diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0351.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0351.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0351.json.gz.jsonl" @@ -0,0 +1,334 @@ +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/11/blog-post_2847.html", "date_download": "2019-12-07T20:08:14Z", "digest": "sha1:UPWDWH6ZUEFFIPDTQDZQWHX6TFLPFQAC", "length": 22168, "nlines": 216, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: நோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nநோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்\nசெப்டம்பர் இறுதி வாரத்தில் நோக்கியா தன் மூன்று ஸ்மார்ட் போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகப் படுத்தியது. இவை நோக்கியா 600, 700 மற்றும் 701. இந்த மூன்று மொபைல்களிலும் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், அண்மை கள தொடர்பு வசதி (NFC – Near Field Communication), புளுடூத் 3.0 மற்றும் டபிள்யூ லேன் சப்போர்ட் ஆகிய நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன.\nஇவற்றில் நோக்கியா 700, உலகிலேயே மிகச் சிறிய ஸ்மார்ட் போன் எனப் பெயர் பெற்றது. இதனை வடிவமைக்கையில், ஸீட்டா என்ற பெயர் கொண்டிருந்தது. இதன் திரை கொரில்லா கிளாஸ் கொண்டு 3.2 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டது. 320 x 640 என்ற அளவில் பிக்ஸெல் திறன் கொண்டது. இந்த மொபைல் மறு சுழற்சி செய்யப்பட்ட உலோகங்கள் மற்றும் பயோ பிளாஸ்டிக்ஸ் கொண்டு அமைக்கப்பட்டது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. நொடிக்கு 30 பிரேம் கொண்ட எச்.டி. தன்மை கொண்ட வீடியோவினை எடுக்கும் திறன் கொண்டது. இதில் உள்ள புளுடூத் 3.0 பதிப்பைச் சேர்ந்தது. இதனால், கூடுதல் வேகத்தில், நொடிக்கு 24 எம்.பி. டேட்டா பரிமாறப்படும். 1080 mAh திறன் கொண்ட பேட்டரி, 2ஜி அழைப்பு எனில் 7 மணி நேரம் பேசுவதற்கும், 3ஜி அழைப்பில் 4.5 மணி நேரம் பேசுவதற்கும் சக்தி தருகிறது. இவற்று டன் ஒருங்கிணைந்த ஜி.பி.எஸ்., காம்பஸ், அக்ஸிலரோமீட்டர், வை-பி நெட்வொர்க் இணைப்பிற்கான சப்போர்ட் ஆகியவற்றைக் கொண்டது. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கின்றன.\nநோக்கியா 701, முதலில் ஹெலன் என அழைக்கப்பட்டது. மிகவும் பிரகாசமான அழகுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதிலும் கொரில்லா கிளாஸ் திரை 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. 360×640 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டது. இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடன், இரண்டு எல்.இ.டி.பிளாஷ் கொண்டதாக அமைக்கப் பட்டுள்ளது. வீடியோ அழைப்புகளில் பயன்படுத்த முன்பக்கமாக ஒரு கேமரா தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத் 3.0., 3ஜி மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்பு ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. இதன் 1300 mAh திறன் கொண்ட பேட்டரி, 7 மணி நேரம் (2ஜி) மற்றும் 6.5 மணி நேரம் (3ஜி) பேசும் திறனைத் தருகிறது. மூன்று வண்ணங்களில் நோக்கியா இதனைத் தருகிறது.\nமூன்றாவதான நோக்கியா 600 அதிக சத்தமுள்ள ஸ்மார்ட் போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குகையில் சிண்டி என இதனை நோக்கியா பெயரிட்டிருந்தது. திரை 3.2 டி.எப்.டி. எல்சிடி திரையாகும். 360×640 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. நொடிக்கு 30 பிரேம் கொண்ட எச்.டி. தன்மை கொண்ட வீடியோ வினை எடுக்கும் திறன் கொண்டது. குறைந்த மின்சக்தி செலவில், கூடுதல் வேகத்தில் டேட்டா பரிமாறும் திறன் கொண்ட யு.எஸ்.பி. 3.0 இதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nவை-பி நெட்வொர்க், எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர், 3ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கிறது. இதன் 1200 mAh திறன் கொண்ட பேட்டரி, 15மணி நேரம் (2ஜி) மற்றும் 6.5 மணி நேரம் (3ஜி) பேசும் திறனைத் தருகிறது.\nமேலே குறிப்பிட்ட அனைத்திலும் அண்மைக் கள தொலை தொடர்பு (NFC – Near Field Communication) கொண்டுள்ளதால், இந்தியா வில் தற்போது தொடங்கப்பட்டிருக்கும், மொபைல் வழி நிதி பரிமாற்றத்தில் இந்த போன்கள் மிகவும் உதவும். நோக்கியா 600 ரூ.12,000, நோக்கியா 700 ரூ. 18,000 மற்றும் நோக்கியா 701 ரூ.12,000 என அதிக பட்ச விலையைக் கொண்டுள்ளன.\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோ��்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nபழங்கால இந்தியா எப்படி இருந்தது\nPEN DRIVE வை RAM ஆக பயன்படுத்தலாம் ...\nதிருமணத்தைப் பதிவு செய்வது எப்படி\nமுகத்திற்கு அழகு தரும் பொட்டு\nHard Disk Partition ஐ மறைத்து வைப்பது எப்படி\n40 வயதைக் கடந்த பெண்ணா நீங்கள்\nவேகமான இயக்கம் – எது உண்மை\nவீணாகும் பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் மற்றும் க...\nகொலஸ்ட்ரால் (Cholesterol) என்றால் என்ன\nCMD மூலம் நம் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் செய்...\nநடிகர் திலகம்” சிவாஜி கணேசன்\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு – சில உண்மைகள்\nமின் கட்டண உயர்வு எப்போது \nமுளை தானியம் என்னும் அற்புத உணவு\nபுகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் கொடுக்க வ...\nஇறந்தவர்களை மணிகளாக உருட்டி, புத்தர் பொம்மையுடன் வ...\nமனசுக்குப் பிடிக்காத சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது...\nபெண்களே வேலைக்குப் போகாதீங்க ப்ளீஸ்\nலட்சுமிகாந்தனை கொலை செய்தது யார்\nVirus தாக்கிய Pendrive இல் இருந்து Data ளை மீட்பது...\nபள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடு...\n8 ஆண்டுகளில் விசித்திர மாற்றம் : மனிதர்களை கம்ப்யூ...\nகாதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது\nஉலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எம் மொழி\nஇனி ஒரு நாளைக்கு முன்புதான் தத்கல் முன்பதிவு \nஇன்டர்நெட், டுவிட்டர் போன்றவற்றை ஆதாரமாக காட்டி பத...\nVLC மீடியா ப்ளேயரின் ஷார்ட் கட் கீகள்\nகேபிள் டி.வி. கட்டணம்: ரூ.70க்கு மேல் வசூலித்தால் ...\nஒவ்வொரு வீட்டிலும் “முதலுதவி பெட்டி (First AID Box...\nஉங்கள் பற்களுக்கும், முகப்பருக்களுக்கும் தேவையான அ...\nசச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்ட...\n`நரை’யைத் தடுக்கும் `பழ’ மாத்திரை\n-நவ., 10 – ஐப்பசி பவுர்ணமி\nஎடையை குறைக்க எட்டே வழிகள்\nஉஷார‌ம்மா…உஷாரு உங்க‌ பொண்ணுங்க‌ள் எல்லாம் உஷாரு\nமன்னனுடன் நடந்த மோதல்-பட்டினத்தார் வரலாறு\nஅணுமின் நிலையம் முழு பாதுகாப்பானது: அப்துல் கலாம் ...\nஅணுமின் நிலையம் ஒரு வரப்பிரசாதம்’- கலாம்\nஅண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்: தமிழ் இணையப் பதிவர்...\nடாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை\nமழைக் காலத்தில் என்னென்ன சாப்பிடலாம்…\nடீன்-ஏஜ் பெண்ணின் பிரச்னை தெரியுமா\nமழைக் காலங்களில் கடைபிடிக்கப்பட வேண்டியவைகள்\nமேக்-அப் இல்லாமல் வீட்டு வாசலை தாண்டாதவரா நீங்கள்\nஇந்தியாவின் தேசிய பானம் டீ..\nநோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்\nதிருமணத்தால் ஆண்களுக்குத்தான் மகிழ்ச்சி, பெண்களுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarvu.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-07T19:55:59Z", "digest": "sha1:36GTLSGK2JZCGJZSIYX4PX4GH573ZH2M", "length": 13012, "nlines": 93, "source_domain": "nakarvu.com", "title": "ஆய்வுகள் Archives - Nakarvu", "raw_content": "\nவிடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக பிரகடனம் செய்தவர்கள் அதிகாரத்தில்\nஅழுத்தங்கள், கெடுபிடிகள் இருந்த போதும் வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகள் பெரும்பாலும் தடையின்றி நடந்தேறியிருக்கின்றன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கேள்விக்குறியாக இருந்த பல விடயங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்பதும் ஒன்று. 2009இல் போரை முடிவிற்கு...\tRead more »\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா\nசிறீலங்கா சனாதிபதித் தேர்தல் – ஒரு ஆழமான பார்வை தரவுகளுடன்\nசிறீலங்காவில் 8ஆவது சனாதிபதித் தேர்தல் வரும் சனிக்கிழமை நவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ளது. 1978 இல் கொண்டுவரப்பட்ட ��ிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமைக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், கடந்த 2015 தேர்தல் 18ஆவது திருத்தச்சட்டம் மூலம் ஒருவர் இரண்டு...\tRead more »\nசிவாஜிலிங்கம் பாணியில் தரம்தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கும் ஸ்ரீகாந்தா\n(12) மாலுசந்தி மைக்கல் விளையாட்டரங்கில் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய டெலோவின் செயலாளர் ஸ்ரீகாந்தா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரையும் ஏனையவர்களையும் செம்மலி ஆடுகள் போன்றவர்கள் என்று விளித்தமை பலரை விசனமடையச்செய்துள்ளது அதேபோன்று சிலநாட்களுக்குமுன் ஊடக...\tRead more »\nயார் வெல்வதல்ல. யார் தோற்பதே எமது முடிவு. “இலங்கைத்தீவின் அரசுத்தலைவர் தேர்தலும் தமிழ்மக்களும்“\n.1978ம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசியல் யாப்பிற்கு அமைய தீவின் ஒட்டுமொத்த மக்களும் இணைந்து ஒரு தலைவரை தெரிவுசெய்யும் தேர்தலாக இது அமைந்திருக்கின்றது. தீவின் மொத்த சனத்தொகையில் சுமார் 70% க்கு மேல் வாழுகின்ற சிங்களமக்களிலிருந்து ஒருவரேதெரிவுசெய்யப்படும் இத்தேர்தலில் தீர்வின் பூர்வீக...\tRead more »\nட்ராகனின் தலையில் தாமரை மொட்டு – மு.திருநாவுகரசு\n“இறைமை, சிங்கள நாடு” இதுவே தாமரை மொட்டின் கொள்கையும், கோட்பாடும் தேர்தல் கோசமுமாகும். இலங்கையின் தேர்தல் அரங்கில் தூணேறிய சிங்கம் – ட்ராகன் – கழுகு என்பன களமாடுகின்றன. நெருப்பை சுவாசிக்கும் ட்ராகன் இலங்கையின் அரசியல் தடாகத்திலுள்ள தாமரை மொட்டைச்...\tRead more »\nபேரழிவில் இருந்து… மீளவும்…. ஒருமுறை \nஒரு இனமாக, ஒரே சனமாக எங்களுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கிறது. இருப்பதை விட்டு விட்டு இல்லாததைத் தேடி அங்கலாய்ப்பது அதில் ஒன்று. எதைத் தந்தாலும் அதில் நொட்டை நொசுக்கு பார்த்து குறை கூறித் திரிவது இன்னுமொன்று. சந்தோஷத்தை சத்தமாக...\tRead more »\nவரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன் – ச.பொட்டு\nபிரிகேடியர் தமிழ்செல்வனின் இருபத்துமூன்று கால விடுதலைப் பணியை எதிர்காலத்தில் ஆய்வு செய்கின்ற எந்தவொரு வரலாற்றாசிரியரும் அவருடைய விடுதலைப் பணியை பல்துறைகளினூடாகவும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும். ஏனெனில் அவருடைய விடுதலைப் பணியானது இரு கூறுகளாக நோக்கத் தக்கதாகவுள்ளது. 1. அரசியல் ரீதியிலானது. 2....\tRead more »\nகட்சிகளின் கூட்டாச்சி கூட சாத்தியமில்லாத நிலையை நோக்கி நகருகிறதா\nஇன்னும் நான்கு நாட்களே பரப்புரை உள்ள நிலையிலும், இனிமேல் பெரும் மாற்றங்கள் சாத்தியமில்லை என்ற நிலையிலும், எந்தவொரு கட்சியும் தனித்துப் பெரும்பான்மைக்குத் தேவையான 170 தொகுதிகளை வென்றுவிடப் போவதில்லை, என்பது திடமாகத் தெளிவாகியுள்ளது. லிபரல் கட்சி தொடர்ந்தும் இறங்கு முகத்திலேயே...\tRead more »\nசிவாஜிலிங்கமும் பேரவையும் மாணவர் ஒன்றியமும் ஒரே தரப்பினரே\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். ஏற்கெனவே அவர், 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 9,662 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் சார்பில், பொது...\tRead more »\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள்: சிறீதரன் எம்.பி\nகிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்\n28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்\nஇலங்கையின் நிலப்பரப்பாக கொழும்பு துறைமுக நகர்\nசமூகவலைத்தளங்களில் 50 ரூபாய் வைத்தியர் என அழைக்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை\nசெஞ்சோலைப் பிள்ளைகளின் காணி-கிளிநொச்சி DCC\nகாணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டு நடுங்கக் காரணம் என்ன\n2007 ஆண்டு மாவீரர் தின உரை\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழீழத்தேசியத்ததலைவரின் மாவீரர்நாள் உரை 2006 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/page/4/", "date_download": "2019-12-07T20:18:13Z", "digest": "sha1:D272GBVXGTYPOQSVQIO62JWRFB76WPZ4", "length": 10349, "nlines": 112, "source_domain": "peoplesfront.in", "title": "காணொளி – Page 4 – மக்கள் முன்னணி", "raw_content": "\nநீட் – சாகடிக்கும் அரசியல்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம்\nதஞ்சாவூரில் இளைஞர்கள், விவசாயிகள் ��ோராட்டம்|\nஊடகவியலாளர்களின் போராட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல்\nஊடகவியலாளர்களின் ‘போராட்ட வடிவம்’ மற்றும் அதில் ‘சிறுஇயக்கங்கள் ஊடுருவல்’ என்ற குற்றச்சாட்டு குறித்த அரசியல் பார்வை – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல்\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா – கண்டன ஆர்ப்பாட்டம். ஊடக செய்தி\nஎஸ். வி சேகரை பாதுகாக்கும் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை கண்டித்தும், ஊடகவியலாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம். #சன் நியூஸ் செய்தி சத்யம் தொலலைக்காட்சி\nதோழர் சிவசுந்தர் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதோழர் சிவசுந்தர், ஜனசக்தி கர்நாடகா\nதோழர் விடுதலை ராஜேந்திரன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதோழர் விடுதலை ராஜேந்திரன் பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம்\nதோழர் பொழிலன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதோழர் பொழிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் முன்னணி 07\nதோழர் தியாகு உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதோழர் தியாகு, ஆசிரியர், உரிமை தமிழ்த்தேசம்\nதோழர் பாலன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதோழர் பாலன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா)\nதோழர் மீ.த.பாண்டியன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதோழர் மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஆசிரியர் – அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்\nசிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nநாடார் வரலாறு : கறுப்பா … காவியா … – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்\nநெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன\nNRC – தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nபாசிச அபாயத்திற்கு எதிராக மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம்…. தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறைகூவல்\nபாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5050-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-back-to-back-promos-enai-noki-paayum-thota-back-to-back-promos-dhanush-megha-akash-gautham-vasudev.html", "date_download": "2019-12-07T20:08:54Z", "digest": "sha1:GCLQJA7ZWVFOKDDP3YLXD4DPMOSW2DBL", "length": 6101, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "\" தனுஷின்\"என்னை நோக்கி பாயும் தோட்டா Back To Back Promos - Enai Noki Paayum Thota - Back To Back Promos | Dhanush, Megha Akash | Gautham Vasudev Menon - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\nMobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கும் Google நிறுவனம்\nநோய் எதிர்ப்பு சக்திக்கு இதுதான் முக்கியம் | How to increase immunity\nஓ.....காதல் என்னை காதலிக்க வில்லை.. - Oh Khadal Ennai ...- கொடிபறக்குது\nதமிழரசு கட்சியை வழி நடத்துவது ரணில் | வியா­ழேந்­திரன் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=7751", "date_download": "2019-12-07T18:39:14Z", "digest": "sha1:NC4PANABCBDD6K4DN3KK5WZZR6AOLQ3G", "length": 6877, "nlines": 77, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "தொடர்ந்தும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது – SLBC News ( Tamil )", "raw_content": "\nதொடர்ந்தும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது\nமழை மற்றும் காற்றுக் காரணமாக நாட்டின் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 1939 வீடுகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டிருப்பதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மததிய நிலையம் தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் சமிந்த பத்திரராஜ இதனைக் குறிப்பிட்டார். சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதனிடையே, புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலியூடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 55 தொடக்கம் 60 கிலோ மீற்றர்களாக அதிகரித்து வீசும். அந்தக் கடற்பிரதேசங்கள் இடைக்கிடை கொந்தளிப்பதாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 65 தொடக்கம் 75 கிலோ மீற்றர் வரை உயர்வடையக்கூடும். மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.\nவடமேல், ம���ல், மத்திய மற்றும் தென்மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 65 கிலோ மீற்றராக அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையிலான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்\nபாதுகாப்பற்ற இடங்களில் நீராடுவதைத் தவிர்க்குமாறு கடற்படையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர் →\nஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை, 17 பேர் கட்டுப்பணம் செலுத்தல்\nதைத்திருநாளை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் நாளை பாடசாலைகள் விடுமுறை\nஇலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்காவின் சுற்றுலாத் தொடர்பான அறிவுறுத்தல்களில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/07/blog-post_10.html", "date_download": "2019-12-07T20:17:10Z", "digest": "sha1:LOKUPQKIDJ4JZ72HYGWFIM6GRMBH4RRM", "length": 19102, "nlines": 326, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: இங்கிலாந்து பயண அனுபவங்கள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 10 ஜூலை, 2014\nகப்பலில் ஏறினோம் காலேசைக் (cales) கடந்தோம்\nஇல்லமாம் கப்பலினுள் இருந்தே டோவர்(Dover) நகரை அடைந்தோம்\nவழக்கமாய்ச் செல்லும் பயணமே ஆயினும்\nவழமைக்கு மாறான தகவல்கள் தந்த பயணமிது\nவிருந்தை நாடவில்லை விடயங்கள் நாடிய விடுமுறைப் பயணம்\nஇலங்கையின் நினைவில் பிரான்ஸ் நகரம்\nமின்சார கம்பிகள் வெளியே மின்னிய காட்சி\nஇங்கிலாந்தின் மிகப் பிரபலமான இயற்கை அடையாளங்களில் ஒன்று டோவர் வெள்ளைப் பாறை. சுண்ணாம்புக் கற்களாலான வெண்மைப் பாறை அழகுமிகு தோற்றப் கொண்டு அற்புதமாய்க் காணப்படும். 7௦ தொடக்கம் 1௦௦ மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இப்பாறை பிரான்சையும் இங்கிலாந்தையும் பிரிக்கின்றது. மில்லியன் ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட மிருகங்களின் உருவங்களே படிவுகளாகி இப்பாறை வெண்மையாக உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.\ncalais க்கும் dover க்கும் இடையில் உள்ள தூரம் 22 மைல்கள். இங்கிருந்தபடியே தொலைநோக்குக் கண்ணாடியினூடாக பிரான்ஸைப பார்க்கலாம்.\nஇதன் அருகாமையால் நடந்து செல்வது இன்பமாக இருக்கும்\nபிரான்சுக்கும் dover க்கும் இடையில் மலையைக் குடைந்து புகையிரதபாதை அமைத்து இருக்கின்றார்கள். நீருக்கடியில் செல்கின்ற புகையிரத பாதை போக்குவரத்துக்கு இலகுவாக இருக்கின்றது\nஇப்பாதை அமைப்பதற்காக மலையைக் குடைந்த போது எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கடற்கரை அமைக்கப்பட்டுள்ளது.\nFolkstone நகரத்தில் ஒரு கடற்கரை\nஇரண்டாவது உலக யுத்தத்தில் தமது உயிரை மாய்த்த வானப்படை வீரர்களின் பெயர்கள் அடங்கிய ஞாபகார்த்த நடுகல்.\nTudor ஆட்சியின் போது 13 க்கும் 15 ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு வீடு. margate நகர்த்தில் அமைந்திருந்தது. இவர்கள் உயரத்தில் குறைந்தவர்கள் என்பதை அவ்வீட்டினுள் நுழைந்த போது அறியக்கூடியதாக இருந்தது.\nநேரம் ஜூலை 10, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n7 தடவைகள் பயணித்துள்ளோம் காரில் இங்கிருந்த இலண்டனுக்கு. ஓரு தடவை டோவரில் சுற்றியும் உள்ளோம்.\n10 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 6:39\nவிளக்கமும் நேரில் பார்க்கிற உணர்வைத்\n11 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 1:21\nகண்யையும் கருத்தினையும் கொள்ளை கொள்ளும் படங்கள் சகோதரியாரே\n11 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 1:48\n11 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 3:28\nஆஹா, படங்கள் அனைத்தும் அருமை.\n11 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:00\n11 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 10:20\nநன்றி. இயற்கை அழகு எதிலுமே இல்லை\n11 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 10:21\nநாமும் அப்படியே. ஆனால் கண்ணுடன் கருத்தையும் ஈடுபடுத்தும் பயணம் பயனுள்ளதாக அமையும். Tudor ஆட்சி பற்றிப் பேசும் போது எமது வள்ளுவரின் பெருமையைப் பேசக் கூடியதாக இருந்தது\n11 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 10:23\n11 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 10:24\nநன்றி. இதைவிடப் பல புகைப்படங்கள் எடுத்தோம். ஆனால் முக்கியமானவை மட்டுமே பதிவில் விட்டேன். Tudor ஆட்சி பற்றி அறிய ஆவலாக உள்ளது. அது பற்றி விரிவான பதிவு இட வேண்டும்\n11 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 10:26\nபடங்களும், விளக்கங்களும் அருமை சகோதரி.\nநேரமிருப்பின் எனதுபதிவு எனக்குள் ஒருவன் காண்க\n11 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 4:39\n13 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 5:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கரு���்துரைகளை இடு (Atom)\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்\nதர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஆடிஅமாவாசை பற்றிய புதிய கண்ணோட்டம்\nபிள்ளைகளால் காதில் பூச்சூடப்படும் பெற்றோர்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190916_03", "date_download": "2019-12-07T20:30:47Z", "digest": "sha1:S2W63PVXYNRMQHXTJBR4VXLT4VJW4LHU", "length": 6544, "nlines": 20, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரி��ாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\n“நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த சிவிலியன் பணயக் கைதிகள் விடுவிப்பு\n“நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த சிவிலியன் பணயக் கைதிகள் விடுவிப்பு\nதற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒத்திகை போர் பயிற்சி நடவடிக்கைகள் வியாழக்கிழமை (செப்டம்பர், 12) இடம்பெற்றுள்ளது. இதன்பிரகாரம் தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியூடான பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் பயங்கரவாத குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் குழுவினர் முப்படையினரின் வெற்றிகரமான ஒரு கள நடவடிக்கை மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இப்பங்கடுவ நீர்த்தேக்கப்பகுதியிலுள்ள தீவொன்றில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை சோதனையிட்ட படையினர் சிறைபிடிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nஇவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 3 ஆவது கொமாண்டோ படையணி, கடற்படை விஷேட உயிர் காப்பு படகுப் பிரிவு மற்றும் விமானப்படையின் எம்ஐ 17 ரக உலங்குவானூர்தி ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டன. ஹலோ காஸ்டிங் மற்றும் காம்பாட் டைவிங் நுட்பங்களை திறமையான முறையில் பயன்படுத்தி எதிரிகளின் மறைவிடத்தை அடைந்த படைத்தரப்பினர் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்ததுடன், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் படைத்தரப்பினரால் தலைவர் உட்பட ஆறு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.\nபின்னர் மீட்கப்பட்ட அரச அதிகாரிகள் விமானம் மூலம் வவுனியாவிற்கு அனுப்பப்பட்டனர்.\n10வது முறையாகவும் இடம்பெறவுள்ள இக்களமுனை பயிற்சியில் 2400 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள் மற்றும் 200 விமானப்படை வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.\n'நீர்க்காக கூட்டு பயிற்சி- X' நடவடிக்கை, கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.\nஇப் பயிற்சி, செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெறவுள்ள ‘மாதிரி போர் ஒத்திகை’ யின் பின்னர் செப்டம்பர் 24 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-07T18:41:42Z", "digest": "sha1:GFDZKTGYKFSRP4IZ4EG6ONX2IT4I22DT", "length": 20900, "nlines": 117, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "வணிகம் கவனம்: தாஸ்மேன் கடல் உப்பு | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n7 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 05\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n7 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n7 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 05: 41am\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 05: 41am\n7 ° சி\tடெலோரெய்ன், 05: 41am\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 05 7 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 7 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 7 ° சி\nஜார்ஜ் டவுன், 05: 41am 7 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 05: 41am 13 ° சி\nடெலோரெய்ன், 05: 41am 7 ° சி\nவணிகம் கவனம்: தாஸ்மேன் கடல் உப்பு\nவெளியிடப்பட்டது ஜூலை 9 ம் தேதி. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 9 ஆகஸ்ட் ஆகஸ்ட்\nஐக்கிய ராஜ்யத்திலிருந்து கடல் உப்பைப் பயன்படுத்துகிறீர்களா கிறிஸ் மேன்சன் இது பைத்தியம் என்று நினைத்ததால் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து ஒரு உப்பு தயாரிப்பாளர் ஆனார்.\nகிறிஸ் உலகத்தை ஆராய்வதற்கு ஆர்வமுள்ள பல இளைஞர்களைப் போல் இருந்தார். சிட்னியில் உள்ள பல்கலைக்கழகம் அவரது முதல் துறைமுக அழைப்பாகும், பின்னர் இங்கிலாந்தில் 12 ஆண்டுகள் அவர் பிரிட்டிஷ் இசை விழாவில் தனது பங்காளியான ஆலிஸ் சந்தித்தார்.\nஉப்பு தயாரிப்பது பற்றி பேசுவதை விட இருவர் முடிவு செய்தனர், அவர்கள் அதை செய்ய வேண்டும். அதனால் அது இருந்தது. கிறிஸ் தனது பிரிட்டிஷ் மனைவியை டஸ்மானியாவின் கிழக்கு கடற்கரைக்கு கொண்டுவந்தார்.\n\"நாங்கள் டாஸ்மேனியாவில் சூழப்பட்டிருக்கும் இந்த நம்பமுடியாத இயற்கை வளங்கள் உள்ளன\" என்கிறார் கிறிஸ். \"கரையோரப் பகுதியிலுள்ள நீரில் நிறைய சோதனைகளை மேற்கொள்வது பற்றி உப்பு தயாரிக்க உகந்த தன்மையை உறுதிப்படுத்துகிறோம். அது நன்றாக இருந்தது மாறிவிடும். எனவே, நாங்கள் வீழ்ச்சியை எடுத்து இங்கே வந்துவிட்டோம். \"\nஅந்த ஜோடி Swansea மற்றும் அறுவடை நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் கடல் உப்பு நகர்த்த முடிவு போது 2013 இருந்தது. ஜூலை மாதம் 9 ஆம் தேதி வேகமாக முன்னேறும் மற்றும் அவர்கள் முதல் ஏற்றுமதி ஏற்றுமதி ஜெர்மனிக்கு அனுப்பியுள்ளனர்.\nடஸ்கன் கடல் உப்பு டஸ்டுயா வுகுடா உட்பட ஆஸ்திரேலியாவின் சிறந்த சமையல்காரர்களின் கைகளில் கிடைத்தது, உள்ளூர் சமையல்காரர்களான டேவிட் மோயில் மற்றும் இயன் டாட் ஆகியவற்றுடன் பாடும் பாடல். ஆஸ்திரேலியாவின் முழுவதும் அலமாரிகளில் கூட உறிஞ்சப்பட்ட உப்பையும் காணலாம்.\nஎனவே உப்பு தயாரித்தல் என்ன \"நாங்கள் உப்பு கொண்டு முடிந்தவரை சிறிய முயற்சி செய்கிறோம். ஊட்டச்சத்து நிறைந்த ஊட்டச்சத்து மிக நல்ல தரமான இயற்கை ஆதாரமாக உள்ளது, எனவே நாம் அதைத் தொடாமல், எளிமையானதாகவும், எளிமையானதாகவும் விட்டு விடுகிறோம், \"என்று கிறிஸ் விளக்குகிறார். \"நாங்கள் முக்கியமாக நிலையான ஆற்றலைப் பயன்படுத்துகிறோம் - சூரிய மற்றும் வெப்ப இரண்டும்.\"\nஉப்பு வேலைகள் லிட்டில் Swanport மாவட்டத்தில், மேஃபீல்ட் அமைந்துள்ளது, ஜோடி வாழ ஸ்வான்சீ இருந்து சுமார் நிமிடங்கள் 'டிரைவ் பற்றி. ஒவ்வொரு நாளும் வேலை செய்ய கடலோர நிலப்பரப்புடன் ஓட்டுநர் ஓட்டுவது ஒரு லண்டன் பயணியாக குழாய்-பயணத்திலிருந்து ஒரு உலகமே.\n\"நான் தாஸ்மேனியாவை விட்டு வெளியேறும்போது, ​​நாங்கள் இங்கே இருந்ததை நான் பாராட்டவில்லை. ஐரோப்பாவில் பிரஞ்சு தங்கள் சீஸ் மற்றும் அவர்களின் சால்மன் பற்றி ஸ்காட் பற்றி பெருமை. ஆனாலும், இங்கே தஸ்மேனியாவில் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. \"\n\"இங்கு புதிய தொழில் தொடங்குவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் நியூ சவுத் வேல்ஸ் அல்லது விக்டோரியாவில் செய்ததை நாங்கள் செய்ய முடியாது. செட் அப் செலவுகள் மற்றும் உழைப்பு எல்லாம் நீங்கள் ஒரு புதிய வியாபாரத்திற்கு வந்தால், பெரும்பாலும் நீங்கள் முதல் XNUM மாதங்களுக்கு உங்களை செலுத்த முடியாது. டாஸ்மேனியாவை கொஞ்சம் கொஞ்சமாக மலிவு விலையில் வைத்துக் கொண்டு, இ���்கு வேலை செய்ய முடிந்தது. \"\nஒரு புதிய வியாபாரத்திற்கான யோசனை உங்களுக்கு கிடைத்ததா ஒருவேளை நீங்கள் கூட தாஸ்மேனியாவை உருவாக்கலாம்.\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் தாஸ்மான் கடல் உப்பு. டாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவலைப் பார்க்கவும் எங்கள் கதைகள் மற்றும் வருகை வணிக டஸ்மேனியா.\nவணிகம் கவனம்: தாஸ்மேன் கடல் உப்பு\nவெளியிடப்பட்டது ஜூலை 9 ம் தேதி. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 29 ஆகஸ்ட்\nஐக்கிய ராஜ்யத்திலிருந்து கடல் உப்பைப் பயன்படுத்துகிறீர்களா கிறிஸ் மேன்சன் இது பைத்தியம் என்று நினைத்ததால் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து ஒரு உப்பு தயாரிப்பாளர் ஆனார்.\nகிறிஸ் உலகத்தை ஆராய்வதற்கு ஆர்வமுள்ள பல இளைஞர்களைப் போல் இருந்தார். சிட்னியில் உள்ள பல்கலைக்கழகம் அவரது முதல் துறைமுக அழைப்பாகும், பின்னர் இங்கிலாந்தில் 12 ஆண்டுகள் அவர் பிரிட்டிஷ் இசை விழாவில் தனது பங்காளியான ஆலிஸ் சந்தித்தார்.\nஉப்பு தயாரிப்பது பற்றி பேசுவதை விட இருவர் முடிவு செய்தனர், அவர்கள் அதை செய்ய வேண்டும். அதனால் அது இருந்தது. கிறிஸ் தனது பிரிட்டிஷ் மனைவியை டஸ்மானியாவின் கிழக்கு கடற்கரைக்கு கொண்டுவந்தார்.\n\"நாங்கள் டாஸ்மேனியாவில் சூழப்பட்டிருக்கும் இந்த நம்பமுடியாத இயற்கை வளங்கள் உள்ளன\" என்கிறார் கிறிஸ். \"கரையோரப் பகுதியிலுள்ள நீரில் நிறைய சோதனைகளை மேற்கொள்வது பற்றி உப்பு தயாரிக்க உகந்த தன்மையை உறுதிப்படுத்துகிறோம். அது நன்றாக இருந்தது மாறிவிடும். எனவே, நாங்கள் வீழ்ச்சியை எடுத்து இங்கே வந்துவிட்டோம். \"\nஅந்த ஜோடி Swansea மற்றும் அறுவடை நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் கடல் உப்பு நகர்த்த முடிவு போது 2013 இருந்தது. ஜூலை மாதம் 9 ஆம் தேதி வேகமாக முன்னேறும் மற்றும் அவர்கள் முதல் ஏற்றுமதி ஏற்றுமதி ஜெர்மனிக்கு அனுப்பியுள்ளனர்.\nடஸ்கன் கடல் உப்பு டஸ்டுயா வுகுடா உட்பட ஆஸ்திரேலியாவின் சிறந்த சமையல்காரர்களின் கைகளில் கிடைத்தது, உள்ளூர் சமையல்காரர்களான டேவிட் மோயில் மற்றும் இயன் டாட் ஆகியவற்றுடன் பாடும் பாடல். ஆஸ்திரேலியாவின் முழுவதும் அலமாரிகளில் கூட உறிஞ்சப்பட்ட உப்பையும் காணலாம்.\nஎனவே உப்பு தயாரித்தல் என்ன \"நாங்கள் உப்பு கொண்டு முடிந்தவரை சிறிய முயற்சி செய்கிறோம். ஊட்டச்சத்து நிறைந்த ஊட்டச்சத்து மிக நல்ல தரமான இயற்கை ஆதாரமாக உள்ளது, எனவே நாம் அதைத் தொடாமல், எளிமையானதாகவும், எளிமையானதாகவும் விட்டு விடுகிறோம், \"என்று கிறிஸ் விளக்குகிறார். \"நாங்கள் முக்கியமாக நிலையான ஆற்றலைப் பயன்படுத்துகிறோம் - சூரிய மற்றும் வெப்ப இரண்டும்.\"\nஉப்பு வேலைகள் லிட்டில் Swanport மாவட்டத்தில், மேஃபீல்ட் அமைந்துள்ளது, ஜோடி வாழ ஸ்வான்சீ இருந்து சுமார் நிமிடங்கள் 'டிரைவ் பற்றி. ஒவ்வொரு நாளும் வேலை செய்ய கடலோர நிலப்பரப்புடன் ஓட்டுநர் ஓட்டுவது ஒரு லண்டன் பயணியாக குழாய்-பயணத்திலிருந்து ஒரு உலகமே.\n\"நான் தாஸ்மேனியாவை விட்டு வெளியேறும்போது, ​​நாங்கள் இங்கே இருந்ததை நான் பாராட்டவில்லை. ஐரோப்பாவில் பிரஞ்சு தங்கள் சீஸ் மற்றும் அவர்களின் சால்மன் பற்றி ஸ்காட் பற்றி பெருமை. ஆனாலும், இங்கே தஸ்மேனியாவில் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. \"\n\"இங்கு புதிய தொழில் தொடங்குவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் நியூ சவுத் வேல்ஸ் அல்லது விக்டோரியாவில் செய்ததை நாங்கள் செய்ய முடியாது. செட் அப் செலவுகள் மற்றும் உழைப்பு எல்லாம் நீங்கள் ஒரு புதிய வியாபாரத்திற்கு வந்தால், பெரும்பாலும் நீங்கள் முதல் XNUM மாதங்களுக்கு உங்களை செலுத்த முடியாது. டாஸ்மேனியாவை கொஞ்சம் கொஞ்சமாக மலிவு விலையில் வைத்துக் கொண்டு, இங்கு வேலை செய்ய முடிந்தது. \"\nஒரு புதிய வியாபாரத்திற்கான யோசனை உங்களுக்கு கிடைத்ததா ஒருவேளை நீங்கள் கூட தாஸ்மேனியாவை உருவாக்கலாம்.\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் தாஸ்மான் கடல் உப்பு. டாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவலைப் பார்க்கவும் எங்கள் கதைகள் மற்றும் வருகை வணிக டஸ்மேனியா.\nவணிக ஸ்னாப்ஷாட்: டாஸ்மேனியன் ட்ரஃபிள்ஸ்\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/57204-laila-re-entry.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T19:46:19Z", "digest": "sha1:ESWOMIYTAZWUVNZ3S4DFY7SG4LMPIQBD", "length": 10134, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "கோலிவுட்டுக்கு மீண்டும் வருகிறார் லைலா ! | Laila re entry", "raw_content": "\nபெண்களின�� கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nகோலிவுட்டுக்கு மீண்டும் வருகிறார் லைலா \nநடிகை லைலா ஆலிஸ் படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வர உள்ளார்.\nமிக பிரபலமான நடிகை லைலா.இவர் சூர்யா,அஜித், பிரசன்னாஉள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக‌ வெளிவந்த படம் பரமசிவம். இந்த படத்தில் லைலா அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு லைலா ஆலிஸ் திரைப்படம் மூலம் மீண்டும் த‌மிழ் சினிமா உலகிற்கு வர‌ உள்ளார்.\nஆலிஸ் திரைப்படம் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாக உள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் ரைசா நடிக்க உள்ள இப்படத்தை மணி சந்துரு இயக்குகிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n90ML - திரை விமர்சனம்\nதன் குருவுக்கு பாடல் மூலம் மரியாதை செலுத்தும் தேவி ஸ்ரீ பிரசாத்\nஏப்ரல் 5ல் திரைக்கு வருகிறது தேவி 2\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nயுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகியுள்ள பிஸ்தா பாடல் \nமீண்டும் இணையும் சீனு ராமசாமி - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி\nஆலிஸ் படத்தில் பேயாக உருவெடுக்கும் லைலா \nயுவன் இசையமைப்பாளராக 23 வருடங்கள் ஆகின்றன: கொண்டாட்டத்தில் ரசிகர்க���்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64841-palani-murugan-temple-rope-car-service-stop.html", "date_download": "2019-12-07T20:36:21Z", "digest": "sha1:L5KWOZQBKVTG5THD4IVE6FICSSXPTDAZ", "length": 10320, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பழனி முருகன் கோயில் : ரோப் கார் சேவை நிறுத்தம் | Palani Murugan Temple: Rope car Service Stop", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபழனி முருகன் கோயில் : ரோப் கார் சேவை நிறுத்தம்\nபராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, ரோப் கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இம்மாதத்திற்கான பராமரிப்புப் பணி காரணமாக ரோப் கார் சேவை ஜூன் 12 -ஆம் தேதி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமேலும், ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் படிகள் அல்லது மின் இழுவை ரயிலை பயன்படுத்தி கோயிலுக்கு செல்லுமாறு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுன்னாள் முதல்வருடன் இந்நாள் முதல்வர் சந்திப்பு\nகிரேஸி மோகன் மறைவு : ஸ்டாலின் வேதனை\nகத்வா சிறுமி பாலியல் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை\nபோலி வங்கிக் கணக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் கைது\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல பழனி பஞ்சாமிர்த கடைக்கு வருமானவரித் துறை சீல்\nகடுமையான குற்றம் புரிந்த காவலருக்கு சிறிய தண்டனையா\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 குழந்தைகள் படுகாயம்\nஅதிமுகவில் எவ்வித குழப்பமும் இல்லை: திண்டுக்கல் சீனிவாசன்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2019/07/blog-post_18.html", "date_download": "2019-12-07T18:44:20Z", "digest": "sha1:WDGLUEHGPXU3FIX3PF2IDZ2PBSLTVR74", "length": 18015, "nlines": 184, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: அது ஒரு மருத்துவம்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nமழை நீரில் குளிக்கும் ஒருவருக���கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவர் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது என்று அர்த்தம்.\nசுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.\nஉடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக் கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது.\nஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சளிபிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.\nஎனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப் பாரத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.\nநமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த முடியும்.\nமழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப் பொருள்களும் வானத்தில் இருக்கும்.\nமுதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடுத்துக் கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழை நீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும்.\nஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழை நீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும்.\nஆனால் அ���்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டு விட்டால், 24 மணி நேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டு விடும்.\nஎனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும் போது. நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது.\nஎனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம். குழந்தைகள் மழையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்க வேண்டாம்.\nமழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி.\nமேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும் போது அதில் நனையலாம் நல்லது. மழை நீரை குடிக்கலாம் நல்லது. மழை நீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.\nஎனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர் சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன் படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.\nஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கை முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியபடுத்துவோம்\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என��ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஐஏஎஸ் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் முக்கியம் இல்லை...\nகொள்ளையடிக்கத் திட்டமிட்டு வீடுகளில் வடமாநில கொள...\nபெண்குழந்தை ரூ. 50,000 பெற என்ன செய்ய வேண்டும்\nரோட்டு ஓரத்தில் இருக்கும் கடையில் #கரும்புஜூஸ் வா...\nஇந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் – விசாலினி\nஅதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்\nபுதிய கல்விக் கொள்கையும், திராவிட வர்ணாசிரமும்.\nமுதியவர்கள் பொக்கிஷம் ஜப்பானிய கதை...\n2020 CAR/ TWO WHEELER புதியதாக வாங்குபவர்கள் கவனம்...\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா ...\nபணம் என்னடா பணம் பணம் ...\nமுத்ரா கடன் திட்டம் குறித்து அனைவரும் அறிந்து கொள்...\nஇது ஒரு உண்மை சம்பவம்...\n60 - 70 - 80 வயதுக்கு மேல்\nஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்ட...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,\nஆபத்தான 5 ஆல்கஹால் கா-ம்பினேஷன் பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/11/14/holidays-for-all-schools-tomorrow/", "date_download": "2019-12-07T19:27:56Z", "digest": "sha1:C7NJVE5RHT6OUS5UKQLB3BTMLW22UX7F", "length": 12413, "nlines": 170, "source_domain": "www.jaffnavision.com", "title": "சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை - jaffnavision.com", "raw_content": "\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nயாழ். பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று (Video)\nயாழ். மாநகரசபை பாதீட்டை ஏன் எதிர்த்தோம்- விளக்குகிறார் பார்த்தீபன் (Photos)\nயாழ்ப்பாணத்தில் சிறுமி க���த்திச் செல்லப்பட்டு வன்புணர்வு\nவடக்கு ஆளுநராக முன்னாள் தலைமை நீதியரசரை நியமிக்க முயற்சி\nபுதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் பாலம் உடைப்பு: வவுனியா – மன்னார் வீதியில் மரம்…\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nபெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வின் பின் எரித்துக் கொலை- குற்றவாளிகள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக்…\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் காலை 8 மணிக்கு திறப்பு\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nஉயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nHome செய்திகள் இலங்கை சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை\nசகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை\nஇலங்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (15) மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலைகள் மூடப்படவுள்ளன.\nஇதனைத் தவிர, வாக்கெண்ண���ம் மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை இன்று (14) முதல் மூடப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் R.M. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nPrevious articleமௌன காலத்தில் பஞ்ச சீலம் அனுஷ்டிப்பதைப் போன்று இருக்க வேண்டும்\nNext articleஎச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் தம்பிராசா\nபுதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் பாலம் உடைப்பு: வவுனியா – மன்னார் வீதியில் மரம் வீழ்ந்து பாதை தடை\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nபெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வின் பின் எரித்துக் கொலை- குற்றவாளிகள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக் கொலை\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\n60 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கி அதிரடி காட்டிய டிக் டாக்\n‘YouTube’ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\n2018 இற்கு குட்பை சொல்லும் கூகுள் (Video)\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/9879/news/9879.html", "date_download": "2019-12-07T19:34:17Z", "digest": "sha1:TVG7LOXARRHQZOF5EYMKEIU3WIUAG4WC", "length": 5087, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்… : நிதர்சனம்", "raw_content": "\nகண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…\nநிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான, பயனுள்ள புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் எமக்கு (நிதர்சனம்.நெற் இணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு) அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி….. [email protected]\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0-3/", "date_download": "2019-12-07T20:07:40Z", "digest": "sha1:FCKP3B67AR2O7QKRX3JQ3SCCR4WINSZV", "length": 4947, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "புரோ கபடி லீக் – ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பாட்னா வெற்றி – Chennaionline", "raw_content": "\nபுரோ கபடி லீக் – ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பாட்னா வெற்றி\nபுரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.\nபோட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் பொறுப்புடன் விளையாடின. இதனால் முதல் பாதி முடிவில் 15- 14 என ஜெய்ப்பூர் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.\nஆனால், இரண்டாவது பாதியில் பாட்னா பைரேட்ஸ் அணியினர் சிறப்பாக ஆடினர். இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 36 – 33 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் ஒன்பதாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇந்த போட்டியில் நூலிழையில் தோற்றாலும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.\nபரபரப்பாக நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை 42-40 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது பெங்கால் வாரியர்ஸ் அணி.\n← தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் – இந்திய அணி அறிவிப்பு\nகேப்டன் பதவியா���் ஆட்டம் பாதிக்கவில்லை – ஜோ ரூட் →\nஇந்தியாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் விபத்து – 3 பேர் பலி\nமனைவியுடன் தங்க அனுமதிக்க வேண்டும் – கோரிக்கை வைத்த கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/536368/amp?ref=entity&keyword=company%20manager", "date_download": "2019-12-07T19:29:42Z", "digest": "sha1:BHMBHEKQ7GUKV4TWAGPLHF5X3ZQZ65DX", "length": 9414, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The Gujarat company won the parliamentary bidding process | நாடாளுமன்றம் புதுப்பிப்பு பணி ஏலத்தில் வென்றது குஜராத் நிறுவனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாடாளுமன்றம் புதுப்பிப்பு பணி ஏலத்தில் வென்றது குஜராத் நிறுவனம்\nஅகமதாபாத்: நாடாளுமன்ற மைய மண்டபத்தை புதுப்பிக்கவும், மத்திய தலைமைச் செயலகம் கட்டுவதற்கும் கட்டிடக்கலை மற்றும் இன்ஜினியரிங் தொடர்பான ஆலோசனை வழங்குவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் குஜராத்தை சேர்ந்த ‘எச்சிபி டிசைன்’ நிறுவனம் வென்றுள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபம் பழமையடைந்து விட்டதால், அதை புதுப்பிக்ககவும், மத்திய தலைமை செயலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கட்டிடக்கலை மற்றும் இன்ஜினியரிங் டிசைன் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் ஏலம் மூலம் தேர்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.\nஇதில், அகமதாபாத்தைச் சேர்ந்த, ‘எச்சிபி டிசைன் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் வென்றுள்ளது. குஜராத்தின் சமர்பதி ஆற்றங்கரையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட மகாத்மா காந்தி 150வது பிறந்த தின விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்த நிறுவனம் செய்திருந்தது. இதற்கு முன்பு பல அரசு திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தற்போது, நாடாளுமன்ற மைய மண்டப புதுப்பிப்பு பணிக்கான ஆலோசனை வழங்கும் ஏலத்திலும் இந்த நிறுவனம் வென்றுள்ளதாக மத்திய பொதுப்பணித் துறை இயக்குனர் ஜெனரல் பிரபாகர் சிங் தெரிவித்துள்ளார்.\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nபாதுகாப்பான குடிநீர் என்பது இனி கானல்நீர் குடிக்கும் தண்ணீரில் வெடிக்கும் பிரச்னை\nஆசிரியர்களுக்கு எதிராக நித்தியானந்தா குதர்க்க கேள்வி\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தலில் 63.66 சதவீத வாக்குகள் பதிவு: டிசம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஎன்கவுண்டரில் பலியான 4 பேரும் கால்நடை மருத்துவர் டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nநீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்\n× RELATED ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/536596/amp?ref=entity&keyword=pit%20road", "date_download": "2019-12-07T19:52:53Z", "digest": "sha1:E64WQSWQBM43SA4ZSLSP4BWIIVZUBKOY", "length": 7159, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "The first rig excavated by the pit was repaired: repair work intensity | குழி தோண்டி வந்த முதல் ரிக் இ��ந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது: சரி செய்யும் பணிகள் தீவிரம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுழி தோண்டி வந்த முதல் ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது: சரி செய்யும் பணிகள் தீவிரம்\nதிருச்சி: குழந்தை சர்ஜித்தை மீட்க குழி தோண்டும் பணியில் ஈடுப்பட்டிருந்த முதல் ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. மேலும் பழுதை சரி செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த 2 வயது குழந்தை சர்ஜித்தை மீட்கும் பணி தொடந்து நடைபெற்று வருகிறது.\nபட்டுக்கோட்டையில் செல்போன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் ஃப்ரீ\nபோர்வெலில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவிகள் குறித்து ஆராய்ச்சி\nஅமைச்சர் உதயகுமார் ‘பகீர்’ தகவல் 58ம் கால்வாய் உடைப்புக்கு எலி, பன்றிகள்தான் காரணம்\nஅமைச்சர் பேட்டி கேங்மேன் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்\nகலைஞரின் மைத்துனர் ராஜரத்தினம் மரணம்\nநளினி, முருகன் உண்ணாவிரதம் வாபஸ்\nபுதுச்சேர�� பெரிய மார்க்கெட் அருகே வெங்காய மூட்டை திருடியவருக்கு தர்மஅடி: விலை உயர்வால் மவுசு அதிகரிப்பு\nஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு கடக்கிறதாம்... தொப்பூர் கணவாயில் தொடரும் விபத்துகள் பேய் பீதி கிளப்பும் உள்ளூர் டிரைவர்கள்: அதிகாரிகள் விளக்கம்\nஆறு, அணைகளுக்கு நீர்வரத்தை அறிய துல்லிய தொழில் நுட்ப திட்டம் இல்லை: நீர் வீணாவதால் பாதிப்பு அதிகம்\nஇலங்கையில் ஆட்சிமாற்றம் மீளுமா, மூழ்குமா மீன்பிடித்தொழில்\n× RELATED கூடலூர் அருகே வாய்க்கால் குழியில் 2 லாரிகள் சிக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T18:53:45Z", "digest": "sha1:FHAZW3LAHDOGOXSMLHBUFVMVHAKDTE6D", "length": 8445, "nlines": 145, "source_domain": "ta.wiktionary.org", "title": "தனம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎனில் உத்திரம்--படம்:தூண்கள் உத்திரத்தைத் தாங்கி நிற்கின்றன.\nபுறமொழிச்சொல்--பிராகிருதம்--tanamtva--பொருள் 1 & 2க்கு மூலச்சொல்\nபுறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धन--த4ந--பொருள் 3-8 வரை மூலச்சொல்\nபுறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--\tस्तन--ஸ்த1ந--பொருள் 9க்கு மூலச்சொல்\n(எ. கா.) நேசத்துக்குரிய தனம். (பாண்டிச்சேரி பயன்பாடு).\nபண்புணர்த்தற்குப் பெயரின்பின் வரும் இடைச்சொல்\nவள்ளற்றனமும் வகுத்தனன் கூறி (பெருங். நரவாண. 8, 6).\nகாண்க...தனஸ்தானம் (விதான. மரபிய. 4.)\n(எ. கா.) அரும்பெருந் தனத்தை வேட்டாண் டினவளை . . . விற்பான் வந்தோன் (திருவாலவா. 23, 15)..\nகுழந்தைத்தனம், முட்டாள்தனம், சண்டித்தனம், ஊதாரித்தனம்\nமூடத்தனம், கோமாளித்தனம், மட்டித்தனம், அசட்டுத்தனம்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅக. நி. உள்ள பக்கங்கள்\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 நவம்பர் 2018, 17:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/11/15020743/Acting-as-a-military-officerVishals-new-movie.vpf", "date_download": "2019-12-07T19:11:23Z", "digest": "sha1:RXGSXMHHWBP6REMBMO4FXU3MLICUW4TC", "length": 9695, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Acting as a military officer Vishal's new movie || ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்விஷாலின் புதிய படம் ‘சக்ரா’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராணுவ அதிகாரியாக நடிக்கிறார்விஷாலின் புதிய படம் ‘சக்ரா’ + \"||\" + Acting as a military officer Vishal's new movie\nராணுவ அதிகாரியாக நடிக்கிறார்விஷாலின் புதிய படம் ‘சக்ரா’\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ஆக்‌ஷன்’ படம் திரைக்கு வந்துள்ளது.\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ஆக்‌ஷன்’ படம் திரைக்கு வந்துள்ளது. அடுத்து எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஷால் நடித்து வந்தார். இதில் ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர்.\nபழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஷாலே இந்த படத்தை தயாரிக்கிறார். படத்துக்கு பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது. சென்னை, கோவையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது.\nதற்போது படத்துக்கு ‘சக்ரா’ என்று பெயர் வைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். படத்தில் விஷாலின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளனர். இது தொழில்நுட்ப திகில் படமாக சக்ரா தயாராகி உள்ளது. தேசப்பற்று, குடும்ப சென்டிமென்ட், அதிரடி ஆகியவையும் படத்தில் உள்ளன.\nஇந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக வருகிறார். சக்ரா படம் அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நடிகை மஞ்சுவாரியர் கொடுத்த புக���ரில் பிரபல மலையாள இயக்குனர் கைது\n2. பொங்கலுக்கு முன்னால் வருகிறது ரஜினியின் தர்பார் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n3. சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை\n4. என்னிடம் தவறாக நடக்க முயன்றனர் - நடிகை நித்யா மேனன்\n5. காதலன் திராவகம் வீசுவதாக மிரட்டல் ‘பேரன்பு’ பட நடிகை அஞ்சலி அமீர் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/22181727/1272724/Liton-Das-retired-hurt-concussion-substitute-Mehidy.vpf", "date_download": "2019-12-07T19:18:01Z", "digest": "sha1:UJGRSAJETGEQUNUQY65L6GRU74CI67VQ", "length": 17647, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிங்க்-பால் டெஸ்ட்: இரண்டு வீரர்களை ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேற்றிய முகமது ஷமி || Liton Das retired hurt concussion substitute Mehidy Hasan", "raw_content": "\nசென்னை 02-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிங்க்-பால் டெஸ்ட்: இரண்டு வீரர்களை ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேற்றிய முகமது ஷமி\nமுகமது ஷமியின் பவுன்சர் பந்தில் வங்காளதேசம் அணியைச் சேர்ந்த இரண்டு பேர் காயம் அடைந்து வெளியேறினர்.\nமுகமது ஷமியின் பவுன்சர் பந்தில் வங்காளதேசம் அணியைச் சேர்ந்த இரண்டு பேர் காயம் அடைந்து வெளியேறினர்.\nஇந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டு அணிகளுக்கும் பிங்க்-பால் எப்படி செயலாற்றும் என்பது தெரியாது. இதனால் இரண்டு அணி வீரர்களும் உற்சாகத்துடன் களம் இறங்கினர்.\nபந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசினர். முகமது ஷமி பவுன்சர் பந்தால் வங்காளதேச பேட்ஸ்மேன்களை மிரட்டினார்.\n20-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுன்சராக வீசினார். பந்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் லிட்டன் தாஸின் ஹெல்மெட்டை தாக்கியது. இதனால் லிட்டன் தாஸ் நிலைகுலைந்தார்.\nவங்காளதேச அணி மருத்துவர் விரைந்து முதலுதவி அளித்தார். அதனால் தொடர்ந்து பேட்டிங் செய்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா பந்தை சந்திக்கும்போது, 4-வது பந்திற்குப் பிறகு பேட்டிங் ச���ய்ய இயலவில்லை என்று வெளியேறினாார். இதனால் அவருக்குப் பதிலாக மாற்றும் வீரர் மெஹிதி ஹசன் சேர்க்கப்பட்டார்.\nஅதன்பின் 23-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்து அதேபோல் நயீம் ஹசன் ஹெல்மெட்டை தாக்கியது. முதலுவதிக்குப் பிறகு நயீம் ஹசன் தொடர்ந்து பேட்டிங் செய்தார்.\nவங்காளதேசம் 106 ரன்னில் ஆல்அவுட் ஆன பின், பீல்டிங் செய்ய வந்தது. அப்போது நயீம் ஹசன் பீல்டிங் செய்ய வரவில்லை.\nலிட்டன் தாஸ் மற்றும் நயீம் ஹசன் ஆகியோர் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. இருவராலும் விளையாட முடியாது என்று டாக்டர்கள் அறிவித்ததால், கன்குசன் சப்ஸ்டிடியூட் (concussion sub) வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். நயீம் ஹசன் பந்து வீச்சாளர் என்பதால் தைஜூல் மாற்று வீரராக களம் இறக்கப்பட்டார்.\nINDvBAN | Pink Ball Test | Day Night Test | Mohammed Shami | இந்தியா வங்காளதேசம் கிரிக்கெட் | பிங்க் பால் டெஸ்ட் | பகல் இரவு டெஸ்ட் | முகமது ஷமி\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஐஎஸ்எல் கால்பந்து - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை பந்தாடியது கொல்கத்தா\nடி20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளிலேயே சமன் செய்த சகால்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல, டைமிங் மட்டுமே என்பதை உணர்ந்தேன் - விராட் கோலி\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nதாதா அணியிடம் இருந்துதான் தொடங்கியது: ஐஸ் வைக்கிறார் கோலி- கவாஸ்கர் தாக்கு\nஇந்த ஆண்டில் 95 விக்கெட் வீழ்த்தி சாதனை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம்\nஇந்திய மண்ணில் ஸ்பின்னர்கள் உதவி இல்லாமல் பெற்ற முதல் வெற்றி...\nதொடர்ச்சி��ாக நான்கு டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று இந்தியா வரலாற்றுச் சாதனை\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை பெற்றார் இஷாந்த் சர்மா\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/ncps-sonia-doohan-and-her-team-rescue-mlas-from-bjp", "date_download": "2019-12-07T19:34:55Z", "digest": "sha1:2BFMGNEKFWAGIUHHNX6PCZ35WRVO675U", "length": 15957, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "`இரண்டே நிமிட அவகாசம்; ஷிஃப்டு முறையில் பாதுகாப்பு!’- பா.ஜ.க கோட்டையை அசைத்த இளம்பெண் | NCP's Sonia doohan and her team rescue mlas from bjp", "raw_content": "\n`இரண்டே நிமிட அவகாசம்; ஷிஃப்டு முறையில் பாதுகாப்பு’- பா.ஜ.க கோட்டையை அசைத்த இளம்பெண்\nபா.ஜ.க-வின் பிடியில் இருந்த நான்கு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை மீட்டு கவனம் ஈர்த்துள்ளார் சோனியா தூஹன்.\nசோனியா தூஹன் ( Quint )\nபா.ஜ.க - சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் என மகாராஷ்ட்ரா அரசியலில் நடந்துவந்த ஆடுபுலி ஆட்டத்தில், 28 வயதுப் பெண் ஒருவர் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் அதிகக் கவனம் பெற்றுள்ளார். அதுவும் அவர் பா.ஜ.க-வை எதிர்த்து நின்று வெற்றியும் பெற்றுள்ளார் என்றால் நிச்சயம் பிரபலமடையத்தானே செய்வார்..\nமகாராஷ்டிராவில் பா.ஜ.க- சிவசேனா ஆகியவற்றின் கூட்டணி முறிந்த பிறகு சிவசேனா- காங்கிரஸ்- என்.சி.பி ஆகிய கட்சிகளுக்குள் பேச்சுவார்த்தை நடந்துவந்தது. அந்தக் கூட்டணி இறுதிக்கட்டத்தை நெருங���கும் நேரத்தில் என்.சி.பி-யின் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் கடந்த சனிக்கிழமை காலை யாருக்கும் தெரியாமல் முதல்வராகப் பதவியேற்றார் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ். கூடவே, துணை முதல்வராகப் பதவியேற்றார் அஜித் பவார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅந்த நேரத்தில் அஜித் பவாருக்கு ஆதரவு அளித்த நான்கு எம்.எல்.ஏ-க்கள் திடீரென காணாமல் போனதாகவும் அவர்களை பா.ஜ.க கடத்தி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. அந்த நான்கு எம்.எல்.ஏ-க்களையும் பா.ஜ.க கோட்டையிலிருந்து யாருக்கும் தெரியாமல் மீட்கும் பொறுப்புதான் என்.சி.பி மாணவர் அணித் தலைவர் சோனியா தூஹனுக்கு வழங்கப்பட்டது. அந்த ஆபரேஷனைக் கையில் எடுத்த 24 மணி நேரத்தில் கச்சிதமாகச் செயல்பட்டு இக்கட்டான சூழலில் என்.சி.பி-யைக் காப்பாற்றி தலைமையிடம் நல்லபெயர் எடுத்துள்ளார் சோனியா.\nஎன்.சி.பி-யின் எம்.எல்.ஏ-க்கள் மீட்கப்பட்ட ஆபரேஷன் பற்றி `தி குயின்ட்' ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார் சோனியா தூஹன். `பா.ஜ.க பிடியிலிருந்த எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் சரத் பவாருக்கு அனுப்பிய குறுஞ்செய்திக்குப் பின்னரே அவர்கள் சிக்கிய விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது. அதுவும் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்ற எந்தத் தகவலும் தெரியவில்லை. ஆனால், டெல்லியில் அல்லது அதற்கு அருகில் இருக்க வேண்டும் என நாங்கள் யூகித்தோம்.\n - ஆட்சியையும் கட்சியையும் விட்டுக்கொடுக்காத தாக்கரே குடும்பம்\nஎன்.சி.பி இளைஞர் அணித் தலைவர் திராஜ் சர்மாவுக்கும் எனக்கும் எம்.எல்.ஏ-க்களை மீட்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. முதலில் நாங்கள் எம்.எல்.ஏ-க்கள் எங்கு உள்ளனர் எனத் தீவிர சோதனையை நடத்தினோம். அதன் முடிவில் அவர்கள் ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்தது.\nபின்னர் நாங்கள் அனைவரும் நேரடியாக குருகிராம் கிளம்பிச் சென்றோம். அந்த ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் அறை எண் 5109, 5110, 5111 ஆகியவற்றில் எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் அங்கு சென்றபோது ஹோட்டல் முழுவதும் சுமார் 100 முதல் 150 பா.ஜ.க-வினர் இருந்தனர். அவர்கள் பா.ஜ.க-வினர்தான் என என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஏனெனில் அங்கு குருகிராம் பா.ஜ.க மாவட்டத் தலைவர் பூபேந்தர் சௌதானும் இருந்தார். எம்.எல்.ஏ-க்களை அங்கிருந்து வெளியில் கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பது அப்போதே எங்களுக்குத் தெரிந்துவிட்டது.\nபின்னர் நாங்கள் இரு அணிகளாகப் பிரிந்து அதே ஹோட்டலில் இரண்டு அறைகளை எடுத்துத் தங்கி பா.ஜ.க-வினரின் நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டிருந்தோம். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பா.ஜ.க-வினர் இல்லாத இரண்டு நிமிடங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அதைப் பயன்படுத்தி ஒரு எம்.எல்.ஏ-வை எங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம்.\nபின்னர் இரவு 9:30 மணிக்குத்தான் எங்களுக்குத் தெரிந்தது, பா.ஜ.க-வினர் ஷிஃப்டு முறையில் அங்கு காவல் காத்திருந்தார்கள் என்று. மாலை உணவு இடைவேளையின்போது ஒரு குழு வெளியில் சென்று மற்றொரு குழு உள்ளே வரும்போது மேலும் எங்களுக்கு 2 நிமிட அவகாசம் இருக்கிறது என்பதை உணர்ந்தோம்.\nஅதேபோல் இரவு உணவுக்காக மீண்டும் குழு மாறியபோது நாங்கள் இரண்டாவது எம்.எல்.ஏ-வை வெளியில் கொண்டுவந்தோம். அவர்கள் இருவரையும் ஹோட்டலுக்குப் பின்னால் இருக்கும் கேட் வழியாக அழைத்துவந்து டெல்லியில் உள்ள சரத் பவார் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டோம்.\nமூன்றாவதாக இருந்த எம்.எல்.ஏ-வை நேரடியாகச் சென்று மீட்டு அனைவர் முன்னிலையிலும் பகிரங்கமாக அழைத்து வந்தோம். அப்போதுதான் பெரும் சண்டை வெடித்தது. இருந்தும், அதைச் சமாளித்துக்கொண்டு மூவரையும் எப்படியோ டெல்லி கொண்டு சென்றுவிட்டோம். பின்னர் அங்கிருந்து நள்ளிரவு 2:40 மணிக்கு விமானம் ஏறி அதிகாலை 4:40 மணிக்கு மும்பையை வந்தடைந்தோம். காலை 5:10 மணிக்கு என்.சி.பி எம்.எல்.ஏ-க்கள் சரத் பவாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன்பின் வேறு இடத்திலிருந்த நான்காவது எம்.எல்.ஏ-வும் மீட்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.\nயார் இந்த சோனியா தூஹன்\nஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனியா. பள்ளிப் படிப்பை அதே ஊரில் முடித்த அவர், கல்லூரி படிப்பை அம்பலாவில் தொடர்ந்தார். பின்னர் அரசியல் மீதிருந்த ஆர்வத்தினால் தன் 21 வயதில் என்.சி.பி-யின் மாணவர் அமைப்பில் இணைந்து அரசியல் வாழ்வைத் தொடங்கியுள்ளார்.\nஅப்போதிலிருந்து கடுமையான உழைப்பினால் முன்னேறி பின்னர் என்.சி.பி மாணவர் அமைப்பின் தலைவராக உயர்ந்துள்ளார் சோனியா தூஹன். தற்போது நடந்த மகாராஷ்டிரா அரசியல் சர்ச்சையில் அவர் தனித்த கவனம் பெற்றுள்ளார். எம்.எல்.ஏ-க்கள் மீட்பு ஆபரேஷனில் இருந்த ஒரே பெண் சோனியாதான் என்பதும் இவர்தான் அந்தக் குழுவை வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிராவின் பரபர அரசியலுக்கு மத்தியில் ஹரியானாவில் சோனியா தூஹனின் சாமர்த்தியம் பற்றிய உங்கள் கருத்தை கமென்டில் பதிவு செய்யுங்கள் மக்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/virudhunagar-student-achieves-rare-achievement-in-yoga", "date_download": "2019-12-07T18:45:55Z", "digest": "sha1:EFAOVE6L6V2XVIRSQHC3YE6Z3JAB3JEC", "length": 8601, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`நீர் நிறைந்த மீன்தொட்டிக்குள் 8 நிமிட யோகாசனம்!' - உலக சாதனை படைத்த விருதுநகர் சிறுமி | Virudhunagar student achieves rare achievement in yoga", "raw_content": "\n`நீர் நிறைந்த மீன்தொட்டிக்குள் 8 நிமிட யோகாசனம்' - உலக சாதனை படைத்த விருதுநகர் சிறுமி\nபள்ளி வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில் 1 அடி அகலமும், 21 இன்ச் அளவுள்ள சிறிய மீன் தொட்டியில் கண்டபேருண்ட ஆசனத்தை 8 நிமிடம் செய்து உலக சாதனை படைத்தார்.\nமுஜிதா ( ஆர்.எம்.முத்துராஜ் )\nவிருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி முஜிதா, கண்டபேருண்ட ஆசனத்தைச் செய்து யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார்.\nவிருதுநகர் சூலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ்-பார்வதி தம்பதியின் 9 வயது மகள் முஜிதா. செவல்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வருகிறார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசிறு வயது முதல் யோகா கற்று வரும் மாணவி முஜிதா, அதைச் சிறப்பாகச் செய்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றுள்ளார். இந்தநிலையில் 'நோபல் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெரும் வகையில் யோகா செய்து, அசத்தியிருக்கிறார் முஜிதா.\nபள்ளி வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில் ஒரு அடி அகலமும், 21 இன்ச் அளவுள்ள சிறிய மீன் தொட்டியில் கண்டபேருண்ட ஆசனத்தை 8 நிமிடம் செய்து உலக சாதனை படைத்தார். மிகவும் கஷ்டமான இந்த ஆசனத்தை அநாயசமாகச் செய்து சாதனை படைத்த முஜிதாவை அனைவரும் பாராட்டினார்கள்.\n`600 யோகா ஆசிரியர்கள்; 90 வருடங்களுக்கு மேல் பயிற்சி'- காலமானார் `யோகா பாட்டி' நானம்மாள்\nஇதற்கு முன் 2012-ல் வெளிநாட்டில் ஒருவர் 3 நிமிடம் இதுபோன்ற யோகா செய்ததே சாதனையாகவே இருந்தது. அந்தச் சாதனையை முஜிதா இன்று முறியடித்துள்ளார். இதன் மூலம் 'நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்ஸில் முஜிதா இடம் பெற்றார்.\nசாதனை படைத்த மாணவி முஜிதாவவுக்கு சான்றிதழ்களும் பதக்கத்தையும் நடுவர்கள் வழங்கினார்கள். பள்ளி ஆசிரியர்கள், ஊர்க்காரர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nபுகைப்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்காரராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் விகடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-lecturer/?p=2", "date_download": "2019-12-07T18:56:42Z", "digest": "sha1:LEWG23VKCQKD64XRDEPMSBMRZ322KLOL", "length": 10265, "nlines": 277, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Lecturer's | Page2 | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nIslam Valiuruththum 05 Vidayangal (இஸ்லாம் வலியுறுத்தும் 05 விடயங்கள்)\nIslamiya Paarvaiel Mana Aluththam (இஸ்லாமி பார்வையில் மன அழுத்தம்)\nAl Quranum Manitha Vaalvum (அல்குர்ஆனும் மனித வாழ்வும்)\nAl Quranum Indraya Muslimkalum (அல்குர்ஆனும் இன்றைய முஸ்லிம்களும்)\nMaanavarhalukkaana Seithi (மாணவர்களுக்கான செய்தி)\nErumbum HudhuHudhu Paravaium Sollum Paadam (எறும்பும் ஹூது ஹூது பறவையும் சொல்லும் பாடம்)\nKudumba Uravin Sirappuhal (குடும்ப உறவின் சிறப்புகள்)\nIruthi Naalin Adaiyalangal (இறுதி நாளின் அடையாளங்கள்)\nAandin Iruthium Vidumuraium (ஆண்டின் இறுதியும் விடுமுறையும்)\nOru Muslimin Perumathi (ஒரு முஸ்லிமின் பெறுமதி)\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான ��ாரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.metropeep.com/rajini-and-kamal-should-take-lesson-from-imran-khan/", "date_download": "2019-12-07T20:31:19Z", "digest": "sha1:O3CQLRN2TK6HUGN7GUJKU3YQ7NQ6A3CB", "length": 4183, "nlines": 95, "source_domain": "www.metropeep.com", "title": "Rajini and Kamal should take lesson from Imran Khan. - METROPEEP", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 165 வது படம். புதிய கதாபாத்திரம் | இயக்குனர்\n‘சகலகலா வல்லவன்’ இப்போது ‘சக காலா வல்லவன்’ என்று பாராட்டினார்\nகர்நாடகாவில் காலா படம் திரையிட ரஜினிக்கு நிபந்தனை வைத்துள்ளார்கள்\nரஜினிகாந்திற்கு பக்கபலமாக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன்\nTrending No.1 #நான்தான்பாரஜினிகாந்த். காரணம் என்ன\nஇந்தியன் 2 படத்திற்கு எ.ஆர். ரகுமான் இசையமைக்க வில்லை | இவர் தான் இசையமைக்கிறார் \nBREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது\nஉயிரைக்கொல்லும் ‘டெங்கு’ , எடுக்கப்பட்ட நடவடிக்கை\nவராஹ புராணத்தில் நாராயணர் சிவதரிசனத்தைப் பெறத் தவமியற்றல்\nBREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது\nஉயிரைக்கொல்லும் ‘டெங்கு’ , எடுக்கப்பட்ட நடவடிக்கை\nவராஹ புராணத்தில் நாராயணர் சிவதரிசனத்தைப் பெறத் தவமியற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtekuI0", "date_download": "2019-12-07T19:43:58Z", "digest": "sha1:7PAMAITUDALAI5KWQXLSCTFWD3E65OEU", "length": 6488, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "வியாபாரக் கலைச்சொற்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : சுவாமிதாசன் ஜான்\nபதிப்பாளர்: தூத்துக்குடி : வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ் , 1940\nவடிவ விளக்கம் : 15 p.\nதுறை / பொருள் : Glossary\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nசுவாமிதாசன் ஜான்(Cuvāmitācaṉ jāṉ)வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ்.தூத்துக்குடி,1940.\nசுவாமிதாசன் ஜான்(Cuvāmitācaṉ jāṉ)(1940).வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ்.தூத்துக்குடி..\nசுவாமிதாசன் ஜான்(Cuvāmitācaṉ jāṉ)(1940).வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ்.தூத்துக்குடி.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540746/amp?ref=entity&keyword=Marxist%20Balakrishnan", "date_download": "2019-12-07T19:02:26Z", "digest": "sha1:JIA56FB474IKXWU5ODI5G3QKXH7NWKQI", "length": 9862, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Strong action against professors Marxist Commun. Emphasis | பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபேராச���ரியர்கள் மீது கடும் நடவடிக்கை மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்\nவலுவான நடவடிக்கை மார்க்சிய கம்யூன்\nசென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐ.ஐ.டி.யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த முதுகலை மாணவி பாத்திமா லத்தீப், துறைத் தலைவர் சுதர்சன் பத்மநாபனின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால்தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்துள்ளது நெஞ்சை உலுக்குகிறது.\nமாணவியின் பெற்றோர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுத்து, பெற்றோரை மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான செயல். தமிழக காவல்துறை உடனடியாக முழு விசாரணை நடத்தி, பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் இனிமேல் இதுபோன்ற மரணங்கள் தொடராத வண்ணம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nபொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள நாடு முழுவதும் பாஜகவை மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்: சென்னை திரும்பிய ப.சிதம்பரம் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டியிட முடிவு: பாஜ கூட்டணியில் நீடிப்பதில் சிக்கல், மூன்று கட்சிகள் கழற்றிவிடப்பட்டன\nஉள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த நிதி: தயாநிதிமாறன்\nதமிழகத்தின் நிதி நிலைமை மோசம்; ஜி.எஸ்.டி.யால் ரூ.9,270 கோடி இழப்பு பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை; மு.க.ஸ்டாலின்\nதமிழக அரசின் நிதி நிலைமை மோசமான இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nமு.க.ஸ்டாலின் தலைமை���ில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது\nதமிழக மாநில தேர்தல் ஆணையம் திறமையற்றது: கே.எஸ்.அழகிரி பேட்டி\n× RELATED சிம் கார்டு வழக்குஈரோடு நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962385/amp?ref=entity&keyword=times", "date_download": "2019-12-07T19:47:13Z", "digest": "sha1:E5JHKISNBB3KOFFOAWIW6YBQ6FZVQ5FD", "length": 9673, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "புதிய மின் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மூன்று மடங்கு உயர்த்தியது கண்டனத்திற்குரியது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதிய மின் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மூன்று மடங்கு உயர்த்தியது கண்டனத்திற்குரியது\nசூரமங்கலம், அக்.16: புதிய மின் இணைப்பு பெறும் நுகர்வோர்களிடையே மின்சார வாரியம் டெபாசிட் தொகையை மூன்று மடங்காக உயர்த்தியதற்கு மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டியின் மகாசபை கூட்டம் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் வக்கீல் செல்வம் தலைமை வகித்து கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார். மாநில பொதுச்செயலாளர் இக்பால் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் புதிய மின் இணைப்பு பெறும் நுகர்வோர்களிடையே மின்சார வாரியம் டெபாசிட் தொகையை மூன்று மடங்காக உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அயோத்தியாபட்டணம் ரயில்வே கேட் அருகில் மத்திய அரசு ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கு வேலைகளை துவக்கி முழுமை பெறாமல் நிலுவையில் உள்ளது. இதனால், மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி, அயோத்தியபட்டிணம் பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பணியினை ரயில்வே நிர்வாகம் துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். சேலம் முள்ளுவாடி கேட்டில் ரயில்வே மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், மத்திய- மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி பணியினை துரிதப்படுத்த வேண்டும். கூட்டத்தில் கமிட்டியின் மாநில துணைத்தலைவர் அசோகமித்திரன், பொருளாளர் சரவணன், இணைச் செயலாளர் குணசேகரன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலாளர் சிவாஜி, அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் அஸ்கர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். சேலம் மாநகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.\nசேலத்தில் வரும் 6, 7ம் தேதி இலவச நீரிழிவு, கால் நரம்பு பரிசோதனை முகாம்\nதற்கொலை கடிதம் வைத்து விட்டு மாயமான தம்பதி\nபனமரத்துப்பட்டி விவசாயிகள் காய்கறி விதைகள் மானிய விலையில் பெற அழைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்லையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்\nதிருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை\nஇடைப்பாடி புதன்சந்தையில் ₹40 லட்சத்துக்கு வர்த்தகம்\nமேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்\nஇடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் சின்ன வெங்காய அறுவடை துவக்கம்\nகெங்கவல்லி விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயணம்\n× RELATED கோயில் வீடுகளில் குடியிருப்போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/61019-vijay-has-voted.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T20:10:25Z", "digest": "sha1:35QWH4EKWY3OS44SDUKRYM2T2PBNC2RX", "length": 9891, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "வரிசையில் நின்று வாக்களித்தார் விஜய்... வைரலாகும் வீடியோ..! | Vijay has voted", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nவரிசையில் நின்று வாக்களித்தார் விஜய்... வைரலாகும் வீடியோ..\nமக்களவை தேர்தலை ஒட்டி நடிகர் விஜய், நீலங்கரையில் உள்ள ஓட்டுச்சாவடியில், காலையிலேயே பொது மக்களோடு, வரிசையில் நின்று தனது ஜனநாயக கடைமையான ஒட்டை பதிவு செய்தார் . அப்போது, எடுக்கப்பட்ட வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் விஜயின் ரசிகர்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதோனி டீமில் நான் 'முதலுதவிப் பெட்டி' - மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்\nஉங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க வந்திருக்கேன் - ராகுல் காந்தி பேச்சு\nதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தவே தேர்தல் ரத்து : ஸ்டாலின்\nதெய்வீக மணம் கமழும் சுற்றுலாத்தலம்...திருச்சூர்...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n‘தளபதி64’ இல் இ��ைந்த சமீபத்தில் பிரபலமான வில்லன் நடிகர்\nகோவாவிலும் கால் பதிக்குமா சிவசேனா \n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/maharashtra-petition-seeks-supreme-court-intervention-against-unholy-alliance-2137115?News_Trending", "date_download": "2019-12-07T19:11:12Z", "digest": "sha1:ICCA4OZN3ECUQYSNSNOKZ42GANCBD7J7", "length": 8801, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "Maharashtra: Petition Seeks Supreme Court Intervention Against Unholy Alliance | 'மகாராஷ்டிராவில் புனிதமற்ற கூட்டணி' - உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி பொதுநல வழக்கு!!", "raw_content": "\n'மகாராஷ்டிராவில் புனிதமற்ற கூட்டணி' -...\nமுகப்புஇந்தியா'மகாராஷ்டிராவில் புனிதமற்ற கூட்டணி' - உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி பொதுநல வழக்கு\n'மகாராஷ்டிராவில் புனிதமற்ற கூட்டணி' - உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி பொதுநல வழக்கு\nமகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய உள்ளது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பார் என முடிவு எட்டப்பட்டுள்ளது.\nகொள்கையால் வேறுபட்ட காங்கிரஸ் - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன.\nமகாராஷ்டிராவில் புனிதமற்ற, களங்கமுடைய கூட்டணி அமைந்திருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு குடியசு தலைவர் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்று கோரி, பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய உள்ளது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பார் என முடிவு எட்டப்பட்டுள்ளது.\nஇந்த நிலையி��் சுரேந்திரா இந்திராபகதூர் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உள்ள சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தேர்தலின்போது ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிட்டன. அவர்கள் மூவரும் இணைந்து ஆட்சியமைத்தால் அது மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாக அமையும். மக்களின் முடிவுக்கு எதிராக மகாராஷ்டிராவில் ஆட்சி அமையவிருக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.\nஇவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன் முடிவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக ஏற்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.\n'சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியுங்கள்' - நீதிமன்றத்தில் சோனியா மருமகன் முறையீடு\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nகர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்\n'இந்தியாவை ஆள்பவர் வன்முறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்' : மோடியை விமர்சித்த ராகுல்\nTNPSC : தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாகிறது\nமகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு\n'இந்தியாவை ஆள்பவர் வன்முறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்' : மோடியை விமர்சித்த ராகுல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்\n'இந்தியாவை ஆள்பவர் வன்முறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்' : மோடியை விமர்சித்த ராகுல்\nTNPSC : தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாகிறது\n'சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியுங்கள்' - நீதிமன்றத்தில் சோனியா மருமகன் முறையீடு\n' - பாஜகவை சாடும் எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/881336.html", "date_download": "2019-12-07T19:22:08Z", "digest": "sha1:UCQMCMMEBXXYNG3ZMXOW25OP2H2SZVRI", "length": 13346, "nlines": 73, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வறுமை நிலையிலுள்ள திறமையானவர்கள��க்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அதிரடி!", "raw_content": "\nவறுமை நிலையிலுள்ள திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அதிரடி\nNovember 22nd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமுக்கிய நியமனங்களின் போது திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ’13 ஆவது அரசியல் யாப்பிற்கு இணங்க வரையறுக்கப்பட்ட அமைச்சரவை எண்ணிக்கைக்கு அமைவாகவே அமைச்சர்களை நியமிக்க வேண்டியுள்ளது.\n15 அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டார்கள். இந்த நியமனங்களையும் பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே செய்யவேண்டி இருந்தது. இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் பொது மக்கள் முன்னிலையில் தூய்மையான அரச நிர்வாகத்தை முன்னிலைப்படுத்திய விடயங்களுக்கு மக்கள் ஆணையை கோரி இருந்தோம். மக்களும் அதற்கான ஆணையை வழங்கியுள்ளனர்.\nதற்பொழுது இடைக்கால அரசாங்கத்துக்கான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. விசேடமாக நாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபன விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇதற்காகவே இடைக்கால அரசாங்கத்தில் 15 பேரைக் கொண்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நாம் நிறைவேற்ற வேண்டும்.\nஅமைச்சர்கள் அதற்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக பொதுத் தேர்தலை நாம் நடத்த வேண்டும். அந்த தேர்தலில் நாம் அமோக வெற்றி பெறவெண்டும். இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்.\nபொது மக்கள் எதிர்பார்க்கும் யுகத்திற்கு நாம் நாட்டை முன்னெடுக்க வேண்டும். அந்த யுகத்தை நோக்கி பயணிப்பதற்கு நாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும்.\nஇதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம். ஜனாதிபதி இன்றைய அமைச்சர்கள் நியமனத்தை தொடர்ந்���ு எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nஇராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை செய்வதற்கு அமைச்சர்கள் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். சமீப காலத்தில் இருந்த இராஜாங்க அமைச்சர்கள் முறையாக செயற்படுவதற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்ததையும் நாம் கேட்கக்கூடியதாக இருந்தது.\nஇராஜாங்க அமைச்சர்கள் கடந்த காலங்களில் தமது கையெழுத்துக்களை இடும் பயிற்சியில் ஈடுபடவே இடமளிக்கப்பட்டிருந்தது. இராஜாங்க அமைச்சர்கள் செயற்படுவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை அமைச்சர்கள் வழங்க வேண்டும்.\nஅதே போன்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் முன்வைத்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதிலும் முழுமையாக கவனம் செலுத்தப்படல் வேண்டும்.\nநியாதிக்க சபை, கூட்டுத்தாபனம் என்பன நட்டத்தில் செயற்படுகின்றன. இவை இலாபம் மிக்க நிறுவனங்களாக கட்டியெழுப்பப்பட வேண்டும்.\nஇவற்றிற்கு தலைவர்களை நியமிக்கும் போது திறமை, தொழில் அனுபவங்களில் கவனம் செலுத்தப்படல் வேண்டும். அத்தகையோரை நியமிப்பதன் மூலமே இவற்றை இலாபம் மிக்கதாக முன்னெடுக்க முடியும்.\nஇந்த நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிப்பது தொடர்பாக தெரிவுக்குழு மூலம் நாம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.\nஅமைச்சுக்களுக்கு உட்பட்ட கூட்டுத்தாபனம், நியாதிக்க சபைகளுக்கு தலைவர்களை நியமிப்பது தொடர்பாக அமைச்சர்கள் பொருத்தமானவர்களின் பெயர் விபரங்களை இந்த தெரிவுக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.\nஅமைச்சுக்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைச்சர்கள் தமது பிரதேசத்தை சேர்ந்தவர்களை நியமிப்பது வழமையாக இருந்து வருகின்றது.\nதமது பிரதேசத்தில் வறுமைக்குடும்பங்களில் உள்ள திறமை மிக்கவர்களுக்கு இதில் முக்கிய இடம் வழங்கப்படவேணடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஐ.தே.க ஆதரவாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nபுதிய சபாநாயகராக வாசுதேவ நாணயக்கார நியமிக்கப்படவுள்ளதாக தகவல்\nஇந்த ஆட்சியிலாவது நியாயம் கிடைக்குமா\nசஜித்தின் தோல்விக்கு நான் காரணமல்லன்- ரணில்\nஇனத் துவேசத்தை வேரறுத்த தமிழர்களின் வாக்குகள்: அச்சம் வேண்டாம் – செல்வம் எம்.பி.\nசிமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு\nஐ.தே.க.தலைமையை சஜ��த்திடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் மழை: முறிந்தது மரம்; தடைப்பட்டது மின்சாரம்\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன் இணைந்து பயணிக்கிறது சுதந்திர கட்சி\nஎந்தவொரு உத்தியோகபூர்வ இல்லங்களும் தேவை இல்லை- ஜனாதிபதி கோட்டாபய அதிரடி\nவறுமை நிலையிலுள்ள திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அதிரடி\nஐ.தே.க ஆதரவாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nபுதிய சபாநாயகராக வாசுதேவ நாணயக்கார நியமிக்கப்படவுள்ளதாக தகவல்\nஇந்த ஆட்சியிலாவது நியாயம் கிடைக்குமா\nசஜித்தின் தோல்விக்கு நான் காரணமல்லன்- ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/23/10664-%E2%80%98%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E2%80%99.html", "date_download": "2019-12-07T19:01:16Z", "digest": "sha1:TJBMBUI7JFSFGGQXUARCGWK3LBEEUXQ6", "length": 8974, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘இமை’ | Tamil Murasu", "raw_content": "\nமுற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, உருவாகும் புதிய படம் ‘இமை’. காதல் கதையான இதில் சரிஷ் நாயகனாகவும் அட்சய பிரியா நாயகியாகவும் நடித்துள்ளனர். பழைய நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரர் அருண் திருமொழிவர்மன் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். “இது ஒரு முரட்டுத்தனமான காதலை விவரிக்கும் படம். கரடுமுரடான குணம் கொண்ட இளைஞனுக்கும் பூவைப் போன்ற மென்மையான அப்பாவிப் பெண்ணுக்கும் மலரும் காதலை அலசப் போகிறோம்,” என்கிறார் இயக்குநர் விஜய் கே.மோகன். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘நளசரிதம் நாலாம் திவசம்’, ‘வேனல் மரம்’ ஆகிய இரு வெற்றிப் படங்களை அளித்தவர். அடுத்த மாத இறுதிக்குள் ‘இமை’ திரை காணும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nரஜினியும் கமலும் சேர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் படத்தில் இணைந்து நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கப் போகிறாராம். படம்: ஊடகம்\nமீண்டும் திரையில் இணையும் நடிகர்கள்\nகாதலன் தன்மீது திராவகம் வீசுவேன் என்று மிரட்டுவதாக ‘பேரன்பு’ பட நடிகை அஞ்சலி அமீர் புகார் அளித்துள்ளார்.\nகாதலன் திராவகம் வீசுவேன் என்று மிரட்டுவதாக கதறியழுத அஞ்சலி அமீர்\nதமிழ், தெலுங்குப் படங்களுடன் இந்தி மொழி யிலும் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ், அமித் ஷர்மா இயக்கும் ‘மைதான்’ என்ற படத்தில் அஜய் தேவ்கான் ஜோடியாக நடிக்கிறார். படம்: ஊடகம்\nநாடாளுமன்றத்திற்கு ஓடிய அமைச்சர் பியூஷ் கோயல்\nஇபிஎல்: எவர்ட்டனை புரட்டி எடுத்த லிவர்பூல்\nஇதயத் துடிப்பு நின்று 6 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்பட்ட அதிசயம்\nகாதலன் திராவகம் வீசுவேன் என்று மிரட்டுவதாக கதறியழுத அஞ்சலி அமீர்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8728", "date_download": "2019-12-07T20:15:18Z", "digest": "sha1:6VS4GWNKDVJF33KE5RMKK53JAUFOHS7B", "length": 24659, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 8 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 129, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:20 உதயம் 15:09\nமறைவு 17:58 மறைவு 02:54\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்க��ட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8728\nதிங்கள், ஜுலை 16, 2012\nஇக்ராஃவின் புதிய தலைவர், ஹாங்காங் பேரவையின் புதிய செயற்குழுவிற்கு கத்தர் கா.ந.மன்ற செயற்குழு வாழ்த்து\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1803 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஉலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தின் புதிய தலைவருக்கும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் புதிய செயற்குழுவிற்கும் கத்தர் காயல் நல மன்ற செயற்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.\nகூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் - அதன் துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nஎல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 50ஆவது செயற்குழுக் கூட்டம், 13.07.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் நண்பர்கள் இல்லத்தில் (Kayal Friends' House) நடைபெற்றது.\nமன்ற துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கே.எம்.எஸ்.மீரான் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.\n22.06.2012 அன்று மன்றத்தால் நடத்தப்பட்ட - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுக்கும்,\nசர்க்கரை நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வேற்படுத்தும் நோக்குடன் 01.07.2012 அன்று மன்றத்தால் நடத்தப்பட்ட - காயல்பட்டினம் நகர மக்கள் பங்கேற்ற மாரத்தான் - நீள் ஓட்டப் போட்டி மற்றும் மறுநாள் 02.07.2012 அன்று காயல்பட்டினம் ரிஸ்வான் சங்கம், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் அமைந்துள்ள பெரிய சதுக்கை, இளைஞர் ஐக்கிய முன்னணி ஆகிய மூன்றிடங்களில் நடத்தப்பட்ட சர்க்கரை நோய் பரி���ோதனை இலவச முகாம் ஆகியவற்றை இணைந்து நடத்திய காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், ரியாத் - தம்மாம் காயல் நற்பணி மன்றங்கள் மற்றும் துணைப்பணியாற்றிய ரிஸ்வான் சங்கம், ஐக்கிய விளையாட்டு சங்கம், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, இளைஞர் ஐக்கிய முன்னணி, ரெட் ஸ்டார் சங்கம் ஆகிய பொதுநல அமைப்புகளுக்கும் மனமார்ந்த நன்றியை மன்றத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வதாக துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் தனதுரையில் தெரிவித்தார்.\nபின்னர், இதுநாள் வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் எஸ்.எம்.எச்.முஹ்யித்தீன் தம்பி சமர்ப்பிக்க, கூட்டம் அதனை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.\nபின்னர், உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு - சுழற்சி முறை நிர்வாகத்தின் கீழ் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்,\nகாயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் உள்ளிட்ட புதிய செயற்குழு,\nமஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரியில் இவ்வாண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், திருமறை குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்து “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டம் பெறும் - பார்வையற்ற மாணவர் ஹாஃபிழ் ஒய்.எஸ்.ஹாரிஸ் ஹல்லாஜ் ஆகியோருக்கு கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.\nபட்டம் பெற்ற ஹாஃபிழ் மாணவருக்கு - மன்றத்தின் சார்பில் ரூபாய் 4,000 சிறப்புப்பரிசு வழங்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nதுஆ, ஸலவாத்துடன் கூட்ட நிகழ்வுகள் நிறைவுற்றன. இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇவ்வாறு, கத்தர் காயல் நல மன்ற துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் நகராட்சியில் எத்தனை கணினிகள் உள்ளன மாதத்தில் எத்தனை இமெயில் அனுப்பப்படுகிறது, பெறப்படுகிறது மாதத்தில் எத்தனை இமெயில் அனுப்பப்படுகிறது, பெறப்படுகிறது\nகணினி வழி கல்வி அளிக்கும் திட்டம் தமிழக அரசு புதிய அறிவிப்பு தமிழக அரசு புதிய அறிவிப்பு\nஎழுத்து மேடை: நவீன யுகத்தில் ஹிஜாப் சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை\nஆக.12 அன்று, முஸ்லிம் லீக் சார்பில் ஏழைக் குடும்பத்தினருக்கான நோன்பு கால அரிசி இலவச வினியோகம்\nசிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறையின் 2ஆவது பயிற்சி வகுப்பு ஜூலை 08 அன்று நடைபெற்றது ஜூலை 08 அன்று நடைபெற்றது\nதக்வா அமைப்புடன் இணைந்து - நகர பள்ளிவாசல்களின் இமாம் - பிலால்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அபூதபீ கா.ந.மன்றத்தின் 5ஆவது செயற்குழுவில் தீர்மானம்\n“மனமே மருந்து” என்ற தலைப்பில் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் மகளிர் கருத்தரங்கம் திரளான பெண்கள் பங்கேற்பு\nமைக்ரோ காயல் அமைப்பிற்கு முழு ஒத்துழைப்பளிக்க துபை கா.ந.மன்ற செயற்குழு முடிவு\n69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்\n“ஊழலற்ற காயலை நோக்கி” கருத்தரங்க நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளை துவக்கம் திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nஆகஸ்ட் 05இல் மலபார் கா.ந.மன்றத்தின் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி செயற்குழுவில் தீர்மானம்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பில், நகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் கடமையுணர்ச்சி (\nஎல்.கே. மேனிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு நிகழ்ச்சி போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு நிகழ்ச்சி போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது\n“மனமே மருந்து” என்ற தலைப்பில் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் இன்று (ஜூலை 15) மாலையில் மகளிர் கருத்தரங்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் ஜும்ஆ தொழுகை துவக்கம் திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளில் ஜமாஅத் அளவில் சிறப்பிடங்களைப் பெற்றோருக்கு தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில் பரிசளிப்பு விழா\nமஸ்லிஸுன் நிஸ்வான் மத்ரஸாவிற்கு சொந்த இடம் வாங்க நிதியுதவி கோரிக்கை\nகாயல்பட்டினம் நகராட்சியின் கூட்டங்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நிலையும்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385668.html", "date_download": "2019-12-07T19:41:31Z", "digest": "sha1:545AAORDCJN2GPI23YFYLY64HQU6BMTJ", "length": 5915, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "வெறுப்பு - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : யோகராணி கணேசன் (3-Nov-19, 3:37 pm)\nசேர்த்தது : யோகராணி கணேசன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169181&cat=32", "date_download": "2019-12-07T19:24:24Z", "digest": "sha1:5DQQD7PF7RMKSAH5JRNRGACGNX6STQXB", "length": 33546, "nlines": 655, "source_domain": "www.dinamalar.com", "title": "மத்திய பட்ஜெட்: தலைவர்கள் கருத்து | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மத்திய பட்ஜெட்: தலைவர்கள் கருத்து ஜூலை 05,2019 19:20 IST\nபொது » மத்திய பட்ஜெட்: தலைவர்கள் கருத்து ஜூலை 05,2019 19:20 IST\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக பட்ஜெட் உள்ளது என்றும், எதிர்காலத்திற்கான பட்ஜெட்டை உருவாக்கியுள்ள நிதி அமைச்சருக்கு பாராட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் கட்காரி கூறிய போது, புதிய இந்தியாவை உருவாக்கும் விதமாக உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். பட்ஜெட் குறித்து கருத்து கூறிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வரும் விதமாக சிறப்பான பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் சிறப்பான பட்ஜெட் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறிய போது, நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்றும், அனைவருக்கும் வீடு, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல நல்ல திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளன என்றார்.\nகடற்படை பாதுகாப்பு பலமாக உள்ளது\nதமிழக வரலாற்றை உணரவில்லை மத்திய அரசு\nஆஸ்கார் செல்லும் தமிழக சிறுமி கமலி\nஎன் கருத்தல்ல தமிழக மக்களின் கருத்து\nதமிழுக்கு சிறப்பு: பின்வாங்கிய முதல்வர்\nதலைமை செயலகத்தில் முதல்வர் ஆய்வு\nகுருவாயூர் கோயிலில் பிரதமர் வழிபாடு\nபராமரிப்பின்றி பாழாகி வரும் ஊசுட்டேரி\nகுறுவை குறித்து முதல்வருக்கு கவலையில்லை\nராசிமணலில் புதிய அணை தேவை\nபுதுக்கோட்டை வந்த மகாராஷ்டிர முதல்வர்\nதண்ணீர் தரமாட்டோம்; விவசாயிகள் போர்க்கொடி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nபாழடைந்து வரும் பாரதியார் வீடு\nநீட் இறப்புக்கு காரணம் ஸ்டாலின்: தமிழிசை\nஎய்ம்ஸ் இடத்தில் மத்திய குழு ஆய்வு\nஉள்ளாட்சியிலும் வெற்றி உறுதி : ஸ்டாலின்\nஅதிமுக பிரச்னையால் அமைச்சர் பதவி போச்சே\nசுங்கச்சாவடி ஒப்பந்தங்களை தாக்கல் செய்ய உத்தரவு\nபயங்கரவா���த்தை வேரறுக்க வேண்டும்: பிரதமர் பேச்சு\nதண்ணீர் தட்டுபாடு வதந்தி: அமைச்சர் வேலுமணி\nநீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் அசத்தல்\nசிவப்பு துணியில் பட்ஜெட்: காரணம் இதுதான்\nஅரசு மரியாதையுடன் மாஜி முதல்வர் உடல் அடக்கம்\nமின் உற்பத்தியில் பின்தங்கிய தமிழகம் திட்டங்கள் தாமதம்\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nலஞ்ச ஒழிப்பு விசாரணை கவர்னருக்கு அமைச்சர் எதிர்ப்பு\nசபாஷ் ரோகித்; ஒரே சதம்; பல சாதனைகள்\nராகுல் ராஜினாமா கடிதம்; விரைவில் புது தலைவர்\nதமிழில் வங்கி தேர்வு எழுதலாம்; நிர்மலா அறிவிப்பு\nமதுரை கோட்ட ரயில்கள் நேரம் மாற்றம் முழு விவரம்\nமோடியிடம் எடப்பாடி கோரிக்கை |PM at NITI Aayog meeting\nஅஜீத் நல்ல மனிதர்... நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனிகபூர் பேட்டி..\nநிர்மலா சொன்ன புறநானூறு பாடல் எதற்கு அதை சொன்னார் \nஆளுங்கட்சிக்கு பணியாத மதுரை கலெக்டர் மாற்றம் | Madurai Collector Change | Nagarajan | Dinamalar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மா��ில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/03215753/Continuous-showers-in-the-Gingee-area-1600-acres-of.vpf", "date_download": "2019-12-07T18:56:19Z", "digest": "sha1:4BMAXMPEQDDPRX34ELP44RDSFSGGIBNH", "length": 17722, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Continuous showers in the Gingee area: 1,600 acres of paddy fields submerged in water || மேல்மலையனூர், செஞ்சி பகுதியில் தொடர் மழை: 1,600 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் கவலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேல்மலையனூர், செஞ்சி பகுதியில் தொடர் மழை: 1,600 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் கவலை + \"||\" + Continuous showers in the Gingee area: 1,600 acres of paddy fields submerged in water\nமேல்மலையனூர், செஞ்சி பகுதியில் தொடர் மழை: 1,600 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் கவலை\nமேல்மலையனூர், செஞ்சி பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக 1,600 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nமேல்மலையனூர் பகுதிக்கு உட்பட்ட அவலூர்பேட்டை, தொரப்பாடி, சிறுதலைப்பூண்டி, தேவனூர், வளத்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதி விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்திருந்தனர். இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. சில விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்து விட்டனர். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்யாமலேயே இருந்தனர்.\nஇந்த நிலையில் வெப்பசலனம் மற்றும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேல்மலையனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்தது. இந்த மழையால் மேல்மலையனூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி அருகே உள்ள வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சிறுதலைப்பூண்டி, தேவனூர், தொரப்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.\nலட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பதை பார்த்து விவசாயிகள் கவலையடைந்ததோடு, கண்ணீர் விட்டு அழுதபடி விளை நிலங்களில் தேங்கிய நீரை வெளியேற்றி வருகின்ற னர்.\nஇதுகுறித்து சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனைவியின் நகைகளை அடகு வைத்து 6 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து, பராமரித்து வந்தேன். பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏரிகள் நிரம்பி விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வீணாகி விட்டது. இதேபோல் மேல்மலையனூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் மழைவெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றார்.\nஇதேபோல் செஞ்சி பகுதியில் பெய்த தொடர்மழையால் சோகுப்பம் பெரிய ஏரி நிரம்பியது. மேலும் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் சுமார் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாய் குறுகலாக கட்டப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் செல்ல வழியின்றி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. அதனால் கால்வாயின் அகலத்தை விரிவுபடுத்தி கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்க�� விடுத்துள்ளனர்.\n1. தொடர்மழை எதிரொலி, மணிமுக்தாஅணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு\nதொடர்மழையால் மணிமுக்தா அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n2. கோவையில் தொடர்மழை; 4 வீடுகள் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nகோவையில் தொடர்மழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்து உள்ளது.\n3. மாவட்டத்தில் தொடர் மழை: வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது - பயிர்களும் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் ஏரிகள் நிரம்பி வருகின்றன. விழுப்புரத்தில் 50 வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்ததால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.\n4. கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்வு\nகல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி வருகிறது.\n5. தொடர்மழையால் அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி\nதொடர்மழையால் அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பியதில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நெஞ்சு வலியால், பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மகன் கொடுத்த தகவலால் 3 மாதங்களுக்கு பிறகு உறவினர் கைது - கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டியது அம்பலம்\n2. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n3. அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை\n4. துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் உடலை சூட்கேசில் அடைத்து கடலில் வீச்சு\n5. “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” தற்கொலை செய்த தறிப்பட்டறை உரிமையாளரின் உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_883.html", "date_download": "2019-12-07T18:40:28Z", "digest": "sha1:G4P2GKXCGJJKDL2B6JW6GMIT5AYRTKJF", "length": 14430, "nlines": 142, "source_domain": "www.tamilnewsking.com", "title": "அறிவீனமான முறையில் சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது- சஜித் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News அறிவீனமான முறையில் சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது- சஜித்\nஅறிவீனமான முறையில் சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது- சஜித்\nகாட்போர்ட் வீரர்கள் ஒன்றுபட்டு இனவாதத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு தீ வைக்கின்றனர் எனவும், நான் வீடமைப்புத் திட்டம் மூலம் இன்று ஒரு கிராமத்தை சிங்களவர்களுக்கும், நாளை முஸ்லிம் மக்களுக்கும், மறுநாள் தமிழ் மக்களுக்கும் என திறந்து வைத்து வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nநான் செய்வதுதான் உண்மையான நல்லிணக்க செயற்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.\nபெரிதாக இனத்தைப் பற்றிப் பேசுகின்றவர்கள், எதிர்காலத்தைப் பற்றிய எந்தவித தெளிவும் இன்றியே கூத்தடிக்கின்றனர். வெளிநாட்டுச் செலாவணி அதிகமாக நாட்டுக்கு வருவது, வெளிநாட்டிலுள்ள எமது இலங்கையர்கள் மூலமாகவாகும். பல நாடுகளும் ஒன்றிணைந்து எமது நாட்டுக்கு வழங்கும் எரிபொருளை நிறுத்தி விட்டால், நாம் என்ன செய்வது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஇனத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் சிறந்த புரிந்துணர்வு அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நாடு முறையான சிங்கள பௌத்த நாடாயின், இன, மத, குல பேதங்கள் இங்கு இருக்கக் கூடாது. மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இ���்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது.\nஇப்படியான, இனவாதத்தை தூண்டுபவர்கள்தான் அலரிமாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் நுழைந்து தனது குடும்பத்தினருக்கு பதவிகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றனர். மக்கள் இந்த இனவாதத்துக்கு மயங்குவதில்லை.\nபுத்தபெருமான் சகல உயிர்களும் நல்லமுறையில் உயிர் வாழ வேண்டும் என்றே போதனை செய்தார்கள். மாறாக, சிங்கள பௌத்தர்கள் மாத்திரம் நல்ல முறையில் உயிர் வாழ வேண்டும் என போதிக்கவில்லை. இன்று இனவாதம் பேசி நாடகமாடுபவர்கள் பௌத்த மதத்தைப் பற்றியாவது முறையாக தெரிந்தவர்கள் அல்லர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ���ுல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-july-2019/9523-2019-08-08-10-19-57", "date_download": "2019-12-07T19:57:23Z", "digest": "sha1:JUECASBZZRB5QGMYAMM5YMNMTCHUS3QH", "length": 64844, "nlines": 287, "source_domain": "keetru.com", "title": "நக்சல்களுக்கு எதிராக இராணுவத்தை களமிறக்குவது பேரழிவை உண்டாக்கும்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2019\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 6\nமண்ணுக்கேற்ற மார்க்சியத்தை மரபுவழி மார்க்சியம் மறுக்கின்றதா\nசீரழிந்த சீன ஆட்சியாளர்கள் கொண்டாடிய 60-வது ஆண்டுவிழா\nசாதி வெறிப் படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஹோண்டா: உலகமயமாக்கல் சிந்த வைத்த ரத்தம்\nஇந்திய அரசே, சிங்களத்துக்கு ஆயுதம் வழங்காதே\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 15 ஜூன் 2010\nநக்சல்களுக்கு எதிராக இராணுவத்தை களமிறக்குவது பேரழிவை உண்டாக்கும்\nஇராம்மோகன், எல்லை பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமை நிர்வாகி. காசுமீரிலும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும் கலகக்காரர்களை எதிர்த்து பணியாற்றியவர். சமீபத்தில் தாண்டிவாடாவில் 76 துணை ராணுவத்தினர் கொலை செய்யப்பட்ட நிகழ்வின் காரண காரியங்களை அறியும் பொறுப்பை மத்திய அரசு இவருக்குக் கொடுத்துள்ளது. இவர் தெகல்கா நிருபர் சோமா சௌத்ரிக்கு அளித்த நேர்காணல் இதோ...\nவங்காளத்தில் நடைபெற்ற தொடர்வண்டித் தாக்குதலுக்குப் பின் நக்சல்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் வான் படைகளை களமிறக்குவது பற்றிய உங்களது கருத்து\nஅவ்வாறு நடப்பின் அது ஒரு மிகப்பெரிய தவறாகும். நீங்கள் இந்தப் பிரச்சனையை(நக்சல்) எவ்வள‌வு தூரம் ஆயுதம் தாங்கிய குழுக்கள் மூலம் அணுகுகின்றீர்களோ, அந்த அளவிற்கு இப்பிரச்சனை மேலும் பலமான ஒன்றாக‌வே மாறும்.\nசமீபத்தில் தாண்டிவாடாவில் நடைபெற்ற 76 வீரர்கள் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் உள்ள காரண காரியங்களை அறிய உங்களை உள்துறை அமைச்ச‌க‌ம் நிய‌மித்துள்ள‌து. அர‌சாங்க‌ம் உங்க‌ள் அனுப‌வ‌ம் ம‌ற்றும் முடிவு எடுக்கும் திற‌மையை வைத்து தான் இந்த‌ பொறுப்பை உங்க‌ளுக்குக் கொடுத்துள்ள‌து. இப்பொழுது இந்நாட்டில் நிலவி வ‌ரும் மாவோயிஸ்ட்டு பிர‌ச்ச‌னையை நீங்க‌ள் எவ்வாறு பார்க்கின்றீர்க‌ள்\nமுத‌லில் இதை ஒரு ச‌மூக‌நீதிப் பிர‌ச்ச‌னையாக‌வே நான் பார்க்கின்றேன். 1980ல் ஹைத‌ராபாத்தில் மைய‌ விசாரணைக் குழுவின் (CBI) பிராந்திய‌ த‌லைமை அதிகாரியாக‌ ப‌ணியாற்றிய‌போது ந‌க்ச‌ல் பிர‌ச்ச‌னைக‌ளை அறியத் தொடங்கினேன். என்னுட‌ன் ஒன்றாகப் ப‌யிற்சி பெற்ற‌ அஜ‌ய் தியோரா அப்பொழுது ஹைத‌ராபாத்தில் உளவுப் பிரிவின் த‌லைமை அதிகாரியாகப் ப‌ணியாற்றினார். அவர் நக்சல்களைக் கட்டுக்குள் கொண்டுவர போராடிக் கொண்டிருந்தார். நான் அசாமில் ப‌ணிபுரியும்போது இது போன்ற‌ க‌ல‌க‌ங்களைக் க‌ட்டுப‌டுத்தியுள்ளேன். மேலும் இந்திய‌ திபெத்திய‌ எல்லை காவ‌ல் ப‌டையிலும் இருந்துள்ளேன். அத‌ன் முக்கிய‌ நோக்க‌மே எதிரியின் ப‌குதிக்குள் சென்று ச‌ண்டையிடுவதே என்பதால், கொரில்லாப் போ���் முறையை க‌ற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதிலிருக்கும் ச‌வால் என‌க்கு எப்போதும் பிடித்த‌ ஒன்று.\nபெரும்பாலான‌ மாவோயிஸ்ட் த‌லைவ‌ர்க‌ள் ஆந்திராவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர். இத‌ற்கு என்ன‌ கார‌ண‌ம் என்று நீங்க‌ள் க‌ருதுகின்றீர்க‌ள்\nநான் பார்த்த‌வ‌ரையில் ஆந்திராவில் மிக‌ முக்கிய‌ பிர‌ச்ச‌னை நில‌ம் தான். ஆதிக்க‌ சாதியைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் த‌லைமுறை, த‌லைமுறையாக‌ ப‌ழ‌ங்குடியின‌ரையும், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளையும் த‌ங்க‌ள‌து சுய‌ந‌ல‌த்திற்காக‌ பிழிந்து வ‌ருகின்றார்க‌ள். சுத‌ந்திர‌த்திற்கு முன் நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு என்று எதுவுமில்லை. இத‌னால் இந்த‌ ஆதிக்க‌ சாதியின‌ர் பெரும‌ளவு நில‌ங்க‌ளை வ‌ளைத்துப் போட்டுள்ள‌னர். சில‌ நேர‌ங்க‌ளில் இது 1000 ஏக்க‌ர் ப‌ர‌ப்ப‌ள‌வையும் தாண்டிச் சென்ற‌துண்டு. அதே நேர‌த்தில் இந்தப் ப‌ழ‌ங்குடியினர், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பை சேர்ந்த‌வ‌ர்க‌ளிட‌மோ சிறித‌ளவு நில‌மோ அல்ல‌து நில‌மில்லாத‌ நிலையுமே இருந்து வ‌ந்துள்ள‌து. இந்த‌ சிறித‌ள‌வு நில‌ங்க‌ளையும் ஆதிக்க‌ சாதியின‌ர் பொய்க் க‌ண‌க்கு காட்டி, பிடுங்கி, அவ‌ர்க‌ளை எப்பொழுதும் க‌ட‌னாளியாக‌வே வைத்துள்ள‌ன‌ர். இந்த‌ ப‌ழ‌ங்குடியின‌ர் குத்தகை விவசாயிகளாக‌ மாற்ற‌ப்ப‌ட்டு, இவ‌ர்க‌ளின் அறுவ‌டையில் மூன்றில் இர‌ண்டு ப‌ங்கு ஆதிக்க‌ சாதியின‌ருக்கு கொடுக்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து. இந்தக் கார‌ண‌ங்க‌ளினால் முத‌லில் 1946ல் இந்திய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின‌ர் தெலுங்கானா ப‌குதிக‌ளில் வேலை செய்து வ‌ந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் ப‌ழ‌ங்குடியின‌ரை ஒரு கூட்ட‌மாக‌ சேர்த்து அவ‌ர்க‌ளின் வில், அம்பை மட்டுமே வைத்து ஆதிக்க‌ சாதியின‌ரின் வீட்டைச் சுற்றி வ‌ளைத்து அங்கு உள்ள‌ தானிய‌ங்க‌ளை இம்ம‌க்க‌ளுக்கு பிரித்து வ‌ழ‌ங்கின‌ர். மேலும் அவ‌ர்க‌ளிட‌ம் சென்று இன்றிலிருந்து விவசாய‌ம் செய்ப‌வ‌னுக்கு மூன்றில் இர‌ண்டு ப‌குதியும், மூன்றில் ஒரு ப‌குதி நில‌ உரிமையாள‌ருக்கும் செல்ல‌ வேண்டும் என்றும் கூறினார்க‌ள். இத‌னால் கோப‌ம‌டைந்த‌ நில‌ உரிமையாள‌ர்க‌ள் காவ‌ல் துறையின‌ரிட‌ம் சென்று புகார் கொடுக்க‌, காவ‌ல் துறை அங்கு வாழ்ந்து வ‌ரும் ம‌க்க‌ளை கைது செய்து அடித்து துன்புறுத்தின‌ர்.\nசுத‌ந்திர‌த்த��ற்குப் பின்ன‌ர் நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌ங்க‌ள் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ன‌ ஆனால் அவை ஒரு பொழுதும் ஆந்திராவில் ந‌டைமுறைக்கு வ‌ர‌வே இல்லை. 1989ல் அர‌சாங்க‌ம் மாறிய‌போது நான் தியோராவை அழைத்துக் கொண்டு புதிய‌ வ‌ருவாய்த் துறை அமைச்சரைச் சென்று ச‌ந்தித்தேன். 'உங்க‌ளால் ஒரு பொழுதும் இந்தப் பிர‌ச்ச‌னையை(ந‌க்ச‌ல்) தீர்க்க‌ முடியாது' என அவரிடம் கூறினேன். நான் பேசிய‌ வித‌ம் அவ‌ருக்குப் பிடிக்க‌வில்லை எனத் தெரிந்தது. மேலும் அத‌ற்கான‌ கார‌ண‌த்தைக் கூறினேன். நீங்க‌ள் இந்த‌ போராட்ட‌த்தை நீர்த்துப் போக‌ச் செய்ய‌ நில‌ உச்ச‌ வ‌ர‌ம்புச் ச‌ட்ட‌த்தை அம‌ல்ப‌டுத்த‌ வேண்டும் என‌க் கூறினேன். ஆனால் அத‌ற்கு வாய்ப்பே இல்லை என்று அமைச்ச‌ர் கூறிவிட்டார். அத‌ற்குக் கார‌ண‌ம் கூறுகையில் ம‌ற்றொரு அமைச்ச‌ரான‌ சுதாக‌ர் ராவிற்கு சொந்த‌மாக‌ 1,100 ஏக்க‌ர் இருப்ப‌தாக‌வும், இது போன்ற‌வ‌ர்க‌ள் நிறைய‌ இருப்ப‌தால் நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌த்தை அம‌ல்ப‌டுத்த‌ வாய்ப்பே இல்லை என்று அவ‌ர் கூறினார்.\nஇது போன்ற‌ சாதிய‌ அமைப்பு முறையே ஆந்திராவில் நில‌வுகின்ற‌து. பெரும்பாலான‌ காவ‌ல் நிலைய‌ங்க‌ளில் இன்ன‌மும் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் முத‌ல் த‌க‌வ‌ல‌றிக்கை ப‌திவு செய்யப் ப‌ய‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். ஏனெனில் அந்த அறிக்கைகள் ப‌திவே செய்ய‌ப்ப‌டாது , அவ்வாறு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டாலும் அத‌ன் மேல் விசார‌ணையும் ந‌ட‌க்காது. மேலும் பெண்க‌ள் பாலிய‌ல் கொடுமைக‌ளுக்கு உள்ளாக்கப் ப‌டுகின்ற‌ன‌ர். வேலை செய்யும் விவசாயிக‌ள் த‌ங்க‌ள‌து ம‌னைவியை திருமணத்தின் முத‌ல் நாள் இர‌வு நில‌ உரிமையாள‌ருக்குக் கொடுக்க‌ வேண்டும். இது ப‌ழ‌ங்குடிக‌ளின் நாட்டுப்புற‌ பாட‌ல்க‌ளில் உள்ள‌து. இந்த நாட்டில் பெண் வாழ்வ‌த‌ற்கு எந்த‌ ஒரு ந‌ம்பிக்கையும் இல்லை என்றும் அதே பாட‌லில் வ‌ருகின்ற‌து. இது போன்ற‌ த‌வ‌றுக‌ள் க‌ளைய‌ப்ப‌டாம‌ல் எவ்வாறு நீங்க‌ள் பிர‌ச்ச‌னைக்குத் தீர்வு காண்பீர்க‌ள் இராணுவத்தின் மூலம் இத‌ற்குத் தீர்வு காண‌ முடியாது.\nஊட‌க‌ங்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளை தீவிர‌வாதிக‌ள் என்று முத்திரை குத்தியுள்ள‌ன‌. இதை நீங்க‌ள் ஏற்றுக் கொள்கின்றீர்க‌ளா\nஇங்கே எல்லோரும் ந‌க்ச‌ல்களைப் ப‌ற்றி ம‌ட்டுமே பேசுகின்றார்க‌ள். மிக‌வும் சில‌ரே இங்கே இர‌ண்டு வ‌க��ப்புக‌ள் உள்ள‌தை புரிந்துகொள்கின்ற‌ன‌ர். ப‌ழ‌ங்குடியின‌ர் ம‌ற்றும் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பினர் சமூகத்தின் அடி மட்டத்தில் உள்ளனர். இந்திய‌ க‌ம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) க‌ட்சியின் தலைமையிலும் 99 விழுக்காடு ஆதிக்க‌ சாதியின‌ரே. இருந்தாலும் இவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் த‌த்துவ‌த்தின் கார‌ண‌மாக‌ இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் சாதியைப் புற‌க்க‌ணித்து ஏழ்மை நிலையில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌வுகின்ற‌ன‌ர். மாவோயிஸ்ட்கள் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகிறார்கள். நான் ஒரு மாவோயிஸ்ட் நாட்டில் வாழ‌ விரும்ப‌வில்லை. ஆனால் நாம் த‌ற்பொழுது மேற்கொண்டுள்ள‌ காட்டுமிராண்டித்த‌ன‌மான‌ ந‌ட‌வ‌டிக்கைகளைத் தொட‌ர்ந்தால் இந்தியா ஒரு மாவோயிஸ்ட் நாடாக‌ மாறியே தீரும். இங்கு ச‌மூக‌த்தில் மிக‌ப்பெரிய‌ வேறுபாடு நிலவுகின்றது. க‌ம்யூனிஸ்ட் நாடுக‌ளான‌ இர‌ஷ்யா, சீனா சென்று பாருங்க‌ள். இன்று அதிகார‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் எல்லாமே க‌டைநிலையில் இருந்தவர்களே. உய‌ர் குடி ம‌க்க‌ள் இப்பொழுது அங்கு இல்ல‌வே இல்லை. இந்தியாவிலும் இது போன்ற‌ கிள‌ர்ச்சிக‌ள் ஏற்ப‌டலாம். ந‌ம் க‌ண்முன்னே உள்ள‌ ச‌மூக‌ நீதிப் பிர‌ச்ச‌னையை ச‌ரி செய்வ‌த‌ற்கு நாம் ஏன் இன்னும் முய‌ல ம‌றுக்கின்றோம் என‌ப்புரிய‌வில்லை.\nநீங்க‌ள் இதுவ‌ரை ஆந்திராவை ப‌ற்றி பேசினீர்க‌ள், நீங்கள் ச‌ட்டீசுக‌ரை எவ்வாறு பார்க்கின்றீர்க‌ள்\nச‌ட்டீசுக‌ரில் காடுக‌ளின் மீதான‌ உரிமை என்பதுதான் பிரச்சினை. ப‌ழ‌ங்குடியின‌ர் ஆயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ரே சாதிய ஆதிக்கம் கார‌ண‌மாக‌ காடுக‌ளுக்குள் த‌ள்ள‌ப்ப‌ட்டார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு நில‌மே இல்லை. காடுக‌ளில் கிடைக்கின்ற‌ பொருட்க‌ளை ச‌ந்தைக‌ளில் விற்ப‌த‌ன் மூல‌மே த‌ங்க‌ள் வாழ்க்கையை ந‌ட‌த்தி வ‌ருகின்றார்க‌ள். இவ்வாறு அவ‌ர்க‌ள் காடுக‌ளை விட்டு வெளியே வ‌ந்து ஒரு வ‌ணிகரைத் தேடி விற்கின்றார்க‌ள். யார் அந்த‌ வ‌ணிக‌ர்க‌ள் வைசிய‌ ம‌ரபைச் சார்ந்த‌ வ‌ணிக‌ர்க‌ள். இத‌ன் மூல‌ப் பிர‌ச்ச‌னையாக‌ நான் மூன்றைச் சொல்லுவேன். த‌ந்திர‌மான பார்ப்பனன், காட்டுமிராண்டித‌ன‌மான‌ ச‌த்ரிய‌ன், பேராசை கொண்ட‌ வைசிய‌ன். சித‌ம்ப‌ர‌ம் ஏதேச்சையாக‌ வைசிய‌ குல‌த்தைச் சார்ந்த‌வ‌ர். இந்த‌ மூன்று குல‌ங்களும் ப‌ல‌ நூறு ஆண்டுக‌ளாக‌ இவ‌ர்க‌ளை ந‌சுக்கி வ‌ருகின்ற‌ன‌ர். பாதிக்கப்ப‌டும் ப‌ழ‌ங்குடியின‌ருக்கு ஆத‌ர‌வாக மாவோயிஸ்ட்கள் கை கொடுத்தால் எதற்காக‌ நாம் அவ‌ர்களைக் குறை சொல்ல வேண்டும் வைசிய‌ ம‌ரபைச் சார்ந்த‌ வ‌ணிக‌ர்க‌ள். இத‌ன் மூல‌ப் பிர‌ச்ச‌னையாக‌ நான் மூன்றைச் சொல்லுவேன். த‌ந்திர‌மான பார்ப்பனன், காட்டுமிராண்டித‌ன‌மான‌ ச‌த்ரிய‌ன், பேராசை கொண்ட‌ வைசிய‌ன். சித‌ம்ப‌ர‌ம் ஏதேச்சையாக‌ வைசிய‌ குல‌த்தைச் சார்ந்த‌வ‌ர். இந்த‌ மூன்று குல‌ங்களும் ப‌ல‌ நூறு ஆண்டுக‌ளாக‌ இவ‌ர்க‌ளை ந‌சுக்கி வ‌ருகின்ற‌ன‌ர். பாதிக்கப்ப‌டும் ப‌ழ‌ங்குடியின‌ருக்கு ஆத‌ர‌வாக மாவோயிஸ்ட்கள் கை கொடுத்தால் எதற்காக‌ நாம் அவ‌ர்களைக் குறை சொல்ல வேண்டும் அவ‌ர்க‌ள் வைசிய‌ர்க‌ளின் க‌ண‌க்குப் புத்த‌க‌த்தை பார்த்து ப‌ழ‌ங்குடியின‌ர் ச‌ரியான‌ தொகை பெறுவ‌த‌ற்கு உத‌வுகின்ற‌ன‌ர். நீங்க‌ள் இந்த‌ வியாபார‌த்தை ஆராய்ந்து இருக்க‌ வேண்டும். இந்த வைசியர்களின் ப‌ண‌ம் தில்லியில் உள்ள ப‌ண‌க்கார‌ அர‌சிய‌ல்வாதிக‌ளுக்குச் செல்கின்ற‌து. ஆனால் உழைக்கும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்ப‌தில்லை.\nஎந்தக் கிள‌ர்ச்சியிலும் ம‌க்க‌ள் ஆயுத‌ங்க‌ளை எடுப்ப‌து இய‌ல்பு. ஏனென்றால் அவ‌ர்க‌ளுக்கு வேறு வ‌ழி இல்லை. இங்கே மாவோயிஸ்ட்க‌ளின் மூல‌ம் ப‌ழ‌ங்குடியினர் த‌ங்க‌ள‌து உரிமைக‌ளுக்காகப் போராட‌ க‌ற்றுக் கொள்கின்றனர். மார்க்சியப் பாட‌ங்க‌ளும், கொரில்லாப் போர் முறையும் அவ‌ர்களது பாட‌ங்க‌ளில் ஒன்று. இங்கே அதிக‌ரிக்கும் வ‌ன்முறைக‌ள், போராட்ட‌ங்க‌ள் எல்லாம் ஆயுதங்களைக் கைப்பற்றுவதை நோக்கியே உள்ள‌து. இதை எதிர்த்து ந‌ம‌து ப‌டையின‌ர் போராடும் போது அவ‌ர்க‌ள் க‌டும் கோப‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ மாறுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் 'நாங்க‌ள் 76 வீர‌ர்களைப் ப‌றிகொடுத்துள்ளோம்' என‌க்கூறி, க‌ண்ணில் ப‌டுப‌வரையெல்லாம் சுட்டுக் கொல்வார்க‌ள்.\nஇவ‌ர்க‌ளை க‌ட்டுக்குள் வைக்க‌ ஒரு ச‌ரியான‌ த‌லைமை தேவை. என‌து அச்ச‌ம் என்ன‌வென்றால் அவ்வாறான‌ த‌லைமை என்ற‌ ஒன்று ந‌ம‌து ப‌டையின‌ருக்கு இல்லை என்ப‌தே. இதை அர‌சு புரிந்து கொள்ள‌ வேண்டும்.\nஅப்ப‌டியென்றால் நீங்க‌ள் இத‌ற்கு என்ன‌ தீர்வு சொல்கின்றீர்க‌ள் இந்தத் தீர்வுக‌ளை நோக்கி ந‌க‌ராம‌ல் ந‌ம்மை த‌டுப்ப‌து எது\nபாராளும‌ன்ற‌த்தில் இர‌ண்டு ச‌ட்ட‌ங��க‌ள் இன்னும் நிலுவையில் உள்ள‌ன‌. ஒன்று நில‌ அப‌க‌ரிப்பு ப‌ற்றிய‌து, இர‌ண்டாவ‌து காடுக‌ளின் உரிமை ப‌ற்றிய‌து. ஆனால் இங்கே பிர‌ச்ச‌னை என்ன‌வெனில் இந்தக் காடுக‌ளில் தனிமங்கள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. இது த‌ற்போது ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரிய புதையலாகும். இந்த‌ தாதுக்க‌ளை எடுப்ப‌த‌ற்கு ப‌ல‌ மில்லிய‌ன் ம‌திப்புள்ள‌ ஒரு புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ம் போடப்ப‌ட்டால் அதில் குறிப்பிட்ட‌ விழுக்காடு அரசியல்வாதிகளின் சுவிஸ் வ‌ங்கிக் க‌ண‌க்கிற்குச் செல்லும். காடுக‌ளில் வாழும் இந்த‌ ஏழை ம‌னித‌ர்க‌ள் எளிதாக‌ ம‌ற‌க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். பிகாரில் நிலச்சுவான்தார்கள் இவ்வாறு வெளிப்ப‌டையாக‌ சொல்வார்க‌ள் \"நாங்க‌ள் எங்க‌ள‌து நில‌ங்க‌ளையும், ப‌ட்ட‌ங்க‌ளையும் எங்க‌ள‌து பூனை ம‌ற்றும் நாய்க‌ளின் பெய‌ரில் வைத்திருக்கிறோம்\". இந்நிலைமை, போராட்ட‌ங்க‌ள் இல்லாம‌ல் இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் தொடர முடியும்\nமேலும் நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள் இராணுவ‌ம் வ‌ர‌ வேண்டுமென்று நீங்க‌ள் ஏன் பிர‌ச்ச‌னையின் மூல‌ கார‌ண‌த்தைப் பார்க்க‌ ம‌றுக்கின்றீர்க‌ள் நீங்க‌ள் ஏன் பிர‌ச்ச‌னையின் மூல‌ கார‌ண‌த்தைப் பார்க்க‌ ம‌றுக்கின்றீர்க‌ள் அர‌சுக்கு மூளை என்று ஒன்று இருப்பின் அது பிர‌ச்ச‌னையைப் புரிந்து செயல்ப‌டும், இல்லையெனில் இது ஒரு மிக‌ப்பெரிய‌ பேரிட‌ரில் தான் சென்று முடியும்.\nகாவ‌ல்துறை, துணை இராணுவ‌ம் ந‌ட‌த்திய‌ ப‌ல‌ அட‌க்குமுறைக‌ள், க‌ற்ப‌ழிப்புக‌ள், கொலைக‌ள், ஆடு ம‌ற்றும் கோழிக‌ளை திருடுத‌ல் போன்ற‌வ‌ற்றை ப‌ல‌ முறை தெக‌ல்கா ப‌திவு செய்துள்ள‌து. இதை நாம் அர‌சிட‌ம் கொண்டு சென்றால் நம்மை துரோகியாக‌வும், மாவோயிஸ்ட்க‌ளுக்கு உளவுத் த‌க‌வ‌ல்க‌ள் திர‌ட்டுப‌வ‌ர்க‌ளாக‌வுமே பார்க்கின்ற‌ன‌ர். காவ‌ல்துறை, சிற‌ப்பு காவ‌ல் துறை, துணை இராணுவ‌ம் போன்றோரின் ந‌ட‌த்தை ப‌ற்றிய‌ உங்க‌ள் பார்வை என்ன‌\nச‌ல்வா ஜூடும் என்ப‌து அர‌சால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. அந்தப் ப‌டையின் செயல்பாடுக‌ள் நிலைமையை மேலும் மோச‌மாக்கின‌. முன்னர் நில‌ உரிமையாள‌ர்க‌ள் என்னென்ன கொடுமைகள் செய்தார்களோ, அதை இப்போது காவ‌ல்துறை, சிற‌ப்பு காவ‌ல் துறை, துணை இராணுவ‌ம் போன்றோர் செய்கின்ற‌ன‌ர். கிள‌ர்ச்சியை அட‌க்��ும் போராட்ட‌ம் ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ட‌க்க‌ வேண்டும் என்ப‌து என் ந‌ம்பிக்கை. இதைப் ப‌ற்றி பெரும்பால‌னோர் பேசுவ‌தில்லை. இராப‌ர்ட் தாம்ச‌னின் \"க‌ம்யூனிஸ்ட் க‌ல‌க‌ங்க‌ளை வெற்றி கொள்வது எப்ப‌டி\" என்ற‌ புத்த‌க‌ம் இந்த‌ வ‌ரியுட‌ன் துவ‌ங்கிற‌து \"க‌ல‌க‌ங்க‌ளுக்கு எதிரான‌ நிக‌ழ்வுக‌ள் மிக‌ முக்கிய‌மாக‌ ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ட‌க்க‌ வேண்டும்\". இராப‌ர்ட் தாம்ச‌ன் போன்றோருக்கு கொரில்லா போர் ப‌யிற்சி அளித்த‌ வ‌ல்லுன‌ர்க‌ளே என‌க்கும் ப‌யிற்சி அளித்த‌ன‌ர் என்ப‌து என்னைப் பொருத்த‌வ‌ரை அதிர்ஷ்ட‌வ‌சமானது. இதை நான் அர‌சுக்கான எனது ப‌ரிந்துரைக‌ளில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் தெரியப்ப‌டுத்தி உள்ளேன். இது போன்ற‌ இட‌ங்க‌ளுக்கு அனுப்ப‌ப்ப‌டும் படையின‌ருக்கு த‌லைமையாக‌ இருப்ப‌வ‌ர் மிக‌ முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்றார்.\nகொலை செய்த‌ல் , க‌ற்ப‌ழித்த‌ல் போன்ற‌ பெரிய‌ குற்ற‌ங்க‌ளை ச‌ற்று த‌ள்ளி வைத்து விட்டு, ஆடு ம‌ற்றும் கோழிக‌ளை ப‌டையின‌ர் திருடுத‌ல் போன்ற‌ ஆதிவாசிக‌ளின் சிறிய‌ புகார்களைப் பாருங்க‌ள். இது மிக‌வும் மோச‌மான‌ ஒன்று. அந்தப் ப‌டையின‌ரின் த‌லைவ‌ர் ச‌ரியாக‌ இருந்தால் இது போன்ற‌ செயல்க‌ளை செய்வ‌த‌ற்கே ப‌டையின‌ர் அஞ்சுவ‌ர். ப‌ணியிலிருக்கும் ப‌டையின‌ர் த‌வறு செய்தால் அவ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். இது அங்கு உள்ள‌ கிராம‌வாசிக‌ளுக்குத் தெரிய‌ வேண்டும். அப்பொழுது தான் அவ‌ர்க‌ள் உங்க‌ளை ந‌ம்பி உங்க‌ள் ப‌க்க‌ம் வ‌ருவார்க‌ள்.\nநான் இங்கே கூறியுள்ள‌ மைய‌ காவ‌ல் ப‌டை, எல்லை பாதுகாப்புப் ப‌டை என‌ எல்லாவ‌ற்றிலும் நான் ப‌ணியாற்றி உள்ளேன். மைய‌ காவ‌ல் ப‌டை ச‌ட்ட‌ ஒழுங்கை பாதுகாப்ப‌வ‌ர்க‌ள். த‌டிய‌டிக்குப் பெய‌ர் போன‌வ‌ர்க‌ள். ஆனால் இப்பொழுது காசுமீரில் அவ‌ர்க‌ள் ந‌ட‌த்துவ‌தோ வேறு. இவ‌ர்க‌ளும் கூட்ட‌த்தை நோக்கி க‌ற்க‌ளை எறிகின்ற‌ன‌ர். இது எப்பொழுதும் ந‌ட‌க்க‌கூடாத‌ ஒன்று. இப்பொழுது இங்கு ந‌ட‌ப்ப‌தெல்லாம் சீருடை அணிந்த‌ ஒரு க‌ல‌க‌க் கும்பல், சீருடை அணியாத‌ ஒரு கிள‌ர்ச்சிக் கும்பலின் மோதலே.\nமைய‌ காவ‌ல் ப‌டையின் முக்கிய‌ பிர‌ச்ச‌னை என்ன‌வெனில் அவ‌ர்கள் ஒரு மாநில‌த்திற்குச் செல்லும் போது அங்கு உள்ள‌ காவ‌ல்துறையிட‌ம் ஒப்ப‌டைக்கப்ப‌டுகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளை கூட்ட‌த்தைக் க‌லைப்ப‌த‌���்காக‌வும், க‌ல‌வ‌ர‌ங்க‌ளை க‌ட்டுக்குள் கொண்டுவ‌ருவ‌த‌ற்குமே மாநில‌ காவ‌ல் துறை பிர‌யோக‌ப‌டுத்துகின்ற‌து. இத‌னால் இவ‌ர்க‌ளின் ஒழுங்குமுறை மேலும் மோச‌ம‌டைகின்ற‌து. மிசோர‌ம், நாகாலாந்து போன்ற‌ இட‌ங்க‌ளில் இந்த‌ மைய‌ காவ‌ல் படையின‌ரே ஓரளவு ஒழுங்குட‌ன் செய‌ல்ப‌ட்ட‌ன‌ர் கார‌ண‌ம் அங்கு இவ‌ர்க‌ள் இராணுவ‌த்திட‌ம் ஒப்ப‌டைக்கப்ப‌ட்ட‌ன‌ர்.\nஇராணுவ‌த்தை ந‌க்ச‌ல்க‌ளுக்கு எதிராக‌ க‌ள‌மிற‌க்குவ‌து ஒரு பேர‌ழிவைத் த‌ரும் என்று நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள், அத‌ற்கான கார‌ண‌த்தை சொல்ல‌ முடியுமா\nபீகார் ப‌டைக்குழுவில் உள்ள‌வ‌ர்க‌ளில் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் ஆதிவாசிக‌ளே, இதுவே இராணுவ‌த்தின் முத‌ல் பிர‌ச்ச‌னை. நீங்களே யோசித்துப் பாருங்க‌ள் இது போன்ற‌ ஒரு ப‌டைக்குழு, இன்னொரு ஆதிவாசி குழுவை எதிர்க்கும்போது என்ன‌ ந‌ட‌க்கும்‌\nஅவ‌ன‌து குடும்ப‌ம் அங்கே இருக்க‌லாம், அவ‌ன‌து உற‌வின‌ர்க‌ள் அங்கே இருக்க‌லாம், அவ‌ன‌து இன‌க்குழுவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் அங்கே இருக்க‌லாம். இதுவே ஒரு பேர‌ழிவைத் த‌ரும். இது போன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்குள் இராணுவ‌ம் வ‌ரவே கூடாது. என‌து க‌ருத்து மிக‌வும் தெளிவான‌து, பிர‌ச்ச‌னையின் மூல‌கார‌ண‌ங்க‌ளை அர‌சு க‌ளைய‌ முய‌ல‌ வேண்டும்.\nஇந்தப் பிர‌ச்ச‌னையில் நீங்க‌ள் யாரைத் தாக்கப் போகின்றீர்க‌ள் யாரைப் பிடிக்க‌ போகின்றீர்க‌ள் நீங்க‌ள் அவ்வாறு யாரையும் பிடிக்க‌ முடியாது. அவ்வாறு ஒரு திட்ட‌ம் உள்ள‌தென்று தெரிந்தாலே, அவ‌ர்க‌ள் நூறு வெவ்வேறு திசைக‌ளில் சென்று விடுவார்க‌ள். அவ‌ர்களது ஆயுதங்களும் ம‌றைந்து விடும். நீங்க‌ள் அங்கே வாழ்கின்ற‌ அப்பாவிக‌ளை ம‌ட்டுமே பார்ப்பீர்க‌ள். ந‌ம‌து ப‌டையின‌ர் அங்கு உள்ள அப்பாவி பழங்குடியினர் 30 பேரைக் கொன்று விட்டு நாங்க‌ள் 30 ந‌க்ச‌ல்களைக் கொன்றுவிட்டோம் என‌க்கூறுவார்க‌ள். இத‌ற்குப் பிற‌கு அங்கு பிற‌க்கும் ஒவ்வொரு குழ‌ந்தையும் போராளியாக‌ மாறிவிடுவான்.\nநீங்க‌ள் ச‌ண்டை நிறுத்த‌ம் ஏதேனும் ஏற்ப‌டும் என்று க‌ருதுகின்றீர்க‌ளா\nநான் உங்க‌ளுக்கு உறுதி கூறுகின்றேன் அவ்வாறு எந்த‌ ஒரு ச‌ண்டை நிறுத்த‌மும் வராது. ஏனெனில் இதை ஒருங்கிணைக்கும் மாவோயிஸ்ட்க‌ள் ந‌ல்ல வேக‌‌த்தில் இயங்கிக் கொண்டுள்ள‌ன‌ர். இப்போது அவ‌ர்க‌ள் இதை நிறுத்தினால் மீண்டும் இதை ஆரம்பிப்ப‌து என்பது அவர்களுக்கு மிக‌வும் க‌டின‌மான‌ ஒன்று. நான் அவ‌ர்க‌ள் ஆயுத‌ங்களைக் கீழே வைப்பார்க‌ள் என‌ நினைக்க‌வில்லை. நம‌து அர‌சு நில‌ம் ம‌ற்றும் காடுக‌ள் தொட‌ர்பான‌ கொள்கைக‌ளில் மாற்ற‌ம் கொண்டு வ‌ந்த பின் தான், அவ‌ர்களிடம் சொல்லிப் புரிய‌‌ வைத்து நம் மேல் ஒரு நம்பிக்கையை உருவாக்க முடியும்.\nஅவர்க‌ளுக்கான‌ ஆத‌ர‌வு த‌ள‌த்தைக் குறைத்து, இந்திய‌ ச‌ன‌நாய‌க‌த்தை மாவோயிஸ்ட் புர‌ட்சி அமைப்பை விட‌ ந‌ல்ல‌ ஒன்றாக‌ மாற்ற‌லாமே\nச‌ரியான‌ வார்த்தை. இதை நிக‌ழ்த்துவ‌த‌ற்கு, எல்லா க‌ருத்த‌ர‌ங்கு ம‌ற்றும் அம‌ர்வுக‌ளில் இந்த‌ பிர‌ச்சனையைத் தீர்ப்ப‌த‌ற்கு ந‌ட‌வ‌டிக்கை எடுக்கச் சொல்லி அரசை வ‌லியுறுத்தி, அர‌சை நாம் ப‌லப்ப‌டுத்த‌ வேண்டும். க‌ள‌ நில‌வ‌ர‌ங்க‌ளை ச‌ரி செய்யாம‌ல் உங்க‌ளால் எதையும் மாற்ற‌ முடியாது. அதிகமான‌ இராணுவ‌ம் அல்ல‌து ப‌டை இப்பிர‌ச்ச‌னையை மேலும் மோச‌மான‌ ஒன்றாக‌வே மாற்றும்.\nஎந்தக் கூட்ட‌ங்க‌ளிலெல்லாம் என்னால் பேச‌முடியுமோ அங்கெல்லாம் இதைப் ப‌ற்றி நான் பேசி உள்ளேன்.\nஇந்தப்‌ ப‌குதிக‌ளை முன்னேற்ற‌ வேண்டும் என‌ அர‌சு கூறுகின்ற‌தே\nமுன்னேற்ற‌ம் என்ப‌து த‌வறான வார்த்தைப் பிரயோகம். அடிப்ப‌டை உரிமை என்ப‌தே ச‌ரியான‌ ஒன்று. இதை அர‌சு புரிந்து கொள்ள‌ வேண்டும். எப்ப‌டி நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌ம் கேர‌ளாவில் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து ஏன் அங்கு மாவோயிஸ்ட் கிள‌ர்ச்சி இல்லை ஏன் அங்கு மாவோயிஸ்ட் கிள‌ர்ச்சி இல்லை அங்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என‌ தெரியுமா அங்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என‌ தெரியுமா ந‌ம்பூதிரிபாடின் ஆட்சியின் கீழ் அங்கே ச‌ட்ட‌ங்க‌ள் க‌டுமையாக‌ அம‌லுக்கு வ‌ந்தது. பனிரெண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ விவசாய‌ம் செய்ப‌வ‌னுக்கு அந்த‌ நில‌ம் சொந்த‌ம் என்பது, நில‌ உரிமையாள‌ருக்கு எந்த‌ ஒரு இழ‌ப்பீடும் வ‌ழ‌ங்காமலும் அம‌லுக்கு வ‌ந்த‌து. ஆனால் நாம் இன்று 2010ல் உள்ளோம். பெரும்பாலான‌ ப‌குதிக‌ளில் ந‌ம‌து செய‌ல்பாடுக‌ளோ 1610ல் உள்ளதைப் போல‌வே உள்ள‌து. அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ காடுக‌ளில் த‌னிம‌ங்க‌ள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்கப்ப‌ட்டால் அங்கு வாழும் ப‌ழ‌ங்குடியின‌ருக்கே அது சொந்த‌ம் என்ப‌து உங்க‌ளுக்குத் தெரியுமா ந‌ம்பூதிரிபாடின் ஆட்சியின் கீழ் அங்கே ச‌ட்ட‌ங்க‌ள் க‌டுமையாக‌ அம‌லுக்கு வ‌ந்தது. பனிரெண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ விவசாய‌ம் செய்ப‌வ‌னுக்கு அந்த‌ நில‌ம் சொந்த‌ம் என்பது, நில‌ உரிமையாள‌ருக்கு எந்த‌ ஒரு இழ‌ப்பீடும் வ‌ழ‌ங்காமலும் அம‌லுக்கு வ‌ந்த‌து. ஆனால் நாம் இன்று 2010ல் உள்ளோம். பெரும்பாலான‌ ப‌குதிக‌ளில் ந‌ம‌து செய‌ல்பாடுக‌ளோ 1610ல் உள்ளதைப் போல‌வே உள்ள‌து. அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ காடுக‌ளில் த‌னிம‌ங்க‌ள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்கப்ப‌ட்டால் அங்கு வாழும் ப‌ழ‌ங்குடியின‌ருக்கே அது சொந்த‌ம் என்ப‌து உங்க‌ளுக்குத் தெரியுமா முத‌லில் இந்தியாவில் இதுபோல‌ த‌னிம‌ங்க‌ள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்கப்ப‌ட்டால் அது அங்கு வாழும் ப‌ழ‌ங்குடிக‌ளுக்கே சொந்த‌ம் என்று அறிவிக்க‌வேண்டும். புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ங்களில் கையெழுத்திடுவது அங்கு வாழும் பழங்குடி ம‌க்களாக இருக்க வேண்டும். அத‌ன் பின்ன‌ர் அந்த‌ ம‌க்க‌ளுக்கு ச‌ட்ட‌ ரீதியான‌ உத‌விக‌ள் செய்து இலாப‌ம் அவ‌ர்க‌ள‌து க‌ண‌க்கிற்கு செல்கின்ற‌தா என‌ அர‌சு க‌வ‌னிக்க‌ வேண்டும். தில்லியில் உள்ள‌ அர‌சு இதை செய்வ‌த‌ற்குத் த‌யாரா முத‌லில் இந்தியாவில் இதுபோல‌ த‌னிம‌ங்க‌ள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்கப்ப‌ட்டால் அது அங்கு வாழும் ப‌ழ‌ங்குடிக‌ளுக்கே சொந்த‌ம் என்று அறிவிக்க‌வேண்டும். புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ங்களில் கையெழுத்திடுவது அங்கு வாழும் பழங்குடி ம‌க்களாக இருக்க வேண்டும். அத‌ன் பின்ன‌ர் அந்த‌ ம‌க்க‌ளுக்கு ச‌ட்ட‌ ரீதியான‌ உத‌விக‌ள் செய்து இலாப‌ம் அவ‌ர்க‌ள‌து க‌ண‌க்கிற்கு செல்கின்ற‌தா என‌ அர‌சு க‌வ‌னிக்க‌ வேண்டும். தில்லியில் உள்ள‌ அர‌சு இதை செய்வ‌த‌ற்குத் த‌யாரா எத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் இதைச் செய்ய‌ மாட்டார்கள் என்றால், இங்கு ஒவ்வொரு புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌த்துட‌னும் அவ‌ர்க‌ளின் ஒரு சுவிஸ் வ‌ங்கிக் க‌ண‌க்கு இணைக்க‌ப்ப‌ட்டே உள்ள‌து.\nநீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள் மாவோயிஸ்ட் நாட்டில் வாழ‌ மாட்டேன் என்று. அதே போல‌ அவ‌ர்க‌ள் ஒரு திற‌மையான‌ ஆயுத‌ குழு (அ) 200 மாவ‌ட்ட‌ங்க‌ள் அவ‌ர்க‌ள் க‌ண்காணிப்பில் உள்ள‌து என்ப‌தையும் ஒருவ‌ராலும் ம‌றுக்க‌ முடியாது. இங்கே ப‌ல‌ பேரிட‌ம் உள்ள‌ ஒரு கேள்வியை நான் கேட்கிறேன். துணை இராணுவ‌த்தை அவர்க‌ளுக்கு எதிராகப் போராட‌ அழைத்த‌து இங்க�� மாவியிஸ்ட்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்தி உள்ள‌தா ஏதாவ‌து ஒரு பிர‌ச்சினை தீர்ந்துள்ள‌தா\nஒரு சிறிய‌ ப‌குதியை எடுத்துக்கொள்வோம். அங்கே ப‌த்து ப‌டைய‌ணிக‌ளை நிறுவுங்க‌ள். கோழி, ஆடு திருடாம‌ல் த‌டுக்க‌, பெண்களைக் க‌ற்ப‌ழிக்காம‌லிருக்க‌, வீடுக‌ளை எரிக்காம‌லிருக்க‌ ஒரு ந‌ல்ல‌ த‌லைமை அங்கு வேண்டும். நான் காசுமீரில் எல்லை பாதுகாப்புப் ப‌டையின‌ரின் த‌லைமை பொறுப்பில் இருக்கும் போது என‌து க‌ட்டுப்பாட்டில் 50 ப‌டைய‌ணிக‌ள் இருந்த‌ன‌. நான் தின‌மும் ந‌க‌ருக்குச் சென்று ஒன்று அல்ல‌து இர‌ண்டு ப‌டைய‌ணிக‌ளை சுழ‌ற்சி முறையில் க‌வ‌னித்து வ‌ருவேன். மேலும் அங்கு வாழும் ம‌க்க‌ளிட‌ம் ப‌டைய‌ணிக‌ள் ஏதேனும் குற்ற‌ம் புரிந்துள்ள‌ன‌ரா என‌வும் கேட்பேன். குறிப்பாக‌ அங்கு ஏதாவ‌து க‌ல‌வ‌ர‌த்தை அட‌க்கும் ப‌ணி முடிந்த‌வுட‌ன் அங்குள்ள‌ ம‌க்க‌ள் \"உங்க‌ள் ப‌டைய‌ணிக‌ளில் உள்ள‌வ‌ர்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் எந்தத் த‌வ‌றும் செய்ய‌வில்லை\" என‌க் கூற‌ வேண்டும். இவ்வாறு ம‌க்க‌ள் கூறினால் தான் நிலைமை க‌ட்டுக்குள் இருக்கின்றது என்று அர்த்தம். இது தான் ஒரு ச‌ரியான‌ த‌லைமை. என‌து ப‌டைய‌ணிக‌ளில் உள்ள‌வ‌ர்க‌ளுக்குத் தெரியும் அவ‌ர்க‌ள் ஏதாவ‌து த‌வ‌று செய்தால் அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் க‌டுமையாக‌ த‌ண்டிக்கப்ப‌டுவார்க‌ள் என‌. அதனால் அவ‌ர்க‌ள் ஒழுங்காக‌ இருப்பார்க‌ள். இது தான் இங்கே தேவை. ஒரு ச‌ரியான‌ த‌லைமை ம‌ற்றும் க‌ள‌த்தில் ப‌ணிபுரிய‌ ஒழுங்கான‌ வீர‌ர்க‌ள். இந்த‌ அர‌சு செய்த‌ ஒரு த‌வ‌று என்ன‌வென்றால் அவ‌ர்க‌ளுக்கு 'ஆமாம்' சொல்பவர்களை மட்டுமே வைத்திருப்பது.\nநீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள் இராணுவத் த‌லைமை, துணை இராணுவ‌த்தை விட‌ சிற‌ந்த‌து என‌. ஆனால் வ‌ட‌ கிழ‌க்கு ம‌ற்றும் காசுமீரில் இராணுவ‌ம் செய்கின்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் இத‌ற்கு நேர்மாறாக‌ அல்ல‌வா உள்ள‌து\nஆம். இராணுவ‌ம் வ‌ட‌கிழ‌க்குப் ப‌குதிக‌ளில் மிக‌ப் பெரிய‌ த‌வ‌றுக‌ளை செய்துள்ள‌து. நான் நாகாலாந்து ம‌ற்றும் மணிப்பூரில் வேலை செய்துள்ளேன். அந்தப் ப‌குதிக‌ள் மிக‌ தொலைவில் உள்ள‌தால் இங்கு உள்ள‌வ‌ர்க‌ளுக்கு அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்றே தெரியாது. அங்கு வாழும் ம‌க்க‌ளுக்கு இந்தியாவுட‌ன் இருப்ப‌து பிடிக்க‌வில்லை என்ப‌தில் எந்த‌ ஒரு ஆச்ச‌ரிய‌மும் இல்���ை. இருந்தாலும் பொதுவாகக் கூறுகையில், இராணுவ‌ த‌லைமைக‌ள் ம‌ற்ற‌ படைத் த‌லைமைக‌ளை விட‌ மேல். ஏனெனில் இங்கு த‌லைமைக‌ள் அர‌சிய‌ல்வாதிக‌ளால் நிய‌மிக்கப்ப‌டுப‌தில்லை. முழு த‌குதி, திற‌மை அடிப்ப‌டையிலேயே இராணுவ‌த்தில் த‌லைமைப் ப‌த‌வி கொடுக்கப்ப‌டுகின்ற‌து. எல்லை பாதுகாப்புப் ப‌டையில் நீங்க‌ள் த‌லைமை பொறுப்பிற்கு வ‌ருவ‌த‌ற்கு நீங்க‌ள் எவ்வ‌ள‌வு கால்களை ந‌க்கியுள்ளீர்க‌ள் என்ப‌தே த‌குதி. இர‌ண்டிலும் அமைப்பு முறை மாறுப‌டுகின்ற‌து.\nந‌ன்றி: தெக‌ல்கா வார‌ இத‌ழ்.\n- ப‌.ந‌ற்ற‌மிழ‌ன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n0 #1 மால்கம் X இராசகம்பீரத்தான் 2010-06-16 04:07\nஇராம் மோகன் போன்ற அறிவு சார் அதிகாரிகள் இருப்பது நமக்கு ஒரு ஆருதலான செய்தி தான்.\nஆனால் பொருக்கி அரசியல்வாதிகளின ் ஆதிக்கத்தில்\nஇந்த இராம்மோகன்கள் என்ன செய்ய முடியும்.\nஇந்த படைப்பு வெளிவர நீங்கள் செய்த முயற்சிக்கு நன்றி\nஉங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து இதுபோன்ற நிறைய கட்டுரைகளை கொண்டுவாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5006-darbar-motion-poster-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-sooriyan-fm-rj-manoj.html", "date_download": "2019-12-07T19:45:53Z", "digest": "sha1:SHTHAM35AMSJF4SIUGBS6NDQ63LHGOBZ", "length": 5959, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "DARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்!!! | Sooriyan fm | Rj Manoj - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nஅப்பா அம்மாவை புறக்கணிக்காதீர்கள் - அது பெரிய பாவம் | Sooriyan FM | Rj Ramesh\nகாலில் 20 விரல்கள் கையில் 12 விரல்கள் - உண்மையில் இவர் சூனியப்பெண்ணா\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nInstagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய - Message Application\nwellawaya gun shoot | வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\nஇயற்கை அனர்த்தங்கள் - எச்சரிக்கையாக இருங்கள் | என்றென்றும் புன்னகை | Sooriyan FM\nTwitter அறிமுகப்படுத்தியுள்ள Hide Replies வசதி \nShocking Accident | இங்கினியாகலயில் பார ஊர்தியில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-07T19:04:49Z", "digest": "sha1:PSVOIJTR3FPZZDRNHHAPMVMQ74UTO422", "length": 4314, "nlines": 105, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தம்பதிகள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஹனிமூன் தம்பதிகளின் உல்லாசத்தை மறைந்திருந்து வீடியோ எடுத்த இளைஞர் கைது\n18 வருடங்களில் ஒரு காட்டையே உருவாக்கிய பிரேசில் தம்பதிகள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/10/blog-post_58.html", "date_download": "2019-12-07T20:24:02Z", "digest": "sha1:3RR3AC6VQF5QEBRAQMFWRKGMIEEGAOPA", "length": 22323, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு தனது ஆட்களை வைத்து அடிக்கப்போவதாக மிரட்டுகின்றான் சிறிதரன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு தனது ஆட்களை வைத்து அடிக்கப்போவதாக மிரட்டுகின்றான் சிறிதரன்.\nகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை தனது ஆட்களை கொண்டு அடிக்கப் போவதாக பூநகரி பிரதேச செயலாளரிடம் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nபூநகரி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வரும் உத்தியோகத்தர் ஒருவர் தனது முகநூலில் ஊடகங்களில் வரும் செய்திகளை பதிவேற்றி வருகின்றார். குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது அவர் அதிக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார். அதிலும் பாராளுமன்ற உறுப்பினனர் சி. சிறிதரன் அவர்களின் முறைகேடான நடவடிக்கைகளை ஆதாரத்துடன் தனது முகநூலில் எழுதி வருகின்றார்கள். இதனால் ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nதான் தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது என்றும், குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடப்போவதாகவும், அத்தோடு தனது பொடியல் சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் அவர்களை இவரை அடிப்பார்கள் என்றும் நேற்று(02) பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரனிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இவ் எச்சரிக்கை தொடர்பில் பூநகரி பிரதேச செயகலத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர்கள் மேலதிகாரிகளிடமும் கோரியுள்ளனர்.\nசிறிதரனின் மேற்படி மிரட்டலுக்கு பதிலளித்த பிரதேச செயலாளர், அரச ஊழியர்களுக்கு கடமை நேரம் தவிர்ந்த நேரங்களில் அரசியலில் ஈடுபடுவதற்கான பூரண உரிமை உண்டு எ���்றும் அவர்களது அவ்வுரிமையை எவரும் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளதுடன், அவர் கடமையில் இருக்கும்போது அவரது பாதுகாப்புக்கு பொறுப்புக்கூறுவேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும் அவர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டால் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிதரனை எச்சரித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதி...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபிச்சை ஏந்தும் யாசகர்களை அவர்கள் உள்ள இடங்களிலிருந்து அகற்றுமாறு மேல் மாகாணத்திற்குட்பட்ட சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் ...\nஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா எ...\nமைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்...\nவடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசியல் கலாச்சாரத்தினை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்பட்டுவரு...\nஉங்கள் சேவை இனியும் தேவையில்லை. உடனடியாக நாடு திரும்புவீர் நட்புக்காக நியமிக்கப்பட்ட தூதுவர்களுக்கு ஆப்பு\n30 நாடுகளுக்கான இலங்கைத்தூதர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அவ��ச அறிவிப்பு விடுத்துள்ளது. இவர்கள் அமைவரையும் தமத...\nஇன்னுமின்னும் தோல்விகளை என்னால் சந்திக்க முடியாது...\nதோல்வியைத் தழுவியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிடமாட்டார...\nபுதிய அரசில் ஊடக அடக்குமுறை ஆரம்பமாகியுள்ளது. சாடுகின்றது அல்ஜசீரா\nகடந்த நவம்பர் மாதம 16 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிக...\nகோட்டாபாயவை கொலை செய்ய சதி ஐந்து சந்தேக நபர்கள் கைது\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி ப���சிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/03/blog-post_14.html?showComment=1458008017846", "date_download": "2019-12-07T20:08:51Z", "digest": "sha1:HV535SXVBUZFQZXZAXG2X76O2HGRNDH3", "length": 20594, "nlines": 142, "source_domain": "www.nisaptham.com", "title": "நம்மால் இயன்றது ~ நிசப்தம்", "raw_content": "\nதோராயமாக ஐம்பது லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகை. உண்மையைச் சொன்னால் அறக்கட்டளையின் கணக்குக்கு பணம் வரத் தொடங்கிய ஆரம்பகட்டத்தில் சற்று கெத்தாகத்தான் இருந்தது. வீட்டில் கூட பெருமையடித்துக் கொண்டேன். ‘பத்து லட்சம் வந்திருக்கு’ ‘இருபது ஆகிடுச்சு தெரியுமா’ ‘இருபத்தஞ்சு லட்சம் வந்துடுச்சு’ என்றெல்லாம் பேசுகிற வரைக்கும் இனிப்ப்பாகத்தான் இருந்தது. அப்புறம்தான் நடுக்கம் ஆரம்பித்தது. பெருமைக்கு வாங்கிக் குவித்து வைத்துக் கொண்டு வறுத்து தின்னவா முடியும்’ ‘இருபத்தஞ்சு லட்சம் வந்துடுச்சு’ என்றெல்லாம் பேசுகிற வரைக்கும் இனிப்ப்பாகத்தான் இருந்தது. அப்புறம்தான் நடுக்கம் ஆரம்பித்தது. பெருமைக்கு வாங்கிக் குவித்து வைத்துக் கொண்டு வறுத்து தின்னவா முடியும் அருணாச்சலம் ரஜினி கதை ஆகிவிடும் போலிருந்தது. அதனால்தான் சற்று ஜாக்கிரதையாக ‘செய்வோம்...ஆனால் பொறுமையாகத்தான் செய்ய முடியும்’ என்று பொறுப்பானவனாக எழுதி வைத்தேன். அதுவொரு எஸ்கேப் மெக்கானிஸம். ஒரு மாதம், இரண்டு மாதம் என்கிற கா���க்கெடுவிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா\nநினைத்தபடி வேலைகளைச் செய்து முடித்திருக்கிறோம். இப்போதைய கணக்கில் வெள்ள நிவாரண உதவியாக மட்டும் கிட்டத்தட்ட முப்பத்தைந்து லட்ச ரூபாய்க்கான உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கிய மளிகைச் சாமான்கள் (எட்டே முக்கால் லட்ச ரூபாய்), பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தில் தொண்ணூற்று இரண்டு குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் (ஆடு, மாடுகள், முந்திரி உடைக்கும் எந்திரம் உள்ளிட்டவை- கிட்டத்தட்ட எட்டு லட்ச ரூபாய்) இப்பொழுது மூன்றாம் கட்டமாக கிட்டத்தட்ட இருபது லட்ச ரூபாய். ஆக மொத்தம் முப்பத்தைந்து லட்ச ரூபாயைத் தாண்டியிருக்கிறது. துல்லியமான கணக்கை கூடிய விரைவில் சமர்ப்பிக்கிறேன்.\nமழை நிவாரண உதவிகளைத் தவிர்த்து அறக்கட்டளை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை நிசப்தம் வழியாகச் செய்திருக்கும் கல்வி மருத்துவ உதவிகள் இருபது லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கக் கூடும். குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கான வேலைகளைச் செய்வோம் என்றோ அல்லது நம்மால் செய்ய முடியும் என்றோ நினைத்ததில்லை. அவையவை அதனதன் போக்கில் நடக்கின்றன. நிறையப்பேர் நம்புகிறார்கள். துணையிருக்கிறார்கள். அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து நல்லவிதமாக வெளியில் பேசுகிறார்கள். இவையெல்லாம்தான் பாஸிட்டிவ் எனர்ஜி. துணிந்து வேலைகளை ஏற்றுக் கொள்ள முடிகிறது.\nநல்ல காரியங்களைச் செய்யும் போது பயப்பட வேண்டியதேயில்லை என்பதை இந்த மூன்று மாத கால அனுபவம் உணர்த்தியிருக்கிறது. நாம் நினைப்பதைவிடவும் சிறப்பாகச் செய்து கொடுப்பதற்கு ஆட்கள் தானாகச் சேர்ந்துவிடுகிறார்கள். நம்முடைய ஒரே வேலை- சரியானவர்களை அடையாளம் காண்பது மட்டும்தான். அச்சிறுபாக்கம் ஜெயராஜின் அணி, கடலூரின் சக்தி சரவணன் அணி பற்றியெல்லாம் சொல்ல வேண்டுமானால்- இவர்கள் அப்படியே தேர்தலில் களமிறங்க வேண்டும். ஆனால் அது பற்றி யோசிக்கக் கூட மாட்டார்கள் என்பதுதான் அவர்களின் பலமே.\nஅறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இன்னமும் இருபத்தாறு லட்ச ரூபாய் இருக்கிறது. இன்னமும் சில கொடுக்கப்பட்ட காசோலைகளுக்காக பணம் கணக்கிலிருந்து குறையவில்லை. வெள்ள நிவாரணப் பணிகளை இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். ஜூ��் மாதத்தில் கல்விக் கட்டணமாகக் கொடுப்பதற்காக கணிசமான தொகையை ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம். மற்றபடி நிசப்தம் அறக்கட்டளையின் வழியாக செய்யப்படுகிற கல்வி மருத்துவ உதவிகள் வழக்கம் போலவே தொடரும்.\nகடலூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், உதவி துணைக் கண்காணிப்பாளர் தேவரத்தினம், பெரும்பாலான சட்டச் சிக்கல்களை தீர்த்துக் கொடுத்த வழக்கறிஞர் கதிர்வேல் என ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். மேடையில் பொருட்களை வாங்கிக் கொண்ட சில பயனாளிகள் நெகிழ்ச்சியில் அழுதார்கள். ஒவ்வொருவரிடமும் தமிழச்சி தங்கபாண்டியன் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தார். கடலூரில் நிகழ்ச்சி நடப்பதைத் தெரிந்து கொண்டு புதுச்சேரியிலிருந்து சிவக்குமரன், பெங்களூரிலிருந்து அருண் கார்த்திக், செந்தில், நெல்லையிலிருந்து சரவணன், கோபியிலிருந்து ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கத்தினர் என நிறையப் பேர் வந்திருந்தார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி.\nசக்தி சரவணனின் குடும்பத்தினர் ஏதோ குடும்ப நிகழ்ச்சி போல அத்தனை பேரும் வந்து ஏதாவதொரு வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். கத்தார் ஜெகா, கார்த்தி கருணா (டிமிட்ரி) போன்றவர்களின் வருகை என்பது மனோரீதியிலான பலம். இயன்றவரையிலும் அத்தனை தன்னார்வலகளையும் தனித்தனியாகச் சந்தித்து நன்றி சொல்லியிருக்கிறேன். ஆனால் நன்றி என்பதெல்லாம் சிறு வார்த்தை. பம்பரம் போலச் சுழன்றார்கள் அந்தத் தம்பிகள்.\nஊடகங்களிடமிருந்து பெரிய ஆதரவு இல்லை. விளம்பரத்துக்காக இல்லை- ஒருவேளை ஏதேனும் பிரச்சினைகள் நிகழ்ந்தால் ஊடகவியலாளர்கள் அரங்கில் இருப்பது நல்லது என நினைத்து சில ஊடக நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். யாருமே பதிலளிக்கவில்லை. நல்லவேளையாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லையென்றாலும் இவர்களின் மெளனம் சற்றே வருத்தமுறச் செய்தது. எல்லாமே நமக்கான படிப்பினைகள்தான்.\nமழை தனது கோர நடனத்தை ஆடிவிட்டுச் சென்ற பிறகு பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானவர்களுக்கும் நன்கொடையாளர்களும் இடையில் பாலமாக இருக்க உதவிய கடவுளுக்குத்தான் நன்றியைச் சொல்ல வேண்டும். என் மீதும் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மீதும் நம்பிக்கை வைத்திருந்த ஒவ்வொரு மனிதருக்கும் எனது அன்பும் பிரியமும். நேற்றிரவு பெங்களூர் திரும்பினேன். மனதுக்குள் அவ்வளவு நிம்மதியாக இருந்தது. வழக்கமாக பயணங்களின் போது ஏதாவதொரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பேன். நேற்று புத்தகம் எதையும் தொடாமல் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு ஜன்னல் வழியாக ஊர்களை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் தெளிந்து கிடந்தது.\nஇட்லி கடை வைப்பதற்கான உதவி\nகோபி எல்.ஐ.சி முகவர் சங்கத்தினர்\nநிழற்படங்களை எடுத்த அருண் கார்த்திக்\nவெங்கடேஷ், சக்தி சரவணன், ஜெகா மற்றும் டிமிட்ரி\n//அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு ஜன்னல் வழியாக ஊர்களை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் தெளிந்து கிடந்தது.//\nஇதுதான் வெற்றியின் அடையாளம் மணி.\nன்னு வெளங்குறா மாதிரி லேபில் வைக்கலாமுல்லா.\nவாழ்த்துக்கள். தன்னம்பிக்கை அதிகம் ஆயிருக்கு \nதனிமனிதரான உங்களாலேயே இப்படி உதவிகள் செய்யும் முடியும் என்றால் நம் தலைவர்கள் மனது வைத்தால் நாட்டிற்கு என்னென்ன செய்யலாம்....ஹும்ம்\nஇப்படியே இன்னும் பல நல்ல செயல்களை செய்து கொண்டே இருங்கள் ஆனால் இப்படி செய்து வரும் உங்களை அரசியலில் குதித்து இன்னும் பல நல்லகாரியங்களை செய்யலாம் என்று பலர் ஏற்றிவிடலாம். ஆனால் அதற்கு மட்டும் மயங்கிவீடாதிர்கள்\nநிகழ்ச்சி நல்ல படியாக முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி சாதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி\nஅது யார் சார் வேட்டியம் கையுமாய் ஒரு ஆள் பாவமாய் எல்லா புகைப்படத்திலும் \nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/10/an-evening-with-venkat-swaminathan-2/", "date_download": "2019-12-07T19:18:58Z", "digest": "sha1:Z2NJ34UC2Y2AIOBFFUCCEMTYSNSMAMCU", "length": 44146, "nlines": 193, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஒரு நாள் மாலை அளவளாவல் – 2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஒரு நாள் மாலை அளவளாவல் – 2\nதிலீப்: தமிழ் நாடகத்துக்கும் தெ��ுக்கூத்துக்கும் இருக்கிற ஒரு தொடர்பை, நீங்கள் தெருக்கூத்திலிருந்து நாடகம் inspire ஆகணும்ங்கற சிந்தனையை உருவாக்கின மாதிரி . இலங்கையில் அது மாதிரி, தெருக்கூத்து தான் தமிழர்களுடைய ஆதாரமான தியேட்டர் என்று இலங்கையில் நமக்கு முன்னேயே உணர்ந்தார்களா இல்லை நீங்க வந்து இதைப் பத்தி சொல்ல ஆரம்பித்த பிறகு தானா அது மாதிரி நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nவெ.சா: அப்படி இல்லை. அங்கே இலங்கையிலே வடமோடி, தென்மோடின்னு எல்லாம் பல வடிவங்கள் இருக்கு. வடமோடி என்றால் வடக்கே புழங்குகிற ஒண்ணு, தென் மோடின்னா, தெற்கே புழங்குகிற ஒண்ணுங்கற அர்த்தம் இல்லே. ஒரு வடிவத்துக்கு பேர் வடமோடி. அது தெற்கேயும் இருக்கலாம். தென்மோடி அது வடக்கேயும் இருக்கலாம். எனக்கு இலங்கை தெரியாது. நான் போனதில்லை. அந்த நாடகங்களை நான் பார்த்ததும் இல்லை. மௌனகுரு முதல்லே அவருடைய புத்தகங்களைக் கொடுத்து அனுப்பியிருந்தார். அதைப் படித்து பார்த்திருக்கிறேன். புத்தகங்களைப் படித்து ஒரு நாடகத்தின் வடிவத்தையும் அது கொடுக்கக் கூடிய அனுபவத்தையும் ரசனையையும் நாம் புரிந்து கொள்ள முடியாது. ஏதோ விவரங்கள் தெரியலாம். பின்னாலே மௌனகுரு இரண்டு மூன்று (காஸெட்டுகளை) குறுந்தகடுகளைக் கொடுத்து அனுப்பியிருந்தார்.\nஅப்புறம் அவர் இங்கே வீட்டுக்கே வந்திருந்தார். ரொம்ப அருமையாக பழகுகிறவர். அவரே என் முன்னாலே வீட்டிலே ஆடியும் காண்பித்தார். எனக்கு மிகவும் மனசுக்கு கஷ்டமாக இருந்தது. அதாவது பாரம்பரிய வடிவம் என்னவோ அதைத் திரும்பச் செய்கிறார். அவர் அந்த வடிவத்தை உயிர்ப்பிக்கிறார் என்பதைத் தவிர அவரது பங்களிப்பு என்று எதுவும் அவர் அதில் சேர்க்கவில்லை என்று தான் எனக்குப் பட்டது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது மனதுக்கு. அதைப் பற்றி நான் எதுவும் எழுதவில்லை. இரண்டு மூன்று தடவைகள் அவர் என்னைச் சென்னையில் சந்தித்து இருக்கிறார். கடிதங்களும் எழுதியிருக்கிறார். காஸெட்ஸ் அனுப்பியிருக்கிறார். நல்ல மனிதர். பண்புள்ள மனிதர். அவரைப் புண்படுத்த எனக்கு மனதில்லை. என்னுடைய உரிமை, சுதந்திரம் இல்லையா நான் எழுதியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். ஆனால் ஒன்று. அவர் என்னை எழுது என்றும் சொன்னதில்லை. ஏன் எழுதலைன்னு கேட்டதும் இல்லை. அந்த நண்பரை சந்தோஷப்படுத்தத்தான் நா���ும் விரும்பியிருப்பேன். ஆனால், நான் என்ன மனதில் நினைக்கிறேனோ அதற்கு எதிராக என்னால் எழுத முடியாது.\nராஜேந்திரன்: எதிராக எழுத வேண்டாம். ஆனால் புண்படுவார் என்று நினைத்துக்கொண்டு எழுதாமல் விட்டது சரியாய் இருக்கிறதா உங்களுக்குத் தெரிந்தவர் என்பதால் அப்படி ஒரு சலுகையா\nவெ.சா. இல்லை. சலுகை ஒன்றுமில்லை. நான் இன்னொரு இடத்தில் கூடச் சொன்னேன். எழுத விரும்பவில்லை. அதற்குக் காரணம், அதை நீங்கள் கேள்வி எழுப்பலாம். என்னால் அதற்குப் பதில் சொல்ல முடியாது. நான் எழுத மாட்டேன். ஏதோ ஒரு மரியாதைன்னு சொல்லுங்க. சுயதர்மம்னும் சொல்லுங்க. ஆனால் ஒருவேளை அவர் ஒரு வீம்பு பிடிச்ச மனுஷனா இருந்திருந்தா, தான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக தலைவீங்கி உலா வருகிற மனுஷனா இருந்தா, ஒரு வேளை எழுதியிருப்பேன். அப்படி இல்லை. அப்படி ஒண்ணும் பெரிய force ஆகிவிட்டோம்னு நினைக்கிற மனிதரும் இல்லை. அப்படியான தோற்றத்தையும் உருவாக்கவில்லை. ராஜநடை போடு உலா வருகிறவர் இல்லை. சாதாரணமாக இருந்தார். பின் எதற்காக அவரைப் போட்டு சாடவேண்டும்.\nராஜேந்திரன்: அப்படியென்றால், கலை இலக்கிய வளர்ச்சிக்கு இது தடையாக இருக்குமென்று நீங்கள் நினைத்தால், என்ன வென்றாலும் பரவாயில்லை, எழுதிடலாம் என்று நினைப் பீர்கள் இல்லையா\nவெ.சா: அவர் தனக்கு ஒரு பிம்பம் தானே உருவாக்கிக்கொண்டு ஒரு மிதப்பு இருந்தால் அதைத் தாக்கலாம்.\nராஜேந்திரன்: யாரும் ஒரு பிம்பம் உருவாக்கிக் கொள்வதை நீங்கள் விரும்பவில்லை.\nவெ.சா: அந்த பிம்பம் தவறானதாக இருந்தால். ஆனால் அப்படி இல்லை. நல்ல பிம்பம் உருவானால் உருவாகட்டுமே… அது நமக்கு சம்மதமாக இருந்தால், அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்தால், அதிலிருந்து நாம் வளர்ந்தால், இருக்கட்டுமே. அதைப் பார்த்து நாம் வளர்ந்தால், நம்மைப் பார்த்து அது வளர்ந்தால், இப்படி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளலில் ஒரு புதிய சிந்தனை, ஒரு புதிய வடிவம், உருவானால் அது நல்லது தானே. அதில்லாது, ஒரு கெடுதல் விளைவைக் கொணர்தலாக இருந்தாலும் …. ஏன், அகிலனைப் பற்றி எவ்வளவோ எழுதியிருக்கோம். அகிலனைப் போல இப்போ எத்தனையோ சோட்டா அகிலன்கள் இருக்காங்க. அவங்களைப் பற்றி யாரும் ஏதும் எழுதுவதில்லை. அவர்களை அலட்சியம் செய்து விடுகிறோம். யாரோ இரண்டு பேர் சேர்ந்து எழுதுகிறார்களாம். சுப்ரஜாவோ சுபாவோ. எழுதிவிட்டுப் போகட்டுமே. அவர்களையெல்லாம் போட்டு யாராவது சம்மட்டியால் அடித்துக்கொண்டிருப்பார்களா\nசிவாஜி கணேசனைப் பற்றி எழுதும்போது நமக்கு சிலது சொல்லணும்போல இருக்கு. மற்றபடி ஏகப்பட்ட பேர்கள் இருக்காங்க. இப்ப உதாரணத்துக்கு சொல்லப் போனா\nவெ. சா: ரஜனிகாந்த் பற்றியெல்லாம் பேசவேண்டிய அவசியமே இல்லை….\nவெ.சா. இல்லை.. டி. ராஜேந்திரன் பையன், சிம்பு என்னும் சிலம்பரசன். ரஜனி காந்த் மாதிரி ஸ்டைல் எல்லாம் செய்யற ஆள் சிவாஜி கணேசன் மாதிரி தன்னை நினைத்துக்கொள்வது வேறே. என்னமோ உலகத்துப் பெண்கள் எல்லாம்… சரி சந்தோஷமாக இருக்கட்டும். அதைப் பத்தி ஒண்ணுமில்லை. ஆனால் சிவாஜி கணேசன் மாதிரி ஒரு பெரும் பிம்பமாக உருவானால் அப்போது எழுத வேண்டி வரும்.\nசரி. எழுதி என்ன ஆகப் போகிறது என்ன செய்துவிடுவாய் என்று கேட்டால், இந்த கேள்வி நியாயமான கேள்விதான்., ஒன்றும் செய்துவிட முடியாது என்று தான் சொல்லவேண்டும். ஆனால் எதுவும் சாதித்து விட முடியும் என்று எண்ணி எழுதுவதில்லை. இது சரியில்லை, இது எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் எழுத வேண்டும், எழுதுகிறேன், என்பது தான் பதில். இந்த எழுத்து எதையும் சாதித்து விடும் என்பதனால் அல்ல. இது வரைக்கும் எது எழுதியும், எவ்வளவு எழுதியும் ஒன்றுமே சாதிக்க முடியவில்லை. முடிந்ததில்லை. நான் சொல்கிறேன். என்றால், நான்கு பேர் கேக்கறாங்க. சென்னையில் நாலுபேர். தில்லியில் இரண்டு பேர். மதுரையில், நாகர் கோயிலில், டோரண்டோவில், யாழ்ப்பாணத்தில் ஒன்றிரண்டு. இப்படி இன்னும் ஒன்றிரண்டு ஊர்களில் இன்னும் நாலைஞ்சு தேறலாம். இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்\nதிலீப்: தியேட்டரைப் பத்தி கடைசியா ஒரு கேள்வி கேட்டு விடுகிறேன். தெருக்கூத்தின் தாக்கம் தமிழ் தியேட்டருக்கு வரவேண்டும் என்று முத்துசாமியை inspire பண்ணினீங்கன்னு அவரே எழுதியிருக்கார். அதில் அவர்களுடைய performance எவ்வளவு தூரம் வெற்றிகரமாக வந்திருக்குன்னு நீங்க கருதுகிறீங்க..\nவெ.சா: ஒன்று அந்த தெருக்கூத்து, அந்த பாரம்பரிய வடிவம் எனக்கு பிடித்திருந்தது. அதை நாம் அடையாளம் காண வேண்டும். அதை நம்ம தியேட்டர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். கதகளி மாதிரி அது நம் பாரம்பரிய சொத்து என்ற உணர்வு நமக்கு வரவேண்டும் கதகளியை அவங்க பிரபலம் ஆக்கிய மாதிரி நாம் இதைச் ச��ய்யவேண்டும் என்று நினைத்தேன். எங்கிருந்தோ ஒரு சுரேஷ் அவஸ்தி (அந்நாளைய சங்கீத் நாடக் அகாடமி பொறுப்பாளர்) யாரோ இரண்டு பேரை எனக்கு முன்னாலே கொண்டு வந்து நிறுத்துகிறார். அதைப் பத்தி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றுமே இல்லாமல் வெறும் மேடையில் மகாபாரத யுத்தத்தையே நமக்கு முன்னாலே கொண்டு வந்து காண்பிச்சுடறாங்க. அந்த உணர்வை நமக்கு ஏற்படுத்திடறாங்க. இரண்டே இரண்டு பேர். பீட்டர் ப்ரூக் சொன்ன மாதிரி, I need only an empty space and a man standing there on it to create theatre. ஒரு Empty space அப்புறம் அங்கே நிக்க ஒருத்தன் போதும். அது மாதிரி இந்த இரண்டு பேர் பண்ணினது தியேட்டர் என்று சொன்னேன். எழுதினேன். சரி. அதை முத்துசாமி படித்திருக்கிறார். அது வரைக்கும் அது சரி. அதுக்கப்புறம் கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்தை சென்னையிலே பாத்திருக்கார். அவர் ஒரு பெரிய கலைஞர் என்று தெரிகிறது. அது தியேட்டர் அதுவும் சரி. ஆனால் அதை இப்போ இங்கே இன்றைய நாடகம்னு கொண்டுவரணும்னு எங்கே சொல்லியிருக்கேன் அப்படி நான் சொல்லவே இல்லையே.\nதிலீப்: இப்போ ஆறுமுகத்தை ஏன் நாம படிக்க வச்சோம் நீங்க யோசிச்சு பாருங்க. ஆறுமுகம் இப்போ இந்த புத்தகத்திலே (வாதங்கள் விவாதங்கள்) கட்டுரை எழுதியிருக்கார். ஆறுமுகத்தை சங்கரப் பிள்ளையிடம் அனுப்பினோம். ராமானுஜத்தின் கீழே அவர் படிக்க வேண்டும் அவர் கூத்து பரம்பரையிலே வந்தவர் நவீன நாடகத்துக்கும் கூத்துக்கும் இடையே ஒரு தொடர்ச்சி ஏற்படவேண்டும். அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆளைத் தான் நாம் தேர்ந்தெடுக்கணும்னு நினைச்சோம். இது மாதிரியான நடவடிக்கையினாலே, இப்ப வந்து இப்போ இருக்கக்கூடிய theatre performance -லே இந்த fusion (இணைப்பு) ஏதாவது நடந்திருக்கிறது என்று யோசித்திருக் கிறீர்களா\nவெ.சா: இது Fusion –ஆகவே இல்லையே இப்போ ஆறுமுகம் ஒரு தியேட்டர் பண்ண ஆரம்பித்திருக்கிறார். அங்கு போய் கற்றுக் கொண்டு வந்திருக்கிறார். அங்கே என்ன படித்தார் என்று எனக்குத் தெரியாது. சங்கரப் பிள்ளையை பற்றி எனக்கு ஒண்ணும் அதிகமான அபிப்ராயம் கிடையாது. அங்கு ஒரு நாடகப் பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கு போய் படித்திருக்கிறார். அதெல்லாம் சரி. ஆனால் ஆறுமுகம் பண்ணும் நாடகத்துக்கும் இந்த பாரம்பரிய கூத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே. அது எப்படி அதிலேயிருந்து இதைக் கொண்டு வந்து…… இதில் fusion ��ங்கிருந்து வந்தது\nதிலீப்: இல்லை. இதிலிருந்து தான் நாம் inspire ஆகணும்னு ஒரு நிலைமை இருக்கா\nவெ..சா. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.\nதிலீப்: உங்களுடைய கட்டுரையைப் படித்துவிட்டு அவர் சொல்கிறார் முத்துசாமி என்ன நினைக்கிறார் என்றால், நம்முடைய பாரம்பரிய கலை தெருக்கூத்து…….\nவெ.சா: நான் எங்கு சொல்லியிருக்கிறேன். நாம் அதிலிருந்து inspiration பெறவேண்டும் என்று நாம் அதிலிருந்து inspiration பெறவேண்டும் என்று அப்படி அவர் சொன்னால்….\nதிலீப்: நீங்கள் நேரிடையாக சொல்லாமல் இருந்திருக்கலாம். இன்றைக்கு உங்கள் புத்தகத்தைப் படித்து அவர் புரிந்து கொள்கிறார்.\nதிலீப்: இப்ப நீங்க தெருக்கூத்தைப் போய் பார் என்று அவருக்கு சொல்றீங்க.\nவெ.சா. நான் தெருக்கூத்தைப் போய் பார் என்று சொல்ல வில்லை. நான் பார்த்த தெருக்கூத்தைப் பற்றி எழுதினேன்\nதிலீப்: அது தான். அவர் படிச்சுட்டு அதைப் பார்க்கப் போறார். அவர் என்ன சொல்றாருன்னா, இது தான் முக்கியமானது என்கிறார்.\nவெ.சா. அப்படிச் சொல்வது அவருடைய உரிமை,, தீர்மானம். அவருடைய தியேட்டர் அது. அதற்கு நான் பொறுப்பு அல்ல.\nதிலீப்: சரி. பார்வையாளராக நீங்க சொல்லுங்க. அவர் சொன்னது reflect ஆகியிருக்கா\nவெ.சா: Reflect ஆகியிருக்காங்கறது இல்லை. ஆறுமுகம் அங்கு போய் படித்து விட்டு வந்திருக்கார். ஆனால் அவர் செய்கிற தியேட்டர் அது இல்லை. ஆனால் முத்துசாமி போய் பார்த்துவிட்டு வந்திருக்கார். அதைக் காப்பி பண்ணனும்னு நினைக்கிறார்.. அது தியேட்டரே இல்லை. அது தெருக்கூத்தும் இல்லை. இது ஒரு வகையான கோணங்கி ஆட்டம். காக்காவலிப்பு வந்தவன் கையைக் காலை உதறுகிற மாதிரி உதறாங்க. அதை நான் தியேட்டராக ஏற்றுக்கொள்ள மாட்டேன்.\nஅதிகம் சொல்லக்கூடியது, அவர் தான் பார்த்த தெருக்கூத்திலிருந்து ஒரு புது தியேட்டரை உருவாக்கும் முயற்சி என்று வேணுமானால் சொல்லலாம். ஆனால் நான் அதைப் பார்க்கிற போது எனக்கு convincing ஆக இருக்கணும். நான் அங்கிருந்து எடுத்தேன். இங்கிருந்து எடுத்தேன் என்று சொல்லி பயனில்லை. நான் ஒரு புது மொழியை சிருஷ்டிக்கிறேன் என்று சொல்வதாக இருந்தால், அது எனக்கு புரியாத மொழியானாலும் அது என்னை இருந்த இடத்திலே உட்கார வைக்கணும். இந்த மொழி புதுசா இருக்கு, இது ஏதோ சொல்ல வருது, என்னன்னு நான் புரிந்து கொள்ளணும்னு அது எனக்கு அதன் மேடை பாஷையில் உணர்த்தணும். மேடையில் இருக்கிறவனுடைய அசைவுகள், அவன் பேசுகிறது எனக்கு இது ஒரு மொழி என்று convince செய்வதாக இருக்கணும். அந்த மாதிரி ஒரு புது மொழியை அவர்கள் உண்டாக்கியிருக்கணும். அவ்வாறு செய்யவில்லை. சும்மா தக்கா தையான்னு குதிக்கிறாங்க. எனக்கு வேடிக்கையாக இருக்கு. எதுக்கு இதெல்லாம் செய்யறாங்கன்னு.. நீங்கள் கதகளி பார்த்திருக்கிறீர்கள். அந்த அபிநயமும் முத்திரை களும் நமக்கு பழக்கமே இல்லை. இருந்தாலும் அங்கே போய் உட்கார்ந்தால் அது நம்மைக் கவர்கிறதில்லையா இதுக்கு என்ன அர்த்தம், இது எதற்காக என்று நாம் அதில் கவரப்பட்டி ருக்கும்போதே நம்மைக் கேட்டுக்கொள்கிறோம். எனக்கு இங்கே இவங்க பண்ற கூத்திலே அந்த மாதிரி உணர்வே இல்லை. எரிச்சல் வந்து உடனே அந்த இடத்தை விட்டு ஓடத் தான் தோன்றது.\nதிலீப்: சரி, ராஜேந்திரன், நீங்கள் வந்து சிற்பங்கள் இன்னும் மற்றதைப் பற்றிக் கேளுங்கள். இந்த நாடகத்தைப் பற்றி இரண்டு கேள்வி. எதற்காக என்றால், நாடகம், தெருக்கூத்து இத்தோடு எல்லாம் , ஆரம்ப காலத்திலிருந்தே இவருடைய உந்துதலில் நிறைய விஷயங்களைச் செய்தார்கள். மற்றபடி பழசப் பற்றி ஏதாவது கேட்கணுமானால் கேளுங்கள்;\nவெ. சா. பழசுன்னா எனக்கு எதுவுமே தெரியாது. நான் புலவன் இல்லை.\nதிலீப்: சாமிநாதன் ஒரு குறிப்பிட்ட எக்கச்சக்கமான விஷயங்களைப் பற்றி சொல்லி இருப்பதினாலே………….\nவெ..சா: அதனாலே இந்த ஆளைப் போட்டு நல்லா வாட்டுங்க.\nவெ.சா: நான் தான் சொல்லீட்டேனே. எனக்கு எது எதெல்லாம் என் கண் முன்னாலே வந்ததோ, அது எனக்குப் பிடித்திருந்தது என்றால், அதை அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவத்தைப் வைத்து சொல்றேன். Not that I know the grammar of it. Or that I have studied them all and I have explained how and why of my writings.. என்னுடைய அனுபவத்தைச் சொல்லி வந்திருக்கிறேன். அப்படித்தான் எல்லாமே எழுதியிருக்கிறேன். அது யாருமே செய்யக்கூடியது தான் என்றும் சொல்லியிருக்கிறேன்.\nதிலீப்: செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும். ஆனால் செய்யவில்லை. அப்படித்தானே சொல்கிறீர்கள்.\nவெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.\nTags: இலங்கை, உரையாடுதல், எழுத்தாளர்கள், கலை, கலை விமர்சனம், கலைஞர்கள், சந்திப்பு, திலீப்குமார், தெருக்கூத்து, நவீன இலக்கியம், நாடகம், பரதம், புரிசை கண்ணப்பத் தம்பிரான், ரசனை, விமர்சகர், விவாதம், வெ.சா, வெங்கட் சாமிநாதன்\nஒரு மறுமொழி ஒரு நாள் மாலை அளவளாவல் – 2\nஅருமையான உரையாடல். ஒரு கலை விமர்சகராக வெ.சா அவர்களின் பணி மகத்தானது. அவரது நேரடியான பேச்சும், உண்மையை உறுதிபடக் கூறுவதும் இன்றைக்கு தமிழ் நாட்டில் வழக்கொழிந்து போய்விட்ட பண்புகள்.\nஅவரைப் போன்ற ஒருவர் இனி தமிழ்ச் சூழலில் உருவாக முடியும் என்று தோன்றவில்லை. வெ.சா அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nபசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு\nதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்க���்: தமிழில்\nபுல்லட் ரயில் எனும் பெருங்கனவு\nஅணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்\nஇந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை\nவானம்பாடிகளும் ஞானியும் – 1\n[பாகம் 2] குதி. நீந்தி வா \n[பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 16\nசீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்\nஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 7\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/knmuthuswamy/", "date_download": "2019-12-07T18:58:53Z", "digest": "sha1:IOL272RRLERYV35SMFGXFJQRF4FNC4MU", "length": 26149, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபிரபஞ்சம் தோன்றுவதற்கு முன், அதன் காரணத்தில், அதாவது , பிரம வித்தில், பிரபஞ்ச வேற்றுமைகள் மிகச்சூக்குமமாக இருந்தன. வித்திலிருந்து முளைத்த முளையில், வேர், அடிமரம், கிளைகள் கொம்புகள், தூர்கள் , இலைகள், முதலியன தோன்றியதைப் போல தேசம் (இடம்) காலங்களினால் வேறுபாடுகள் தோன்றின. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்களின் பெருக்கத்திற்கும் பன்மைக்கும் வேறுபாடுகளுக்கும் காலம், இடம் (time and space) ஆகிய இரண்டுமே காரணம். இந்த இரண்டயும் களைந்துவிட்டால் பொருட்பன்மையும் வேறுபாடுகளும் இல்லாதொழியும்... தன்னிச்சையால், சங்கற்பத்தால் படைப்பதற்கு எடுத்துக் காட்டு இரண்டு தருகிறார். ஒன்று, மாயாவாதி அல்லது மந்திரவாதியின் படைப்பு. மற்றொன்று சித்த யோகிகளின் படைப்பு... நேர்கோடு என்றால்... [மேலும்..»]\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசைவசித்தாந்திகளை மருளச் செய்யும் கருத்துக்கள் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம் என்ற இந்நூலில் பல உள்ளன எனினும், என்ன காரணமோ, நான் இதனை விரும்பிப் படிக்கின்றேன்.. காணப்படும் இப்பிரபஞ்சம் மித்தை (மித்யை) என்று உணர்த்த பகவத்ப��தர்கள் இரு எடுத்துக்காட்டுக்களை முன் வைக்கின்றார். முதலாவது , தர்ப்பண நகர் - முகம் பார்க்கும் கண்ணாடி பிரதிபலிக்கும் நகர்; பிரதிபிம்ப நகர். இரண்டாவது சொப்பன நகர். அதாவது, சொப்பனத்தில் காணப்படும் நகர்... கனவனுபவம் அவனுடைய மனநிலையை ஆழமாகப் பாதித்துவிட்டது. இப்போது நினைவோடு நனவில் அரசனாக இருப்பது உண்மையா கண்டகனவில் அனுபவித்த வேதனைகள் உண்மையா கண்டகனவில் அனுபவித்த வேதனைகள் உண்மையா நனவனுபவம், கனவனுபவம் இவ்விரண்டில் எது... [மேலும்..»]\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஇறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா... இராமன், இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. இராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும் “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் சம்பந்தர் கூறினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார்... [மேலும்..»]\nநின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nமலைமேல் பெய்த மழைநீர் ஆறாக சமதளத்தை நோக்கி வரும். அவ்வாறு வரும் நதிகளிற் சில நேரே கடலிற் புகும்; வளைந்து வளைந்து தடைபட்டுப் பட்டுப் பாயும் நதிகளும் இறுதியில் கடலில்தான் சங்கமம் ஆகும். அதுபோன்றே சமய உலகில் வேதாந்தம்., சாங்கியம்,யோகம், பாசுபதம் , வைணவம் எனப் பல சமயநெறிகள் உள்ளன. அவை தம்முள் வேறுபட்ட கொள்கைகளும் அனுட்டானங்களும் உடையன. ஒவ்வொன்றும் அபிமானத்தாலே தன்னுடைய கொள்கையே பெருமையுடையது, மேன்மையது என்று கூறிக் கொண்டாலும் , நேராகச் செல்லும் நதியும் வளைந்து செல்லும் நதியும் இறுதியில் கடலைச் சேர்ந்தே முடிவதுபோல எச்சமயத்தாரும் இறுதியில் சிவனைச் சேர்ந்தே முத்தி பெறுவர்... சிவாபராதத்திலிருந்து... [மேலும்..»]\nBy முனைவர�� கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசீவனைச் சிவன் விழுங்கிவிடுகின்றான். பின் சீவன் இருந்த இடத்தில் சிவனே இருக்கின்றான். இந்நிலையை ‘ஏகனாகி’ எனச் சிவஞானபோதம் கூறுகின்றது... விடைப்பாகனாகிய உமைபாகமதாயுடைய பெருமான், தம்முடைய உடம்பை என்றும் பிரியாதவனாகித் தம்முடைய வினைகளுக்குக் கேடுசெய்வதால், இனி தாம் எந்நாளும் களித்து, எந்நாளும் இறுமாந்திருப்பேன் என்று மகிழ்கின்றார் மாணிக்கவாசகர். பெற்ற இன்பமெல்லாம் சீவபோதத்தால் கிட்டுவன, சீவபோதம் முற்றும்நீங்கிச் சிவபோதமே மேலோங்கிநிற்கும் இந்நிலையில் சிவானந்தம் எத்தகையது என்றும் கூறமுடியவில்லை, இவ்வின்பம் என்னால் தாங்கவியலாப் பேரின்பம் என அப்பேரின்பப் பெருக்கின் மாண்பினைக் கூறுகின்றார்.... [மேலும்..»]\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஅசோகமரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியக் கவி மரபு. சங்ககாலத்திலேயே இது தமிழ்மரபுடன் கலந்து விட்டது... புலி புலி என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும். மகளிர் நகைக்க முல்லை மலரும். ஏழிலைம்பாலை என்னும் மலர் மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. மா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மகிழமரம் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். மாதவி- குருக்கத்தி. இது மகளிர் பாட மலர்வது, புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. மகளிர் தழுவ மலர்வது குரவம்.... [மேலும்..»]\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஎம்பெருமானாரைப் பற்றி இதுவரை வெளிவராத புதிய செய்தி பக்தமான்மியம் என்னும் தமிழ் மொழிபெயர்ப்புக் காப்பியத்தில் காணக் கிடைக்கின்றது. இதன் ஆசிரியர் கொங்குக் கச்சியப்பர் எனப்பெறும் சிரவை ஆதீனத்தின் இரண்டாம் அதிபர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்... பன்னிரண்டு ஆண்டுகள் இரவும் பகலும் சோர்ந்துவிடாத மெய்த் தொண்டின்வழி நின்றவர்கட்கே குருதேசிகனால் அருளப்படும் இம்மந்திரமாகிய அரிய செல்வத்தை இராமானுசன் எளிதில் நமக்குத் தந்தான், அவனுடைய பெருமையை நம்மால் உரைக்கவுவும் இயலுமோ எனப்பலரும் புகழ்ந்தேத்தும் இராமானுசருடைய வரலாற்றில் , உலகவர் பலர் அறியாத நிகழ்வொன்றை புகல்வேன்... அத்தகைய புகழ் வாய்ந்த இராமானுசர் தம் சீடர்கள் ஆயிரவர் தம்மைச் சூழ,... [மேலும்..»]\nஇருளும் வெளியும் – 2\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபூனையின் கண்போன்ற கண்கள் இருளையே அறியா. எப்பொழுதும் ஒளியையே அறிவன. திருவருளொளியுடன் கூடிய உயிர்கள் ‘பரமே பார்த்திருப்பன; பதார்த்தங்களைப் பாரா’. பூனையின் கண்கள் மலமகன்ற சுத்தநிலையில். உள்ள ஆன்மாக்களின் நிலைக்கு உவமையாகும். கண்ணிருள் நீங்கிக் கதிரோனோளியில் நேர்நிற்கில், அப்பேரிருள் அக்கதிரொளியில் அடங்கி அக்கதிரொளியாய் நிற்கும். அவ்வாறே ஆன்மாவும் ஆணவம்நீங்கிச் சிவனருளில் நேர்நிற்கில் ஆன்மா சிவமாம் தன்மை பெறும். அப்பொழுது அம்மலம் அச்சிவனருளில் அடங்கி அவ்வருளாய் நிற்கும். [மேலும்..»]\nஇருளும் வெளியும் – 1\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nநாம் சூரியவொளி உள்ள காலத்தைப் பகலென்றும், அஃதில்லாத காலத்தை இரவென்றும் கூறுகின்றோம். இப்பகலிரவு எனும் பொழுதுகளைப் பூனையின் கண்களும் அக்கண்களைப் போன்ற பிறகண்களும் ஒருபடித்தாகவே காண்கின்றன. இவ்வகைக்கண்கள் புறவொளியை வேண்டாமலேயே காண்கின்றன. இத்தகைய கண்களையுடையவை இருளென்பதையே அறியா. பின் பகலிரவென்பதை எவ்வாறறியுமெனில், ஞாயிற்றின் வெப்பத்தால் பகலையும், அஃதின்மையால் இரவையும் அறியும் எனலாம். [மேலும்..»]\nமார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஇருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 9\nமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்\nஇருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]\nகாமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்\nஅசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்\nபாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்\nதிப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்\nநிலக்கரி மோசடி 1.86 லட்சம் கோடியல்ல 51 லட்சம் கோடி\nபோகப் போகத் தெரியும் – 45\nபரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை\nஅனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/psnarenthiran/page/3/", "date_download": "2019-12-07T19:48:21Z", "digest": "sha1:I5HVTTKVNKGM2C73D5KKCDTUAQKGYPZN", "length": 22091, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "பி.எஸ். நரேந்திரன் | தமிழ்ஹிந்து | Page 3", "raw_content": "\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 15\nஇந்துக்கள் கோவாவிலிருந்து வெளியேறியதைச் சாக்காக வைத்துக்கொண்டு 1567-ஆம் வருடம் செலாஸ்ட் பகுதியில் எஞ்சியிருந்த பிற கோவில்களை இடித்துத் தள்ளினார்கள், போர்ச்சுக்கீசியக் கிறிஸ்தவப் பாதிரிகள். ஹிந்துக்கள் எடுத்துச் செல்லாமல் விட்டுச்சென்ற கடவுளர்களின் சிலைகளும் தெருவில் தூக்கியெறியப்பட்டுத் துண்டுகளாக உடைத்துத் தள்ளப்பட்டன. [மேலும்..»]\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 14\nபோர்ச்சுக்கீசிய அரசருக்கு மிக நெருக்கமானவரான பாதிரி மின்குல் வாஸ், போர்ச்சுக்கல்லுக்குச் சென்று திரும்பிய சிறிது காலத்திற்குள்ளாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். அரசனிடமிருந்து பெற்றுவந்த அளப்பரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி கோவாவிலிருந்த ஹிந்துக் கோவில்களை இடித்தும், ஹிந்துக்களைத் துன்புறுத்தியும் வந்ததால் ஹிந்துக்களின் கோபத்தைச் சம்பாதித்திருந்த மின்குல் வாஸ் இறுதியில் ஹிந்துக்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் [மேலும்..»]\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 13\nஏறக்குறைய 300 ஹிந்து பேராலயங்களும், சிறிய ஆலயங்களும் கோவா பகுதியில் இடித்துத் தகர்க்கப்பட்டன. இந்த ஆலயங்களைக் குறித்தான அத்தனை தகவல்களும் போர்ச்சுக்கீசியர்களாலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அவர்கள் இன்னும் ஆறுமாதகாலத்திற்குள் மதம்மாறாவிட்டால் உடனடியாக கோவா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் மிரட்டிவைக்க வேண்டுகிறேன். இவ்வாறுசெய்யும் பட்சத்தில், மேலும்பல வழிதவறிய ஆடுகளை ஆன்ம அறுவடை செய்வது எளிதாக இருக்கும் என மேன்மைதங்கிய அரசரிடம் கூறிக்கொள்கிறேன். [மேலும்..»]\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 12\n......போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் செய்த சதிவேலைகளுக்காகவும், துரோகத்திற்காகவும், கோவாவின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவும் மிக அவசியமானது என நினைத்த அல்ஃபோன்ஸோ டி அல்புகர்க்கி , தனது கேப்டன்களை அழைத்து, கோவா தீவில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களையும் -- அவர்கள் ஆண், பெண், குழந்தைகள் என யாராக இருந்தாலும் -- கண்ட இடத்திலேயே கொல்லும்படி உத்தரவிட்டான். இதனைத் தொடர்ந்து, அடுத்த நான்கு நாட்கள் கோவாவில் வசித்த முஸ்லிம்களின் ரத்தம் தெருவெங்கும் ஓடியது. [மேலும்..»]\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 11\nஅடில்ஷாவின் ஆட்சியின்கீழ் ஹிந்துக்கள் துருக்கியர்களிடமும் அவர்களது ரூமஸ் அலுவலகர்களிடமும் தாங்கவொன்னாத் துயரம் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். எனவே கோவா ஹிந்துக்கள் அவர்களின் அருகாமை நாடான ஹொனாவர் நாட்டின் கப்பல்படையை அனுப்பி துருக்கர்களை அடக்குமாறு அந்த நாட்டின் அரசனான டிமோஜா (Timoja) என்பவனை வேண்டுகின்றனர். தன்னால் தனியாக துருக்கர்களை அடக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட தமோஜா போர்ச்சுகீசிய தளபதி அல்பர்கர்க்கை உதவிக்கு அழைக்கிறான். [மேலும்..»]\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 10\n“இதே ஊர்வலங்களும், மதமாற்றங்களும் ஒவ்வொரு வருடமும் பலமுறைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்துமஸ் நாட்களில் பலமுறை ஃப்ரான்ஸிஸ்கன் சர்ச்சில் இன்னும் நூற்றுக்கணக���கானவர்கள் கட்டாய, ஏமாற்ற மதமாற்றம் செய்யப்பட்டதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.” அவ்வாறு மதம் மாறியவர்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து மதம் மாறிக் கொண்டார்கள் என்பது ஒரு பெரும் பொய்யே. டாக்டர் நூரன்ஹா இதனை இன்னொரு விதமாக விளக்குகிறார். [மேலும்..»]\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 9\nடாக்டர் டெல்லோன் இன்குசிஷன் அதிகாரிகளால் 1674-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இன்குசிஷன் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த கோவாவில் இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் போர்ச்சுகலுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு பாதாளச் சிறையில் ஐந்து வருடங்கள் சிறத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. [மேலும்..»]\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 8\nஆவணங்கள் அனைத்தும் போர்ச்சுகலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு உயர்பதவிகளிலிருந்த கிறிஸ்தவர்களால் மூடிமறைக்கப்பட்டன. போர்ச்சுகல் அரசாங்கம் அந்தக் கொடூரங்களைக் குறித்து எழுதமுயன்ற அனைவரையும் தடுத்துநிறுத்தியது. இன்றைக்கு கோவாவில் வசிக்கும் எவரும் அந்த ஆவணங்களைக் குறித்தோ, அல்லது கிறிஸ்துவின் பெயரால் நடந்த கொடூரமான கேவலங்களைக் குறித்தோ ஆராய்ந்து எழுத முன்வருவதில்லை. வரலாற்றின் இருண்ட பக்கங்களில் சென்று மறைந்துவிட்டது, [மேலும்..»]\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 7\nஇந்திய ஹிந்துக்களும், முஸ்லிம்களும், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இன்குசிஷன் விசாரணை என்கிற பயங்கரத்திற்கு ஆட்பட்டார்கள். அதிலிருந்து அவர்கள் தப்ப ஒரேவழி அவர்கள் கிறிஸ்தவரகளாக மதம் மாறுவது மட்டும்தான் என அவர்களுக்குச் சொல்லப்பட்டது. இந்தியாவில் நடப்பதனைப் புரிந்து கொள்ளும் கார்டினல் ஹென்றிக் இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தித் தனது கிறிஸ்தவ பாதிரிகளை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்கிறார். இதனைத் தொடர்ந்த காலத்தில் கோவாவில் மேலும் பல புதிய கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் எனக் கண்டறியப்பட்டு அவர்களும் தீயிட்டுக் கொளுத்திக் கொல்லப்படுகிறார்கள். [மேலும்..»]\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 6\nபாதாள அறைகளின் அதிக வெளிச்சமில்லாத சித்திரவதைக் கூடங்களின் மேசைக்குப் பின்புறம் அமர்ந்திருக்கும் இன்குசிஷன் விசாரணை நடத்தும் கிறிஸ்தவ சாமியார் ம���ற்படி கதைகளை உண்மையென்று எடுத்துக் கொண்டு அவர்களைத் சித்திரவதை செய்து கொன்றார்கள்... சதையையெல்லாம் மண் தின்றபிறகு கிடைக்கும் எலும்புகளை வெளியில் எடுத்துக் கவனமாகச் சேகரித்து வைத்தார்கள். பின்னர் அந்த எலும்புகள் அடுத்த auto-de-fe என்கிற சடங்கின்போது எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. சென்னையில் பல முதியவர்களின் எலும்புக்கூடுகளில் சர்ச்சுகளில் பிடிபட்ட செய்தியை நீங்கள் அறிந்திருக்கலாம். அனேகமாக பல முதியவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 5\nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\nமாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 3\nஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்\nதிராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nபாரதி: மரபும் திரிபும் – 4\nஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்\nவ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539120/amp?ref=entity&keyword=district%20secretaries", "date_download": "2019-12-07T20:15:57Z", "digest": "sha1:3UIDXQM436BZAZVNI2UEUVLJ5RSRDSG2", "length": 7910, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "DMK to consult on local government polls District Secretaries Meeting Begins | உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்\nசென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, துணைச்செயலாளர்கள், 67 மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.\n5.50 லட்சம் பேர் பங்கேற்றனர் ஐஏஎஸ், ஐபிஎஸ் ரிசல்ட் 10ம் தேதி வெளியீடு: ஜனவரி முதல் வாரத்தில் நேர்காணல்\nதடை செய்யப்பட்ட ‘பிட்காயின்’ பரிவர்த்தனை 2,000 கோடி மோசடி: தம்பதி உள்பட 5 பேர் மீது புகார்\nதமிழக காவல்துறையில் 70 ஆயிரம் போலீசுக்கு புத்தாக்க பயிற்சி: வெளிமாநில போலீசார் சென்னையில் ஆய்வு\nஉயர்நீதிமன்றத்தின் கருத்தை உறுதி செய்யும் வகையில் ஒருநாள் மழைக்கே குண்டும், குழியுமாக மாறிய சாலைகள்\nதேனி அதிமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்: நிர்வாக வசதிக்காக பகுதிகள் பிரிப்பு\nசென்னை மாநகரில் அதிக விபத்து நடைபெறும் 61 இடங்களில் தற்காலிக தடுப்பு நடவடிக்கை: டிச.31க்குள் முடிக்க திட்டம்\nமொத்த பயனாளிகள் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு 1000 பஸ் பாஸ் ஒரே மாதத்தில் 20 ஆயிரம் பேர் வாங்கினர்: விற்பனையை மேலும் அதிகரிக்க எம்டிசி திட்டம்\nஉணவூட்டு செலவீனம் 37% உயர்வு சத்துணவு திட்டத்திற்கு கூடுதலாக 48.43 கோடி நிதி\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\nவழிகாட்டி நெறிமுறை கொண்டு வருவதற்கு பதிலாக தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் மீண்டும் கொண்டு வர முடிவு\n× RELATED உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக, அமமுகவினர் விருப்பமனு அளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968385/amp", "date_download": "2019-12-07T18:44:28Z", "digest": "sha1:W4IY77RNR5J37TBC6BWO7BOZB47J3EV4", "length": 13422, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "மோடி பேசுவதோடு சரி செயல்பாட்டில் ஒன்றுமில்லை | Dinakaran", "raw_content": "\nமோடி பேசுவதோடு சரி செயல்பாட்டில் ஒன்றுமில்லை\nகாரைக்கால், நவ. 14: இந்திய நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளிய ஜனநாயக விரோத போக்கினை கடைபிடித்து வரும் பா.ஜ.க வையும், மத்திய மோடி அரசையும் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் காரைக்காலில் பேருந்து நிலையம் அருகில் நேற்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், நமச்சிவாயம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னாள் அமைச்சரும், முன்னாள் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவருமான ஏ.வி சுப்ரமணியம் உட்பட 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.\nகூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது ராகுல் காந்தியின் ஆலோசனையோடு 2004ம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்தில் வளர்ச்சியை நாம் கண்டோம். உலகத்திலேயே சீனவுக்கு அடுத்த வளர்ச்சிப் பாதையில் இந்திய நாடு சென்று கொண்டிருந்தது. சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் என்று சொன்னால் இந்திய நாட்டின் வளர்ச்சி 9%. அந்த சமயத்தில்தான் பல தொழிற்சாலைகள் நம் நாட்டில் கொண்டு வரப்பட்டன. வெளிநாட்டு மூலதனம் இங்கு வந்தது. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது, வேலைவாய்ப்பு உருவாகியது, கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்றது. மனை எல்லாம் சிறப்பான முறையில் விற்கப்பட்டன, நெடுஞ்சாலைக���் எல்லாம் போடப்பட்டன.\nகிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வருடத்துக்கு 60 லட்சம் கோடி ரூபாயை காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு திட்டம், அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு திட்டம் போன்றவற்றால், தொழிற்சாலையில் வளர்ச்சி, விவசாயத்தில் வளர்ச்சி போன்றவற்றால் 9 சதவீத வளர்ச்சியை கண்டோம். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டு இருந்த நிலையில் துரதிர்ஸ்டவசமாக 2014 பாஜக ஆட்சி வந்தது. பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று சொன்னார். அதுமட்டுமல்ல இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஒவ்வொரு ஆண்டும் கொடுப்போம் என்று கூறினார். வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து வளர்ச்சியைக் காண்போம் என்று கூறினார். குறிப்பாக பிரதமர் சொன்ன எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 168 வாக்குறுதி கொடுத்தார். அதில், ஒரு வாக்குறுதியை கூட பிரதமர் இன்றுவரை நிறைவேற்றவில்லை.\nமோடி பேசுவதோடு சரி செயல்பாட்டிலேயே அவருடைய சாதனை ஒன்றுமில்லை என்பதை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும். 5 ஆண்டுகாலம் மோடியின் தலைமையிலான ஆட்சி ஏற்பட்டது இந்தியாவின் பொருளாதாரம் என்ன\nஒரு நாட்டின் வளர்ச்சியே பொருளாதாரத்தை வைத்து தான் சொல்ல முடியும். நான் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் மிகப்பெரிய வல்லரசான சீனா நாட்டின் அதிபர் சென்னை மகாபலிபுரம் வந்தார். சீன பிரதமர் வந்தாரு ஒப்பந்த எல்லாம் போட்டாங்க, மகிழ்ச்சி ஆனா இங்கே இருந்து போனவுடன் மூன்று நாட்களில் சென்ற சீன பிரதமர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கிறார். அமெரிக்கா நமக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பிரதமரின் வெளியுறவுக்கொள்கை தோல்வி அடைந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nநகராட்சி அதிகாரியை தாக்கி துணிகர கொலை மிரட்டல்\nஎய்ட்ஸ் நோயாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்\nபணி நாட்களை குறைக்க திட்டம் ஊர்க்காவல் படையினர் ஊதியம் குறைப்பு\nபேன்சி எண்கள் ஏலம் 9ம் தேதி பதிவு துவக்கம்\nபுதுவையை நிதிக்குழுவில் சேர்க்காவிட்டால் 2021ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை செயல்படுத்த முடியாது\nநகராட்சி அலுவலகங்களில் மகளிருக்கு செக்யூரிட்டி பணி\nசிறுபான்மையின மக்களுக்கு தனியாக மேம்பாட்டு கழகம்\nதங்க நாணயங்கள் திருட்டு தொழிலதிபர் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை\nகணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை பெறுவதில் முறைகேடு\nவாய்க்காலில் அடைப்பு அகற்றப்படாததால் ஊசுட்டேரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது\nஎலி மருந்து சாப்பிட்டு பிளஸ்1 மாணவி தற்கொலை\nகடன் தொல்லையால் விரக்தி ரியல் எஸ்டேட் பிரமுகர் தூக்கில் தற்கொலை\nவர்த்தக உரிமம் பெறாத தங்கும் விடுதிகளுக்கு சீல்\nகுட்கா, கஞ்சா விற்கக் கூடாது புதுவை வியாபாரிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை\nபுதுவையை நிதிக்குழுவில் சேர்க்காவிட்டால் 2021ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை செயல்படுத்த முடியாது\nரவுடியை கொல்ல திட்டமிட்ட மேலும் ஒருவர் கைது\nவேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளிடம் செல்போன் திருடியவர் கைது\nஎந்த பதவிக்கு யார் போட்டியிடலாம்\nராக்கெட்டை ஆய்வு செய்ய வந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை மீனவர்கள் முற்றுகை\nகாரைக்காலில் அவலம் காமராஜர் சாலையில் கரணம் தப்பினால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_10,_2011", "date_download": "2019-12-07T19:15:30Z", "digest": "sha1:HQUFUNKXRSC2RN5WRAC4EMNR2NUUYBZ3", "length": 4397, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:டிசம்பர் 10, 2011 - விக்கிசெய்தி", "raw_content": "\n<டிசம்பர் 9, 2011 டிசம்பர் 10, 2011 11 டிசம்பர், 2011>\n\"டிசம்பர் 10, 2011\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nகேரள சட்ட மன்றத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கத் தீர்மானம்\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசு அரசுத்தலைவர் தேர்தலில் ஜோசப் கபிலா வெற்றி\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 06:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:How_To_Break_Ties_in_Sports_and_Games.pdf/44", "date_download": "2019-12-07T18:43:35Z", "digest": "sha1:B5MYPGT27JY322UZQVRVY4GROUUCTIST", "length": 4629, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:How To Break Ties in Sports and Games.pdf/44\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்க���மூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:How To Break Ties in Sports and Games.pdf/44 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:How To Break Ties in Sports and Games.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu-by-elections/news/dmk-president-mk-stalin-writes-letter-to-party-cadres-have-to-be-carefully-while-counting-votes/articleshow/69415354.cms", "date_download": "2019-12-07T20:41:06Z", "digest": "sha1:MSXI6ZDANBLUMFYENAAQUU4C6T44EYHO", "length": 19178, "nlines": 139, "source_domain": "tamil.samayam.com", "title": "MK Stalin: வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை; ஸ்டாலின் கடிதம் - dmk president mk stalin writes letter to party cadres have to be carefully while counting votes | Samayam Tamil", "raw_content": "\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை; ஸ்டாலின் கடிதம்\nஜனநாயக ரீதியில் மக்கள் எழுதிய தீர்ப்புகளை அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் திருத்தி எழுத ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை; ஸ்டாலின் கடிதம்\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை. கோவை, தேனி, ராமநாதபுரம், கரூா் உள்ளிட்ட குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளனா். கவனமாக இருங்கள் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தொண்டா்களுக்கு அறுவுறுத்தி உள்ளாா்.\nஇன்னும் மூன்றே நாட்களில் இந்திய மக்கள் எழுதியிருக்கும் தீர்ப்பு வெளிவரப் போகிறது. அதன் விளைவாக, ஆட்சி மாற்றம் ஏற்படவிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இரண்டு ஆட்சிகளை மாற்றுவதற்கானத் தீர்ப்புகள�� எழுதியிருக்கிறார்கள். ஜனநாயக ரீதியில் மக்கள் எழுதிய தீர்ப்புகளை அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் எப்படித் திருத்தி எழுதலாம் என ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். அதனை முறியடிக்க வேண்டிய கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது.\nமே 23ந் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மையங்களில் இருக்க வேண்டும். காலதாமதம் என்பதே கூடாது. வாக்கு எண்ணிக்கைக்காக மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறைப்படி அமைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப் பதிவுக்குப் பிறகு, இயந்திரங்களுக்கு வைக்கப்பட்ட சீல் முறையாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.\nபதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் உள்ள வாக்குகளும் சரியான அளவில் உள்ளனவா என்பதை ஒப்பீடு செய்ய வேண்டும். எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பின், மாதிரி வாக்குப்பதிவுக்கு வலியுறுத்தி, வாக்கு இயந்திரத்தின் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்வது பற்றி, வாக்கு மையத்தில் உள்ள அதிகாரிகள் பலருக்கும் மத்திய-மாநில ஆட்சியாளர்களால் நிறைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சிகள் எச்சரிக்கையாகவே வெளியிட்டுள்ளன. அந்த எச்சரிக்கையை நாமும் அலட்சிப்படுத்திவிடக் கூடாது.\nதேர்தல் ஆணையத்தின் கைகளைப் பின்பக்கமாக வைத்துக் கட்டியுள்ள மத்திய-மாநில அரசுகள் தங்களின் அதிகார வெறிக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நிலை உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கு எதிரான மிகக் கொந்தளிப்பான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தும், என்னவெல்லாம் செய்து, தி.மு.கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வெற்றியைத் தடுக்க முடியும் எனத் திட்டமிட்டு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகின்றனர்.\nதேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகள், 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் அவர்கள் கவனம் செலுத்தும் நிலையில் மிகக் குறிப்பாக, கோயம்பூத்தூர், ராமநாதபுரம், கரூர���, தேனி இந்த 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற எந்த எல்லைக்கும் செல்லும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன.\nஎனவே, நமது வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், வேட்பாளர்களும் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் மிகவும் விழிப்புடன் இருந்து, வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை, ஆளுந்தரப்பு மற்றும் அதிகாரிகளின் மோசடித்தனங்கள் நடைபெறாத வகையில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.\nதி.மு.க. கூட்டணிக்கு மக்கள் எழுதியுள்ள வெற்றித் தீர்ப்பினை உறுதி செய்யவேண்டிய பெரும் பொறுப்பு உங்கள் தோள்களில் உள்ளது. அறுவடை நேரத்தில் அசதி ஏற்பட்டால், நொடிப் பொழுதில் அதனைக் களவாடிச் செல்ல அதிகாரத்தில் இருப்போர் தயாராக இருக்கிறார்கள். எனவே, வெற்றியை அறுவடை செய்யும் நாளான மே 23 அன்று வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள முகவர்கள் அதிக கவனத்துடன் செயல்படவேண்டும் என அறிவுறுத்துகிறேன்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழக இடைத்தேர்தல்\nஅமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா கண்டுபிடிச்சு வாயடைத்து போன டிடிவி தினகரன்\nKamal Haasan: கமலை நினைத்து வடிவேலு பாணியில் புலம்பிய சீமான்\nகுருநாதா... இனியும் பொறுக்க முடியாது; அதிமுகவிற்கு தாவத் தயாரான அமமுக முக்கியப் புள்ளிகள்\nபதவிக்கு ஆசைப்படும் வைத்திலிங்கம்: அதிமுகவில் இன்னொரு கிளர்ச்சியை சமாளிப்பாரா எடப்பாடி பழனிசாமி\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பிளான்\nமேலும் செய்திகள்:ஸ்டாலின்|திமுக|இடைத் தோ்தல்|vote counting|MK Stalin|dmk\nமாப்பிளை தோழனுக்கு ''பளார்'' விட்ட மணமகன்..\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\n2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்கள்\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nஹரியானாவை புரட்டிப் போட்ட தேர்தல்: இ���ர்தான் கிங்மேக்கர்\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி..\nமகாராஷ்டிராவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு: ஷாரூக்கான், பன்வாரிலால் புரோஹித், பாலி..\nஉலகிலேயே மிக அழகான கோயில்கள் - வாயை பிளந்து ரசிப்பீர்கள்\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nசபரிமலை நடை திறப்பு 2019 (முழுத் தகவல்) : நிலவும் பரபர சூழலில் எப்படி பயணிப்பது\nENPT : என்னங்க சொல்றீங்க.. இங்கெல்லாமா எடுத்துருக்காங்க இந்த படத்த\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை; ஸ்டாலின் கடி...\nDMK Exit Polls 2019: கருத்துக்கணிப்புகள் எப்படி வந்தாலும் கவலையி...\nமுதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய வழக்கில் கமல் ஹாசனுக்கு மு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/880069.html", "date_download": "2019-12-07T18:59:38Z", "digest": "sha1:BKFQHKMGW3A5BHFFTCESQ25KYX2I3DJC", "length": 5696, "nlines": 54, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பொலன்னறுவை புதிய நகரத்திலுள்ள ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்...", "raw_content": "\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பொலன்னறுவை புதிய நகரத்திலுள்ள ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்…\nNovember 16th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (16) முற்பகல் பொலன்னறுவை புதிய நகரத்திலுள்ள ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.\n2019ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன…\nகிளிநொச்சி தேர்தல் தொகுதியில் காலை 10 மணிவரை 30 வீதம் வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது என தேர்வத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்…\n2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமூகமாகவும், நேர்மையாகவும் நடைபெற்று வருகின்றன\nகல்முனையில் சில பிரதேசங்களில் மக்களை மிரட்டும் அரசியல்வாதிகள்\nஅம்பாறையில் ஆர்வத்துடன் வா���்களிக்கும் மக்கள்-சில இடங்களில் மக்களை மிரட்டும் அரசியல்வாதிகள்\nமலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அணைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது…\nஜனாதிபதி தேர்தல் ஆரம்பமாகி முதல் மூன்று மணித்தியாலங்கள் தொடர்பான நிலைவரம்\nஜனாதிபதி தேர்தல் – இதுவரையிலான வாக்குப்பதிவுகளின் விபரம்\nவாக்காளர்களுக்கு சஜித் விடுத்த கோரிக்கை\nஅம்பாறையில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்-சில இடங்களில் மக்களை மிரட்டும் அரசியல்வாதிகள்\nவாக்காளர்களுக்கு சஜித் விடுத்த கோரிக்கை\nபோலி வாக்குச்சீட்டுக்களுடன் தலவாக்கலை நகரசபையின் உப.தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral/kerala-viral-selfie-pranav-shares-his-story", "date_download": "2019-12-07T18:49:19Z", "digest": "sha1:KT3AZD7TK7OQRCGCX7NRCJV5EIA4PFQN", "length": 7947, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 December 2019 - “ரஜினியைச் சந்திக்க ஆசை!”", "raw_content": "\n“மாஸ் ஹீரோன்னு சொல்றது செம சந்தோஷமா இருக்கு\n\"பாலுமகேந்திரா சொன்னதும் மழை வந்துச்சு\n“அடுத்த படத்தில் தப்பு பண்ணக்கூடாது\n“நல்ல கதை, கெட்ட கதைன்னு எதுவும் இல்லை”\nசினிமா விமர்சனம்: ஆதித்ய வர்மா\nஇரண்டாம் முறையாக இரண்டு ராஜபக்சேக்கள்\n\"ஆரம்பத்தில் என்னைப் பற்றி தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள்\nபொன்னியின் செல்வன் - வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம்\nவாசகர் மேடை: சங்கடப்படுவோர் சங்கம்\nஇறையுதிர் காடு - 52\nமாபெரும் சபைதனில் - 9\nகுறுங்கதை : 9 - அஞ்சிறைத்தும்பி\nகவிதை: சிவப்பு நிற ஃபிரிட்ஜ்\nபாலக்காடு டவுனில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த பிரணவ் மற்றும் அவரின் குடும்பத்தினரைச் சந்தித்தோம்.\nபள்ளிக்காலத்தில் பயணங்கள் மீதான ஆதித ஆர்வம். பயணித்துகொண்டே இருக்கும் வேலைதான் வேண்டும் என்ற எண்ணமே பின்னாளில் காட்சித் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டம், விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் என்று தொடங்கி தற்போது தலைமை புகைப்படக்காரராக கோவையில் பணி. ‘நெடுஞ்சாலை வாழ்கை’ தொடருக்காக நாடு முழுவதும் லாரிகளில் செய்த பயணங்கள், இமயமலை சாலை இருசக்கர வாகன பயணங்களில் தேசத்தின் பன்முகத்தன்மையை காண முடிந்தது. வனம், சுற்றுச்சூழல் விஷயங்களில் அதீத அக்கறை உண்டு. கடந்த 10 வருடங்களுக்கு மேல���க யானை மனித மோதல்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வருகிறேன். மஹிந்திரா நிறுவனத்தின், ‘மான்சூன் சேலஞ்ச்’சில் இரண்டு முறை கோப்பை வென்றது, இந்திய அஞ்சல்துறையின் சிறப்பு உறையில் ஒற்றை காட்டு யானை படம் இடம்பெற்றது மகிழ்வான தருணங்கள். ஆண்டுகள் கடந்தும் பயணத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தே வருகிறது. அது சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற பேராசையோடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-12-07T19:27:47Z", "digest": "sha1:K5TCIQLJ2IVDMRWAHGNUTL4BISKKHX43", "length": 38144, "nlines": 815, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4916) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (191) + -\nபாடசாலை (161) + -\nமலையகத் தமிழர் (161) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nகோவில் (47) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகடற்கரை (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஎழுத்தாளர் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (634) + -\nஐதீபன், தவராசா (627) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (175) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nதிவாகரன், செல்வநாயகம் (127) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (5) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nகுகன் ஸ்ரூடியோ (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2130) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஊறுகாய் (2) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (183) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (154) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (81) + -\nநல்லூர் (68) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (48) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nநாகர்கோவில் (28) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nசாவகச்சேரி (26) + -\nதொண்டைமானாறு (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nகீரிமலை (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nநீர்வேலி (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nநுவரெலியா (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nஆசான் சிவராமலிங்கம்பிள்ளை (10) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஅருந்தவராஜாவின் நூல்கள் வெளியீடு (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுமாரதேவன், குமாரசாமி (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nகே.ஆர் டேவிட் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nபொலிகை ஜெயா (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகவிஞர் ஏ.இக்பான் (1) + -\nகவிபேரசு வைரமுத்து (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகிரிதரன், வ. ந. (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவராமலிங்கம்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nகுருந்தன்குளம் பிள்ளையார் கோவில் (7) + -\nமன���ண்மணி அம்மன் கோவில் (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் (6) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nஅரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை (5) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nயூதா தேவாலயம் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (4) + -\nஅரியாலை முருகன் கோவில் (4) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (4) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநாகபூசனி அம்மன் கோவில் (4) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (4) + -\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (4) + -\nபுனித யாகப்பர் ஆலயம் (4) + -\nபூங்கொடி வைரவர் கோவில் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (4) + -\nவேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவில் (4) + -\nஅல்வாய் வைரவர் கோவில் (3) + -\nகதிரமலை சிவன் கோவில் (3) + -\nகிளி/ அழகாபுரி வித்தியாலயம் (3) + -\nகுப்பிளான் கேனியடி ஞானவைரவர் கோவில் (3) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (3) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (3) + -\nகோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம் (3) + -\nசுன்னாகம் பொது சந்தை (3) + -\nசெல்வச் சந்நிதி கோவில் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nநீர்வேலி முருகன் கோவில் (3) + -\nநெடுங்குளம் பிள்ளையார் கோவில் (3) + -\nபலாலி வைரவர் கோவில் (3) + -\nபுங்கன்குளம் வில்லையடி ஶ்ரீ நாக பூசனி அம்பாள் கோவில் (3) + -\nபுங்குடுதீவு இராச இராசேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம் (3) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (3) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (3) + -\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் (3) + -\nமலர்மகள் வீதி ஞான வைரவர் கோவில் (3) + -\nமுத்துமாரி அம்மன் கோவில் (3) + -\nஸ்ரான்லி கல்லூரி (3) + -\nஅன்னை வேளாங்கன்னி ஆலயம் (2) + -\nஅமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை (2) + -\nஅரியலை ஶ்ரீ ஞான வைரவர் கோவில் (2) + -\nஅரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (2) + -\nஅரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானம் (2) + -\nஅரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு தூபி (2) + -\nஆங்கிலம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஒரு தேங்காய் தோலில் இருந்து பிரிக்கப்பட்ட தும்பு\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 1\nமட்டை அடித்து பெறப்பட்ட தும்பு\nதும்பை காய விடுதல் 2\nஎஸ். பொன்னுத்துரை (எஸ். பொ.)\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 1\nதும்பை காய விடுதல் 1\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/10/blog-post_25.html", "date_download": "2019-12-07T20:37:43Z", "digest": "sha1:QSJCLEIVBLQOCDQ4AVMTRQGNSHPEOR6U", "length": 32653, "nlines": 259, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: தற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா?", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nதற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா\nசமீபத்தில் கேள்விப்பட்ட மரணம் ஒன்று. அது இயற்கையான மரணம் அல்ல. தற்கொலை. இதற்கும் துயரர் பள்ளிப் பருவத்திலோ, கல்லூரிப் பருவத்திலோ இருப்பவர் அல்ல. மணமாகி குழந்தையும் உள்ளவர். தற்கொலைக்குக் காரணம் மன அழுத்தம் என்று சொல்லப்படுகிறது. இதைக் கேள்விப்படும் யாவரும் சொல்லும் வசனம்- எப்படி இவர்கள் தற்கொலைக்குத் துணிந்தார்கள் மனைவி, மக்களை நினைத்துப் பார்த்தால் இப்படி செய்ய எண்ணம் வருமா மனைவி, மக்களை நினைத்துப் பார்த்தால் இப்படி செய்ய எண்ணம் வருமா அவர்கள் கஷ்டப்படுவார்களே என்று நினைக்க மாட்டார்களா அவர்கள் கஷ்டப்படுவார்களே என்று நினைக்க மாட்டார்களா\nஆனால், துயரரின் பார்வையில் இருந்து பார்���்கும் போதுதான் அதன் வலியும், வேதனையும் என்னவென்று தெரியும். வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதாவது ஒரு கசப்பான சம்பவம் அவர் மனதை ஆழமாகப் பாதித்திருக்கலாம். நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் யாராவது இறந்தது மனதைப் பாதித்திருக்கலாம் அல்லது தொழிலில் ஏற்பட்ட இழப்பாக இருக்கலாம் அல்லது தனக்கு இருக்கும் தீராத வியாதியைப் பற்றிய கவலையாக இருக்கும் (தீராத வியாதி என்று அவராக நினைத்துக் கொள்வது) அல்லது யாராவது மனதைப் புண்படுத்தும்படி பேசிய பேச்சாக இருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு விதத்தில் துயரர் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதன் மொத்த விளைவாக அவர் மனதில் தோன்றுவதுதான் உயிரோடு இருப்பதே வீண் என்று நினைத்தல். மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கிறோமோ என்றும், தான் எதற்கும் பயன்படாதவர் என்றும் நினைத்தல். தன் வியாதியை யாராலும் குணப்படுத்த முடியாது என்று நினைத்தல்.\nஇப்படிப் பலவிதமான நினைவுகளால் அவர் மனதில் அடிக்கடி தோன்றும் எண்ணம்-மரணம். தான் இறப்பது ஒன்றுதான் இதற்கு தீர்வு என்று முடிவு செய்தல். அதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல். அந்த எண்ணமே அவர் மனதில் அடிக்கடி சாகத்தூண்டிக் கொண்டிருக்கும். திரும்பத் திரும்ப அதையே நினைத்துக் கொண்டிருப்பார். அதற்கான முயற்சியிலும் ஈடுபடுவார். இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிறிதும் அவரால் சிந்திக்க முடியாது. இதற்காக அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சை முறையின், மருந்துகளால் ஏற்பட்ட பாதிப்புகளாலும், அவருடைய சிந்தனைத் திறன் பாதிக்கப்படலாம்.\nஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ள எண்ணுவார்கள். ஆனால் தைரியம் இருக்காது. சில துயரர்கள் அதற்கும் பயப்பட மாட்டார்கள். தன்னம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள். எதையும் எதிர்கொள்ளலாம் என்ற துணிவு இருக்காது. அவர் எதிர்நோக்கும் ஒரே விஷயம் மரணமாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு துயரத்தில் இருந்து மீள முடியாமல் இருப்பார். விளைவு, அவரது மனமே அவரது மரணத்திற்கான தூது அனுப்பிக் கொண்டிருக்கும். இப்படி எத்தனையோ பேர் துயரங்களில் இருந்து வெளிவரத் தெரியாமல், வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.\nஆனால், “ஹோமியோபதி” என்னும் மகத்தான மருத்துவ முறையில், துயரரின் உடல் நலக் குறிகள் மட்டும் கவனித்து சிகிச்சையளிக்கப்படுவதில்லை. மனக் குறிகளும் முக்க��யப் பங்கை வகிக்கின்றன. இதனால், துயரர் மனதில் என்ன நினைக்கிறார் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார் துயரத்தில் இருந்து மீள என்ன செய்கிறார் தனிமையில் இருக்க விரும்புகிறாரா மற்றவர்களோடு இருந்தாலும் தனிமையை உணர்கிறாரா துயரப்படும்போது என்ன மாதிரி வார்த்தைகளை உபயோகிக்கிறார் துயரப்படும்போது என்ன மாதிரி வார்த்தைகளை உபயோகிக்கிறார்\nt;இவ்வாறு துயரரின் உடல், மனம் இரண்டிலும் தோன்றும் குறிகளை வைத்து துயரரை முழுமையாக ஆய்வு செய்து, அவரை தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்க முடியும். தன்னம்பிக்கை உடையவராக மாற்ற முடியும். தக்க சமயத்தில், தக்க ஹோமியோபதி மருத்துவரை நாடி, சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம், மனமாற்றத்தை பக்க விளைவுகளற்ற மருந்துகள் மூலம், இயற்கையாகக் கொண்டு வந்து, இயற்கை மரணம் நிகழும் வரை தன்னம்பிக்கையோடு, வாழ்க்கையில் வெற்றிநடை போட முடியும்\nஇதற்கான சில ஹோமியோபதி மருந்துகளைக் காண்போம்\nஇந்நோயாளி ஆழ்ந்த மன துக்கத்திலும், அளவு கடந்த மன ஏக்கத்துடனும், மிகுந்த சோகத்துடனும் காணப்படுவார். வாழ்க்கையே இவருக்கு பாரமாகத் தோன்றும். தனக்கு ஏதோ கெடுதல் நிகழப் போவது உறுதி என்று எண்ணுவார். எதிலும் நம்பிக்கை அற்றவராக இருப்பார். தனிமையை விரும்புவார். யாருடனும் பேச மாட்டார். யாராவது பேசினாலும் கோபப்படுவார். வெறுப்படைவார். தற்கொலை செய்து கொள்ள இடைவிடாத தூண்டுதல் இருந்து கொண்டே இருக்கும். மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே பேசுவார். அப்படிப் பேசுவது ஒருவித மகிழ்ச்சியாக இருக்கும். துயரத்திலிருந்து மீள மரணம் ஒன்றே தீர்வு என எண்ணுவார்.\nதன்னுடைய வியாதியை நினைத்து வருத்தப்படுதல். தன் வியாதி தீராது என்று நினைத்தல். தன் உடல் பழையபடி ஆரோக்கியமாக இல்லை என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ள எண்ணுதல். தன்னுடைய கடமைகளை, வேலைகளைக் கூட செய்ய சோம்பல், வெறுப்பு.\nமன வருத்தத்தில் பல வருடங்களாக ஆழ்ந்திருத்தல். பிரமை, பொய்த்தோற்றங்கள். எல்லா விஷயங்களும் கெட்டவையாகத் தோன்றுதல். தன்னுடைய வியாதி தீர்க்க முடியாதது, தனக்குப் பைத்தியம் பிடித்து விடும் என்று நம்புதல். அதிலிருந்து மீள மரணம் ஒன்றே வழி என்று தற்கொலை செய்து கொள்ள எண்ணுதல்.\nவாழ்க்கையில் அளவு கடந்த வெறுப்பு. தன் குடும்பத்துனருடனுமும் சேர்ந்து இருக்க மாட்டார். தனிமையை விரும்புவார். தன்னுடைய வியாபாரத்தில் நஷ்டமடைந்து தான் ஏழையாகி விடுவோம் என்ற பயம். தன் வியாதியால் உடல் ஆரோக்கியமடையாது, தான் இறந்து விடுவோம் என்று தோன்றும் மரண பயம். இதனால் சாவைப் பற்றி அடிக்கடி நினைத்து, தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுதல் ஏற்படும். மிக்க வேதனையினால்,நம்பிக்கையிழந்தும், பலமில்லாமலும் இருப்பார்.\nநெருங்கிய உறவுகளையே வெறுத்தல். கணவனை, மனைவியை, குழந்தைகளைக் கூட வெறுத்து அலட்சியப்படுத்துதல். கவலையும், அழுகையும் மேலோங்கி, தன்னுடைய கடமைகளைக் கூட சரியாக நிறைவேற்றாமை. தனியே இருக்க விரும்புவார். பிறரைப் பார்ப்பதைக் கூட தவிர்ப்பார். எந்த ஒரு நிகழ்வும் அவர் மனதை சமாதானப்படுத்தாது. வாழத் தனக்கு தகுதியில்லை என்று எண்ணுதல்.\nஆழ்ந்த கவலை மற்றும் வேதனையினால் மனம் உடைந்து போகுதல். பொய்த்தோற்றங்களை எண்ணி பிதற்றுதல். திடீரென்று தற்கொலை செய்து கொள்ள எண்ணம். அதற்கான தூண்டுதல் இருந்து கொண்டே இருக்கும்\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் ம��க்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான் குணங்கள்\nமூவரையும் தூக்கில் போட தமிழக அரசு முனைகிறதா\nவிண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு\nஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்\nதீவிரவாதிகளை குறிபார்த்து தாக்கும் ரோபோக்கள் கண்டு...\nதோழியை பழிவாங்க நிர்வாண படம் எடுத்த 4 பெண்களால் ஹ...\nவிவசாயிகள் தற்கொலை செய்வதில் மகாராஷ்டிரா முன்னிலை\nஅவசரமில்லாத தொடக்கமே ஆரோக்கியத்திற்கு வழி\nசமையலறை ‘சத்தாக’ இருந்தால் கட்டிலறை ‘கலகலக்கும்’\nஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும் அதிர்ச்சி\nசெயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை\nProblem Recorder: கணணியில் ஏற்படும் பிரச்னைகளை சேம...\nஇணைய செய்தி உங்களது ஆங்கில அறிவுத்திறனை பரிசோதிப்ப...\nபேஸ்புக் பாவனையாளர்களே உங்களிற்கு விரைவில் ஆபத்து ...\nவாழ்வின் அமுதம் (Elixir of life) – தண்ணீர், அதை அல...\nவிணாகும் பணத்தின் (பொருட்களின்) மதிப்பு\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nவேலுண்டு வினைதீர்க்க; மயிலுண்டு வழி காட்ட- கந்த சஷ...\nதீபாவளி – உங்கள் இல்லத்தின் மகிழ்ச்சி ஒளி\nசீட்டு விளையாட்டு உருவான வரலாறு: அறிந்து கொள்ளுங்க...\nபெண்களின் மனதை கவருவது எப்படி\nஎலும்புகளை வலுவடையச் செய்யும் பீர்\nஉரிமை கேட்கும் `ஒப்பந்த மனைவிகள்’\nபெண்ணின் மனசு கடலின் ஆழத்திற்க்கு சமமாகுமா \nதற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா\nடீன் ஏஜ் (Teenage) பெண்களை கவனமா பார்த்துக்கங்க\nபூத்து குலுங்கும் இல்லற இன்பம்\nBIOS பற்றிய சில தகவல்கள்\nயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nகர்ப்ப கால உறவு நல்லதா\nCAMPUS INTERVIEW – மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்...\nபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன\nமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி\nயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nC மொழியை உருவாக்கிய டெனிஸ் ரிட்ச்சி மறைவு\nஉடல் பருமனைக் குறைக்கும் புரதம்\nஉங்களின் வெற்றிக்கு ஆடையின் பங்களிப்பு\nசெக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு\nஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யு...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nதிருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்...\nஉற்சாகமான தாம்பத்யத்திற்கு மூன்று வழிகள்\nபடுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்\nGATE 2012 கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது\nஎளிதில் வேலை கிடைக்க 8 வழிகள்\nரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்\nகணணி நினைவக பயன்பாட்டினை கட்டுப்படுத்தும் விண்டோஸ்...\nவன்தட்டின் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு:\nஏ.ரி.எம். இயந்திரம் மூலம் பணம் எடுக்கும் பிச்சைக்க...\nதொல்லை தரும் கொசுக்களை விரட்ட பயனுள்ள புதிய மென்பொ...\nஜபோன் கமறா மூலம் நிர்வாணமாக பார்க்ககூடிய மென்பொருள...\nமத்திய கிழக்கின் ”டாப் 10” செல்வாக்கான இந்தியர்கள்...\nகாதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்பு...\nபயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்\nசிவபெருமானை பிரதோஷ காலத்தில் வழிபடுவது எப்படி\nரத யாத்திரையின் பெயரை மாத்து....\nவிளக்கு ஏற்றும்போது என்ன பிரார்த்திப்பது\nதிருமணமான ஆண்களை இளம் பெண்கள் விரும்புவது ஏன்\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\nSteve Jobs – முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ...\nஉயிரணுக்களை பாதிக்கும் மடிக் கணணி\nபடு சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் வெந்தயத்திற்கு ...\n\" தலையிடா கொள்கையும் தார்மீகக் கடமையும் \"\nTime Management – நம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்...\nமரணத்திற்கு பின்னும் உங்களது கடவுச்சொற்களை பாதுகாப...\nசத்தங்களை எழுப்பி தகவல்களை பரிமாறும் மீன்கள்:\nகூடுதலாக அரை மணி நேரம் பள்ளிகள் இயங்கும் – பள்ளிக்...\nதமிழ் நாடு முதலமைச்சருக்கு பிரபாகரன் எழுதிய கடிதம்...\nமார்பக புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்\nஉங்கள் இதயம் மற்றும் கிட்னி சீராக வைக்க – Tips\nவேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்\nகொட்டாவி (Yawning) வர உண��மையான காரணம் என்ன\nவிடுதியில் தங்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்ற...\nமாணவர்கள் மிக நன்றாக படிக்க வேண்டுமா சில டிப்ஸ்\n நன்றே செய்க அதனை இன்றே ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=3517", "date_download": "2019-12-07T19:34:51Z", "digest": "sha1:SMPSVX7U2UB63CDSMR27CKYJJYKKUHOF", "length": 3315, "nlines": 38, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தையூர் காளிகாம்பாள் ஆலயத்தில் இன்று நடைபெற்ற(02-06-2018) வருடாந்த பொங்கல் மடை உற்ச்சவம்! | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய அன்னதான சபையினரின் பணிவான வேண்டுகொள்\nகாலையடி தெற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற அலங்காரத்திருவிழா 8ம் நாள் நிகழ்வு – 2018 »\nசாந்தையூர் காளிகாம்பாள் ஆலயத்தில் இன்று நடைபெற்ற(02-06-2018) வருடாந்த பொங்கல் மடை உற்ச்சவம்\nPosted in சாந்தைம்பதி ஸ்ரீ காளிகோவில்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய அன்னதான சபையினரின் பணிவான வேண்டுகொள்\nகாலையடி தெற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற அலங்காரத்திருவிழா 8ம் நாள் நிகழ்வு – 2018 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2018/06/blog-post_28.html?showComment=1531154439004&m=1", "date_download": "2019-12-07T19:54:15Z", "digest": "sha1:CYF3SDMDKWDZ6QOS5DUW4SVQNQ5L2CB7", "length": 54156, "nlines": 811, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: லண்டன்", "raw_content": "\nகுதூகலம் தொற்றிக்கொண்டது. ஆசிரியர் அசோகன் அப்போதுதான் கூப்பிட்டு சொல்லியிருந்தார். “லண்டன் போகிறீர்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விருந்தினராக. ஒரு வாரம். கொண்டாடிவிட்டு வாருங்கள்.” லண்டன் காமன்வெல்த் மாநாட்டையொட்டி வந்திருந்த அழைப்பு அது.\nஎந்த ஊர்ப் பயணமுமே குதூகலத்தைக் கொண்டுவந்துவிடக் கூடியதுதான் என்றாலும், என்னளவில் இது கூடுதல் விசேஷத்துக்குரியது. சிறுவயது தொட்டு என்னை வசீகரித்துவந்திருக்கும் சொற்களில் ஒன்று லண்டன்.\nவரலாற்றின் ஒரு மாணவனாக லண்டன் கதைகள் எனக்கு எப்போதுமே வியப்பூட்டிவந்திருக்கின்றன. அலெக்ஸாண்டிர��யா, கான்ஸ்டான்டிநோபிள், பாக்தாத் இப்படி எத்தனையோ நகரங்கள் வரலாற்றில் ஓங்கி நின்றிருக்கின்றன - ஒரு காலகட்டத்தை வசப்படுத்த முடிந்த அவற்றால் இன்னொரு காலகட்டத்துக்கும் அதை நீட்டிக்க முடிந்ததில்லை. ரோம், டெல்லி போன்ற நகரங்கள் தன்னளவில் ஒரு எல்லைக்குட்பட்ட செல்வாக்கை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகைகளில் பராமரித்துவந்திருக்கின்றன. எனினும், இவை எவற்றோடும் லண்டனை ஒப்பிட முடியாது.\nஉலகில் இன்றுள்ள பழமையான பெருநகரங்களில் தொடர்ந்து தன் உலக செல்வாக்கைப் பேணிவரும் நகரம் அதுவே. உலகப் போர்களை அது எதிர்கொண்டிருக்கிறது. கொள்ளைநோய்களை அது எதிர்கொண்டிருக்கிறது. இயற்கைப் பேரிடர்களை அது எதிர்கொண்டிருக்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்து எல்லா தாக்குதல்களுக்கும் சவால்களுக்கும் லண்டன் முகம் கொடுக்கிறது.\nஎப்போதும் காலத்தை முந்திக்கொண்டு தன்னைத் தகவமைப்புக்குத் தயார்படுத்திக்கொள்கிறது லண்டன். ஏனைய நகரங்களோடு ஒப்பிடுகையில், “அரசியல் வல்லாண்மைக்கு ஒரு வாஷிங்டன், பொருளாதார வல்லாண்மைக்கு ஒரு நியூயார்க், ஆராய்ச்சி - கண்டுபிடிப்புகள் வல்லாண்மைக்கு ஒரு சிலிக்கான் வேலி - இவை மூன்றுக்கும் இன்று ஒருசேர முகம் கொடுக்கிறது லண்டன்” என்று பிரிட்டிஷார் சொல்வதுண்டு. ஈராயிரம் வருஷங்களாக அது எப்படி தொடர்ந்து துடிப்போடு பாய்கிறது என்பதை அங்கு தங்கி பார்க்க வேண்டும் என்பது நெடுநாள் எண்ணம். இப்போது அது சாத்தியம் ஆகிறது.\nபிரிட்டிஷ் அரசின் அழைப்பின்பேரில் செல்வதில் ஒரு அனுகூலம் இருந்தது. பிரிட்டனின் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கிற பலரைச் சந்திக்கிற வாய்ப்பும் இந்தப் பயணத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. லண்டன் மாநகர நிர்வாகம், கல்வி - ஆராய்ச்சி, நிதியாள்கை என்று பல துறை ஆளுமைகளுடனான உரையாடலுக்கும் ஏற்பாடாகியிருந்தது. ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினேன்.\nகோடைகாலத்தின் தொடக்க நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த பயணம் என்றாலும், பருவ நிலை அங்கு வெயிலைக் கொண்டுவந்திருக்கவில்லை. “உங்களோட வீம்பையெல்லாம் ஊரோடு வெச்சிட்டு வந்துடுங்க. இன்னைக்குக்கூட காலையில ஐஸ் மழை. ராத்திரில வெப்பநிலை ஆறு டிகிரிக்குக் கீழே போய்டுது. கோட் - சூட், ஷூ, க்ளௌ, தெர்மல் வாங்கிக்கங்க. நம்மூர் உடுப்பை வெச்சு சமாளிச்சுடலாம்னு நெ���ைச்சீங்கன்னா குளிர்ல விரல் வெடிச்சுடும்” என்று முன்னெச்சரித்தார் லண்டன் நண்பர் ராஜகோபால்.\nசென்னை - லண்டன் பயணம் அவ்வளவு நீளமானது இல்லை. 8,206 கி.மீ. சுமார் 11 மணி நேரம். அவர்களுடைய நேரத்திலிருந்து நம்முடைய நேரம் 4.5 மணி முந்தியிருக்கிறது. நண்பகல் 12 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டால் மாலை 6.30 மணிக்கு விமானம் லண்டனைச் சென்றடையும்.\nதொடக்கக் காலங்களில் எனக்கு விமானப் பயணம் அச்சம், எரிச்சல் தரக்கூடியதாக இருந்தது. ரயில் பயணங்களைப் போல ஒரு சொகுசு அதில் இல்லை. வாகனம் எதுவானலும் மனதுக்கு நிலத்தோடு ஒரு பிடிமானம் வேண்டியிருக்கிறது. விமானம் அதை அறுத்துவிட்டு மேலெழும்போது இந்த நிலத்தோடு தனக்கு இருக்கும் பிடிமானமும் அறுந்துவிட்டதாக மனம் நம்புகிறது. இரைச்சல், காதடைப்பு, மண்டையழுத்தம், விமானியின் அச்சுறுத்தும் அறிவிப்புகள் இவை எல்லாமும் கூடி விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தில் பறக்கையில், “ஐயா, தயைகூர்ந்து வண்டியை நிறுத்து. நான் பொடிநடையாகவேனும் போய் சேர்ந்துகொள்கிறேன்” என்று விமானியிடம் முறையிடத் தோன்றியிருக்கிறது. சீக்கிரமே அது மாறியது.\nஇன்று விமானப் பயணம் ஒரு ஆன்ம தரிசனம் ஆகிவிட்டது. விமான ஜன்னல் வழியே கீழே தோன்றி மறையும் நதிகள், மலைத்தொடர்கள், பாலைவனங்கள், பெருங்காடுகள் ஒவ்வொன்றும் சிறுசிறு புள்ளிகளாகையில் மனம் சரசரவென ஒரு நீளக் கம்பளமாக விரியும். ‘பேருருவங்களே சிறு புள்ளிகளாகும்போது நீ யார், எவ்வளவு சிறியன், எவ்வளவு அற்பன்’ என்ற கேள்வி முளைக்கும். உடல் சிறுக்கும். கைகள் குவியும். பல தருணங்களில் அந்தப் பெரும் சக்தியை கீழே பணிந்து வணங்க முற்பட்டிருக்கிறேன். மரணத்தின் உயிர் எதுவோ, அது அங்கே உறைந்திருப்பதாக உணர்ந்திருக்கிறேன். காலமும் இடமும் காணாமல்போவதன் விளைவாகவும் இருக்கலாம்.\nசென்னையிலிருந்து லண்டன் செல்லும் பயணத்தை ஆசியாவிலிருந்து ஐரோப்பாவைக் கடக்கும் பயணமாகவும் விரிக்கலாம். “எந்த ஊரையும் பட்டிக்காட்டான் பட்டணத்தைப் பார்ப்பதுபோலவே பார்க்கக் கற்றுக்கொள்” என்று சொல்வார் தாத்தா. “எந்த வயதிலும் குழந்தைமையைத் தக்கவைத்துக்கொள்” என்பது அதன் சாராம்சம்.\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்படுகிறது. பிரெஞ்சு ஒயின் வாசம் விமானத்தினுள் கசிகிறது.\nஜூன், 2018, ‘ தி இந்து’\nTwitter இ���் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், லண்டன், samas\nநீங்கள் சென்றுவந்தபோதே இவ்வாறான அருமையான தொடர் உங்களிடமிருந்து வரும் என ஆவலோடு எதிர்பார்த்தேன். வழக்கம்போல் உடன் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்திய பதிவு.\nலண்டன் செல்லவேண்டும். என ஆவல். தங்கள் கட்டுரை பாதிப்பு .\nநான் உங்கள் கட்டுரைகள் அனைத்தையும் படித்து உங்களை போன்ற எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற எண்ணம் பற்றிக் கொண்டதன் விளைவாக நானும் எழுதுகிறேன் என் சாயலில்...\nநான் உங்கள் கட்டுரைகள் அனைத்தையும் படித்து உங்களை போன்ற எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற எண்ணம் பற்றிக் கொண்டதன் விளைவாக நானும் எழுதுகிறேன் என் சாயலில்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nசூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்\nவாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு ...\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஇன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி க...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nதமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது\nநூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி\nநவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ...\nஅ��ித்து நொறுக்கப்பட்ட வீடு. நூறை நெருங்கும் ஒரு மூதாட்டி. கூரை ஓடுகள் சிதறிக்கிடக்கும் வீட்டின் வாசலில் சிதைவுகளின் நடுவே கால்கள் ஒடுங்க...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nஇந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், ...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T19:54:05Z", "digest": "sha1:CWCD73ZRZG76EFYZ64U3RZO2D2OKBMX5", "length": 8403, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சட்டை", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\nஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்\nவேட்டி, ��ட்டை, தோளில் துண்டுடன் கலக்கிய பிரதமர் மோடி..\n7 தலை நாகத்தின் சட்டை பொட்டு, பூ வைத்து வழிபடும் மக்கள்\n‘தர்பார்’ காக்கிச்சட்டை கெட்அப்பில் மனைவி லதாவுடன் ரஜினி - வைரலாகும் புகைப்படம்\nசட்டைக்குள் ஏசி - சோனி நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு\nகருப்புச் சட்டை அணிந்து பதவியேற்ற தருமபுரி எம்.பி\nசட்டைப் பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் எடுத்த மனைவி : திண்டாடிய வேட்பாளர்\nசட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொள்ள மாட்டேன் கமல்ஹாசன்\nகவிமணிக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம்: சட்டைப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nபணம் பிடுங்கும் நோக்கில் படம் குறித்து தவறான விமர்சனம் - 'ப்ளூ சட்டை' மாறன் மீது புகார்\nபற்றி எரியும் பிரான்ஸ்.. எங்கும் போராட்டங்கள் - என்ன நடக்கிறது\nபிரான்ஸை ஸ்தம்பிக்க வைத்த ‘மஞ்சள் சட்டை போராட்டம்’ - எமெர்ஜென்ஸி அறிவிக்க திட்டம்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \nசட்டையை கழட்டி சுழற்றிய கங்குலியை மறக்க முடியுமா..\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\nஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்\nவேட்டி, சட்டை, தோளில் துண்டுடன் கலக்கிய பிரதமர் மோடி..\n7 தலை நாகத்தின் சட்டை பொட்டு, பூ வைத்து வழிபடும் மக்கள்\n‘தர்பார்’ காக்கிச்சட்டை கெட்அப்பில் மனைவி லதாவுடன் ரஜினி - வைரலாகும் புகைப்படம்\nசட்டைக்குள் ஏசி - சோனி நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு\nகருப்புச் சட்டை அணிந்து பதவியேற்ற தருமபுரி எம்.பி\nசட்டைப் பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் எடுத்த மனைவி : திண்டாடிய வேட்பாளர்\nசட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொள்ள மாட்டேன் கமல்ஹாசன்\nகவிமணிக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம்: சட்டைப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nபணம் பிடுங்கும் நோக்கில் படம் குறித்து தவறான விமர்சனம் - 'ப்ளூ சட்டை' மாறன் மீது புகார்\nபற்றி எரியும் பிரான்ஸ்.. எங்கும் போராட்டங்கள் - என்ன நடக்கிறது\nபிரான்ஸை ஸ்தம்பிக்க வைத்த ‘மஞ்சள் சட்டை போராட்டம்’ - எமெர்ஜென்ஸி அறிவிக்க திட்டம்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \nசட்டையை கழட்டி சுழற்றிய கங்குலியை மறக்க முடியுமா..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/537559/amp?ref=entity&keyword=Baja", "date_download": "2019-12-07T18:43:11Z", "digest": "sha1:BSKMVPBYG2LWDGP56MZO4EJWL3WLR23K", "length": 9980, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Nirmala Sitharaman participates in Baja Yatra | பாஜ பாதயாத்திரையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாஜ பாதயாத்திரையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு\nசென்னை: சென்னையில் நடைபெற்ற பாஜ பாதயாத்திரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். தமிழக பாஜ சார்பில் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் பாதயாத்திரை நிறைவு விழா, சர்தார் வல்லபாய் படேலின் 144வது ஆண்டு பிறந்த நாள் ஒற்றுமை நடைபயண விழா மற்றும் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது உள்ளிட்ட முப்பெரும் விழா பாத யாத்திரை சென்னையில் நேற்று நடைபெற்றது. சென்னை செனாய் நகர் புல்லா அவென்யூவில் இருந்து தொடங்கிய பாத யாத்திரை டி.பி.சத்திரம் வரை சென்றது. இந்த பாத யாத்திரைக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்து நடத்தி சென்றார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, லட்சுமி டாக்கீஸ் சாலை, கஜபதி ரோடு வழியாக சென்ற பாத யாத்திரையில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.\nஇந்த பாத யாத்திரையின் போது செனாய் நகர் 4வது குறுக்கு தெருவில் பாஜ கொடியேற்றப்பட்டது. முன்னதாக, புல்லா அவென்யூ பகுதியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவபடத்துக்கு நிர்மலா சீதாராமன் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கஜபதி தெருவில் படேல் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பாஜ மகளிர் அணியினர் நிர்மலா சீதாராமனுக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். செனாய் நகரில் தொடங்கிய பாத யாத்திரை டி.பி.சத்திரம் பரமேஸ்வர் நகரில் சுமார் மூன்றரை கி.மீ தூரத்தை கடந்து நிறைவு பெற்றது. அங்கு மேடை அமைக்கப்பட்டு அதில் காந்தி, படேல் உருவ படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு தேங்கி இருந்தமழை நீரில் நிர்மலா சீதாராமன் நடந்தே சென்றார். அவருடன் வானதி சீனிவாசன், நடிகை கவுதமி, கே.டி.ராகவன் உள்ளிட்ட தமிழக பாஜ நிர்வாகிகளும் உடன் சென்றனர்.\nஉள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த நிதி: தயாநிதிமாறன்\nதமிழகத்தின் நிதி நிலைமை மோசம்; ஜி.எஸ்.டி.யால் ரூ.9,270 கோடி இழப்பு பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை; மு.க.ஸ்டாலின்\nதமிழக அரசின் நிதி நிலைமை மோசமான இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது\nதமிழக மாநில தேர்தல் ஆணையம் திறமையற்றது: கே.எஸ்.அழகிரி பேட்டி\nகுற்றவாளிகளை சுட்டுக்கொன்றது சரி: பிரேமலதா\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் அதிமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து\n× RELATED பொருளாதார மந்தநிலை குறித்து நிர்மலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/2043-2010-01-17-10-02-44", "date_download": "2019-12-07T18:43:01Z", "digest": "sha1:EH5XFEGBUPQFE2QJ7BXCBLJ7TRJZRAG6", "length": 14500, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "புரட்சி நாயகி வில்மா எஸ்பின்", "raw_content": "\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -5\nதூரிகைத் தடங்கள் 1. ஜாக் லூயிஸ் டேவிட்\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -3\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -1\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -2\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -4\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\nபுரட்சி நாயகி வில்மா எஸ்பின்\nவில்மா எஸ்பின் கியூபாவில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்தவர். பட்டப்படிப்பு முடித்து சொந்த மண்ணுக்குத் திரும்பிய பின் அவர் கண்ட காட்சி நெஞ்சைப் பிளந்தது.\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக ஆட்சி புரிந்து வந்த கொடுங்கோலன் பாடிஸ்டா மக்களை வாட்டி வதைத்து வந்தான். கியூபாவை பணத்திமிர் பிடித்த அமெரிக்கர்களின் கேளிக்கை பூமியாக மாற்றும் போக்கில் கியூப பெண்கள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர். 1956ம் வருடம் இளம் வில்மா தனது 26வது வயதில் அவரது சொந்த ஊரான சான்டியாகோவில் பாடிஸ்டாவிற்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nப்ராங்க் பயஸ் என்ற போராளியால் புரட்சிப்பாதைக்கு ஈர்க்கப்பட்டு அவரோடு இணைந்து ஓராண்டு காலம் புரட்சிப் பணியாற்றினார். கிழக்கு கியூபாவில் நகர்ப்புற புரட்சி இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார் வில்மா.\n1957ல் ப்ராங்க் அமெரிக்க ஆதரவு கூலிப் படையால் படுகொலை செய்யப்பட்டார். சியர்ரா மாஸ்ட்ரா மலைகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த வில்மா சக போராளியான ரா(வு)ல் காஸ்ட்ரோவைக் காதலித்தார். ராவுல் கேஸ்ட்ரோ, பிடல் காஸ்ட்ரோவின் இளைய சகோதரரும், தற்போதைய கியூப ஜனாதிபதியுமாவார்.\n1959 ஏப்ரல் மாதம், கியூப புரட்சி வெற்றி பெற்று, பாடிஸ���டா நாட்டை விட்டு துரத்தப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து வில்மா-ரா(வு)ல் திருமணம் நடைபெற்றது. விடுதலை பெற்ற கியூபாவில் பெண்களை அணி திரட்டும் பணி அவருக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பெண்கள் அமைப்பு ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி இன்று 36 லட்சம் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட பெரும் அமைப்பாக உருவெடுத்துள்ளது. கியூப பெண்கள் தொகையில் 85% பேர் அதன் உறுப்பினர்கள்,\n1965ல் துவக்கப்பட்ட கியூப கம்யூனிஸ்ட கட்சியின் ஸ்தாபக உறுப்பினராக இருந்த வில்மா அதன் உயர்மட்ட அமைப்பான பொலிட் பீரோ உறுப்பினராக உயர்ந்தார். கியூபாவின் முதல் பெண்மணியாக 45 வருடங்களுக்கும் மேலாக போற்றப்பட்டவர் வில்மா.\nசமீப காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த தோழர் வில்மா எஸ்பின் 2007 ஜூன் 18ம் தேதி மரணம் அடைந்தார். அரசு சார்பாக ஒருநாள் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. வில்மா மறைவினை அடுத்து பிடல் காஸ்ட்ரோ வெளியிட்ட இரங்கல் செய்தி உருக்கமானது.\nவில்மா எஸ்பின் அவர்களை கியூப நாயகி என்றே வருணித்தது அந்த தேசத்து வானொலி.\n(நன்றி : வங்கி ஊழியர் திங்களிதழ் ஜூலை 2007)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poomagal.com/2009/03/blog-post_08.html", "date_download": "2019-12-07T19:51:44Z", "digest": "sha1:LL5XMXCHIH6FSAU57JNSMKBSBZY2NFDJ", "length": 10963, "nlines": 195, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: ஸ்பரிசம்....", "raw_content": "\nLabels: நிமிடக் கவிகள் தொகுப்பு\nநல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.\nநல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவ��களைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nவிஷமாகும் விளம்பரமும் தடுமாறும் குழந்தை மனமும்..\nதேன் கூட்டில் ஓர் நாள்...\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nஇரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T19:30:36Z", "digest": "sha1:U7S6LEPNTCERJCIQ5NMNGWDOBUIGCKSC", "length": 21580, "nlines": 241, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "பி.எம்.சுந்தரம் | கமகம்", "raw_content": "\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள���புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி, ஷண்முகப்ரியா, nagaswaram, thavil on பிப்ரவரி 16, 2018| 3 Comments »\nஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.\nஅந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.\nஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – ஐந்தாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 15, 2018| Leave a Comment »\nஐந்தாம் திருநாளில், ஐந்து மல்லாரிகள் வாசிக்கப்படும். அவற்றின் அமைப்பு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதிகளில் அமைந்திருக்கும் (தாளம் – திரிபுடையாகவோ, ஜம்பையாகவோ, துருவமாகவோ இருக்கலாம்). இந்தப் பதிவில் ஐந்து மல்லாரிகளின் காணொளிகளைக் காணலாம்:\nமல்லாரிகள் வாசித்த பின், கன ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகியவற்றில் கல்பனை ஸ்வரங்கள் வாசித்து முடிப்பது மரபாகும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – நாலாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், பி.எம்.சுந்தரம், ஹம்ஸபிரம்மரி, Music on பிப்ரவரி 11, 2018| Leave a Comment »\nநாலாம் திருநாள் அன்று வாசிக்கப்படும் ராகம் ஹம்ஸபிரம்மரி.\nஹேமவதியின் ஜன்யமான இந்த அரிய ராகத்தை அனேகமாய் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை. இருப்பினும் நாகஸ்வர மரபில் முக்கிய ராகமாய் கருதப்பட்டு வருகிறது. நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை இந்த ராகத்தில் அசாத்தியமாய் ஆலாபனை செய்திருப்பதாகவும் அந்தக் கால ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த ராகத்தில் சுருக்கமான ஆலாபனையையும், ஒரு பல்லவியையும் காணலாம்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – மூன்றாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, Documentary, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்���ி பிள்ளை, சக்ரவாகம், சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 9, 2018| Leave a Comment »\nமூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,\nஇந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.\nஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – இரண்டாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, வரலாறு, Documentary, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம் on பிப்ரவரி 8, 2018| Leave a Comment »\nஇரண்டாம் திருநாளுக்கு உரிய ராகம் ரீதிகௌளை.\nஇன்றைய முதல் காணொளியில் ரீதிகௌளை ராக ஆலபனையைக் காணலாம்.\nஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி வாசிக்கப்படும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – திருவிழா நாள் 1\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, tagged announcement, ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சங்கராபரணம், சிதம்பரம், தவில், தானம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பல்லவி, பி.எம்.சுந்தரம், மல்லாரி, முதலாம் திருநாள், ரக்தி மேளம், ராகம், Music on பிப்ரவரி 6, 2018| 1 Comment »\nமுதலாம் திருநாளில் உற்சவ மூர்த்திகள் தேரடியை அடையும் போது அந்த நாளுக்குரிய ராகம் இசைக்கப்படும். முதல் நாளுக்குரிய ராகம் சங்கராபரணம் (அல்லது ஹம்ஸத்வனி).\nஇந்தக் காணொளியில் சங்கராபரண ராக ஆலாபனையைக் கேட்கலாம். நிஜமான உற்சவத்தில் ஆலாபனை மட்டுமே மணிக்கணக்கில் வாசிக்கப்படும்.\nதானத்தை தொடர்ந்து ரக்தியும் வாசிக்கப்படும். உருப்படிகளில் மல்லாரியைப் போலவே – ரக்தியும் நாகஸ்வரத்துக்கே உரிய ஒன்று. ஏழு எண்ணிக்கை கொண்ட தாளத்தில் ‘தீம் தக த தி தை’ என்கிற தத்தகார அமைப்பை ரக்தியாக வாசிப்பர். முதல் பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், பல்லவிகளைப் போலவே ரக்தியும் நுணுக்கங்கள் நிறைந்த உருப்படியாகும். பல்லவிகளில் ‘பூர்வாங்கம், அருதி கார்வை, உத்ராங்கம்’ என்று பகுதிகள் இருப்பது போன்று அல்லாமல் ஒரே பகுதியாய் ஏழு அட்சர தாளத்தில் ரக்தி அமைந்திருக்க அனைத்து ராகங்களிலும் இடம் பெருவதில்லை. சங்கராபரண ராகத��தில் பொதுவாக ரக்தி வாசிப்பதுண்டு.\nரக்தியைத் தொடர்ந்து பல்லவியும் (நேரத்துக்கு ஏற்ப) இடம் பெருவதுண்டு. இந்தப் பல்லவிகள் தத்தகாரமாகவோ, சாஹித்ய பல்லவியாகவோ அமைந்திருக்கலாம்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nநாகஸ்வர ஆலய மரபு – ஓர் அறிமுகம்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், பரிவாதினி, Uncategorized, tagged சிதம்பரம், தவில், நாகஸ்வரம், பி.எம்.சுந்தரம், மல்லாரி on ஜனவரி 31, 2018| 3 Comments »\nஇன்றைய காணொளி ஒரு முக்கியமான பதிவு.\nநாகஸ்வரத்தில் வாசிக்கும் இசை உருக்களான மல்லாரி, ரக்தி, பல்லவி, உடற்கூறு முதலியவற்றைப் பற்றிய விரிவான சித்திரத்தை நம் முன் வைக்கிறார் துறை விற்பன்னர் முனைவர் பி.எம்.சுந்தரம்.\nசமீபத்தைய மாற்றங்கள், ராஜரத்தினம் பிள்ளை, திருவாரூர் மரபு என்று பல விஷயங்களைத் தொட்டுச் சென்ற படி, சிதம்பரம் கோயிலில் திருவிழா காலங்களில் இன்றும் பின்பற்றக் கூடும் மரபை விரிவாக விவரித்துள்ளார்.\nஓர் அரிய பொக்கிஷம் – இன்று இணையத்தில் ஏற்றுவதில் பரிவாதினி பெருமகிழ்ச்சி அடைகிறது.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aradhipaen-naan-oru/", "date_download": "2019-12-07T18:39:53Z", "digest": "sha1:HQOBFZ3L3Y3EODO277PKAPS6BOOP4G5C", "length": 8595, "nlines": 218, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aradhipaen Naan Oru Lyrics - Tamil & English", "raw_content": "\nஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி\nஇயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2\nஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2\nநீதியின் தேவனே வெற்றியின் தேவனே\nஎன் பட்சமாக யுத்தம் செய்தீரே\nநான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே\nபாடு அல்லேலு பாடு அல்லேலு\nபாடு அல்லேலு பாடு அல்லேலு\nபாடு அல்லேலு அல்லேலூயா x 2\nகுப்பைக்குள் கிடந்தேன் நான் துசியாக இருந்தேன்\nஇயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டிரே x 2\nஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2\nநீதியின் தேவனே வெற்றியின் தேவனே\nஎன் பட்சமாக யுத்தம் செய்தீரே\nநான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே\nபாடு அல்லேலு பாடு அல்லேலு\nபாடு அல்லேலு பாடு அல்லேலு\nபாடு அல்லேலு அல்லேலூயா x 2\nஅப்பா உம் கைகள் என்னை\nதூக்கி வந்ததே x 2\nஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2\nநீதியின் தேவனே வெற்றியின் தேவனே\nஎன் பட்சமாக யுத்தம் செய்தீரே\nநான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே\nபாடு அல்லேலு பாடு அல்லேலு\nபாடு அல்லேலு பாடு அல்லேலு\nபாடு அல்லேலு அல்லேலூயா x 2\nநீர் செய்த நன்மையை நான்\nஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2\nநீதியின் தேவனே வெற்றியின் தேவனே\nஎன் பட்சமாக யுத்தம் செய்தீரே\nநான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே\nபாடு அல்லேலு பாடு அல்லேலு\nபாடு அல்லேலு பாடு அல்லேலு\nபாடு அல்லேலு அல்லேலூயா x 2\nஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி\nஇயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2\nஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2\nநீதியின் தேவனே வெற்றியின் தேவனே\nஎன் பட்சமாக யுத்தம் செய்தீரே\nநான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே\nபாடு அல்லேலு பாடு அல்லேலு\nபாடு அல்லேலு பாடு அல்லேலு\nபாடு அல்லேலு அல்லேலூயா x 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/naialakayumearatasanthakaa/", "date_download": "2019-12-07T19:26:03Z", "digest": "sha1:B2X4ZD2EOQJICLDD52LH5DLJBB5F5FLY", "length": 16964, "nlines": 130, "source_domain": "www.tamildoctor.com", "title": "நீலா காயும் இரவில் இனிமை காண சில கிளுகிளுப்பான கில்மா டிப்ஸ்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் நீலா காயும் இரவில் இனிமை காண சில கிளுகிளுப்பான கில்மா டிப்ஸ்\nநீலா காயும் இரவில் இனிமை காண சில கிளுகிளுப்பான கில்மா டிப்ஸ்\nமனிதராக பிறந்தவர் மட்டுமல்லாது உயிரினம் அனைத்திற்குமே திணவு எடுக்கும். ஆனாலும், மற்ற உயிரினங்களிடம் இல்லாத அந்த ஆறாவது அறிவு எதையுமே அளவிற்கு அதிகமாக தான் விரும்புகிறது.\nஒன்றிருக்கும் இடத்தில் நூறை விரும்பும் மனம் அது. மற்ற விஷயங்களிலேயே அப்படி என்றால், உயிரினங்களின் அடிப்படை வேலையான இனப்பெருக்கம் செய்வதில் மனதின் ஆசைகள் எப்படி இருக்கும் என்பதை சொல்லி புரிய வைக்க தேவையில்லை.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதரியான ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும். ஆணின் ஆசைக்கு ஏற்ப பெண்ணும் விரும்புவாள் என்பது எல்லார் வாழ்விலும் அந்த விஷயத்தில் அமைந்துவிடுவதில்லை. வெகு சிலருக்கு மட்டுமே அந்த பலன் வாய்க்கப்படுகிறது.\nஆனால், சில வழிமுறைகளை ஆண்கள் கையாளும் போது அவள் எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் அந்த ஆசைக்கு இணங்கியாகத் தான் வேண்டும். அவளும் பெண் தானே, அவளுக்கும் அச்சம், மடம், நாணம், வெட்கம், பயிர்ப்பு எல்லாம் இருக்க தானே செய்யும்.\nஆண்கள் சில சமயங்களில் பெண்களின் வெட்கத்தை அந்த இடத்தில் வெறுக்கின்றனர். அது தவறு, பெண்ணின் வெட்கம் தான் உடலுறவில் மிக மிக தேவையானது. வெட்கம் இங்கு உணவில் சேர்க்கப்படும் உப்பை போல. அது இன்றி நீங்கள் சரியான ருசியை அறிய முடியாது. சரி நீங்கள் உங்களது இல்லற வாழ்க்கையை முழுவதுமாய் அனுபவிக்க இதோ சில பல ஸ்பெஷல் டிப்ஸ்…\nஉடை அணிவதுபலரும் ஆங்கில முறையில் உடைகளை முழுதுமாய் கலைத்து உடலுறவுக் கொள்ள விரும்புவார்கள். ஆனால், இந்திய பெண்களுக்கு அதில் கொஞ்சம் வெட்கப்படுவார்கள். உண்மையில் நீங்கள் முழுவதுமாய் உடைகளை கலைத்திடாது, கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு பிடித்து விளையாடுவதில் தான் சுகம் அதிகம் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nபெண்களை உச்சமடைய வைக்க அவர்களது அந்தரங்க உறுப்புகளோடு கையாள வேண்டும் என்பது ஆண்கள் அறிந்த மடத்தனம். பெண்களுக்கு அவர்களது பின் கழுத்தில் தான் முக்கியமான ரிமோட்டே இருக்கிறது. நீங்கள் உங்களது மனைவியின் பின் கழுத்தை அணைத்து, அங்கு சில முத்தங்களை பரிவர்த்தனை செய்தீர்கள் எனில், உங்கள் கட்டுபாட்டில் உங்கள் மனைவி வருவார் என்பதை விட, அவர்களது கட்டுப்பாட்டில் நீங்கள் மூழ்கும் அளவு உறவு மேலோங்கும்\nநாம் அனைவரும் ஒ���ே திரைப்படத்தையா தினம் தினம் பார்க்கிறோம், இல்லையே ஏன் ஏனெனில் அது அலுத்து போக வைத்துவிடும். அதேப்போல தான். ஒரே மாதிரி உடலுறவுக் கொள்ள வேண்டாம்.. தினம் தினம் ஒரு முறையை கையாளுங்கள். தெரியவில்லை எனில், ஆங்கில திரைப்படத்தை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.\nதேகங்கள் இரண்டும் ஒட்டி உரசிக் கொள்தல் வேண்டும். தேகங்களுக்கு இடையில் நூலிழை பிரிவு கூட ஏற்படுதல் கூடாது. சிக்கிமுக்கி கற்கள் உரச எப்படி தீ தோன்றியதோ, அவ்வாறு உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும். அதற்கென அசுர வேகம் காட்டி விடாதீர்கள், பூ மேனியும் பொசுங்கிவிட கூடாது\nபெண்களுக்கு வெட்கம் உடன்பிறந்த சொத்து, இந்த விஷயங்களில் தெரிந்தாலும், தெரியாதபடி காட்டிக் கொள்வது தான் பெண்களின் இயல்பு. எனவே நீங்கள் தான் அந்த வெட்கத்தை ஒவ்வொரு நூலிழையாய் பிரித்தெடுக்க வேண்டும். பலா சுளையை ருசிக்க கொஞ்சம் கஷ்டப்பட தான் வேண்டும்.\nஒளியின் அழகு கேன்டில் லைட் டின்னர் கேள்விப்பட்டிருப்பீர்கள். மெழுகுவர்த்தி ஒளியில் அந்த அழகை கண்டு மெய் உணர்ந்ததுண்டா. ஆம், விளக்குகளை அனைத்து விட்டு, ஒரு சிறிய டார்ச் லைட் ஒளியில் உங்கள் துணையின் அழகினை காண்பது உச்சபச்ச இனிமை. இது அவர்களுக்கும் இருக்கும். உடலுறவு என்பது ருசிக்க மட்டுமல்ல, ரசிக்கவும் கூட.\nமுன்பு கூறியதை போலவே, ருசிக்க மட்டும் விரும்பும் ஆண்களுக்கு, ரசிப்பில் உள்ள சுகம் பற்றி தெரிவதில்லை. பெண்கள் ரசிப்பதில் கவனம் செலுத்துபவர்கள். அவர்களது உடலோடு, உங்கள் உடல் பேசிக் கொள்தல் வேண்டும். அதிலிருக்கும் நயம், அவர்களது பயத்தை போக்கும். மென்மேலும் உறவில் ஈடுபட தயக்கமின்றி இயங்க உதவும்.\nஇந்த விஷயத்தில் நீங்கள் சில நட்சந்திரங்களைப் போல பிரதிபலிக்க கூடாது. கட்டிலில், உங்கள் துணைக்கு நீங்கள் மட்டுமே தெரிய வேண்டுமே தவிர மற்றவர் முகம் அல்ல எனவே, பேசும் போதும், பழகும் போதும் உடல் மொழியில் உங்கள் தனி பாணியை பின்பற்றுங்கள்.\nஉடலுறவு என்பது இரவில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டியது என யார் கூறியது, முதலில் இந்த அட்டவணையை கிழித்து எறியுங்கள். உங்கள் இருவருக்குள் எப்போது உணர்வு உச்சமடைய தூண்டுகிறதோ அப்போது உறவுக் கொள்ளும் போது தான், உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் இன்பம் கிட்டும்.\nஉடலுறவு ஒரு கலை, அதில் நீங்கள் சில விளையாட்டுகளை விளையாட வேண்டியது கட்டாயம். உங்கள் துணையின் அங்கங்களை முத்தமிடுவது, உரசுவது, உடல் மொழியில் பேசுவது போன்ற பலவற்றை நீங்கள் செய்தே ஆக வேண்டும்.\nமுத்தத்தில் மட்டும் பஞ்சம் ஏற்படாது பார்த்துக் கொள்ளுங்கள், உங்கள் இரவை அது அணையாது பார்த்துக் கொள்ளும். உடலுறவு என்பது ஐந்து நிமிடத்தில் முடிக்க வேண்டியது அல்ல. உடலை மட்டும் விரும்பாது, உங்கள் துணையையும் விரும்பி மேற்கொள்ளுங்கள். அந்த இரவு உங்களுக்கு மறக்க முடியாததாய் இருக்கும். முத்தம் மிக முக்கியம் அமைச்சரே.\nசின்ன கவுண்டர் பம்பரம் விளையாடிய இடம்\nதொப்புள் மிகவும் மதிப்பிற்குரிய பகுதி, இரு உயிர்களை இணைத்த பகுதி. மற்றும் ஊடலில் ஆண்கள் தீண்ட வேண்டிய பகுதியும் கூட. பின் கழுத்திற்கு அடுத்து பெண்களின் உடலில் மின்சாரம் ஏற்பட கூடிய பகுதி தொப்புள் தான். உங்கள் நாவின் மூலம் ஒரு முறை பம்பரம் சுழட்டி பாருங்கள். பின்பு தெரிய வேண்டியது எல்லாம் தானாக தெரியும்.\nமுடிய வேண்டியது முடிந்து விட்டது என குப்புறப்படுத்து விட கூடாது. பெண்கள் உறங்கும் வரை நீங்கள் அவர்களை தாலாட்ட வேண்டும். காதல் பரிபாஷையில் அவர்களை குளிப்பாட்ட வேண்டும். அப்போது தான் உங்களது நாளைய இரவும் சுகமாக, சுமூகமாக தொடங்கும்\nPrevious articleசெக்ஸ் உறவு தித்திக்க புதுமையான வழிமுறைகள்\nNext articleபெண்ணின் மதன நீர் சுவை எப்படி இருக்கும் ஆரோக்கியமா கெடுதலா\nஒரே இரவில் 2, 3, 4 ‘ரவுண்டு’ போகனுமா\nஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/Chick+Peas+Korma", "date_download": "2019-12-07T20:07:43Z", "digest": "sha1:JEUVIAYX4W2NV5JAZWAVTMISV7RFBBWD", "length": 9919, "nlines": 179, "source_domain": "manakkumsamayal.com", "title": "கொண்டைகடலை குருமா | மணக்கும் சமையல் - Tamil Samayal - South Indian dishes Samayal Guide", "raw_content": "\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான கொண்டைகடலை குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவைநிறைந்த கொண்டைகடலை குருமா செய்து சாப்பிட நீங்க ரெடியா\nகொத்தமல்லி இலை -தேவையான அளவு\nமுதலில் தேவையான அளவு கொண்டக்கடலையை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் அரைத்து வைத்துக்கொள்ளவும்.\nபின்பு தேங்காய்த்துருவலோடு பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை, கொத்தமல்லி போட்டு அரைத்து வைத்து��் கொள்ளவும்.\nஎண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.\nஅதனுடன் கொண்டக்கடலையையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி, பூண்டு விழுதை போடவும். பின் தேங்காய்த்துருவலோடு அரைத்ததையும் அதில் போடவும்.\nஅதன் பிறகு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.\nசுவைநிறைந்த கொண்டைகடலை குருமா ரெடி.\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான கொண்டைகடலை குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவைநிறைந்த கொண்டைகடலை குருமா செய்து சாப்பிட நீங்க ரெடியா\nகொத்தமல்லி இலை -தேவையான அளவு\nமுதலில் தேவையான அளவு கொண்டக்கடலையை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் அரைத்து வைத்துக்கொள்ளவும்.\nபின்பு தேங்காய்த்துருவலோடு பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை, கொத்தமல்லி போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஎண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.\nஅதனுடன் கொண்டக்கடலையையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி, பூண்டு விழுதை போடவும். பின் தேங்காய்த்துருவலோடு அரைத்ததையும் அதில் போடவும்.\nஅதன் பிறகு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.\nசுவைநிறைந்த கொண்டைகடலை குருமா ரெடி.\nசைவ வறுவல் துவையல் மசாலா பொரியல் அசைவ பிரியாணி சிற்றுண்டி சாதம் கூட்டு அசைவ குழம்பு சைவ குருமா சூப் இனிப்பு சைவ குழம்பு அசைவ குருமா சைவ பிரியாணி அசைவ வறுவல்\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகொள்ளு இட்லி / தோசை பொடி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarvu.com/2019/10/08/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-12-07T18:56:12Z", "digest": "sha1:HXHHQBOS5XH2LIXE6TP5T2S754EXLS7L", "length": 5211, "nlines": 71, "source_domain": "nakarvu.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சபாநாயகர் விசேட வேண்டுகோள் - Nakarvu", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர்களிடம் சபாநாயகர் விசேட வேண்டுகோள்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்க���ிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சூழல் மீதான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழி, பொலிதீன், பிளாஸ்டிக், பட்டாசுகள் மற்றும் பாரிய பதாகைகளை தவிர்த்து சூழல் நேய கொள்கையொன்றை கடைபிடிப்பதன் மூலம் முன்னுதாரணமாக திகழ்வதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.\nசபாநாயகரின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்\n28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்\n28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்\nஇலங்கையின் நிலப்பரப்பாக கொழும்பு துறைமுக நகர்\n35 வருடங்களின் பின்னர் பிரபஞ்ச பேரழகியாக தெரிவு\nசமூகவலைத்தளங்களில் 50 ரூபாய் வைத்தியர் என அழைக்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை\nசெஞ்சோலைப் பிள்ளைகளின் காணி-கிளிநொச்சி DCC\nகாணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டு நடுங்கக் காரணம் என்ன\n2007 ஆண்டு மாவீரர் தின உரை\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழீழத்தேசியத்ததலைவரின் மாவீரர்நாள் உரை 2006 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poomagal.com/2008/02/blog-post_07.html", "date_download": "2019-12-07T20:21:38Z", "digest": "sha1:AFJFH2TZJOASNOIUSO6DYWZRNWDVC3ND", "length": 14443, "nlines": 230, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: ஐஸ்கிரீமும் நானும்..!", "raw_content": "\nகாலையில் வந்த சிஸ்டர்.. கை வலிக்க போடுறாங்க..\n\"சிஸ்டர்.. எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடனும்..\nரகசிய குரலோடு சுற்றுமுற்றும் பார்க்கிறான்\nமெல்ல மூடியது மழலைக் கண்கள்..\nவலையில் ஒரே காதல் கவிதைகளாகப் பார்த்து அலுத்து இருந்தேன். உங்கள் கவிதையைப் படிக்க நிறைவாக இருக்கிறது. ��தையே சிறுகதை வடிவில் எழுதி இருந்தால் இன்னும் நல்லா வந்திருக்குமோன்னு தோணுது..\nமிக்க நன்றிகள் ரவிசங்கர் சகோதரரே.\nஉண்மை தான். சிறுகதை எழுதி அதிக பழக்கம் எனக்கில்லை. அதனால் தான் கவிதை வடிவில் எழுதினேன்.\nஉங்களை மகிழ்வித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.\nதொடர்ந்து வாங்க. விமர்சிங்க. எல்லா கவிதைகளையும் படித்து உங்க கருத்தை பதிவிட்டு செல்லுங்கள்.\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nகாதலிக்க நேரமில்லை(விஜய் நெடுந்தொடர் பாடல்)\nநானோவுக்கு அடுத்து மடிக்கணினி புரட்சி..\nமுரணித்த மனிதம் - கடவுள்\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nஇரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n இ��்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/robbery", "date_download": "2019-12-07T18:46:50Z", "digest": "sha1:RGTS45MKVHIUXIFMYBBQY3AVDPGU7WRP", "length": 7319, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Robbery | தினகரன்", "raw_content": "\nஎரிபொருள் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு, கொள்ளை; ஒருவர் பலி\nபொல்கஹவெல, கஹவத்தேஎல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் அதன் ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இன்று (11) அதிகாலை 12.15 மணியளவில், ஜக்கெட் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த இருவரால், இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம்...\nகடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின்...\nமக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில்\nஇலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் வங்கியில் அனுபவத்தினை...\nசன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் அழகுப்...\n2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி\nMrs. World 2020: Caroline Jurie2020 ஆம் ஆண்டின் உலக அழகி திருமதி மகுடத்தை...\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள...\nசீரற்ற காலநிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு\nகன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762பேர்...\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...\nகிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் ��ெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2689-october-3", "date_download": "2019-12-07T18:37:43Z", "digest": "sha1:AU3T6G4BDZBRKUIZEEQYW2G2DS75JKP4", "length": 37576, "nlines": 390, "source_domain": "www.topelearn.com", "title": "ஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவும் ஒக்ரோபர் 3 ம் திகதி ஐ.நா சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\n'போதைக்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி' என்ற தொனிப்பொருளில் மது ஒழிப்பு தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது.\nமேலும் மதுபோதைக்கு எதிராக சமூகத்தை ஒன்று திரட்டும் நோக்கில் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்களைத் தெளிவுபடுத்துவதற்கான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் சந்துன் கனேகொட தெரிவித்துள்ளார்.\nநாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nக���ஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்‍-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொ��ுள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nமது மற்றும் சிகரெட் பழக்கங்களால் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் தெரியுமா\nமது அருந்துதல் மற்றும் சிகரெட் பிடிப்பது போன்ற தீய\n472 மகள்களிடமிருந்து தந்தையர் தினம் வாழ்த்து பெற்ற மாமனிதர்\nஅகமதாபாத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு மகேஷ் சவ\nதற்கொலை , மது, போதைமருந்து பழக்கத்தால் அமெரிக்காவில் இறப்பு விகிதம் அதிகரிப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் மட்டும் காக்கேசிய அமெரிக்கர்கள\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - பீட்ரூட் மில்க் ஷேக்\nபீட்ரூட் - 1தேங்காய் - அரை மூடிநாட\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - மசாலா பப்பட்\nவெயிலை மிஞ்சிவிடுகின்றன விடுமுறையில் வீட்டில் இருக\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nஅன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்\nவசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ - 01\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ இன்டர்நெட்டின்\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் - ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறு\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்���் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\n2022ம் ஆண்டு பல்மடங்கு வேகம் கொண்ட 5G வலையமைப்பு அறிமுகமாகும் 12 seconds ago\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் 19 seconds ago\nஇறந்த' குழந்தை உயிர் பெற்றது 25 seconds ago\nகண்களை பாதுகாக்க இதோ ஒரு மென்பொருள் 2 minutes ago\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசியின் பெயர் வெளியானது\nProjector​ உடன் கூடிய Tablets மிக விரைவில் அறிமுகமாகிறது.. 4 minutes ago\nகூகுளின் புதிய செயலி: ஆன்றாய்டு போனுக்குள் ஆராய்ச்சிக் கூடம் 4 minutes ago\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\nமுச்சதம் அடித்து அசத்தினார் டேவிட் வார்னர்\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2011/06/02/2poems/", "date_download": "2019-12-07T19:38:47Z", "digest": "sha1:6U45U3LHGSDWJVUY3WHBCVLSEPU5SBMX", "length": 6229, "nlines": 101, "source_domain": "lathamagan.com", "title": "ஊரோரோரம் புளியமரம் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஉன்னைப்பார்த்ததொரு வெண்ணிலா வேளை யில்\tஉன்னைப்பார்த்ததொரு வெண்ணிலா வேளையில்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nஎன் பெயர் அத்தனை பிடிக்கும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉன்னைப்பார்த்ததொரு வெண்ணிலா வேளை யில்\tஉன்னைப்பார்த்ததொரு வெண்ணிலா வேளையில்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965682/amp?ref=entity&keyword=Package%20houses", "date_download": "2019-12-07T18:43:44Z", "digest": "sha1:3OVYWL5H5347MIIMNGSPXTAONJTAUTGV", "length": 7666, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டம் முழுவதும் கனமழையால் 22 வீடுகள் இடிந்து விழுந்தன பொருட்கள் சேதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாவட்டம் முழுவதும் கனமழையால் 22 வீடுகள் இடிந்து விழுந்தன பொருட்கள் சேதம்\nமேலூர்/ திருமங்கலம், நவ.1: மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று கனமழையால் 22 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பொருட்கள் நாசமாயின.\nமேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ததால் கொட்டாம்பட்டி அருகில் உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற மூதாட்டியின் அடுக்கு மாடி வீடு உட்பட 7 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன. இந்நிலையில் நேற்று மழையால் ஊறி போயிருந்த 11 வீடுகள் இடிந்து விழுந்தன.\nஉலகுபிச்சான்பட்டியை சேர்ந்த கனகவள்ளி, திருவாதவூர் கோட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி, மருதூரை சேர்ந்த முனிச்சாமி, தனம், நரசிங்கம்பட்டியை சேர்ந்த முத்துமணி, செல்லையா, கடுமீட்டான்பட்டியை சேர்ந்த நல்லியப்பன், கிடாரிபட்டியை சேர்ந்த கமர்நிஷா, பாத்திமா பீவி, முத்துக்குமரன் உள்பட மொத்தம் 11 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன.\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\nதிருமங்கலத்தில் 33 பதட்டமான வாக்குசாவடிகள்\nதிருமங்கலம் ஒன்றியத்தில் அதிகளவில் பெண் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு\nஉள்ளாட்சி தேர்தலையொட்டி திருமங்கலம் ஒன்றியத்தில் 169 வாக்குசாவடி மையங்கள்\n கண் துடைப்பாக மாற்றப்படும் பிடிஓக்கள்\nமேலூர் அருகே அம்மன் கோயிலில் பூத்தட்டு திருவிழா\nகஞ்சா விற்ற 2 பேர் கைது\nரூ.பல கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவு\nநீச்சல்போட்டியில் 9 மதுரை வீரர்கள் பதக்கம் வென்று சாதனை மதுரையில் பாராட்டு விழா\n× RELATED தொடரும் கனமழை: திண்டுக்கல், வருசநாட்டில் 7 வீடுகள் இடிந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-07T18:55:10Z", "digest": "sha1:UQW55ZWVCIIQOCDETCQDIUW4QFNR4CYU", "length": 36386, "nlines": 489, "source_domain": "ta.wikipedia.org", "title": "தன்சானியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோள்: \"Uhuru na Umoja\" (சுவாஹிலி)\n• குடியரசுத் தலைவர் சக்காயா மிரிசோ கிக்வேட்டே\n• தலைமை அமைச்சர் எட்வர்ட் லொவாசா\nவிடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து\n• தங்கனீக்கா டிசம்பர் 9 1961\n• சன்சிபார் ஜனவரி 12 1964\n• இணைப்பு ஏப்ரல் 26 1964\n• மொத்தம் 9,45,087 கிமீ2 (31வது)\n• நவம்பர் 2006 கணக்கெடுப்பு 37,849,133 (32வது)\n• 2002 கணக்கெடுப்பு 34,443,603\n• அடர்த்தி 41/km2 (159வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $27.12 பில்லியன் (99வது)\n• தலைவிகிதம் $723 (178வது)\n• கோடை (ப.சே) அவதானிக்கப்படுவது இல்லை (ஒ.அ.நே+3)\nதன்சானியா (Tanzania, கிசுவாகிலி: Jamhuri ya Muungano wa Tanzania), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை கிளிமஞ்சாரோ மலை.\nதான்சானியாவின் மக்கள் தொகை 51.82 மில்லியன் (2014) [1] இம்மக்கள் பல்வேறு இன, மொழி, சமயக் குழுக்களாக உள்ளனர். தான்சானியாவானது ஜனாதிபதி அரசியலமைப்பு குடியரசாகும், 1996 ஆம் ஆண்டு முதல், அதன் அதிகாரபூர்வமான தலைநகராக டொடோமா, ஜனாதிபதி அலுவலகம், தேசிய சட்டமன்றம் மற்றும் சில அரசாங்க அமைச்சகங்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. [2] தாருஸ்ஸலாம் நகரம், முன்பு தான்சானியாவின் தலைநகராக இருந்தது, இந்நகரில் பெரும்பாலான அரசாங்க அலுவலகங்களைத் தக்கவைத்துக்கொண்டு, நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும், முக்கிய துறைமுகமாகவும், முன்னணி வணிக மையமாகவும் உள்ளது. [3][4][5] தான்சானியா நாடு சாமா சாம்பியோ மப்புண்டூஸி (CCM) என்ற ஒற்றை கட்சியின் மேலாதிக்கத்தில் அதன் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இக்கட்சி உருவானதிலிருந்து 1992 ஆம் ஆண்டு வரை, நாட்டில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பெரிய கட்சியாக இது மட்டுமே இருந்தது. இந்நிலை 1 ஜூலை 1992 இல் அரசியலமைப்புத் திருத்தங்களால் மாற்றப்பட்டது [6] மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளை உருவாக்கவும் அவற்றின் நடவடிக்கைகளை அனுமதித்தும் பல சட்டங்கள் தேசிய சட்டமன்றத்தால் இயற்றப்பட்டன. ஜனாதிபதி மற்றும் நாட்டின் தேசிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 2015 இல் நடைபெற்றது. தேர்தலில் CCM கட்சி சட்டமன்றத்தில் கிட்டத்தட்ட 75% இடங்களைக் கைப்பற்றியது.\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மன் கிழக்கு ஆபிரிக்காவை உருவாக்கியபோது ஐரோப்பிய காலனித்துவமானது, முதன்முதலாக தான்சானியாவில் தொடங்கியது, இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்தது. முதன்மை நிலப்பகுதி தங்கனிக்கா என்ற பெயரில் ஆளப்பட்டு வந்தது, கிழக்குக் கரையோரத்தில் உள்ள சன்சிபார் என்ற பெயரில் ஒரு தனியான காலனியாக ஆட்சி செய்யப்பட்டது. 1961 மற்றும் 1963 இல் இந்த காலனிகள் விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து, 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐக்கிய தான்சானிய குடியரசு என்ற பெயரில் இணைந்தன. இதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் சன்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தன்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் 1964 இல் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது[3].\nதான்சானியாவின் வடகிழக்குப் பகுதியில் மலைப்பகுதிகளும் அடர்ந்த காடுகளையும் கொண்டுள்ளது, இப்பகுதியில்தான் கிள���மஞ்சாரோ மலை அமைந்துள்ளது. ஆப்பிரிக்காவின் மூன்று பெரிய ஏரிகளின் ஒரு பகுதி தான்சானியாவுக்குள் உள்ளன. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியும், கண்டத்தின் ஆழமான ஏரியான, விக்டோரியா ஏரி வடக்கே உள்ளது, இந்த ஏரி, அதன் தனித்துவமான மீன் இன வகைக்காக அறியப்படுகிறது. கிழக்கு கடற்கரையானது வெப்பமும் ஈரப்பதமுமானது, இந்தக் கடற்கரை சன்சிபார் தீவுக்கான கடல்வழியாக உள்ளது. ருக்வாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலாம்போ அருவி ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய அருவியாகும் இது ஜாம்பியா எல்லையில் உள்ள தாங்கானிக்கா ஏரியின் தென்கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது. [7] மெனாய் விரிகுடா பகுதியானது சான்சிபார் பகுதியின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியாகும்.\nதான்சானியாவில் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன, இது கிழக்கு ஆப்பிரிக்காவில் மொழியியல் ரீதியாக மிகவும் வேறுபட்ட நாடாக உள்ளது. [8] தான்சானியாவில் பேசப்படும் மொழிகள் அனைதுதம் நான்கு ஆப்பிரிக்க மொழி குடும்பங்களைச் சேர்ந்தவை அந்த மொழிக்குடும்பங்கள்: பண்டு, குஷிட்டிக், நீலோடிக், கோயிசான் ஆகும். [8] சுவாஹிலியும், ஆங்கிலமும் தான்சானியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கின்றன. [8] பன்மொழிகள் மிகுந்த நாடான தான்சானியாவில், சுவாகிலி மொழி பாராளுமன்ற விவாதங்களிலும், கீழ் நீதிமன்றங்களிலும், நடுத்தர அளவில் துவக்கப் பள்ளிகளில் பயிற்றுவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது; ஆங்கிலமானது வெளிநாட்டு வர்த்தகத்திற்கும், தூதரகங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும், இரண்டாம் நிலைக் கல்வி மற்றும் உயர் கல்வியிலும், [8] பயன்படுத்தப்படுகிறது. எனினும் தான்சானியா அரசாங்கம் ஆங்கிலத்தை கல்வி மொழியாக நீட்டிகாமல் நிறுத்திவிட திட்டமிட்டுள்ளது.[9] நாட்டில் உள்ள பல இன குழுக்களை ஒன்றிணைக்கும் ஒரு வழிமுறையாக, சுவாகிலி மொழியின் பயன்பாட்டை ஜனாதிபதி நியேரேர் ஊக்குவித்தார். [10] தான்சானியர்களில் சுமார் 10% சுவாகிலி மொழியை முதல் மொழியாக பேசுகின்றனர், மேலும் 90% வரையானவர்கள் இதை இரண்டாவது மொழியாக பேசுகின்றனர். [8] பெரும்பாலான தான்சானியர்கள் சுவாகிலி மற்றும் ஒரு உள்ளூர் மொழியை பேசுகின்றனர்; தான்ஸானியாவின் பல கல்வி நிலையங்கள் மும்மொழி பாடங்களைக் கொண்டு உள்ளனது; இங்கு ஆங்கிலத்திலும் பேசுகிறனர். [11][12][13] சுவாகிலி மொழியைப் பரவலாக பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவது, நாட்டில் உள்ள சிறிய மொழிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது. [8][14] பெரும்பாலும் நகர்ப்புறங்களில், இளம் குழந்தைகள் பெருமளவில் முதல் மொழியாக சுவாகிலி மொழியைப் பேசுகிறார்கள். [15]\nதான்சானியா-மலாவி உறவுகளில் நாட்டின் நேசா ( மலாவி ஏரி) எல்லையை ஒட்டியிருக்கும் எல்லை நிலப்பரப்பு குறித்த சிக்கலின் காரணமாக பதட்டமாகி விட்டன. இச்சிக்கலைத் தீர்ப்பது தொடர்பாக 2014 மார்ச்சில்நடைபெற்ற முயற்சி தோல்வியுற்றது.[16][17][18] சர்வதேச நீதிமன்றம் (ஐ.சி.ஜே.) இந்த பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்யலாம் என 2013-ல் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. [19] மலாவி, சர்வதேச நீதிமன்றத்தின் இன் கட்டாய அதிகார வரம்பை ஏற்றுள்ளது ஆனால் தான்சானியா ஏற்க மறுத்துவிட்டது. [20]\n\"தான்சானியா\" என்ற பெயரானது, இரு நாடுகளின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டது, இது தங்கனீக்கா மற்றும் சான்சிபார் நாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்து புதிய நாடு உருவானபோது, இரு நாட்டுப் பெயர்களையும் ஒருங்கிணைத்து புதுச்சொல்லாக பெயர் வைக்கப்பட்டது. [21] \"தங்கனீக்கா\" என்ற பெயர் சுவாகிலி மொழிச் சொற்கலான தங்க (கடற் பயணம்) மற்றும் நிக்கா (\"மக்களற்ற வெற்று\", \"வனப்பகுதி\") என்ற சொற்களில் இருந்து உருவானது, இது \"வனாந்தரத்தில் புறப்பட்டது\" என்ற சொற்றொடரை உருவாக்கியது. இது சில சமயம் தங்கனீக்கா ஏரியைக் குறிக்கின்றது. [22] சான்சிபார் என்ற பெயர் \"ஜேன்ஜி\" என்பதிலிருந்து வந்தது, இது உள்ளூர் மக்களைக் குறிப்பிடும் பெயர் (\"கருப்பு\" என்று பொருள் கூறப்படுகிறது) மற்றும் அரபிச் சொல்லான \"பார்\" (இதற்கு கடற்கரை என்று பொருள்)[23] ஆகியவற்றின் கூட்டுச் சொலாலாகும்.\nதான்சானியாவுக்குள் தட்பவெப்பமானது மிகவும் மாறுபடுகிறது. மலைப்பகுதிகளில், 10 மற்றும் 20 ° C (50 மற்றும் 68 ° F) வெப்பநிலையானது முறையே குளிர் மற்றும் கோடைப் பருவங்களில் இருக்கும். நாட்டின் பிற பகுதிகளில் வெப்பநிலையானது 20 ° C (68 ° F) க்கும் குறைவாகவே இருக்கும். கோடைக் காலம் நவம்பர் மற்றும் பிப்ரவரி (25-31 ° C அல்லது 77.0-87.8 ° F) மாதங்களிலும், மே மற்றும் ஆகஸ்ட் (15-20 ° C அல்லது 59-68 ° F) க்கும் இடையிலான காலம் குளிர் காலமாகவும் இருக்கும். வருடாந்திர வெப்பநிலை 20 ° C (68.0 ° F) ஆகும். உயர்ந்த மலைப்பகுதிகளில் ��ாலநிலையானது குளிர்ச்சியாக உள்ளது.\nதான்சானியாவில் இரண்டு முதன்மையான மழைக் காலங்கள் உள்ளன: ஒன்று (அக்டோபர்-ஏப்ரல்) காலகட்டத்திலும் ஒரு பகுதியாகவும், மற்றொன்று இரு முறைகளாக (அக்டோபர்-டிசம்பர் மற்றும் மார்ச்-மே) காலகட்டத்தில் பொழிகிறது.[24]\n↑ 3.0 3.1 \"சிஐஏ உலகத் தரவு நூல் - தான்சானியா\"\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Constitution என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; frame என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; year என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n\"பிபிசி நாட்டுத் தரவுகள்: தன்சானியா\". பிபிசி செய்திகள்.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 21:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.pdf/115", "date_download": "2019-12-07T18:37:38Z", "digest": "sha1:U353QEDGNJXH2VHP5EJA7CC4VAMBSTGI", "length": 4847, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/115 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n| 14 காற்றில் வங்த கவிதை ஒரு கப்பல் ஓடிவர-ஐலலோ ஓடிவர-ஐலலோ ஓடிவர-சொல்லம்மா சொல்லு ஒத்தக் கப்பல்-ஏலேலோ துறைமறிக்க-ஐலலோ துறைமறிக்க-சொல்லம்மா சொல்லு ரண்டு கப்பல் ஓடிவர-ஐலலோ ஓடிவர-ஐலலோ ஒடிவர-சொல்லம்மா சொல்லு ரட்டைக் கப்பல்-ஏலேலோ துறைமறிக்க-ஐலலோ துறைமறிக்க-சொல்லம்மா சொல்லு மூன்று கப்பல் ஓடிவர-ஐலலோ ஒடிவர-ஐலலோ ஒடிவர-சொல்லம்மா சொல்லு மூன்று கப்பல்-ஏலேலோ துறை மறிக்க-ஐலலோ துறை ம���ிக்க-சொல்லம்மா சொல்லு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/206340?ref=archive-feed", "date_download": "2019-12-07T19:05:33Z", "digest": "sha1:WZMMGRESDBXVB45QF66WMRBYYW3YKD7M", "length": 8879, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்... யார்க்கரால் ஸ்டம்புகளை தெறிக்க விட்ட ஷமி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்... யார்க்கரால் ஸ்டம்புகளை தெறிக்க விட்ட ஷமி வீடியோ\nஉலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.\nஆப்கானிஸ்தான் அணியை இந்தியா எளிதில் வீழ்த்திவிடும் என்று நினைத்த போது, கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்று, ஒரு வழியாக இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.\nஇப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த நபி, இந்திய அணிக்கு கடைசி வரை தொல்லை கொடுத்தார். இதனால் அவரின் விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே இந்தியாவின் வெற்றி என்ற நிலையில், கடைசி ஓவருக்கு 16 ஓட்டங்கள் தேவை என்ற போது ஷமி வந்து வீசினார்.\nஅப்போது முதல் பந்தில் பவுண்டரி விரட்டிய நபியால் போட்டி இன்னும் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது.\nஇரண்டாவது பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்காமல், மூன்றாவது பந்தை ஸ்டிரைட் திசையில் அடித்து ஆட, பாண்ட்யா அற்புதமாக கேட்ச் பிடித்தார். அடுத்து வந்த வீரர்களை அடுத்தடுத்து ஷமி வீழ்த்தியதால், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி, இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...\nமேலும் இந்த ஹாட்ரிக் வி���்கெட் மூலம் உலகக்கோப்பை அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார்.\nதவிர, உலகக்கோப்பை அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 10-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது,\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE/", "date_download": "2019-12-07T19:08:34Z", "digest": "sha1:Z35YBAGUCBS2UF2CFP52RH2LURVAKCNM", "length": 15482, "nlines": 129, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "டார்க் மோஃபா | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n8 ° சி\tஹோபர்ட், ஜான்: 06\n7 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 06\n9 ° சி\tபர்னி, ஜேன்: ஜேன்ஸ்\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபிச்செனோ, ஜேன்: 9\n7 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n7 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 06: 08am\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 06: 08am\n8 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 06: 08am\n8 ° சி\tபெல்லரைவ், 06: 08am\n8 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 06: 08am\n8 ° சி\tஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம்\n12 ° சி\tஆர்போர்ட், 06: 08am\n7 ° சி\tடெலோரெய்ன், 06: 08am\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 06: 08am\nஹோபர்ட், ஜான்: 06 8 ° சி\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 06 7 ° சி\nபர்னி, ஜேன்: ஜேன்ஸ் 9 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபிச்செனோ, ஜேன்: 9 13 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 7 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 7 ° சி\nஜார்ஜ் டவுன், 06: 08am 7 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 06: 08am 13 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 06: 08am 8 ° சி\nபெல்லரைவ், 06: 08am 8 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 06: 08am 8 ° சி\nஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம் 8 ° சி\nஆர்போர்ட், 06: 08am 12 ° சி\nடெலோரெய்ன், 06: 08am 7 ° சி\nஜார்ஜ் டவுன், 06: 08am 7 ° சி\nவெளியிடப்பட்டது ஜூன் 25. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 9 ஜூன் ஜூன்\nMONA குளிர்கால திருவிழாவுடன் டாஸ்மேனியாவில் உங்கள் இருண்ட பக்கத்தைத் தழுவிக்கொள்ளுங்கள்\nநாட்கள் குறுகிய மற்றும் குளிர்கால வெப்பநிலை வீழ்ச்சி போது, ​​இருண்ட மர்மம் மற்றும் மாய தழுவி விட, மற்றும் இன்னும் சிறப்பாக, தாஸ்மேனியா உள்ள சூடாக வைத்து சிறந்த வழி உள்ளது\nஇப்போது அதன் ஆறாவது ஆண்டில், பழைய மற்றும் புதிய கலை அருங்காட்சியகம் (MONA) வருடாந்திர குளிர்கால விழா டார்க் மாஃபோ, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இயங்கும், பெரிய அளவிலான பொது கலை, உணவு, திரைப்படம், இசை, ஒளி மற்றும் ஒலி, நிரம்பிய உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்களின் நிரம்பிய திட்டம். டார்க் மாஃபோ தஸ்மேனியாவின் மிக பிரபலமான வருடாந்த திருவிழாவானது, மாநில, சர்வதேச மற்றும் வெளிநாடுகளில் இருந்து 427 000 பங்கேற்பாளர்களைச் சுற்றி வருகிறது.\nமுதல் முறையாக, 2018 திருவிழா, ஒரு முகமூடி உடையில் பந்தை, இரண்டு முக்கிய கண்காட்சி திறப்புகளை கொண்டுள்ளது இது, 7- 10 ஜூன், ஒரு மூன்றாவது 'முன்னோக்கி' வார இறுதியில் விரிவடைகிறது - பூஜ்யம் மோனாவில் சுதந்திரத்திற்கு ஒரு பயணம் டாஸ்மேனிய அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தில் - மற்றும் டார்க் அண்ட் டேஞ்சரஸ் ஃபோட்டம்ஸ் சிம்போசியம்.\nவிழாவில் ஹோபர்ட் சுற்றி நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள் பார்க்கிறது டார்க் மோஃப்டோ + ஹோபர்ட் குளிர்கால விருந்துக்கு நகரம் ஏழு இரவுகளில் (1-15, 17-21 ஜூன்) இளவரசர் வார்ஃப்பில் நடைபெற்றது. தொழில்துறை பொது கலை விளையாட்டு மைதானம் டார்க் பார்க், மேகாரரி பாயிண்ட், சர்வதேச கலைஞர்கள், மற்றும் ஓகே-ஓகோஹ் அணிவகுப்பு மற்றும் சிற்பத்தின் இறுதி இரவு எரியும் சிற்பம் ஆகியவற்றுடன் மற்றொரு அதிரடி மற்றும் ஊடாடக்கூடிய நிறுவுகைகளை வழங்குகின்றன.\nஉண்மையில் தைரியமாக, நீங்கள் டெர்வெண்ட் நதி லாங் பீச் மணிக்கு நீந்திய நீர்மம் நீந்த உங்கள் அடுக்குகளை இழக்க முடியாது.\nஆஃபீஸில் என்ன இருக்கிறது என்ற முழு அட்டவணையினைப் பார்வையிடவும் www.darkmofo.net.au\nவெளியிடப்பட்டது ஜூன் 25. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 9 ஜூன் ஜூன்\nMONA குளிர்கால திருவிழாவுடன் டாஸ்மேனியாவில் உங்கள் இருண்ட பக்கத்தைத் தழுவிக்கொள்ளுங்கள்\nநாட்கள் குறுகிய மற்றும் குளிர்கால வெப்பநிலை வீழ்ச்சி போது, ​​இருண்ட மர்மம் மற்றும் மாய தழுவி விட, மற்றும் இன்னும் சிறப்பாக, தாஸ்மேனியா உள்ள சூடாக வைத்து சிறந்த வழி உள்ளது\nஇப��போது அதன் ஆறாவது ஆண்டில், பழைய மற்றும் புதிய கலை அருங்காட்சியகம் (MONA) வருடாந்திர குளிர்கால விழா டார்க் மாஃபோ, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இயங்கும், பெரிய அளவிலான பொது கலை, உணவு, திரைப்படம், இசை, ஒளி மற்றும் ஒலி, நிரம்பிய உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்களின் நிரம்பிய திட்டம். டார்க் மாஃபோ தஸ்மேனியாவின் மிக பிரபலமான வருடாந்த திருவிழாவானது, மாநில, சர்வதேச மற்றும் வெளிநாடுகளில் இருந்து 427 000 பங்கேற்பாளர்களைச் சுற்றி வருகிறது.\nமுதல் முறையாக, 2018 திருவிழா, ஒரு முகமூடி உடையில் பந்தை, இரண்டு முக்கிய கண்காட்சி திறப்புகளை கொண்டுள்ளது இது, 7- 10 ஜூன், ஒரு மூன்றாவது 'முன்னோக்கி' வார இறுதியில் விரிவடைகிறது - பூஜ்யம் மோனாவில் சுதந்திரத்திற்கு ஒரு பயணம் டாஸ்மேனிய அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தில் - மற்றும் டார்க் அண்ட் டேஞ்சரஸ் ஃபோட்டம்ஸ் சிம்போசியம்.\nவிழாவில் ஹோபர்ட் சுற்றி நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள் பார்க்கிறது டார்க் மோஃப்டோ + ஹோபர்ட் குளிர்கால விருந்துக்கு நகரம் ஏழு இரவுகளில் (1-15, 17-21 ஜூன்) இளவரசர் வார்ஃப்பில் நடைபெற்றது. தொழில்துறை பொது கலை விளையாட்டு மைதானம் டார்க் பார்க், மேகாரரி பாயிண்ட், சர்வதேச கலைஞர்கள், மற்றும் ஓகே-ஓகோஹ் அணிவகுப்பு மற்றும் சிற்பத்தின் இறுதி இரவு எரியும் சிற்பம் ஆகியவற்றுடன் மற்றொரு அதிரடி மற்றும் ஊடாடக்கூடிய நிறுவுகைகளை வழங்குகின்றன.\nஉண்மையில் தைரியமாக, நீங்கள் டெர்வெண்ட் நதி லாங் பீச் மணிக்கு நீந்திய நீர்மம் நீந்த உங்கள் அடுக்குகளை இழக்க முடியாது.\nஆஃபீஸில் என்ன இருக்கிறது என்ற முழு அட்டவணையினைப் பார்வையிடவும் www.darkmofo.net.au\nஹீத்தர் ரோஸ்: கற்பனை சக்தி\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/penkalaniaravamakathonakaiananamamaya/", "date_download": "2019-12-07T19:20:45Z", "digest": "sha1:XWCTL3BSIQCDA32AVDERIIHHRBJ7R5BH", "length": 7235, "nlines": 128, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்கள் நிர்வாணமாக இருந்தால் இத்தனை நன்மைகளா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் பெண்கள் நிர்வாணமாக இருந்தால் ���த்தனை நன்மைகளா\nபெண்கள் நிர்வாணமாக இருந்தால் இத்தனை நன்மைகளா\nநிர்வாணம் என்ற சொல்லை கேட்டாலே ஆபாசம் என்றுதான் நினைத்து வருகிறோம். ஆனால் எல்லா இடத்திலும் நிர்வாணமாக இருப்பது சாத்தியம் இல்லை என்றாலும் ஒருசில இடங்களில் நிர்வாணமாக அல்லது குறைந்த ஆடைகளுடன் இருப்பது உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும் என ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவித்துள்ளது. எங்கெங்கு நிர்வணமாக இருந்தால் நல்லது என்று அந்த ஆய்வு முடிவு கூறியுள்ளது என்பதை பார்ப்போமா\nகாலை வெயில் என்பது உடல் நலத்திற்கு நல்லது. அதில் வைட்டமின் D கிடைக்கும் என்பதால் பலர் காலையில் நடைப்பயிற்சியில் மேற்கொள்வர். இந்த நேரத்தில் நிர்வாணமாக அல்லது குறைந்த உடையில் காலை வெயில் நமது தோலில் படும்படி இருக்க வேண்டும்\n2. இறுக்கமன உடை காரணமாக தோலுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் தடை படுகிறது., எனவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிர்வாணமாக இருக்க வேண்டுமாம்\n3. ஓய்வு நேரத்தில் பெரும்பாலும் உள்ளாடைகள் இருத்தல் நல்லது. உள்ளாடை இல்லா மனிதர்களுக்கு ஒரு சுதந்திர உணர்வை அளிக்கும். அவர் மன அழுத்தத்திலிருந்து விடுபட வழிவகுக்கிறது.\n4. செக்ஸ் உறவின்போது நிர்வாணம்தான் பெட்டர். அரைகுறை ஆடையுடன் செக்ஸ் அனுபவிப்பது முழுமையான இன்பத்தை தராது என்கிறது இந்த ஆய்வு\n5. நிர்வாணமாக தூங்குவதால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கின்றது என்று இந்த ஆய்வு அடித்து கூறுகிறது. இந்த வழக்கத்தை கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஓரளவுக்கு கடைபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅட்டகாசமான உச்சக்கட்டம் அடைவதற்கு செய்ய வேண்டியவை\nNext articleபாலுறவும், குழந்தைப் பேறும் மேம்பட\nஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் எவை\nசெக்ஸ் உறவின் போது பெண்கள் எப்போது பெயிலாகிறார்கள்\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74356.html", "date_download": "2019-12-07T19:01:30Z", "digest": "sha1:IY6T2QK626ABKOT4VX6OTFTEJC3KWZ6E", "length": 7060, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "விக்னேஷ் சிவன் – அனிருத்: ஹாட்ரிக் கூட்டணி..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிக்னேஷ் சிவன் – அனிருத்: ஹாட்ரிக் கூட்டணி..\nதானா சேர்ந்த கூ���்டம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனிருத்துடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.\nவிக்னேஷ் சிவனுக்குப் பக்கபலமே அனிருத்தான் என்று சொல்லலாம். அந்தளவுக்கு விக்னேஷ் சிவன், அனிருத் காம்பினேஷன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நானும் ரௌடிதான் படத்தின் மூலம் இணைந்த இந்தக் கூட்டணி, தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் வெற்றிக்கொடி நாட்டியது. தற்போது விக்னேஷ் சிவனின் அடுத்த படத்துக்கும் இதே கூட்டணி தொடர்கிறது.\nஎந்தவொரு படமானாலும் தன்னுடைய ஏதாவது ஒரு பாடலின் மூலம் அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து விடுவது அனிருத்தின் ஸ்பெஷல். நானும் ரௌடிதான் படத்தில் இடம்பெற்ற தங்கமே பாடலை ரசிகர்களிடையே முணுமுணுக்க வைத்த அனிருத், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்ற சொடக்கு பாடல் மூலம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் சொடக்கு போட்டுக்கொண்டே பாட வைத்தார். அதுமட்டுமல்லாது நடிகராகவும் இயக்குநராகவும் அறியப்பட்ட விக்னேஷ் சிவனைப் பாடலாசிரியராகவும் உருவாக்கி இருக்கிறார் அனிருத்.\nஇத்தகைய காரணங்களால் தான் விடுமுறை கொண்டாட மியாமி சென்ற விக்னேஷ் சிவன், அங்கு அனிருத்துடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதோடு, “அனைவரின் கவனத்துக்கும்… என்னுடைய அடுத்த பயணத்திலும், எனக்கு மிகவும் விருப்பமான எனது தூணாகவும் பலமாகவும் இருக்கின்ற அனிருத்தே பயணிக்க இருக்கிறார். அது குறித்தான சுவாரஸ்யமான தகவல்கள் விரைவில் வரும்” என்று தெரிவித்திருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79092.html", "date_download": "2019-12-07T18:56:52Z", "digest": "sha1:KABRJOJMOB3JPZNF34VOX6DALOK3O2NX", "length": 5436, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து..!! : Athirady Cinema News", "raw_content": "\nதீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து..\nரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.\nநவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு முன்பாக வருகிற நவம்பர் 3-ஆம் தேதி டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84069.html", "date_download": "2019-12-07T20:11:41Z", "digest": "sha1:3KACY6ILQGNFRFGOEE5MPDV22EQ3F2LY", "length": 5206, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "சைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..!! : Athirady Cinema News", "raw_content": "\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநடிகர் சங்க தேர்தல் புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பல நடிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். விஷால், குஷ்பு, சார்லி, சங்கீதா உள்ளிட்ட பலர் வாக்களித்தனர். நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்து வாக்களித்தார்.\nகாலையில் சைக்கிளிங் சென்ற ஆர்யா, அப்படியே இங்கு வந்து வாக்களிக்க வந்ததாக கூறினார். மேலும், இந்த தேர்தலை தவிர்த்திருக்கலாம். அனைவரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவை எடுத்திருக்கலாம். நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் கட்டிடம் உருவாக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்று ஆர்யா கூறினார்.\nஇந்த தேர்தலில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthanthi.dailyfamelive.com/news/429628927/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%2C-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9---%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-07T18:41:16Z", "digest": "sha1:DRW6DECYOZ7H2TCBO3RZF6JHOU2C5EY6", "length": 19789, "nlines": 78, "source_domain": "tamilthanthi.dailyfamelive.com", "title": "வாரன் டி லா சாலே கால்பந்து வெறுக்கத்தக்க கூற்றுக்கள்: வீரர்கள் பாலியல் ரீதியாக கேவலப்படுத்தப்பட்டனர், ஆதாரங்கள் கூறுகின்றன - டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ்", "raw_content": "\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nவாரன் டி லா சாலே கால்பந்து வெறுக்கத்தக்க கூற்றுக்கள்: வீரர்கள் பாலியல் ரீதியாக கேவலப்படுத்தப்பட்டனர், ஆதாரங்கள் கூறுகின்றன - டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ்\nட்ரேசா பால்தாஸ் டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் Published 5:10 PM EDT நவம்பர் 1, 2019 பிளேஆஃப்களுக்கு முன்னதாக கால்பந்து அணியின் பருவத்தை திடீரென முடிவுக்குக் கொண்டுவந்த வாரன் டி லா சாலே கல்லூரி வெறுக்கத்தக்க ஊழல் வீரர்களை இழிவுபடுத்துவதற்காக பாலியல் முறையில் குச்சிகளைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறது � அவர்கள் ஒருபோதும் தனியுரிமை இல்லை என்று போலீசார் கூறிய குற்றச்சாட்டுகள். ['நாங்கள் 100 சதவீதம் ஒத்துழைக்கிறோம்': டி லா சாலே மூடிமறைப்பு இல்லை என்று கூறுகிறார். புதுப்பிப்பை இங்கே படிக்கவும்.] நிலைமை பற்றிய அறிவைக் கொண்ட பல ஆதாரங்களின்படி, பெயர் தெரியாத நிலையில் ஃப்ரீ பிரஸ்ஸுடன் பேச ஒப்புக்கொண்டவர், வெறுக்கத்தக்க சம்பவங்கள் சில வகைகளின் குச்சியை உள்ளடக்கியது � ஒரு விளக்குமாறு பல நபர்களால் மேற்கோள் காட்டப்பட்டது � இது பாலியல் முறையில் பயன்படுத்தப்பட்டது. குச்சிகள் எவ்வளவு சரியாக பயன்படுத்தப்பட்டன என்று தெரியவில்லை, அல்லது எத்தனை வீரர்கள் பாதிக்கப்பட்டவர்களை வெறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. வியாழக்கிழமை மாலை, வாரன் போலீஸ் கமிஷனர் பில் டுவயர் ஃப்ரீ பிரஸ்ஸிடம் டி லா சாலே தலைவர் ஜான் நைட் தன்னிடம் சொன்னார், கால்பந்து வெறுக்கத்தக்க குற்றச்சாட்டுகள் குறித்து பொலிஸ் விசாரணை தேவையில்லை என்றும், பள்ளி இந்த பிரச்சினையை உள்நாட்டில் கையாளும் என்றும் கூறினார். \"நாங்கள் அதைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம், காவல்துறையினர் இதில் எங்களுக்குத் தேவையில்லை ... அதற்கு எந்தப் பொருளும் இல்லை\" என்று அவர் கூறினார், � டுவயர் கூறினார், � பள்ளி அதிபருடன் தொலைபேசி உரையாடலை மதியம் 1 மணியளவில் குறிப்பிடுகிறார். வியாழக்கிழமை. வெள்ளிக்கிழமை காலை, டி லா சாலே காவல்துறையினரிடம் கூறியதை மறுத்தார், இது உள்நாட்டில் வெறுக்கத்தக்க சம்பவங்களை கையாளும் என்று கூறியதுடன், பொலிஸாரு���்கும் தொடர்பு இருப்பதாக கூறினார். டி லா சாலே பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பது, முதலில் நினைத்ததை விட \"பரவலானது\" மற்றும் \"ஆழமான வேரூன்றியது\". டி.எல்.எஸ் தலைவர் தனக்கு ஒருபோதும் எந்தவிதமான தகவலையும் தெரிவிக்கவில்லை என்று டுவயர் கூறினார். \"அவர் அந்த தகவலைப் பகிர்ந்து கொள்ள மாட்டார் என்பது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது,\" என்று டுவயர் கூறினார், இப்போது அவர் \"பள்ளி எங்களை தலையிடச் சொல்லுமாறு கோருகிறார்\" என்று வலியுறுத்தினார். வெள்ளிக்கிழமை காலை, டி.எல்.எஸ் நிர்வாகிகள் தனது அலுவலகத்தில் இருப்பதாகவும், அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாகவும், ஒரு துப்பறியும் நபருக்கு பனிப்பொழிவு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அல்ல என்றும் டுவயர் கூறினார். மேலும் வாசிக்க: மோசமான சம்பவங்கள் வாரன் டி லா சாலே உயர்நிலைப் பள்ளி கால்பந்தாட்டத்தை பிளேஆஃப்களை இழக்க நிர்பந்திக்கின்றன ஃப்ரீ பிரஸ்ஸிடமிருந்து குச்சி குற்றச்சாட்டுகளை அறிந்ததாக டுவயர் கூறினார். ஏதேனும் குற்றவியல் நடத்தை நடந்ததா என்பதைப் பார்க்க காவல்துறையினர் இதுபோன்ற கூற்றுக்களை விசாரிப்பது கட்டாயமாகும் என்றும், குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை காவல்துறையினரிடம் தெரிவிப்பது \"இது ஒரு பள்ளியின் பொறுப்பு\" என்றும் அவர் கூறினார். வியாழக்கிழமை பிற்பகுதியில், �நைட் கருத்துக்கு அணுக முடியவில்லை. முந்தைய நாள், நைட்� ஒரு செய்தி வெளியீட்டை வெளியிட்டு, பள்ளி பெற்றோருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது, அனைத்து சிறுவர்களின் கத்தோலிக்க பள்ளியில் உள்ள கால்பந்து அணி வெள்ளிக்கிழமை பிளேஆஃப் விளையாட்டை இழந்து, அதன் பருவத்தை முடித்துவிடும் குற்றச்சாட்டுகளால் முடிவடையும் என்று அறிவித்தது. \"எங்கள் வர்சிட்டி அணியில் பல வீரர்கள் நடத்திய தொடர்ச்சியான வெறுக்கத்தக்க சம்பவங்களை நாங்கள் சமீபத்தில் கண்டுபிடித்தோம்\" என்று மின்னஞ்சல் கூறுகிறது. \"மேலும் அணியில் உள்ள பல வீரர்கள் இதுபோன்ற வெறுக்கத்தக்க விஷயங்களை அறிந்திருந்ததாகத் தெரிகிறது, ஆனால் அதைப் புகாரளிக்கத் தவறிவிட்டனர்.\" மின்னஞ்சல் தொடர்ந்தது: \"இதன் விளைவாக, வெள்ளிக்கிழமை கால்பந்து விளையாட்டை இழக்க கடினமான ஆனால் பொருத்தமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம், இது ப��ுவத்தை முடிக்கும். ... பள்ளியின் கொள்கைகளுக்கு இணங்க, சட்டவிரோதமான சம்பவங்களை சட்ட அமலாக்கத்திற்கு நாங்கள் புகாரளிக்கிறோம். குற்றவியல் நடத்தை சம்பந்தப்பட்டது. \" பள்ளி தன்னை தொடர்பு கொண்டதாக ட்வையர் கூறினார், ஆனால் காவல்துறையினர் ஒருபோதும் தலையிடவோ அல்லது விசாரிக்கவோ கேட்கப்படவில்லை. �டே லா சாலேவின் கூற்றுப்படி, லாக்கர் அறையில் ஹேசிங் நடந்தது, ஆரம்பத்தில் உணரப்பட்டதை விட மிகவும் சிக்கலானது. \"பள்ளி நிர்வாகத்தின் ஆரம்ப விசாரணையில், மூடுபனி ஆழமான வேர்களைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது, மேலும் முதலில் நினைத்ததை விட இது மிகவும் பரவலாக உள்ளது\" என்று டி லா சாலே செய்தி வெளியீட்டில் குறிப்பிட்டார். டி லா சாலே, அதன் குறிக்கோள் � பாய்ஸ் பில்டர்ஸ், மென் மேக்கர்ஸ், இந்த சம்பவங்கள் குறித்து எந்த விவரங்களையும் வெளியிடவில்லை, இவ்வாறு குறிப்பிடுகிறார்: \"எங்கள் நடத்தை விதிகளை மீறும் நடத்தைகள் அல்லது நமது கிறிஸ்தவ ஒழுக்கத்தை பிரதிபலிக்காதவை, நாகரிகத்தை ஒருபுறம் இருக்கட்டும் மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவது பொறுத்துக்கொள்ளப்படாது ... எந்த விதமான அவமரியாதை, இழிவான அல்லது ஒருமித்த நடத்தைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. \" கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மாநில சாம்பியன்ஷிப்பை வென்ற 5-4 பைலட்டுகளின் வர்சிட்டி கால்பந்து அணிக்கு கால்பந்து பருவத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவு ஒரு பெரிய அடியாக வந்தது. நடப்பு பிரிவு 2 மாநில சாம்பியன்கள் பர்மிங்காம் க்ரோவ்ஸ் உயர்நிலைப் பள்ளியை மாவட்டத்திற்கு முந்தைய பிளேஆஃப் விளையாட்டில் எதிர்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தனர். அதற்கு பதிலாக, அவர்கள் ஆண்டுக்கு தங்கள் கால்பந்து கியரைத் தொங்கவிட வேண்டியிருந்தது. \"நாங்கள் சோகத்தோடு அவ்வாறு செய்கிறோம், ஆனால் சரியானதைச் செய்ய தீர்மானித்த இதயத்துடனும் மனதுடனும் ஆவியுடனும் செய்கிறோம்\" என்று நைட் வியாழக்கிழமை கூறினார். \"எங்கள் இளைஞர்களுக்கு எது சரியானது. எங்கள் சமூகத்திற்கு எது சரியானது. எங்கள் லாசாலியன் கத்தோலிக்க விழுமியங்களின்படி எது சரியானது .� Tresa Baldas ஐ தொடர்பு கொள்ளவும்: [email protected] மேலும் வாசிக்க\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீ���்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poomagal.com/2009/04/blog-post_29.html", "date_download": "2019-12-07T19:02:52Z", "digest": "sha1:PA4JBFOE3TDCUYL5LCCXFCDQV6VNG2BM", "length": 13209, "nlines": 161, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: மொட்டை மாடியும் சில இரவுகளும்...!!", "raw_content": "\nமொட்டை மாடியும் சில இரவுகளும்...\n\"இரவு என்பது ஒரு கையால் அள்ளி எடுக்க முடியாத ஒரு திரவம், அது எல்லாத் திசைகளிலும் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது\"\n\"இரெவென்னும் வினோத மலர் எண்ண முடியாத இதழ்கள் கொண்டது. இரவின் கைகள் உலகைத் தழுவிக்கொள்கின்றன. அதன் ஆலிங்கனத்திலிருந்து விடுபடுவது எளிதானதில்லை.\"\n- \"யாமம்\" நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன்\nகவிந்து,சூழ்ந்து, எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் ஓர் ஆழ்ந்த இரவு ஒவ்வொரு முறையும் புதிய வடிவத்தில் சிந்தனையைத் தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கின்றன..\nஅத்தகைய இரவுக்கும் எனக்குமான பந்ததுக்கு உற்ற துணையாக இருந்தது என் வீட்டு மொட்டை மாடி(\"வெற்றுத் தளம்\" என்று மொழி பெயர்க்கலாம் தானே)யும் அது அளந்து கொண்டிருந்த வான்வெளியும்..\nஒன்றாம் வகுப்பு படிக்கும் போது மண்டை பிளக்கும் வெயிலுடன் ஒரு மதியப் பொழுதில் என் முதல் வெற்றுத் தள அறிமுகம் அமையப் பெற்றது..\nமூன்று அடுக்கு வீட்டின் மேல் தட்டுக்கு தட்டுத் தடுமாறி கைபிடியற்ற படியேறி சாகசம் மேற்கொண்டு, நின்று முதன் முதலாக எல்லாக் கோணத்திலும் எங்கள் ஊரை நோட்டம் விடுகையி��் அருகிருந்த தென்னை மரத்தில் சுனாமிக் காற்று தாக்குதல் திக்குமுக்காடச் செய்தது..\nஎன்னை கைபிடி சுவரற்ற தளத்திலிருந்து கீழே சாய்க்கும் முனைப்போடு தொடர்ந்து புயல் காற்று அடித்துக் கொண்டிருக்க நடுக்கத்தோடே இறங்கினேன்.. முதன் முதலில் காதலன் விரல் பிடித்த காதலியிடம் ஏற்படும் நடுக்கம் போல அந்த நடுக்கம் என்னைச் சூழ்ந்து கொண்டது... அதன் பின் எனக்கு அந்த மூன்றாவது வெற்றுத் தளம் ஒரு அதிபயங்கர மரணக் குகை போலவே தோன்றியது...\nஇரவுகளும் அது கொண்ட ரகசியங்களும் எப்போதும் அதன் வழியில் சென்று கொண்டே இருக்க காலம் நகர்ந்து கொண்டே இருந்தது..\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nவெயில் கவிதைகள் - 2\nவெயில் கவிதைகள் - 1\nமொட்டை மாடியும் சில இரவுகளும்...\nஅயன் - திரை விமர்சனம்\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nஇரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவ��ழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-12-07T18:50:28Z", "digest": "sha1:57KKB3ZM574J2NRQD6JFKTW2KMQSVQ5I", "length": 5106, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "சீனாவில் படமான பிரபுதேவா படம்! – Chennaionline", "raw_content": "\nசீனாவில் படமான பிரபுதேவா படம்\nபிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், அவர் தற்போது `யங் மங் சங்’, `பொன் மாணிக்கவேல்’, `தேவி 2′ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nஇதில் `யங் மங் சங்’ படத்தை அர்ஜுன்.எம்.எஸ். இயக்கி வருகிறார். இதில் பிரபுதேவா ஜோடியாக லக்‌ஷ்மி மேனனும், வில்லனாக பாகுபலி வில்லன் பிரபாகரும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமனன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.\nதமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் அதிக பொருட்செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். இதில் பிரபுதேவா வில்லன்லளுடன் மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகள் கொண்டு 1980களில் நடப்பது போன்ற கதையாக யங் மங் சங் உருவாகி வருகிறது.\nவாசன் விஷுவல் வென்சர்ஸ் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பாசில், நிரஞ்சன் படத்தொகுப்பை கவனிக்கின்றனர்.\n← ஸ்ரீரெட்டி வெளியிட்ட திரிஷாவின் சர்ச்சை புகைப்படம்\nவிஜய் ஆண்டனிக்கு வில்லனான பாலிவுட் நடிகர்\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nபடத்திற்காக சிகரெட் பிடிக்க கத்துக்கொண்ட மகிமா நம்பியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-07T18:51:35Z", "digest": "sha1:3LSOFD7BEWZ6WFS3UX6G62PUAWKS6RAV", "length": 5171, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பர்மாவின் ஆங் சான் சூச்சியின் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாகப் பதிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பர்மாவின் ஆங் சான் சூச்சியின் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாகப் பதிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பர்மாவின் ஆங் சான் சூச்சியின் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாகப் பதிவு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபர்மாவின் ஆங் சான் சூச்சியின் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாகப் பதிவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:P.M.Puniyameen ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி கட்சி மீண்டும் பதியப்பட்டுள்ளது (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/28580-share-market-status-sensex-nifty-ends-with-little-change.html", "date_download": "2019-12-07T20:12:44Z", "digest": "sha1:EC3HV2Z253HOT6SEAEZS4USMOZW5DNR7", "length": 10253, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் குறைந்தன! | Share Market Status: Sensex, Nifty ends with little change", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் குறைந்தன\nபங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 10.12 புள்ளிகள் குறைந்து 34,443.07 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் 34,469.36 என்ற அதிகபட்ச புள்ளிகளை தொட்டது.\nஅதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 4.80 புள்ளிகள் குறைந்து 10,632.20 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,652.05 என இருந்தது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. ஏசியன் பெயிண்ட்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n41000 புள்ளிகளை நோக்கி வீருநடை போடுகிறது சென்செக்ஸ்\nபார்ச்சூன் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாகி முதலிடம்\nபிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி : பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்\nஸ்ரீரங்கம் ஆலயத்தில் ச���லைகள் கடத்தலா...பிரபல தொழிலதிபர் மீது புகார் தெரிவித்த ரங்கராஜன் யார்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/336-karti-chidambaram-arrested-all-you-need-to-know-about-the-inx-media-case.html", "date_download": "2019-12-07T20:44:08Z", "digest": "sha1:YENFWQZZ4ON6WS5YXGIIZUJLFP6WZKHE", "length": 17881, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "கார்த்தி சிதம்பரம் கைது! - பின்னணி என்ன? | Karti Chidambaram Arrested: All You Need to Know About The INX Media Case", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஐஎன்எக்ஸ் மீடியா செய்த மோசடி பண பரிவர்த்தனையில் உடந்தையாக செயல்பட்டதானப் புகாரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்திலேயே கைது செய்து சி.பி.ஐ அதிகாரிகள் அழைத்துச் செய்தனர்.\nவழக்கின் பின்னணி: கடந்த 2007ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.307 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற அந்நிய முதலீட்டு வாரியத்திடம் இருந்���ு அனுமதி பெற்று தந்துள்ளார். இதில் மிகப் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா: மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் தான் விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றது. இவர்களுக்கு தான் தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி உதவி செய்ததாக குற்றச்சாட்டு. இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர்.\nசிபிஐ வழக்கு: இந்த விவகாரத்தில் கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. கார்த்தியின் ஆடிட்டர் கைது; இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு கார்த்தியின் ஆடிட்டரும் நெருங்கிய நண்பருமான எஸ்.பாஸ்கர ராமனை கருப்புப் பண முறைகேடு தொடர்பாக டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்த நிலையில் கார்த்தியின் கைது நடந்துள்ளது.\nஆடிட்டர் வாக்குமூலம்: கைதான கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கரனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது நடந்ததாக சிபிஐ வட்டாரம் தெரிவிக்கிறது. கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு என்பது தன்மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல் என்று கடந்த வாரம் தான் சுப்ரீம் கோர்டில் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் கைது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய மூதலீட்டுக்கான அனுமதியை பெற்றுத் தர பல கோடி ரூபாய் பெற்ற வழக்கு மட்டுமல்ல... ராஜஸ்தானில் 108 ஆம்புலன்ஸ் சேவை இயக்கியது, ஏர்செல் - மேக்சிஸ் விற்பனை பண பரிவர்த்னை, கணக்கில் வராத வகையில் பல நாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது என ஏராளமான வழக்குகள் உள்ளன.\n மத்திய நிதியமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த ப.சிதம்பரம் - நளினி சிதம்பரத்தின் மகன் தான் கார்த்தி சிதம்பரம். 1971 நவம்பர் மாதம் பிறந்தார். பூர்வீகம் மிகப் பெரியது. செட்டிநாட்டு வம்சத்தின் ராஜா என்று அழைக்கப்பட்ட சர் அண்ணாமலை செட்டியார், ப. சிதம்பரத்தின் தாய் வழித் தாத்தா. அதாவது, கார்த்தி சிதம்பரத்தின் கொள்ளுத் தாத்தா.\n டென்னிஸ் பிரியர். பல டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் கார்த்தி சிதம்பரம், அகில இந்திய டென்னிஸ் சங்கத்திலும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திலும் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பங்குதாரராக இருந்தார். நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தாலும் 2014ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார் கார்த்தி. அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி, தோல்வியைச் சந்தித்தார்.\nசர்ச்சைகள்: 2015ம் ஆண்டு பிரதமரை புகழ்ந்து பேசியதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் அதிருப்திக்கு ஆளானார். இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்குக்கு பணம் பெறக் கூடாது என்று இவர் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது பொது மக்களால் விமர்சனத்துக்குள்ளானது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவாட்ஸ் ஆஃப்பில் ஆபாச வீடியோ.. சுற்றி வளைத்து கைது செய்யும் சிபிஐ...\nநள்ளிரவு பார்ட்டியில் திரைப்பட பிரமுகர் கலாட்டா\n2 வருஷ காதல்... முதலிரவு வேறொரு பெண்ணுடன்\n கொதிக்கும் எண்ணெயை கணவன் மீது ஊற்றிய பெண்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64861-r-v-janagiraman-body-was-buried.html", "date_download": "2019-12-07T19:40:45Z", "digest": "sha1:ASCQSAXQLUF4BZYKOAELHH4I3J3O4OAX", "length": 10260, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "புதுச்சேரி: ஆர்.வி.ஜானகிராமன் உடல் அரசு மரியதையுடன் அடக்கம் | R.V.JanagiRaman body was buried", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபுதுச்சேரி: ஆர்.வி.ஜானகிராமன் உடல் அரசு மரியதையுடன் அடக்கம்\nபுதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nபுதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான ஆர்.வி.ஜனாகிராமன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இந்நிலையில், அவரின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூரில் ஆர்.வி.ஜானகிராமன் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிறந்து 27 நாட்களே ஆன குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து சாதனை\nவிருமாண்டி இயக்கத்தில் நடிக்கும் மக்கள் செல்வன்.\nஅழகாவும் ஆரோக்யமாவும் இருக்கணும்னா ஆயில் புல்லிங் பண்ணுங்க...\nபுயல் காரணமாக கடலுக்கு செல்லாத நெல்லை மீனவர்கள்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் காலமானார்\nஉ.பி. அவலம்: உயிரோடு இருந்த நாய் மீது சாலை\nநடராஜன் உடல் இன்று அடக்கம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/agriculture/how-integrated-farming-benefits-onion-cultivation", "date_download": "2019-12-07T19:12:27Z", "digest": "sha1:BCC6SG62EXQHO7VHJPZCFAAVBVMA3INA", "length": 7791, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 December 2019 - ஊடுபயிரில் உன்னத வருமானம் கொடுக்கும் சின்ன வெங்காயம்! | How integrated farming benefits onion cultivation?", "raw_content": "\nசெழிப்பான லாபம் தரும் செம்மரச் சாகுபடி\nஇனிப்பான வருமானம் கொடுக்கும் ஃபேஷன் ஃப்ரூட்\nஊடுபயிரில் உன்னத வருமானம் கொடுக்கும் சின்ன வெங்காயம்\n92 வீடுகள், தினமும் 60 கிலோ... காய்கறிக் கழிவு மேலாண்மையில் அசத்தும் குடும்பப் பெண்கள்\n - பட்டணத்துப் பெண்ணின் அனுபவம்\n“உங்கள் கையில்தான் உள்ளாட்சி...” கிராமப்புற மக்களுக்கு வழிகாட்டும் தன்னாட்சி\n“கலப்புப் பயிர் செய்தால் கடன் தொல்லை இருக்காது\nமதிப்புக்கூட்டலில் அசத்தும் வேளாண் கூட்டுறவுச் சங்கம்..\n99 கிலோமீட்டரில் பாரம்பர்ய உணவகம்\nமாதம் 28,000 ரூபாய்... மொட்டை மாடியில் கோழி வளர்ப்பு\n - அறிவியல்பூர்வமாக நிரூபித்த சிக்கிம்\nமக்காச்சோளம் விலை குறைய வாய்ப்பு\n“வேளாண்துறை அமைச்சரின் மாவட்டத்தில் வேளாண் அறிவியல் மையம் இல்லை\nமண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nபூச்சி மேலாண்மை: 19 - பூச்சிக்கொல்லி விஷத்தைப் புரிந்துகொள்ளுங்கள்\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\nஊடுபயிரில் உன்னத வருமானம் கொடுக்கும் சின்ன வெங்காயம்\nஅறுவடை செய்த வெங்காயத்துடன் சுரேஷ்குமார்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=161", "date_download": "2019-12-07T18:46:17Z", "digest": "sha1:6J7WGFSB7XUP5Z32V2XIDPOKLDMP7TOU", "length": 9057, "nlines": 72, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nவேதாரண்யம் வட்டம் ஆறுகாட்டுத்துறையில் புதிய மீன்பிடி துறைமுகம் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.\n150 கோடி ரூபாய் செலவில் வேதாரண்யம் வட்டம் ஆறுகாட்டுத்துறையில் புதிய மீன்பிடி துறைமுகம் மற்றும் விழுப்��ுரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 235 கோடி ரூபாயில் புதிதாக மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் பெண்களுக்கு தலா 10 ஆடுகள் 90 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார்.\nஅம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்:\nகிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும் குழு மனப்பான்மையை உருவாக்கும் இளைஞர்களை விளையாட்டு துறையில் ஊக்குவிக்கவும் 12,524 ஊராட்சிகளில் மற்றும் 528 பேரூராட்சிகளில் 64 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் ” அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.\nவிழுப்புரம் மாவட்டம் அழகன் கோபம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரை குப்பம் கழிவேளியில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் மீன்பிடி துறைமுகங்கள் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்த மீன்பிடி துறைமுகங்களில், 250 இயந்திரப் படகு, 1100 மோட்டார் ஃபைபர் படகுகளும் நிறுத்த முடியும்.\nஇதனால் சென்னை மற்றும் கடலூரில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நெருக்கடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆறுகாட்டுத்துறையில் புதிய மீன்பிடி துறைமுகம்:\nநாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, கொடிய காடு மற்றும் மணியன் தீவு ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் இல்லாத காரணத்தினால் 150 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய மீன்பிடி துறைமுகம் ஆறுகாட்டுத்துறையில் அமைக்கப்படும். நூறு விசைப்படகுகள் மற்றும் 500 பைபர் படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக இது அமையும்.\nபெண்களுக்கு ஆடு வழங்கும் திட்டம்:\nதமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள பெண்களுக்கு 90 சதவீத மானியத்தில் ஒருவருக்கு தலா 10 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் மற்றும் ஒரு வெள்ளாடு அல்லது செம்மறியாட்டுக்கடா வீதம் வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டும் அரசு செயல்படுத்த உள்ளது.\nதென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதால் மழை பெய்யுமா சென்னையில்\nஆணவக் கொலைகள் தடுப்பு நடவடிக்கை. தமிழக அரசுமீது உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி..\nகோயம்புத்தூர் வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி. வாடிக்கையா��ரே கண்டுபிடித்தார்…\nவடபழனி பேருந்து நிலைய பணிமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இரண்டு பேர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்.\nஎச் ஐ வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்மணிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், ரத்ததானம் தொடர்பாக வல்லுநர் குழுவை உருவாக்கவும் அரசுக்கு உத்தரவு.\nதென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதால் மழை பெய்யுமா சென்னையில்\nஆணவக் கொலைகள் தடுப்பு நடவடிக்கை. தமிழக அரசுமீது உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி..\nகோயம்புத்தூர் வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி. வாடிக்கையாளரே கண்டுபிடித்தார்…\nவடபழனி பேருந்து நிலைய பணிமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இரண்டு பேர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்.\nஎச் ஐ வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்மணிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், ரத்ததானம் தொடர்பாக வல்லுநர் குழுவை உருவாக்கவும் அரசுக்கு உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=0", "date_download": "2019-12-07T20:29:58Z", "digest": "sha1:UNOBRXRZ6I2TEBF5IUZWFVC6JEIAIWK5", "length": 13709, "nlines": 257, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மயில்சாமி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மயில்சாமி\nவளரும் அறிவியல் களஞ்சியம் - Valarum Ariviyal Kalanjiyam\nவளரும் அறிவியல் களஞ்சியம் பல அரிய அறிவியல் கட்டுரைகளும், எழுச்சி மிக்க இந்தியாவைக் காண விரும்பி மாணவர் சமுதாயத்திற்காக எழுதிய கட்டுரைகளும், வளரும் அறிவியல் இதழில் வெளிவந்த கட்டுரைகள் பலவற்றை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளோம். மாணவ சமுதாயம் இதை படித்து பயனடையும் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : மயில்சாமி அண்ணாதுரை\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nசெவக்காட்டுச் சித்திரங்கள் - Sevakaatu Chithirangal\nஇன்றைய சூழலில், நகரத்தில் வாழும் மனிதன் பல துறைகளில் வசதி வாய்ப்புகள் பெற்று வளர்ச்சி அடைந்திருக்கிறான் என்ற போதிலும், கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனின் வளர்ச்சி என்றுமே கேள்விக் குறிதான் மாறிவரும் காலமாற்றத்தால், கிராமங்களில் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு விண்ணை நோக்கி சொகுசு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வே. ராமசாமி (V.Ramasamy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎழுத்தாளர் : மயில்சாமி அண்ணாதுரை\nபதிப்பகம் : தந்தி பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர��. சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎண்க, பேலி, கதிரேச செட்டியார், நிலவு, பிம்ப சிறை, nivedita, என். நாராயணராவ், பிற்காலச் சோழர் வரலாறு, CIA அடாவடிக் கோட்டை, பூரணத்துவம், kathali, கடைசி வரை, வங்கி கடன், பிறகும், பா.சு. ரமணன்\nஸ்ரீ அக்னி புராணம் - Sri Agni Puranam\nசித்தர்களின் மந்திர தந்திரக் கலைகள் -\nFM TV விடுகதைகள் 1000 -\nஅதைப்பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல - Adhaipatri Ariyamal Iruppathe Punitham Alla\nவெள்ளை நிழல் படியாத வீடு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968655/amp?ref=entity&keyword=Bannari%20CheckPost%20Elephants", "date_download": "2019-12-07T19:21:27Z", "digest": "sha1:ODQN6PSDYSG67JB3A4JVKUTNYW33WQCF", "length": 10664, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "காட்டு யானை விரட்டியதால் வனத்துறையினர், விவசாயிகள் படுகாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாட்டு யானை விரட்டியதால் வனத்துறையினர், விவசாயிகள் படுகாயம்\nபட்டிவீரன்பட்டி, நவ. 19: யானையை விரட்ட சென்ற வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் உட்பட 7 படுகாயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களங்கொம்பு, கும்பம்மாள்பட்டி, நல்லூர்காடு, கவுச்சிகொம்பு, ஆடலூர், பெரியூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காபி, வாழை, ஆரஞ்சு, சவ்சவ், அவரை, பீன்ஸ், போன்ற பயிர்கள் பயிடப்பட்டு வருகின்றன. இந்த மலைப்பகுதியில் தொடர்ந்து காட்டுயானைகள் முகாமிட்டு பட்டாகாடுகளில் உள்ள பயிர்களையும், ஊருக்குள் உள்ள வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன.\nகடந்த வாரம் பெரும்பாறை அருகே உள்ள நல்லூர்காடு பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள்(68) என்ற மூதாட்டியை காட்டு யானை தாக்கியதில் பலியானார். இதுவரை காட்டுயானை தாக்கி 10க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று வத்தலக்குண்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட தாண்டிக்குடி பகுதியில் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் இணைந்து தாண்டிக்குடி அருகேயுள்ள பெருங்கானல் பகுதியில் யானையை விரட்டுவதற்காக சென்றுள்ளனர். அப்போது காட்டுயானை திருப்பி விரட்டியதில் வனகாவலர் நாகராஜ், வேட்டைத்தடுப்பு காவலர் முத்துச்சாமி மற்றும் விவசாயிகள் ரமேஷ், முத்துப்பாண்டி, தங்கவேல், கணேசன், முத்துராமன் ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 7 பேரும் தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் கன்னிவாடி வனச்சரக பகுதியில் வனத்துறையினர் யானைகளை விரட்டுவதற்காக பட்டாசுகளை வனப்பகுதியில் வெடித்துள்ளனர். இதனால் மிரண்ட யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் திசை மாறி இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.\nவனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து விரட்டுவதை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் போதிய உணவு மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்துதல், சோலார் வேலி அம��த்தல் போன்ற பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதனைவிடுத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் வனப்பகுதியில் கூடுகட்டி வாழும் பறவை போன்ற உயிரினங்கள் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகேங் மேன் உடல்தகுதி தேர்வு மழையால் தள்ளிவைப்பு\nநீட் தேர்வு விண்ணப்பங்களை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் மாணவர்கள் கோரிக்கை\nஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியில் குழித்தட்டு நாற்றங்கால் செயல்விளக்க முகாம்\nகொடைக்கானலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கியது\nஒட்டன்சத்திரம் அருகே சாலை பணி பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி\nநிலக்கோட்டை மகளிர் கல்லூரியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு\nவத்தலக்குண்டு ஜிஹெச்சில் பட்ட மரத்தால் பக்.. பக்.. உடனே அகற்ற கோரிக்கை\nகொடைக்கானலில் 2 மாதத்திற்கு பின் பியர் சோழா அருவி திறப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nவரத்து குறைவால் முருங்கை விலை ரூ.600ஐ தொட்டது\n× RELATED காட்டு யானைகள் அட்டகாசம் மளிகைக்கடையை சூறையாடியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/special-features/bollywood-actor-dino-morea-bought-new-ktm-790-duke-motorcycle/articleshow/71435577.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-12-07T20:53:38Z", "digest": "sha1:OMS74VBJOVK6NBY7UE3RIBJUXFF3NFFZ", "length": 17374, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "KTM 790 Duke Delivery: ரூ. 9 லட்சம் மதிப்புடைய கேடிஎம் பைக்கை சொந்தமாக வாங்கிய ஐஸ்வர்யா ராய் ஹீரோ..! - bollywood actor dino morea bought new ktm 790 duke motorcycle | Samayam Tamil", "raw_content": "\nரூ. 9 லட்சம் மதிப்புடைய கேடிஎம் பைக்கை சொந்தமாக வாங்கிய ஐஸ்வர்யா ராய் ஹீரோ..\nகடந்த ஜூன் மாதம் முன்பதிவு செய்யப்பட்ட கேடிஎம் 790 டியூக் மாடல் மோட்டார் சைக்கிளை பிரபல பாலிவுட் நடிகரான டினோ மோரியாவுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.\nசெயல்திறன் மிக்க கேடிஎம் டியூக் 790 பைக்கை வாங்கிய பிரபல நடிகர்\nஅண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான பைக்குகளில், பலரையும் எதிர்பார்க்க வைத்த மாடல் தான் கேடிஎம் டியூக் 790. ரூ. 30 ஆயிரம் முன்பணத்தில் கடந்த ஜூன் மாதம் இந்த பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது.\nதற்போது இதற்கான டெலிவிரி பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. முன்னதாக, இந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதை கேடிஎம் நிறுவனங்கள�� தள்ளி வைத்துக் கொண்டே சென்றது.\nஇதனால் பைக்கை எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஏமாற்றமானது. விற்பனைக்கு வரவில்லை என்றாலும், தொடர்ந்து இந்தியாவில் இந்த பைக் சோதனை செய்யப்பட்டு வந்தது.\nகேடிஎம் 790 டியூக் மோட்டார் சைக்கிள்\nஒருவழியாக பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 8.64 லட்சம் விலையில் டியூக் 790 பைக் கடந்த 23ம் தேதி விற்பனைக்கு வந்தது. மலைபோல புக்கிங் குவிந்தது. ஆனால் டெலிவிரி எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது.\nஇந்த பைக் விற்பனைக்கு அறிமுகமானது சஸ்பென்சாக வைக்கப்பட்டது. அதேபோல இதற்கான டெலிவிரியும் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளது. டியூக் 790 பைக் தங்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டு வருவதை வாடிக்கையாளர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nஅதன்படி, மும்பை கேடிஎம் டீலர்ஷிப்பில் இருந்து டியூக் 790 பைக் ஒன்று பிரபல பாலிவுட் நடிகர் டினோ மோரியாவுக்கு டெலிவி செய்யப்பட்டுள்ளது. இதற்கான தகவலை நடிகர் டினோ புகைப்படங்களுடன் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\n2000ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இவர் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராயை பெண் பார்க்கும் மிலிட்டரி மாப்பிள்ளை கதாபாத்திரத்தில அவர் நடித்திருந்தார்.\nகேடிஎம் 790 டியூக் பைக்கை டெலிவிரி பெறும் டினோ மோரியா\nபிறகு, பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், பிரபலமான ஹிட் படங்களில் துணை கதபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், வலைத் தொடர்கள், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.\nஇவர் வாங்கியுள்ள புதிய கேடிஎம் டியூக் 790 பைக்கில் 799சிசி எல்.சி8 லிக்விடு கூல்டு பேரலல்-ட்வின் எஞ்சின் உள்ளது. இது 106 பிஎச்பி பவர் மற்றும் 87 என்.எம் டார்க் திறனை வழங்கும். பைக்கின் எஞ்சின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.\nஇந்த பைக்கில் ஸ்போர்ட், ஸ்ட்ரீட், ரெய்ன் மற்றும் டிராக் என நான்கு ரைடிங் மோடுகள் உள்ளன. டியூக் 390 மாடலை பின்பற்றி, டியூக் 790 பைக்கிற்கான வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதொழில்நுட்ப கட்டமைப்பு, அசத்தும் செயல்திறன் அமைப்புகளை பெற்றுள்ள இந்த பைக்கில் உராய்வு கட்டுப்பாட்டு அமைப்பு, கார்னரிங் ஏபிஎஸ், குயிக் கியர் ஷிஃப்டர், பைக் ஸ்திரத்தன்மையை கண்காணிக்கும் கருவி, மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்திய இளைஞர்கள் உள்ளிட்ட பைக் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேடிஎம் டியூக் 790 பைக் சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை, புனே, சூரத், டெல்லி, கொல்கத்தா மற்றும் கௌஹாத்தி ஆகிய 9 நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சுவாரஸ்யங்கள்\nஹைதராபாத் பாலத்திலிருந்து கார் விழுந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி..\nரூ. 12 லட்சம் மதிப்புடைய பைக்கில் முகமூடியுடன் வலம் வரும் பிரபல நடிகர்..\nஇனி ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்று ஐயப்பனை வழிபடலாம்- வந்துவிட்டது புதிய வசதி..\nஇப்படியொரு ராயல் என்ஃபீல்டு பைக்கை எங்காயாவது பார்த்தது உண்டா..\nஹார்லி டேவிட்சன் பைக் வாங்கி தராத தந்தை- இளைஞர் எடுத்த சோக முடிவு..\nமாப்பிளை தோழனுக்கு ''பளார்'' விட்ட மணமகன்..\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nரூ. 44.98 லட்சம் ஆரம்ப விலையில் புதிய (2020) Jaguar XE Facelift கார் அறிமுகம்..\nஇனி ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்று ஐயப்பனை வழிபடலாம்- வந்துவிட்டது புதிய வசதி...\nரூ. 8.30 லட்சம் ஆரம்ப விலையில் Mahindra BS6 XUV300 கார் அறிமுகம்..\nரூ. 52.75 லட்சம் தொடக்க விலையில் 2020 Mercedes-Benz GLC அறிமுகம்..\nதமிழகத்தில் தொடங்கப்படும் புதிய ஸ்கூட்டர் தொழிற்சாலை- 4000 பேருக்கு வேலைவாய்ப்பு..\nஉலகிலேயே மிக அழகான கோயில்கள் - வாயை பிளந்து ரசிப்பீர்கள்\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nசபரிமலை நடை திறப்பு 2019 (முழுத் தகவல்) : நிலவும் பரபர சூழலில் எப்படி பயணிப்பது\nENPT : என்னங்க சொல்றீங்க.. இங்கெல்லாமா எடுத்துருக்காங்க இந்த படத்த\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் ச���ய்யலாம்.\nரூ. 9 லட்சம் மதிப்புடைய கேடிஎம் பைக்கை சொந்தமாக வாங்கிய ஐஸ்வர்யா...\nபுதையல் போல ரத்தன் டாடா காப்பாற்றி வந்த கார் விற்பனைக்கு வந்தது....\nடெஸ்லா மாடல் காரை செகண்டு ஹேண்டில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ...\nஇந்தியாவில் தன்னிடம் மட்டுமே இருக்கும் பைக்கில் சுற்றித்திரிந்த ...\nஆடம்பரமான காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் சிவகார்த்திகேயன் பட வ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/2018/05/28/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/?shared=email&msg=fail", "date_download": "2019-12-07T19:16:43Z", "digest": "sha1:2JMKH4O4FTUKQ6FS5KIQY7FIMGIYSS6R", "length": 33667, "nlines": 159, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "தூத்துக்குடியில் நடந்தது அறவழிப் போராட்டமா? | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nதூத்துக்குடியில் நடந்தது அறவழிப் போராட்டமா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டம் இறுதியில் துப்பாக்கிச்சூட்டுடன் 13 உயிர்களை பலி கொண்டுவிட்டது (மே 22, 23). இதற்கு காவல் துறையின் கவனமின்மையே காரணம் என்பதிலோ, தமிழக அரசின் செயலற்ற தன்மை காரணம் என்பதிலோ யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது; எனக்கும் தான். இதை எனது முந்தைய பதிவில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.\nஆனால், ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக நண்பர் திரு சுந்தரபாண்டியன் போன்ற சிலர் கருத்துத் தெரிவித்தனர். தவிர, இந்த விஷயத்தை பாஜகவுக்கு எதிராக கட்டமைக்க விரும்பும் திரு. ரவிகிருஷ்ணன், திரு. கோகுலகிருஷ்ணன். திரு. ரகுகுமார் போன்றோர் எனது விளக்கம் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாகக் குறை கூறினர்.\nசகோதரர் திரு. இளங்கோ போன்ற இயக்கரீதியாக இயங்கும் நண்பர்கள் மிகவும் கோபத்துடன் எனது பதிவை அணுகினர். ’அவனவன் வீட்டில் இழவு விழுந்தால் தான் தெரியும்” என்பது போன்ற கருத்துகளையும் கண்டேன்.\nதுப்பாக்கிச் சூட்டால் 13 பேர் பலியான நிலையில், நடுநிலையாளர்கள் பலரும் முகநூலில் பொங்கினர். பாஜக ஆதரவாளர்கள் பலரும்கூட, பொதுக்கருத்தை உத்தேசித்து அமைதி காப்பது, அல்லது, தாங்களும் காவல் துறைக்கு எதிராகப் பொங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகையில், கூட்டத்தோடு கோவிந்தா போட்டிருக்கலாம் தான். ஆனால், என்னால், அவ்வாறு ���ருக்க முடியவில்லை.\nஏனெனில், ஸ்டெர்லைட் போராட்டத்தின் திசை கடந்த சில மாதங்களில் மாறி வருவதையும், அதன் கட்டுப்பாடு விஷமிகளிடம் சென்று சேர்வதையும் நான் கவனித்து வந்தேன். (இதுகுறித்து குமுதம் ரிப்போர்டரில் ஏற்கனவே செய்தி வெளியாகி இருந்தது நினைவிருக்கலாம்). எனவேதான், போராட்டம் திசை திரும்பிய கதையை முந்தைய பதிவில் எழுதினேன்.\nஅதிலுள்ள தகவல்கள் தவறானவை என்று நண்பர் சுந்தரபாண்டியன் சொன்னார். அவரவர் தரப்பை நியாயப்படுத்த ஒவ்வொருவரும் முயலும்போது, உண்மைகள் கசக்கவே செய்யும்.\nஇப்போது எனது முந்தைய பதிவுக்கு பின்னூட்டம் இட்டவர்களின் எதிர்வினைகளுக்கு முதலில் விளக்கம் அளிப்பது என் கடமை. தவிர, அப்போது, அடுத்த பதிவில் எனது நிலைப்பாட்டை விளக்கமாக எழுதுவதாக நான் குறிப்பிட்டிருந்தேன். இதோ அந்த விளக்கம்…\nஅ. முதலாவதாக, நான் அதிமுக ஆதரவாளன் அல்ல. ஸ்டெர்லைட் ஆலை தமிழகம் வர காரணமாக (1994) இருந்தவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர். அதேசமயம், பிரச்னை வந்தவுடன் அந்த ஆலைக்கு பூட்டு போட உத்தரவிட்டவரும் (2013) அவரே. இந்தத் தெளிவை திமுகவிடமோ, கருணாநிதியிடமோ நான் காணவில்லை. இதையே நான் குறிப்பிட்டேன்.\nஆ. அதேபோல, திமுகவின் ஆதரவின்றி ஸ்டெர்லைட் தூத்துக்குடிக்கு வந்திருக்க முடியாது என்பதையும் அனைவரும் அறிவர். அதன் இரண்டாவது யூனிட் அமைப்பது தான் இப்போது பிரச்னை ஆகி இருக்கிறது. அதற்கு மத்திய அரசின் அனுமதி, திமுக இடம்பெற்ற முந்தைய ஐ.மு.கூட்டணி அரசால் தான் (2009) வழங்கப்பட்டது. இன்று அதே காங்கிரஸ் கட்சியின் ராகுல் புது வேஷம் கட்டுகிறார். தவிர காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு மதவாத முலாமும் (ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டி) பூசுகிறார்.\nஇ. நான் பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளன் என்பது ஒரு குற்றச்சாட்டு. அதற்காக என்னைச் சீண்டும் வகையில் காந்தி கொலை, கோட்சே, மனுதர்மம் போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். ஆர்.எஸ்.எஸ். குறித்த தவறான பிரசாரங்களுக்கு அந்த அமைப்பே கவலைப்படுவதில்லை. உண்மை மட்டுமே வெல்லும் என்று அந்த அமைப்புக்குத் தெரியும். நானும் உண்மை மட்டுமே நிலைக்கும் என்று நம்புவதால், இத்தகைய சீண்டல்களுக்குக் கவலைப்படுவதில்லை.\nஅதேசமயம், தேவையான விவாதத்திலிருந்தும், கவனிக்க வேண்டிய விஷயங��களிலிருந்தும் நம்மை திசை திருப்பவே இத்தகைய அவதூறுப் பிரசாரங்கள் உதவுகின்றன என்பதை மறக்கக் கூடாது. இத்தகைய திசை திருப்பல்களுக்கு எனது பதில் ‘ஹாஹாஹா’ மட்டுமே.\nஇப்போது விஷயத்துக்கு வருகிறேன். எனது முந்திய பதிவுக்கு வந்து விவாதித்த நண்பர்களுக்கு சில கேள்விகள்:\n1. கடந்த ஆறு நாட்களில் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக வெளிவாமல் இருந்த பல தகவல்கள் வந்துவிட்டன. நான் ஏற்கனவே கூறியபடி, காவல் துறையினரை கலவரக்காரர்கள் தாக்கியது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகிவிட்டன. இப்போதும்கூட, காவலர்களை போராளிகள் காத்ததாக கூறுபவர்கள் இருக்கிறார்கள். ஆமாம், யாரிடமிருந்து காவலர்களை அந்தப் போராளிகள் காத்தார்கள் இப்போதும் மருத்துவமனையில் குற்றுயிராக சிகிச்சை பெறும் 10-க்கு மேற்பட்ட காவலர்களுக்கும் குடும்பம் உள்ளது என்று தெரியுமா இப்போதும் மருத்துவமனையில் குற்றுயிராக சிகிச்சை பெறும் 10-க்கு மேற்பட்ட காவலர்களுக்கும் குடும்பம் உள்ளது என்று தெரியுமா\n2. மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. தோழர் பாலபாரதி அவர்கள் நான் மதிக்கும் களப் போராளிகளுள் ஒருவர். அவரும்கூட, ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களை காவலர்களே தீயிட்டுக் கொண்டதாக முகநூலில் கூறி இருக்கிறார். அதையும் நம்பி பலர் கொந்தளிக்கிறார்கள். சொல்லும் பொய்யில் சிறிதாவது நம்பகத்தன்மை வேண்டாமா இப்போது ஆட்சியர் அலுவலக வன்முறைகள் தொடர்பான வீடியோ பதிவுகள் வெளியாகிவிட்டன. காவல் துறை மீது அபாண்டமாக குற்றம் சுமத்தியவர்கள் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்\nஆட்சியர் அலுவலகத்தில் அடி வாங்காமல் தப்பிய ஊழியர்கள் பலரும்கூட மார்க்சிஸ்ட் சார்பு அரசு ஊழியர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் என்றேனும் திருமதி பாலபாரதி அவர்களுக்குத் தெரியுமா அவர்களது பேட்டிகளும் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.\n3. ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் வைக்கப்பட்ட தீ மற்றும் வன்முறையால் ரூ. 12 கோடி சேதம் ஏற்பட்டிருக்கிறது. ஆதாரம் கீழே:\n// துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் அடுக்குமாடிக் குடியிருப்பு தீ வைக்கப்பட்டதில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தீக்கிரையானது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22-ல் நடந்த முற்றுகை போராட்டத்��ின் போது, கலெக்டர் அலுவலகம் அருகே கட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்திலும் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த ஜெனரேட்டர், 24 கார்கள், பைக்குகளை தீயிட்டு கொளுத்தினர். இதில் கட்டட சேதத்தையும் சேர்த்து 12 கோடி ரூபாய் சேதமடைந்திருப்பதாக குடியிருப்பு காவலாளி வேல்முருகன் புகார் அளித்துள்ளார் (தினமலர் செய்தி- 26.05.18)//\nஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்பவர்களும் தமிழர்கள் தானே இந்த வன்முறையின்போது ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கியதில் ஊழியர் வீட்டில் சிறுவன் ஒருவன் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்துள்ளான். அதை அரசும் மூடி மறைப்பது ஏன்\n4. கலவரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டோரில் 8 பேர் தீவிர கம்யூனிஸ்ட் குழுக்களைச் சார்ந்தவர்கள் என்று அவர்களே தெரிவிக்கின்றனர். அவர்களை காவல் துறை திட்டமிட்டு சுட்டுக் கொன்றுவிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர். நான் இதனை ஆதரிக்கவில்லை. தவறு செய்யும் குற்றவாளியே ஆயினும் சட்டத்தின் முன் நிறுத்தித்தான் தண்டிக்க வேண்டும். காவல் துறை சட்டமீறல் செய்திருந்தால் நிச்சயமாகத் தவறு தான். (அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது). ஆனால், அதற்கான வாய்ப்பை போராளிகளே உருவாக்கி அளித்திருந்தார்கள் என்பதுதான் எனது புகார்.\nஆட்சியர் அலுவலகத்துக்குள்ளும் ஸ்டெர்லைட் குடியிருப்புக்குள்ளும் வன்முறைக் கும்பல் புகுந்தது ஏன் அதுதானே துப்பாக்கிச் சூட்டுக்கு இட்டுச் சென்றது\nநூறு நாட்கள் அறவழியில் போராடிய மக்கள் கடைசி நாளில் எவ்வாறு வெறி கொண்டார்கள் அதற்கு முதல் நாள் போராட்டக் குழுத் தலைவி திருமதி பாத்திமாவை போராட்டக் குழுவினர் நீக்கியது ஏன் அதற்கு முதல் நாள் போராட்டக் குழுத் தலைவி திருமதி பாத்திமாவை போராட்டக் குழுவினர் நீக்கியது ஏன் அவர் தடுத்தும் கேளாமல் போராட்டக் குழுவினர் வந்தது ஏன்\n5. தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களில் பலமுறை போராட்டக் காரர்களுடன் பேச்சு நடத்தி இருக்கிறது. (19 முறை என்கிறார் முதல்வர்). ஆனால், அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறுவது ஏன்\n6. ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தேவையான மாசுக் கட்டுபாட்டு வாரிய அனுமதியை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்தது. தவிர, நீதிமன்றத்திலும் ஆலைக்கு எதிராகவே மாநில அரசு வாதாடி வந்தது. இந்தத் தகவல்கள் முந்தைய பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும், அதை ஏற்க ஒரு குழுவினர் மறுத்தது ஏன் அவர்களின் பின்னால் தூத்துக்குடி வட்டார மக்கள் சென்றது சரியா\n7. ஜனநாயக நாட்டில் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. நாளை, ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றும் ஆயிரக் கணக்கான ஊழியர்களின் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட வீதிக்கு வந்தால் இந்த டுமில் போராளிகள் சும்மா இருப்பார்களா இப்போதே, தங்கள் போராட்டத்தை விமர்சிப்பவர்களை மிகக் கேவலமாக விமர்சிக்கும் பண்பாடான டுமில் போராளிகளும் அவர்களின் நண்பர்களும் அப்போது நாகரிகம் காப்பார்களா\n8. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் அறவழிப் போராட்டம் என்றும், அதை ஆயுத பலத்தால் (அரசு பயங்கரவாதமாம்- ராகுலே கூறிவிட்டார்) அரசு தற்காலிகமாக முறியடித்துவிட்டதாகவும் பலர் கூறுகின்றனர். அறவழிப் போராட்டம் என்றாலே வன்முறை அற்றதுதான். அப்படித்தான் இந்தப் போராளிகள் போராடினார்களா அதை ஆதரிப்பவர்கள் மனசாட்சியுடன் சொல்லட்டும்.\nவிடுதலைப் போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தை 1920-இல் அறிவித்த மகாத்மா காந்தி, 1922, பிப்ரவரியில் உ.பி.யின் சௌரி சௌராவில் காவல் நிலையத்தையே போராட்டக் காரர்கள் தீயிட்டுக் கொளுத்தியவுடன், தனது போராட்டத்தையே கைவிடுவதாக அறிவித்தார். 22 காவலர்கள் உயிரிழக்கக் காரணமான அந்த வன்முறையை நிறுத்த உண்ணாவிரதமும் இருந்தார். அதனால்தான் பிரிட்டிஷ் அரசு அவரிடம் மண்டியிட்டது. அறவழிப் போராட்டம் என்பது அதுதான்.\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் காரர்கள் தூத்துக்குடியில் செய்தது என்ன என்பதை நாடு அறியும். நாம் எதை விதைக்கிறோமோ அது தானே அறுவடையாகும்\n9. மாநிலத்தில் ஆளும் அதிமுகவையும் மத்தியில் ஆளும் பாஜகவையும் சிறுமைப்படுத்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்த விழைகின்றன. அவர்கள், போராட்டக் களத்தில் இருந்து எவ்வாறு தாங்கள் லாவகமாக ஒதுக்கப்பட்டோம் என்பதை சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களுடன் நேரடித் தொடர்புள்ள திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எவருமே போராட்டத்தை வழிநடத்த அனுமதிக்கப் படாதது ஏன் குறிப்பாக ஸ்ட��ர்லைட்டுக்கு எதிராக சட்டரீதியாகப் போராடி வரும் வைகோவின் கட்சியினரே பின்னுக்குத் தள்ளப்பட்டது எப்படி குறிப்பாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சட்டரீதியாகப் போராடி வரும் வைகோவின் கட்சியினரே பின்னுக்குத் தள்ளப்பட்டது எப்படி இதுவே மாவோயிஸ்ட் நடைமுறை என்பதை அரசியல் கட்சிகள் இன்னமும் உணரவில்லையா, இல்லை நடிக்கின்றனவா\n10. எந்த ஒரு அசம்பாவிதத்தின்போதும் மனித மனங்கள் துடிப்பது இயற்கை. அதுவே மனித இயல்பு. இந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டால் நேரிட்ட இழப்புகள், பலிகள்- எனக்கும் வருத்தத்தையே அளிக்கின்றன. அதனால் உணர்ச்சி மேலிட அரசையும் காவல் துறையையும் வசை பாடுவதில் மட்டுமே நான் வேறுபடுகிறேன். எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றுவது யாருக்கும் நல்லதல்ல என்பதே என் நிலைப்பாடு.\nஅரசுகள் தவறு செய்தால் ஜனநாயகரீதியாக தண்டிக்க வாய்ப்பு இருக்கிறது. அரசையே மக்கள் மாற்றி அமைக்கலாம். அரசு ஊழியர்கள் தவறு செய்தால் நீதித் துறை தலையிட்டு தண்டிக்கவும் வாய்ப்பிருக்கிறது. மக்களே தவறு செய்தால் அதுவும் கூட்டமாகத் திரண்டதாலேயே அவர்கள் செய்யும் வன்முறையை நியாயப்படுத்த முடியுமா\nஒப்பீட்டுக்கு அண்மைய நிகழ்வு ஒன்று…\nகுஜராத் மாநிலம், கோத்ராவில் கரசேவகர்கள் சென்ற ரயில் எரிக்கப்பட்டப்போது (2002) அம்மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழ்ந்த மாபெரும் வன்முறைக்கு நாடெங்கும் எதிர்ப்புக் கிளம்பியது. அந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பலர் இப்போது தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அந்த வன்முறையைக் கண்டித்தவர்கள் தான் இப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்துகின்றனர் என்பது நகைமுரண்.\nவன்முறைக்கு இரு வேறு விளக்கங்களோ, இருவேறு அளவுகோல்களோ சட்டத்தின் முன்னோ, மனசாட்சியின் முன்னோ கிடையவே கிடையாது.\nகடைசியாக ஒரு குறள் (550):\nகொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல், பைங்கூழ்\nTags: சமூகம், தமிழகம், முகநூல்\n← ஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை…\nOne Response to “தூத்துக்குடியில் நடந்தது அறவழிப் போராட்டமா\nதூத்துக்குடியில் நடந்தது அறவழிப் போராட்டமா\nபுதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு: கொடுமணல்\nமகத்தான மாமனிதரின் நூற்றாண்டு துவக்கம்\nஇதற்குத்தான் நீட் தேர்வை எதிர்த்தார்களா\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nவேகநரி on இலங்கை படுகொலைக்கு தமிழகம்…\nvamumurali on வெற்றி நிச்சயம்\nyarlpavanan on வெற்றி நிச்சயம்\nvamumurali on கிராமக் கோயில் பூசாரி\nMan Payanura Vendum on கிராமக் கோயில் பூசாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/11/12113459/1270857/Pournami-Viratham.vpf", "date_download": "2019-12-07T19:20:50Z", "digest": "sha1:ECVMQZQRLAGFUYCHVSICO6TRQJ7N32LQ", "length": 16307, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐப்பசி பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள் || Pournami Viratham", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஐப்பசி பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்\nபவுர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.\nபவுர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.\nபவுர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, பவுர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பவுர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.\nபவுர்ணமி என்பது விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகோவில் கோபுரம் மூலமாகவும் விஸ்வரூப தரிசனத்தை பெறலாம் என்ற காரணத்தை வைத்து ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்ற வழக்கும் இருக்கிறது. மேலும், மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெய்வ விக்கிரகங்களுக்கு பிரபஞ்ச சக்திகளை கிரகித்து, அந்த ஆற்றலை தன்னை தரிசிப்பவர்களுக்கு பல மடங்குகளாக திருப்பித்தரும் தன்மை உண்டு என்றும் ஆன்றோர்கள் மறைபொருளாக தெரிவித்துள்ளார்கள்.\nஅர்த்த பூர்ணிமம் என்பது பவுர்ணமி திதி, பகலிலும் இரவிலும் சரியாக அமைந்திருப்பதாகும். பூர்வ பூர்ணிமம் என்பது பவுர்ணமி திதி இரவில் தொடங்கி இரவு முழுவதும் நிறைந்து பகலில் முடிவதாகும். உத்தர பூர்ணிமம் என்பது பகலில் தொடங்கி இரவில் முடிவதாகும். பாச பூர்ணிமம் என்பது பெரும்பாலான நேரம் பகல் பொழுதில் அமைந்து, இரவில் சிறிது நேரம் இருப்பதாகும்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nமேல்மலையனூர் அங்காளம்மன் விரத வழிபாடு பயன்கள்\nமகாலட்சுமியின் அருளை பெற உதவும் விரதங்கள்\nசுமங்கலி பெண்கள் விரதம் இருந்து செய்ய வேண்டிய விளக்கு பூஜை\nஐயப்பனுக்கு விரதமிருப்பவர் தெரிந்து கொள்ள வேண்டியவை\nசஷ்டி விரதம்- விரதகாரர் பெறும் பேறு\nமகாலட்சுமியின் அருளை பெற உதவும் விரதங்கள்\nஐயப்பனுக்கு விரதமிருப்பவர் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅழகும், செல்வமும் அருளும் ரம்பா திருதியை விரதம்\nபக்தர்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் சாய்பாபாவின் விரத கதை\nகருட விரத வழிபாடும்.. திதிகளும்..\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புக��ப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2016/04/blog-post.html", "date_download": "2019-12-07T19:46:24Z", "digest": "sha1:YYDIC6FJIDNSL5AGGFY4KPLIQNSJSXRG", "length": 11872, "nlines": 108, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "ஜன கண மன, வந்தேமாதரம் பற்றி ஆர்.எஸ்.எஸ்", "raw_content": "\nHomeRSSஜன கண மன, வந்தேமாதரம் பற்றி ஆர்.எஸ்.எஸ்\nஜன கண மன, வந்தேமாதரம் பற்றி ஆர்.எஸ்.எஸ்\nஜன கண மன, வந்தேமாதரம் பற்றி ஆர்.எஸ்.எஸ்\n“ஆர்.எஸ்.எஸ் தேசியக் கொடியான மூவண்ணக் கொடியையும் காவிக் கொடியையும் சமமான மரியாதை கொடுத்துப் போற்றுகிறது” என்று ஆர்.எஸ்.எஸ் சர்கார்யவாஹ் (அகில பாரத பொதுச் செயலர்) சுரேஷ் பையாஜி ஜோஷி ஏப்ரல் 2 அன்று மும்பையில் தீன்தயாள் ஆராய்ச்சிக் கழகத்தின் நிகழ்ச்சியில் ’ராஜ்ய தர்ம்மும் ராஷ்ட்ர தர்மமும்’ என்ற தலைப்பில் பேசுகையில் அறிவித்தார்.\nதேசம் (நாடு), ராஜ்யம் (அரசு; ஆங்கிலத்தில் ’ஸ்டேட்’), ராஷ்ட்ரம் ஆகிய இம்மூன்றும் வெவ்வேறு பொருள்படுபவை. ஆனால் ஆங்கிலேயர்கள் இவற்றைக் குழப்பிவிட்டார்கள்.\nதேசம் (நாடு) என்பது நிலப்பரப்பைக் குறிப்பது. எனவே தேசத்தின் எல்லை விரிவதும் சுருங்குவதுமாக இருக்கிறது.\nராஜ்யம் (அரசு) தேவையான வசதி செய்து கொடுத்து பாதுகாக்கும் அரசியல் அமைப்பு; அது காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும்.\nராஷ்ட்ரம் என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் சுயமாக வளர்ச்சிபெற்றுள்ள கலாச்சார வாழ்க்கை. ஒருபோதும் இது மாறுவதே இல்லை.\nகுடியுரிமையை சட்டத்தின் வாயிலாக அடைந்துவிடலாம். ஆனால் தேசத்தை தாயாகவும் தன்னை புதல்வனாகவும் உணர்பவனே ’ராஷ்ட்ரிய’ (ராஷ்ட்ரத்திற்கு உரியவன்) ஆகிறான். ஒரு ராஷ்ட்ரத்தில் பல ராஜ்யங்கள் இருக்கலாம்; ஒரு ராஜ்யத்தில் பல ராஷ்ட்ரங்கள் இருக்க முடியும்.\n’பாரதம் உருவாகி வரும் ஒரு தேசம்’ என்ற மாயையும் ஆங்கிலேயர்களால் பரப்பப் பட்டதுதான். பாரதம் தொன்மையான ராஷ்ட்ரம்.\nஅரசியல் சாஸனத்தில் 1947ல் தேசியக் கொடி என ஏற்கப்பட்டுள்ள மூவண்ணக் கொடிக்கு மரியாதை செலுத்துவது ஒவ்வொரு பிரஜைக்கும் கடமை.\nஇந்த ராஷ்ட்ரத்தின் அடையாளமாக காவிக் கொடி தொன்ற��தொட்டு போற்றுதலுக்கு உரிய இடம் வகித்து வருகிறது.\nதேசியக் கொடியான மூவண்ணக் கொடியையும் காவிக் கொடியையும் ஒன்றுபோல சமமான மரியாதை கொடுத்துப் போற்றுகிறது ஆர்.எஸ்.எஸ்.\n’ஜன கண மன’வில்’ வில் தேசத்தின் வர்ணனை வருகிறது. ’வந்தேமாதர’த்தில் ராஷ்ட்ரத்தின் வர்ணனை வருகிறது. அனைவரும் இரண்டையும் மதிக்க வேண்டும்.\nபாரத பூமியை அன்னையாக உணர்பவர்கள் ’பாரத் மாதா கீ ஜெய்’ என்று சொல்கிறார்கள். இதை போக பூமியாகக் கருதுபவர்கள் ’பாரத் மாதா கீ ஜெய்’ என்று சொல்ல மறுக்கிறார்கள்.\nஇதுதான் சுரேஷ் ஜோஷி பேசியது.”\nஆனால் ’தினத்தந்தி’ நாளிதழ் ஏப்ரல் 2 அன்று பின் வருமாறு செய்தி வெளியிட்டது:\n“வந்தே மாதரம் தான் இந்தியாவின் உண்மையான தேசிய கீதம், ஜன கன மன இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். செயலாளர் பய்யாஜி ஜோஷி கூறியுள்ளார். “வந்தே மாதரம் தான் இந்தியாவின் உண்மையான தேசிய கீதம் ஆனால் இன்று ஜன கன மன பாடல் தேசியகீதமாக ஆக்கப்பட்டுள்ளது. ஜன கன மன பாடல் மதிக்கபட வேண்டியது. ஆனால் தேசிய கீதம் என நமது அரசியலமைப்பு உண்மையில் குறிப்பிடுவது வந்தே மாதரத்தை மட்டுமே. அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடியே நமது நாட்டை உருவாக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஜன கன மன ஒரு மாநிலத்தை கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. ஆனால் வந்தே மாதரம் நாட்டின் ஒற்றுமை தன்மையை மையப்படுத்துகிறது. இது தான் இந்த இரு பாடல்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை என்று ஆர்.எஸ்.எஸ். செயலாளர் பய்யாஜி ஜோஷி கூறினார்.”\nஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத செய்தித் தொடர்பாளர் டாக்டர் மன்மோகன் வைத்யா ஏப்ரல் 2 அன்று ட்விட்டரில்,\n“ஆர்.எஸ்.எஸ்ஸின் பொதுச் செயலர் பையாஜி ஜோஷி தேசியக் கொடியையோ, தேசிய கீதத்தையோ மாற்ற வேண்டும் என்று பேசவில்லை”\nஒருவர் கூறும் கருத்தை அப்படியே தருவதுதான் பத்திரிகையாளர்களின் கடமை. ஆனால் சமீப காலமாப தங்களது சொந்த கருத்தை மனதில் வைத்து தவறாக தகவல் தருவது பத்திரிகைகளில் அதிகருத்துள்ளது் இது பத்திரிகை படிக்கும் ஆர்வலர்களிடைய வெறுப்பபு ஏற்படுத்தும்.\nஇன்றைய சூழ்நிலையில் தின செய்திதாள்கள் பரபரப்பு செய்திகளை மட்டும் வெளியிடுவதில் கவணம் செலுத்துகிறது.அதனால் நாட்டில் எற்படும் குழப்பங்கள் பற்றி கவலைபடுவதில்லை. எனவே முடிந்த வரை நேரடி செய்திகளை மட்டும் அறிய முற்படுவது நல்லது.\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-may18/35274-2018-06-12-04-14-29", "date_download": "2019-12-07T19:43:05Z", "digest": "sha1:5LJJDFI44ZAL3I2CQ3JXV7M4N5YUCMAA", "length": 32747, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "உடன்போக்கும் உச்சநீதிமன்றமும்", "raw_content": "\nகாட்டாறு - மே 2018\nஅது என்ன நல்ல காதலும், கள்ளக் காதலும்..\n497 ரத்து பெண்ணின் விருப்பங்கள்... பெண்ணின் விருப்பங்கள்தானா\nதிருமண முறையே விபச்சாரமாக இருக்கும்போது அதற்குள் ஏது விபச்சாரம்\nகாட்டாறு நடத்தும் பண்பாட்டுப் போராட்டம்\nபாலியல் வன்கொடுமைகள் குறித்து மாற வேண்டிய உரையாடல்கள்\nவீடுகளில் கிடைக்கும் சுகபோகங்களைத் துறக்க வேண்டும்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: காட்டாறு - மே 2018\nவெளியிடப்பட்டது: 12 ஜூன் 2018\nநம்ம இந்தியச் சமூக மைண்ட்செட் எப்படின்னா பப்ளிக்ல பிஸ் அடிக் கலாம், பொண்டாட்டி கூட சண்டை போடலாம், கெட்ட வார்த்தையில் திட்டலாம், மூஞ்சி முகரை எல்லாம் கிழிக்கலாம், யாரும் வந்து ஏன்னு கூடக் கேட்க மாட்டாங்க. அது அவங்க குடும்பச் சண்டைன்னு கண்டுக்காம போவாங்க. ஆனால் அதே சமயம் பப்ளிக்ல கிஸ் அடிக்கக்கூட வேண்டாம், நெருக்க மாக இணைந்து போனாலே, ஏதோ வேற்றுக்கிரக வாசியப் பார்க்கிற மாதிரியே பார்ப்பாங்க. பப்ளிக்ல எப்படி வெட்கமேயில்லாம நடந்துக்குதுக பாருன்னு வியாக்கியானம் வேறு பேசுவாங்க. இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் தான, நீ என்னம்மா சொல்ல வரேன்னு கேட்கிறீங்களா\nஇதே மாதிரி மெண்டாலிட்டி தான் இந்தியத் திருமண முறையில் இருக்குன்னு சொல்ல வரேன். முன்ன, பின்ன அறிமுகமில்லாத இரண்டு நபர்களை நாள், நட்சத்திரம், கோள், ஜாதகம் மற்றும் ஜாதிப் பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணி வைக்கிறதும், உறவினர்கள் எனில் உறவு முறை விடுபடக் கூடாது, சொத்து கைய விட்டுப்போகக் கூடாது, சாகப்போகிற ஒரு கிழவனோ, கிழவியோ பேரன், பேத்தி கல்யாணத்தைப் பார்க்க ஆசைப் படுதுன்னு ஒன்றுக்குமே உதவாத காரணங்களைச் சொல்லி திருமணப் பந்தத்தில் இருவரை நுழைப்பது என்பது காலம் காலமாக நடக்கிறது.\nகூடவே குடும்பப் பந்தத்தில் நுழையறதுங்கிறது சின்னக்காரியம் இல்லை. விளையாட்டை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு பொறுப்பா குடும்பம் நடத்துற வழிய பாருங்கன்னு அறிவுரை களை அள்ளிவிடுவாங்க. சரி இதோட நிறுத்துவாங்க ளான்னு பார்த்தால் அது தான் இல்லை. பெற்றவர் களும் மற்றவர்களும் எது தங்களுடைய எல்லை என்பதையே மறந்து, இருவர் உணர்வும் ஒத்துப் போய் இணைய வேண்டிய தாம்பத்யத்திற்கு ஒட்டு மொத்தக் குடும்பமும் ஒன்று கூடி நல்ல நேரம், நாள் பார்த்து அனுப்பி வைப்பாங்க. அடுத்தவர் அந்தரங்க விஷயத்தில் (பெற்ற மகள் அல்லது மகனாக இருப்பினும்) தலையிடக்கூடாது என்கிற புரிதலே இல்லாமல், அரைவேக்காட்டுத்தனமாக காலையில் எல்லாம் நல்லபடியா முடிந்ததான்னு வெட்கமே யில்லாம கேள்வி கேட்பாங்க.\nஜாதிமுறையை விடக் கேவலமானது திருமணமுறை\nஇப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் ஒரு ஆணோ, பெண்ணோ திருமண பந்தத்தில் இணை யாமல் சேர்ந்து வாழ முற்பட்டால் ( எந்த ஜாதியோ, எந்தக் குலமோ இரண்டும் சேர்ந்து கல்யாணம் பண்ணாம கூத்தடிக்கிதுன்னு உள்ள மைண்ட் வாய்ஸ் ஓடும்கிறது வேற விசயம்). இருவரும் உடல் தேவைகளுக்காக மட்டுமே சேர்ந்து வாழ்கிறார்கள். இதெல்லாம் ரொம்ப காலத்துக்கு நீடிக்காது என்று வார்த்தைகளால் வசைபாடுவார்கள்.\nசம்பந்தப்பட்ட ஆணிடம் “மச்சான் உன் காட்ல மழைடா, எந்தக் கமிட்மெண்டும் இல்லாம வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கிற”\nஎன்று கூறும் சமூகம், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் “திருமண அமைப்பு தான் பெண் களுக்குப் பாதுகாப்பு தரும். தேவை தீர்ந்தவுடன் உன்னை விட்டுட்டுப் போய்ட்டாருன்னா என்ன பண்றது, ‘இழப்பு’ உனக்குத் தான்” என்றும் பாடம் எடுக்கும்.\nமொத்தத்தில் ஒன்னு தெளிவாகத் தெரியுது. திருமண அமைப்புக்குள் வராமல் ‘சேர்ந்து வாழ்பவர்களை’ குடும்ப அமைப்புக்குக் குந்தகம் விளைவிக்க வந்தவர்கள் என்கிற ரீதியில் முரட்டுத் தனமாக எதிர்க்கின்றனர்.\nஎன்னமோ திருமண அமைப்புக்குள் இருக்கும் ஒருவரும் பிரிந்து செல்லாதது போலவும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் மட்டும் தான் விட்டு விட்டுப் போய் விடுவார்கள் என்பது போலவும் கூறுவார்கள். நடைமுறையில் பார்த்தால் ‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழும் பெண்களின் நடைமுறை வாழ்க்கை மாற்றமின்றி அப்படியே தொடர்கிறதுன்னு சொல்வேன்.\nவிருப்பம் இல்லாத இருவர் திருமணம் செய்து கொண்டோம் என்ற கட்டாயத்தின் பேரில் இணைந்து இருப்பதைவிட உணர்வுப்பூர்வமாக, இருவர் சேர்ந்து வாழ முடிவெடுப்பதையோ, பிடிக்கவில்லை என்று விலகிச் செல்வதையோ எந்த விதத்தில் தவறாகக் கூற முடியும்\nதிருமண முறை எனும் அடிமை முறையை விட ‘லிவிங் டுகெதர்’ முறை எவ்வளவோ மேலானது என்று கூறுவேன். ஜாதி முறையைவிடக் கேடானது இந்தக் கணவன் மனைவி முறை என்று தந்தை பெரியார் கூறியது தான் என் நினைவுக்கு வருகிறது.\nசமீபத்தில் கேரளஉயர்நீதிமன்றம் வயது வந்த இருவர் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்வதற்கு உரிமை இருக்கிறது என்று தீர்ப்புக் கூறிய விசயத்தைச் சற்றே பார்க்கலாம். கேரளாவைச் சேர்ந்த 20 வயதான தன் மகள் துசாரா என்பவரை 21 வயது பூர்த்தியாகாத நந்தகுமார் என்பவர் கடத்திச் சென்று விட்டார் என்றும், அவர்கள் திருமணம் செய்தது இந்துத் திருமணச் சட்டப்படி செல்லாது என்றும் பெண்ணின் தந்தை வழக்கு தொடுத் திருந்தார்.\nமுன்னதாக இவ்வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ‘இந்துத் திருமணச் சட்டப்படி’ ஆணின் திருமண வயதான 21 பூர்த்தியாகாததால் துசாராவை தந்தையுடன் செல்ல அறிவுறுத்தி யிருந்தது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பானது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.\nதுசாரா, தான் விரும்பியவருடன் இணைந்து வாழலாம் என்றும், வயது வந்த இருவர் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு உரிமை இருக்கிறது என்றும், தற்போது இம்முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’ மூலம் பாதுகாப்புக் கோரலாம் என்று கூறிய தீர்ப்பானது ‘திருமண அமைப்பு முறையை’ உயர்த்திப் பிடிப்பவர்களுக்கு அதிர்ச்சியையும், ‘லிவிங் டுகெதர்’ இணையர்களுக்கு மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்திருக்கிறது.\nதிருமண அமைப்பு முறைக்கு வேட்டு வைக்கிற மாதிரி இப்படிச் சொல்லி விட்டா���்களே, எல்லோரும் இப்படித் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழக் கிளம்பிட்டா, திருமணம்ங்கிற பேரில் நமக்குக் கிடைக்கும் நிரந்தர ‘அடிமை போச்சே’ என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். ஆணாதிக்கவாதிகளும், ஜாதி-மத ஆதிக்கவாதி களும். எதற்கெடுத்தாலும் பழந்தமிழர் பெருமை பேசுகிறவர்கள் இந்தத் தீர்ப்புக்கு அதிர்ச்சி அடைவது தான் வேடிக்கையாக இருக்கிறது. ஆதித் தமிழர் பண்பாடே ‘உடன்போக்கும், களவுமனமும்’ தானே.\n“திருமணமுறை, கல்யாணமுறை, கணவன்-மனைவி யாக வாழும் முறை தமிழனுக்கு இருந்தது கிடையாது. ஆணும், பென்ணும் சம உரிமையோடு, நண்பர்களாக, காதலன் - காதலியாக வாழும் முறை தான் இருந்தது. இடையில் பார்ப்பான் வந்து புகுந்த பின் தான் தமிழன் அறிவு இழக்கவும், இது போன்ற முறைகள் பார்ப்பானால் புகுத்தப்பட்டது. நம் வாழ்க்கையில் பார்ப்பானுக்கு நிரந்தர அடிமையாக்க சூத்திரத்தன்மை புகுத்தப்பட்டதுபோல, பெண்கள் ஆண்களுக்கு நிபந்தனையற்ற அடிமைகளாக்கப் புகுத்தப்பட்டதே திருமண முறையாகும்” -10.11.1968 – நடராசன் யசோதா திருமண உரை,விடுதலை 15.11.1968\nதிருமண வயதில் இருக்கும் ஒரு ஆணும், பெண்ணும் திருமண அமைப்புக்குள் வராமல் சேர்ந்து வாழ்வதை முறையான ஒரு உறவாகவே கருதாத இதே சமூகம் தான், குடும்ப அமைப்பில் இருந்து கொண்டு நேர்மையற்ற முறையில் இன்னொரு உறவு வைத்துக் கொள்ளும் கணவன் அல்லது மனைவி விசயத்தில் குடும்பம் கெட்டுப் போய்விடும், இது அவங்க குடும்ப விவகாரம் நாம் தலையிடக்கூடாது என்று கூறிக் கண்டும் காணாமல் கடந்து போகின்றனர்.\nஎந்த உறவும் நீடிப்பதற்கு அடிப்படைத் தேவையான நேர்மையைத் தொலைத்து விட்டு ‘குடும்பம் என்கிற போலிப் பிம்பத்தை’க் காப்பாற்றத் துடிக்கிற சமூகத்தைப் பார்த்தால், என்ன தோன்று கிறது என்றால் குடும்பம்ங்கிற பிராண்டுக்குள் இருந்து கொண்டு நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்க என்று சொல்வது போல் உள்ளது. இதைத்தான் அன்றே தோழர் பெரியார் கேட்டார்.\n“இல்வாழ்வு, குடும்பம் என்று இப்படியே 1,000 வருஷத்திற்கு இருந்து பலன் என்ன உன்னால் ஆனது என்ன உன்னுடைய அறிவிற்கு என்ன பயன் மனித ஜீவனுடைய நிலை இதுதானா மனித ஜீவனுடைய நிலை இதுதானா குறைந்த அளவு ஒழுக்கத்தோடு, நாணயத்தோடு வாழ வேண்டு மென்றில்லையே குறைந்த அளவு ஒழுக்கத்தோடு, நாணயத்த���ாடு வாழ வேண்டு மென்றில்லையே\nஅடுத்து இவர்கள் கூறுகிற குற்றச்சாட்டு என்னவென்றால், அவரவர் தன் இயல்பில் வாழ்கிற இந்த ‘லிவிங் டுகெதர்’ முறையால் பொறுமையோ, சகிப்புத்தன்மையோ அறவே இருக்காது. நீ உன் வேலைய மட்டும் பாரு, என்னோட வழியில் குறுக்க நிக்காதே என்கிற மனப்பான்மை தான் இருக்குமே தவிர, திருமண அமைப்பு முறையில் சரி விடு, கோவத்துல ஏதோ பேசிட்டாங்க, கொஞ்ச நேரம் கழிச்சு அவர்களே நார்மல் ஆகிவிடுவார்கள் என்கிற பக்குவமோ இருக்காது என்று வலியுறுத்துகிறார்கள்.\nஆனால் உண்மை என்னவென்றால் திருமண அமைப்பு முறையில் இருக்கும் பெரும்பாலான இணையர்களின் மனதுக்குள் “என்ன பண்ணித் தொலையறது குடும்பம் கெட்டுப் போயிரும்னு பார்க்கிறேன், குழந்தை இருக்கேனு பல்லைக் கடிச்சிட்டுப் பொறுத்துப் போறேன்” என்கிற வேண்டா வெறுப்பான மன நிலையால் தான் நீடிக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.\nஇப்படி உண்மை அன்போ, காதலோ இல்லாமல் சமூகத்தின் நிர்ப்பந்தத்தின் பொருட்டு இணைந்து இருப்பதைவிட - உண்மை, அன்பு, காதல், சுதந்திரஉணர்வோடு இருக்கிறவரை இருப்போம். எந்த நிர்ப்பந்தத்திற்காகவும் தொடர்ந்து இணைந்து வாழவேண்டாம். மனம் ஒத்து வரவில்லை என்றால், பிரிந்து விடுவோம் என்பது தான் நேர்மையான செயலாக இருக்க முடியும்.\n“இல்வாழ்க்கை குடும்பம் என்பதெல்லாம் மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் இருந்திருக் கலாம். இன்றைக்கு ஏன் இந்தத் தொல்லை இதை அறிவுள்ள மனிதன் சிந்திக்க வேண்டாமா இதை அறிவுள்ள மனிதன் சிந்திக்க வேண்டாமா”- 23.04.1969 – தஞ்சைத் திருமண விழா உரை.\n“மனிதன் கல்யாணம், திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்பனவற்றில் எதையும் செய்து கொள்ளாமல் இருந்தால் அதுவே போதும். அதுதான் மனிதனுக்கு விடுதலை என்பது. அதனால் குடும்பமே ஏற்படாது, தேவையுமிருக்காது. மனிதனுக்கு (ஆணுக்கோ, பெண்ணுக்கோ) திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தொல்லையோ, கவலையோகூட இருக்காது, இருக்க இடமும் ஏற்படாது. சுயநலமற்ற பொதுத்தொண்டுக்கு ஏராளமான மக்கள் ஏற்படு வார்கள். மக்களுக்கும் நிபந்தனையற்ற பகுத்தறிவு வளர்ச்சி ஏற்பட முடியும். நாட்டில் மக்களிடம் சமுதாயத்தில், ஒழுக்கமும், நாணயமும், நேர்மையும் பரவும். சாகும் போதும் கவலையற்றுச் சாவான். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு சமுதாயமாகிய பெண்கள் சமுதாயம் பேரறிஞர் சமுதாயமாக உயரும். விஞ்ஞானத் தத்துவப்படிப் பார்த்தால் இல்வாழ்வில் பெண் மாத்திரம் அடிமை அல்ல, ஆணும் அடிமையே ஆவான். இல்லறம் என்றாலே சுதந்திரமற்ற வாழ்வு என்பது தான் தத்துவம். - ஞாயிறு மலர், விடுதலை 02.03.1969\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2013/10/n_26.html", "date_download": "2019-12-07T19:08:41Z", "digest": "sha1:FUUZ4JNQO5FPBB2EIVIH2FA4Y3BQH52C", "length": 2799, "nlines": 52, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல் - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்\nமன்னார் சின்னக் கடையை பிறப்பிடமாகவும் சாவற்க்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கோடிஸ்வரன் என்பவர் 26.10.2013 அன்று காலமானார். அன்னார் சின்னத்தம்பி பூமணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.\nபிரணவன்,ஒளிவேந்தன்,ஒளிநிலவன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார். கேதீஸ்வரன், காந்திமொழி, சந்திரமதி,நகுலேஸ்வரன்,பிரியதர்சினி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.\nஅன்னாரின் ஈமக் கிரியைகள் சாவற்க்கட்டில் உள்ள இல்லத்தில் வைத்து இன்று (27-10-2013)காலை 10.00 அளவில் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி அறியத் தருகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2019-12-07T20:25:56Z", "digest": "sha1:S57ULRON42I7KU4SR3ANKB6TH2BQABPF", "length": 14972, "nlines": 255, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கார்ல் மார்க்ஸ் மூலதனம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கார்ல் மார்க்ஸ் மூலதனம்\nசிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதி��் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : வெ. சாமிநாத சர்மா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nகார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் 5 புத்தகங்கள்)\n\"ஏகபோகமும் எதேச்சதிகாரமும் ஏகாதிபத்தியமும் பிரிந்தும் பிணைந்தும் செயலாற்றும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில், மார்க்சியத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்திருக்கிறது. முதலாளித்துவப் பொருளதார அறிஞர்களாலும்கூட புறக்கணிக்கமுடியாத பங்களிப்பை கார்ல் மார்க்ஸும் பிரெட்ரிக் எங்கெல்ஸும் அளித்துள்ளார்கள். முதலாளித்துவம் பற்றிய மார்க்சிய ஆய்வுகளை உள்ளடக்கிய மூலதனம், உலகின் தலை [மேலும் படிக்க]\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகார்ல் மார்க்ஸ் - Karl Marx\nசிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அஜயன் பாலா (Ajayan Bala)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇந்திய குடியரசுத் தலைவர்கள், marmam, அடுத்தவரி, ALLA ALLA, பட்ட மரம், function, sundharakandam, சூட்சும, பணம் வங்கி, புலியூர்க் கேசிகன், construction, வாத்து வளர்ப்பு, சிசு, ரமணா, மருட்பா\nபெய்யெனப் பெய்யும் மழை - Peiyena Peiyum Mazhai\nபோட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை -\nஆழ்மனத்தின் அற்புத சக்தி -\nஉயிர் உருகும் ஓசை - Uyir Urukum Osai\nகுழந்தை வளர்ப்பிற்குச் சில உ���வித்துளிகள் - Kuzhanthai Valarpirkku Sila Uthavi Thuligal\nபிறந்த பயனை நாம் பெறவேண்டும்\nசிறுவர்களுக்கான சிரிப்புக் கதைகள் -\nதேவதையைக் கண்டேன் (ஸ்மர்ஃப்ஸ் முழு வண்ணக் கார்ட்டூன்) - Devathaiyai Kanden (Smurfs Muzhu Vanna Cartoon)\nபாடிக்களித்த 12 பேர் - (ஒலிப் புத்தகம்) - Padikalitha 12 perr\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T19:18:26Z", "digest": "sha1:XWXOZEBLVG7IWBG4XEDM6BLS6KJBIRVA", "length": 15705, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "எள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎள் (Sesamum Indicum) ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு (இதில் இருந்து எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்). எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.\nகறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது.\nவெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.\nஎள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும்[மேற்கோள் தேவை].\nஇதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும்.\nஇதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.\nஇதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.\nஎள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளு விதையை இலேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குறையும்.\nதோலில் சொறி, சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் தோல் நோய்கள் அகலும்.\nநல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் அணுகாது.\nகறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.\nவயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்[மேற்கோள் தேவை].\nஎள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.\nஉடற்சூடு, தலைப் பாரம் குறையும்.\nஎள்ளில் 20% புரதமும் 50% எண்ணெயும் 16% மாப்பொருளும் உள்ளன. பின்வரும் அட்டவணை எள் வித்தின் ஊட்டப்பொருள்களின் அளவைக் காட்டுகின்றது.\nதோல் நீக்கப்பட்ட வறுத்த எள் வித்தின் ஊட்டப்பொருள் மதிப்பு\n100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து\n- சர்க்கரை 0.48 g\n- நார்ப்பொருள் (உணவு) 16.9 g\nஉயிர்ச்சத்து சி 0.0 mg 0%\nகால்சியம் 131 mg 13%\nமக்னீசியம் 346 mg 94%\nபாசுபரசு 774 mg 111%\nபொட்டாசியம் 406 mg 9%\nசோடியம் 39 mg 3%\nதோல் நீக்கப்பட்ட உலர்த்திய எள் வித்தின் ஊட்டப்பொருள் அளவு\n100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து\n- சர்க்கரை 0.48 g\n- நார்ப்பொருள் (உணவு) 11.6 g\nஉயிர்ச்சத்து சி 0.0 mg 0%\nகால்சியம் 975 mg 98%\nமக்னீசியம் 345 mg 93%\nபாசுபரசு 667 mg 95%\nபொட்டாசியம் 370 mg 8%\nசோடியம் 47 mg 3%\nஒரு மூலிகை தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/home-secretary/", "date_download": "2019-12-07T19:44:08Z", "digest": "sha1:ZX6OIX7VB3YONS3PKYCWKVKSS2U6SZVS", "length": 4243, "nlines": 72, "source_domain": "techyhunter.com", "title": "Home Secretary", "raw_content": "\nஎன்ன மத்திய அரசு நம்முடைய தகவல்களை வேவு பார்க்க அனுமதி அளித்துள்ளதா\nமத்திய உள்துறை அமைச்சகம் நாட்டின் எந்தவொரு கணினியையும், மொபைலினையும் கண்கானிக்க, தேவைப்பட்டால் பயன்படுத்த10 அரசு நிறுவனங்களுக்கு மிக அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சட்ட ஒழுங்கை பாதுகாத்து வரும் அமைப்புகளின் அதிகாரங்கள் சற்று விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. சமூகவலைதளம் மற்றும் கணினி போன்றவற்றில் இருக்கும் தனிநபர் குறித்த தகவல்களை முறையான அனுமதி இல்லாமல் யாரும்… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tamil-nadu-tncsc-announces-100-assistant-vacancies-2135059", "date_download": "2019-12-07T19:05:47Z", "digest": "sha1:MSVBBWKTUGDSSGDENHVM7QSDXJPTYIMM", "length": 8280, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Tamil Nadu Tncsc Announces 100 Assistant Vacancies | JOBS TNCSC : தமிழ்நாடு சிவில் சப்ளை கழகத்தில் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள்!!", "raw_content": "\nJOBS TNCSC : தமிழ்நாடு சிவில் சப்ளை...\nமுகப்புJobsJOBS TNCSC : தமிழ்நாடு சிவில் சப்ளை கழகத்தில் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள்\nJOBS TNCSC : தமிழ்நாடு சிவில் சப்ளை கழகத்தில் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள்\nமுதலில் எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டு உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படுகிறது.\nவிண்ணப்பங்கள் தபால் மூலம் Offiline -ல் அளிக்கப்படவேண்டும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதமிழ்நாடு சிவில் சப்ளை கழகத்தில் 100 உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியத் தொகை ரூ. 20,600 முதல் 65,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 13-ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தபால் மூலம் Offiline -ல் அளிக்கப்படவேண்டும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவிருப்பப்படுவோர் விண்ணப்பத்தை TNCSC இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் Attested செய்யப்பட்ட சான்றிதழ் Xerox, சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை இணைத்து,\nஎன்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை டவுண்லோட் செய்ய... இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்..\nமுதலில் எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டு உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படுகிறது.\nதமிழ்நாடு சிவில் சப்ளை கழகம் என்பது மாநில அரசால் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனமாகும். இது ரேஷன் கடைகள், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது.\nTNPSC Jobs: 1,141 கால்நடை Assistant Surgeon காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nமத்திய அரசில் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு - தகவல்கள் உள்ளே\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்\n'இந்தியாவை ஆள்பவர் வன்முறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்' : மோடியை விமர்சித்த ராகுல்\nTNPSC : தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாகிறது\nTNPSC Jobs: 1,141 கால்நடை Assistant Surgeon காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nTNFUSRC நடத்திய வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்\n'இந்தியாவை ஆள்பவர் வன்முறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்' : மோடியை விமர்சித்த ராகுல்\nTNPSC : தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாகிறது\n'சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியுங்கள்' - நீதிமன்றத்தில் சோனியா மருமகன் முறையீடு\n' - பாஜகவை சாடும் எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/498-justice-chelameswar-calls-for-full-court-discussion-on-govt-interference-in-judicial-appointments.html", "date_download": "2019-12-07T20:03:47Z", "digest": "sha1:5FEV5BANGSL3VTZWJSGSJTYDGNZYIFEF", "length": 15407, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "பெண் நீதிபதி பாலியல் புகார்: நீதித்துறையின் குற்றச்சாட்டும் மத்திய அரசின் மறுப்பும்! | Justice Chelameswar Calls For Full Court Discussion On Govt. Interference In Judicial Appointments", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே த���ாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபெண் நீதிபதி பாலியல் புகார்: நீதித்துறையின் குற்றச்சாட்டும் மத்திய அரசின் மறுப்பும்\nநீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அனைத்து நீதிபதிகளையும் அழைத்து விவாதிக்குமாறு அந்தக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளார். மேலும், கர்நாடகாவில், பாலியல் புகாரில் சிக்கிய மாவட்ட நீதிபதி பி.கிருஷ்ணா பட் என்பவரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 2 தடவை உச்ச நீதிமன்ற கொலிஜியம் சிபாரிசு செய்தும், மத்திய அரசு அதை நிராகரித்து விட்டது. இது நீதித்துறையில் குறுக்கிடும் செயல் என்றும் தனது 6 பக்க கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.\nமத்திய அரசு மறுப்பு: இது குறித்த செய்தி நேற்று வெளியான நிலையில், நீதிபதியின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய அரசு உயர் அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கையில், நீதிபதிகள் பதவி உயர்வு, நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில், இத்தனை நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, நாங்கள் பொறுமையாக முடிவு எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. இதில் அவசரப்பட முடியாது. விசாகா என்பவரது வழக்கில், பாலியல் புகார் குறித்து உச்ச நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை அதன் கொலிஜியம் பின்பற்றாததால்தான், நீதிபதி கிருஷ்ணா பட் நியமனம் தொடர்பான கோப்புகளை 2 தடவை திருப்பி அனுப்ப வேண்டியதாகி விட்டது. பெண் நீதிபதியின் பாலியல் புகாரை கொலிஜியம் கண்டுகொள்ளவில்லை என்பது தான் இதன் பொருள்.\nதலையிடவில்லை: 2-வது தடவை நாங்கள் அந்த கோப்பை திருப்பி அனுப்பியபோது, அந்த பெண் நீதிபதி, பிரதமர் அலுவலகத்துக்கும், குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் புகார் அனுப்பியிருந்தார். அந்த புகார்கள், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு வந்து சேர்ந்தன. அதனை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, அதன் கருத்தை கேட்பது வழக்கமான நடைமுறை. அதன்படி, உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு அந்த புகார்களை அனுப்பி, அவற்றை பரிசீலிக்குமாறு சட்டத்துறை கேட்டுக்கொண்டது. புகார்கள் மீது விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நாங்கள் கேட்டுக்கொள்ள முடியாது. அந்த அதிகாரம் எங்களுக்கு இல்லை. எனவே, நாங்கள் நீதித்துறையில் தலையிடவில்லை.\nமேலும், நீதிபதி கிருஷ்ணா பட் நிரபராதி என்று முன்பு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி, தனது குற்றச்சாட்டை விளக்க நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டதாக எந்த இடத்திலும் அவர்கள் குறிப்பிடவில்லை. இதன்மூலம், அவரது புகாரை கண்டுகொள்ளாதது தெளிவாகிறது\" என்று அவர்கள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி 12-ந்தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் வேறு 3 மூத்த நீதிபதிகளுடன் சேர்ந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது, வழக்குகளை ஒதுக்குவது குறித்து தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நீதித்துறை மீது நீதிபதிகளே குற்றச்சாட்டு எழுப்பியது நாட்டையே கதிக் கலங்க வைத்தது நினைவிருக்கலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரா வளர்ச்சி அடையும்: அஜித் பவார் வாழ்த்து\nதேசிய ஜூனியர் தடகள போட்டியில் வெள்ளி வென்ற வீரருக்கு சிறப்பான வரவேற்பு\nஇந்திய சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. ப���லியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/56611-gauri-lankesh-case-rahul-gandhi-sitaram-yechury-summoned-over-comments.html", "date_download": "2019-12-07T19:40:02Z", "digest": "sha1:N2QY3F5DHXWWORK3NYUP4ZBE6FX6Q7AF", "length": 12258, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "அவதூறு வழக்கு: நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவு! | Gauri Lankesh Case: Rahul Gandhi, Sitaram Yechury Summoned Over Comments", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஅவதூறு வழக்கு: நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஆர்எஸ்எஸ் அமைப்பு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று மும்பை மாநகர குற்றவியல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nபத்திரிகையாளரான கௌரி லங்கேஷ், கடந்த 2017 செப்டம்பர் மாதம், பெங்களூரில் உள்ள அவரது இல்லத்துக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.\n\"பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக பேசுவோர் தாக்கப்படுகின்றனர், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர், ஏன் கொலைக்கூட செய்யப்படுகின்றனர்\" என, கௌரி லங்கேஷ் மரணம் நிகழ்ந்த 24 மணி நேரத்துக்குள் ராகுல் காந்தி பேட்டியளித்தார்.\nஇதையடுத்து ���வர் மீதும், இந்த விவகாரத்தில் இதேபோன்று சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த சீதாராம் யெச்சூரி மீதும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஜோஷி என்பவர், மும்பை பெருநகர குற்றவியல் அவதூறு வழக்குத் தொடுத்தார்.\nஇவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, \"இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 25 -ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம், ராகுல் காந்தி மற்றும் சீதாராம் யெச்சூரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்\" என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ரஜினிகாந்த்\nபாகிஸ்தான் மீது போர் தொடுப்பதால் இந்தியாவுக்கு பயனில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nபியூஷ் கோயல், தம்பிதுரை திருப்பதி கோவிலில் ஒன்றாக சாமி தரிசனம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராகுலின் பேச்சை மொழி பெயர்த்த 12ஆம் வகுப்பு மாணவி... அசந்து போன ராகுல்..\nஓலா, உபேர் டாக்சிகள் விலை உயர்வு: மத்திய அமைச்சருக்கு ஆர்எஸ்எஸ் கோரிக்கை\nஅதிகமாக விமர்சிக்கப்பட்ட அரசு பாஜக அரசு - அமித் ஷா கருத்து\nமகாராஷ்டிரா முதல்வராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே.. ராகுல் காந்தி புறக்கணிப்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல��ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/dadasahebphalke-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-12-07T18:42:01Z", "digest": "sha1:U3DQSUD6ET3B4PY4K7XSRD3ZYDGG5BZ3", "length": 10819, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "#DadasahebPhalke: தாதா சாகேப் பால்கே பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள் - Ippodhu", "raw_content": "\nHome ஆளுமை #DadasahebPhalke: தாதா சாகேப் பால்கே பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்\n#DadasahebPhalke: தாதா சாகேப் பால்கே பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்\nஇந்திய திரைப்படத்துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் 148வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் கூகுள் இணையதளம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.\nதுண்டிராஜ் கோவிந்த் பால்கே, 1870ஆம் ஆண்டு, ஏப்.30ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவர், மும்பையிலுள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் பயின்றார். 1913ஆம் ஆண்டு இவர், தயாரித்து வெளியிட்ட ’ராஜா அரிச்சந்திரா’ என்னும் திரைப்படம் இந்தியாவில் முதல் முழுநீளத் திரைப்படமாகும்.\nதாதா சாகேப் பால்கே தனது வாழ்நாளில் 95 திரைப்படங்களையும், 27 குறும்படங்களையும் தயாரித்துள்ளார். இவரது பங்களிப்பினைப் பாராட்டி, தாதா சாகேப் பால்கே விருது, திரைத் துறையில் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nஇதையும் படியுங்கள்:ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”\nPrevious articleஅரசியல்வாதிகளின் சமீபத்திய சர்ச்சைப் பேச்சுக்கள் இவை\nதளபதி 64 : ரூ.55 கோடிக்கு மேல் விற்பனை\nவிஜய் கலந்துகொண்ட நடிகர் முரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தம்\nஉலகளவில் சாதனை படைத்த தனுஷின் ரவுடி பேபி பாடல்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஅறிமுகமாகிறது ரியல்மி எக்ஸ்.டி 730 ஜி ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்பட்ஸ்\nநோக்கியா 6.2 ஸ்ம��ர்ட்போனின் விலை குறைந்தது\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/5/", "date_download": "2019-12-07T18:51:59Z", "digest": "sha1:SP6UWCHS7J6CB77BU5QUYXPDVYQJGPBR", "length": 5887, "nlines": 94, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "தமிழ் சமையல் குறிப்புக்கள் | Tamil Serial Today-247 | Page 5", "raw_content": "\nவாழைக்காய் கீரை கூட்டு வீட்டிலேயே செய்முறை\nசத்து மிக்க முருங்கைக்காய் பொரித்த குழம்பு வீட்டிலேயே செய்முறை\nதேங்காய் பால் புலாவ் வீட்டிலேயே செய்முறை\nஸ்பைஸி பலாக்காய் பிரியாணி வீட்டிலேயே செய்முறை\nகும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து வீட்டிலேயே செய்முறை\nஆரோக்கியமான ஜீரண இடியாப்பம் வீட்டிலேயே செய்முறை\nஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை எப்படி செய்வது\nசூப்பரான மீன் முட்டை பிரை செய்முறை\nசூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி உருண்டை வீட்டிலேயே செய்வது எப்படி\nசுவையான முட்டை மிளகு மசாலா வீட்டிலேயே செய்வது எப்படி\nசுவையான சிக்கன் குருமா வீட்டிலேயே செய்வது எப்படி\nசுவையான் சில்லி பன்னீர் வீட்டிலேயே செய்வது எப்படி\nசுவையான தக்காளி மீன் வறுவல் வீட்டிலேயே செய்வது எப்படி\nமிக்க சுவையான எள்ளு உருண்டை வீட்டிலேயே செய்வது எப்படி\nபேரிச்சம்பழம் லட்டு செய்முறை செய்வது எப்படி\nருசியான மட்டன் சுக்கா சுவையாக செய்வது எப்படி\nசுவையான ஜவ்வரிசி போண்டா செய்வது எப்படி செய்வது எப்படி\nசுவையான தக்காளி குருமா செய்வது எப்படி\nருசியான அவல் போண்டா செய்வது எப்படி\nவித்தியாசமான சோயா மீட் கட்லட் செய்வது எப்படி\nசிக்கன் தோசை செய்வது எப்படி வீட்டிலேயே செய்வது எப்படி\nமட்டன் குருமா வீட்டிலேயே செய்வது எப்படி\nசெட்டிநாடு பன்னீர் மசாலா வீட்டிலேயே செய்வது எப்படி\nகொண்டைக்கடலை மசாலா செய்வது எப்படி\nயாழ்ப்பாண முறையிலான ஆட்டிறைச்சி குழம்பு செய்வது எப்படி\nநண்டு பிரியாணி செய்வது எப்படி\nசெட்டிநாடு மட்டன் கிரேவி செய்வது எப்படி\nஎளிய முறையில் காரா சேவ் வீட்டிலேயே செய்வது எப்படி\nஅதிமதுரத்தை இந்த முறையில் பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகளா\nவாழைக்காய் பொடிமாஸ் வீட்டிலேயே செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/", "date_download": "2019-12-07T19:43:59Z", "digest": "sha1:5EI44OOTI3LUI7BCAOCHEAD6OB3XOLJH", "length": 10822, "nlines": 115, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "இலங்கை தமிழ் மரபுகள் – Srilanka – Tamilheritage", "raw_content": "\nPosted in உணவு காணொளி நெடுந்தீவு\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nமனிதர்கள் வாழ்கின்ற சுற்றுச் சூழலுக்கேற்ப உணவு வகைகள் அமைகின்றன. இலங்கை நெடுந்தீவு ஒரு தனித்துவம் வாய்ந்த தீவு. பனை மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் பனங்கிழங்கை வைத்து தயாரிக்கும் உணவுப் பொருட்களும் கடல் சூழ்ந்திருப்பதால்…\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\n– நாள் 5 – மறுநாளின் பெரும்பகுதி பயணத்தில் கழிந்தது. மாலை வேளையில் கடினமான மலைப்பாதையில் காமன் கூத்து ஆவணப்பதிவு செய்வதற்காகச் சென்றோம். இருள் கூடிய இரவை அழகாக்கியது பழமை மாறாத காமன் கூத்து…\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\n– நாள் 4 – நான்காம் நாள் அதிகாலையிலேயே தோழர் விருந்தோம்பலில் பிட்டும் சாம்பாரும் உண்டுவிட்டு வவுனியாவிலிருந்து அனுராதபுரம் புறப்பட்டு விட்டோம். காலை பத்து மணி சுமாருக்கு அனுராதபுரம் வந்தடைந்தோம். அனுராதபுரத்தில் ஒரு நாள்…\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\n– நாள் 3 – காலையில் முதல் வேலையாக நல்லூர் முருகன் கோயிலுக்குச்செல்வதாக ஏற்பாடு. வழியில் சங்கிலியான் அமைச்சர் வீடு என்று பழமையான கட்டிடம் கண்ணில் படவே உள்ளே சென்றோம். மந்திரிமனை: சங்கிலியன் என்னும்…\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\n– நாள் 2 – இரண்டாம் நாள் அதிகாலையிலேயே நெடுந்தீவு நோக்கிய பயணத்துக்குத் தயாராகிவிட்டோம். நெடுந்தீவு: யாழ்ப்பாண குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று நெடுந்தீவு. இது ஆனையிறவு (Elephant Pass) அருகே…\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 1\nமலர்விழி பாஸ்கரன் (எழுத்தாளர் மாயா) – நாள் 1 – இலங்கைக்கு எனது முதல் பயணம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தன. அவற்றைச் சுருட்டி ஓரமாக வைத்துவிட்டு விமான நிலையத்தில் எங்களுக்காகக் காத்திருந்த தம்பியின்…\nPosted in அகழாய்வு காணொளி மன்னார் தீவு\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை கட்டுக்கரை அகழ்வாய்வு சொல்லும் செய்தி என்ன\n*ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு* யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் புஷ்பரட்ணம் அண்மையில் இலங்கையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின்…\nPosted in Rituals காணொளி புலம்பெயர்வு\nமண்ணின் குரல்: அக்டோபர் 2019 -இலங்கையில் கண்ணகி வழிபாடு\n*இலங்கையில் கண்ணகி வழிபாடு* -தொல்லியல் அறிஞர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்களுடன் நேர்காணல் தமிழகத்தின் பண்டைய வழிபாட்டு மரபுகளில் இடம்பெறும் தெய்வங்களில் கண்ணனி வழிபாடும் ஒன்று. நமது இலக்கியங்கள் கண்ணகி வழிபாடு நடைபெற்ற இடங்களைப் பற்றி…\nமண்ணின் குரல் காணொளி: அக்டோபர் 2019: அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம்\n**THF Heritage Video Release Announcement** தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – அக்டோபர் – 2019 வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு. ஸ்ரீ மஹா போதி பௌத்த…\nஇலங்கையில் கள ஆய்வு: நெடுந்தீவு\nநெடுந்தீவில் கள ஆய்வு, பேராசிரியர் புஷ்பரட்ணம் மற்றும் உமாசந்திரனுடன் தனிநாயகம் அடிகள் சிலை – நெடுந்தீவு குமுதினி படகு. குமுதினி படகில்தான் படுகொலை நிகழ்ந்தது அதைப் பற்றிய செய்தி இங்கே (https://ta.m.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்…\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்ப��� – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/184843?ref=archive-feed", "date_download": "2019-12-07T19:18:42Z", "digest": "sha1:4GMBZVCJN5QURR45XGRKZSXMNHRGMDA2", "length": 8531, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "இவ்ளோ தப்பு செஞ்சா எப்படி ஜெயிக்க முடியும்: தோல்விக்கு பின் புலம்பி தள்ளிய இலங்கை வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇவ்ளோ தப்பு செஞ்சா எப்படி ஜெயிக்க முடியும்: தோல்விக்கு பின் புலம்பி தள்ளிய இலங்கை வீரர்\nதென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குழந்தைகள் போல் விளையாடியது தான் தோல்விக்கு காரணம் என்று இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா கூறியுள்ளார்.\nதென் ஆப்பிரிக்கா அணி, இலங்கையில் சுற்றுப்பயண்ம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.\nஇதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருந்தது.\nஇதையடுத்து நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்று 2-0 என்று வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் தோல்விக்கு பின் பேசிய இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, குழந்தைகள் விளையாடியதை போல விளையாடிவிட்டோம்.\nஎங்களுடைய பீல்டிங் இன்று அப்படித்தான் இருந்தது. போட்டி முழுவதும் நாங்கள் தவறு செய்துகொண்டே இருந்தோம். வெற்றி பெற வேண்டுமானால் அதிகத் தவறுகள் செய்யக் கூடாது.\nஒரு போட்டியில் இரண்டு மூன்று தவறுகள் அறியாமல் செய்யலாம். தொடர்ந்து அதையே செய்துகொண்டிருந்தால் எப்படி வெல்ல முடியும் கடந்த சில போட்டிகளில் நான் சரியாக ஆடவில்லை என்றாலும் எனது டெக்னிக்கை இப்போது மாற்றத் தொடங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவ���ம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2011/02/02/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-12-07T19:04:48Z", "digest": "sha1:SROFQYEFJICZXEPQL4WIRMG3PTH2Y3JA", "length": 6537, "nlines": 113, "source_domain": "lathamagan.com", "title": "தத்தக்கா பித்தக்கா | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nசாராசரிக்கும் சராசரி\tகள்ளி – வாமுகோமு\nP\tPoems\t1 பின்னூட்டம்\nநிஜமாய்த் துளிர்த்த கண்ணீரைத் துடைப்பது.\n1 பின்னூட்டம்\t(+add yours\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசாராசரிக்கும் சராசரி\tகள்ளி – வாமுகோமு\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_7-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-12-07T19:32:24Z", "digest": "sha1:2JESBDL2ED4CQ7CB23SR77CQSHWHWDBH", "length": 32115, "nlines": 377, "source_domain": "ta.wikisource.org", "title": "நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை - விக்கிமூலம்", "raw_content": "நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை\n1 சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்\n1.1 உரை: களத்தூர் வேதகிரி முதலியார்\n1.2.1 பாடல்: 61 (மதித்திறப் )\n1.2.2 பாடல்: 62 (தண்டாச்)\n1.2.3 பாடல்: 63 (காவாதொரு)\n1.2.4 பாடல்: 64 (நேர்த்து)\n1.2.5 பாடல்: 65 (இளையா)\n1.2.6 பாடல் 66 (கல்லெறிந்)\n1.2.7 பாடல் 67 (மாற்றாராய்)\n1.2.8 பாடல் 68 (நெடுங்கால)\n1.2.9 பாடல் 69 (உபகாரஞ்)\n1.2.10 பாடல் 70 (கூர்ந்துநாய்)\n1.2.11 முதலாவது, துறவறவியல் முற்றிற்று\nஉரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]\n[அஃதாவது, கோபம் இல்லாதிருக்கும் தன்மையைச் சொல்லுதலாம்]\nபாடல்: 61 (மதித்திறப் )[தொகு]\nமதித்திறப் பாரு மிறக்க மதியா (01) மதித்து இறப்பாரும் இறக்க மதியா\nமிதித்திறப் பாரு மிறக்க- மிதித்தேறி மிதித்து இறப்பாரும் இறக்க - மிதித்து ஏறி\nயீயுந் தலைமே லிருத்தலா லஃதறிவார் ஈயும் தலை மேல் இருத்தலால் அஃது அறிவார்\nகாயுங் கதமின்மை நன்று. காயும் கதம் இன்மை நன்று.\nமிதித்து ஏறி= காலால் மிதித்து ஏறி,\nஅஃது= அவ் ஈயின் இயல்பை,\nகதம் இன்மை= கோபம் இல்லாதிருக்கை,\nமதித்து நடப்பவரும் நடக்கட்டும்; மதியாது நடப்பவரும் நடக்கட்டும்; அடிமேல் ஏறிய ஈ முடிமேல் ஏறி இருத்தலால் அத்தன்மை யலைபவர் பிறர்மேற் கோபமில்லாதிருக்கை நன்று.\nகதமின்மை- எழுவாய், நன்று- பயனிலை.\nதண்டாச் சிறப்பிற்றம் மின்னுயிரைத் தாங்காது () தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரைத் தாங்காது\n - மண்டி () கண்டுழி எல்லாம் துறப்பவோ - மண்டி\nயடிபெயரா தாற்ற விளிவந்த போழ்தின் () அடி பெயராது ஆற்ற இளி வந்த போழ்தின்\nமுடிகிற்கு முள்ளத் தவர். (02) முடிகிற்கும் உள்ளத்தவர்.\nவந்த போழ்தில்= வந்த காலத்தில்,\nஇன் உயிர்= இனிய வுயிரை,\nகண்ட உழி எல்லாம்= கோபம் கண்ட விடமெல்லாம்,\nமிகவும் இழிவு வந்த காலத்தில் நினைத்தவற்றை முடிக்கு மனவலிமையுடையோர், கோபங்கொண்ட விடத்தில் உயிரை விடார்கள்.\nஉள்ளத்தவர்- எழுவாய், துறப்பவோ- பயனிலை.\n“உயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும்.”\nகாவா தொருவன்றன் வாய்திறந்து சொல்லுஞ்சொ () காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல்\nலோவாதே தன்னைச் சுடுதலா- லோவாதே ()ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே\nயாய்ந்தமைந்த கேள்வி யறிவுடையா ரெஞ்ஞான்றுங் () ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவு உடையார் எஞ்ஞான்றும்\nகாய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. (03) காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து.\nவாய் திறந்து= வாயைத் திறந்து,\nசொல்லும் சொல்= சொல்லும் கடுஞ் சொற்கள்,\nஅமைந்த= கொடுமை நிறைந்த சொற்களை,\nஒருவன், நாவைக் காவாது பிறனை வைத சொல்லானவை தன்னைச் சுடுதலால் கல்வி அறிவுடையார் எக்காலத்திலுங் கோபித்துக் கொடுஞ்சொற்களைச் சொல்லார்.\nஅறிவுடையார்- எழுவாய், சொல்லார்- பயனிலை, அமைந்த- செயப்படுபொருள், ஏகாரம் இரண்டும் அசைகள்.\nநேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் () நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்\nவேர்த்து வெகுளார் விழுமியோர்- ஓர்த்ததனை ()வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்து அதனை\nயுள்ளத்தா னுள்ளி யுரைத்தூரா யூர்கேட்பத் () உள்ளத்தான் உள்ளி உரைத்து ஊராய் ஊர் கேட்பத்\nதுள்ளித்தூண் முட்டுமாங் கீழ். (04) துள்ளித் தூண் முட்டுமாம் கீழ்.\nநிகரல்லார்= ஒப்பில்லார், நேர்த்து= எதிர்த்து, நீர் அல்ல= குணமில்லாச் சொற்களை, சொல்லியக்கால்= சொன்னால், வேர்த்து= (மனம்) புழுங்கி, வெகுளார்= கோபியார், கீழ்= கீழ்மகன், ஓர்த்து= ஆராய்ந்து, அதனை= வைத்தனை, உள்ளத்தான்= மனதால், உள்ளி= நினைத்து, உராய்- சென்று, ஊர்= ஊராய், கேட்ப= கேட்க, உரைத்து= சொல்லி, துள்ளி= துடித்து, தூண்= தூணில், முட்டும்= முட்டிக்கொள்வான்.\nபெரியோர்கள் தமக்கு ஒப்பில்லார் கொடுஞ்சொற்களைச் சொன்னால் கோபியார்; கீழானவன் பிறன் வைத்தனை நினைத்து ஊரார்க்குச் சொல்லித் தூணில் முட்டிக்கொள்வான்.\nவிழுமியோர்- எழுவாய், வெகுளார்- பயனிலை, கீழ்- எழுவாய், முட்டும் - பயனிலை. நேர்த்து-ஓர்த்து விகாரம்.\n“பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்\nஇவ்விதியால் முட்டும் என்றது முட்டுவான் என்றாயிற்று.\nஇளையா னடக்க மடக்கங் கிளைபொரு () இளையான் அடக்கம் அடக்கம் கிளை பொருள்\nளில்லான் கொடையே கொடைப்பய- னெல்லாம் ()இல்லான் கொடையே கொடைப் பயன்-\nஒறுக்கு மதுகை யுரனுடை யான் () ஒறுக்கும் மதுகை உரன் உடையான்\nபொறுக்கும் பொறையே பொறை. (05) பொறுக்கும் பொறையே பொறை.\nஉடையாளன்= உடைய சுத்த வீரன்,\nஇளையவன் ஐம்பொறி அடக்குதலே அடக்கமாகும். இல்லாதவன் கொடுக்கிறதே கொடையாகும். சுத்தவீரன் பொறுக்கிறதே பொறுமையாகும்.\nஅடக்கம்- எழுவாய், அடக்கம்- பயனிலை. கொடை- எழுவாய், கொடை- பயனிலை. பொறை- எழுவாய், பொறை- பயனிலை.\nகல்லெறிந் தன்ன கயவர்வா யின்னாச்சொல் () கல் எறிந்து அன்ன கயவர் வாய் இன்னாச் சொல்\nஎல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர்- ஒல்லை ()எல்லாரும் காணப் பொறுத்து உய்ப்பர் - ஒல்லை\nயிடுநீற்றாற் பையவிந்த நாகம்போற் றத்தங் () இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் தத்தம்\nகுடிமையான் வாதிக்கப் பட்டு. (06) குடிமையான் வாதிக்கப் பட்டு.\nஇன்னாச் சொல்= கொடுஞ் சொற்களை,\nபொறுத்து உய்ப்பர்= சகித்து நடப்பர் (பெரியோர்).\nமந்திரித்த திருநீற்றால் அடங்கிய நாகம் போலப் பெரியோர் தங்கள் குல ஒழுக்கத்திற்கு அஞ்சிக் கீழ்மக்கள் சொல்லிய கொடுஞ்சொற்களைப் பொறுத்து நடப்பர்.\n(பெரியோர்)- தொன்றா எழுவாய், உய்ப்பர்- பயனிலை, இன்னாச்சொல்- செயப்படுபொருள்.\nமாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை () மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை\nயாற்ற���மை யென்னா ரறிவுடையார்- ஆற்றாமை () ஆற்றாமை என்னார் அறிவு உடையார் - ஆற்றாமை\nநேர்த்தின்னா மற்றவர் செய்தக்காற் றாமவரைப் () நேர்த்து இன்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப்\nபேர்த்தின்னா செய்யாமை நன்று. (07) பேர்த்து இன்னா செய்யாமை நன்று.\nதம்முடன் எதிர்ப்பவர்மேல் எதிராதிருத்தலை வல்லமையில்லாமை என்று அறிவுடையோர் சொல்லார். பகைவர் துன்பஞ்செய்தால் அவர்களுக்குத் துன்பஞ் செய்யாதிருத்தலே நல்லது.\nஅறிவுடையோர்- எழுவாய், என்னார்- பயனிலை, மற்று- அசை.\nநெடின்மிக வருதல் நெடிற்செய்யுள் என்ப.\nநெடுங்கால மோடினு நீசர் வெகுளி () நெடும் காலம் ஓடினும் நீசர் வெகுளி\nகெடுங்கால மன்றிப் பரக்கு- மடுங்காலை ()கெடும் காலம் அன்றிப் பரக்கும் - அடும் காலை\nநீர்கொண்ட வெப்பம்போற் றானே தணியுமே () நீர் கொண்ட வெப்பம் போல் தானே தணியுமே\nசீர்கொண்ட சான்றோர் சினம். (08) சீர் கொண்ட சான்றோர் சினம்.\nகெடும் காலம்= கெட்டுப் போகுங்காலம்,\nகீழ்மக்கள் கோபம் நெடுநாட் சென்றாலும் பெருகி நிற்கும்; பெரியோர் கோபம் நீர்கொண்ட வெப்பம்போல் தனக்குத் தானே தணியும்.\nநீசர் வெகுளி- எழுவாய், பரக்கும்- பயனிலை. சான்றோர் சினம்- எழுவாய், தணியும்- பயனிலை. ஏ-அசை.\nஉபகாரஞ் செய்ததனை யோராதே தங்க () உபகாரம் செய்ததனை ஓராதே தம் கண்\nணபகார மாற்றச் செயினு- முபகாரந் ()அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்\nதாஞ் செய்வதல்லாற் றவற்றினாற் றீங்கூக்கல் () தாம் செய்வது அல்லால் தவற்றினால் தீங்கு ஊக்கல்\nவான்றோய் குடிப்பிறந்தார்க் கில். (09) வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல்.\nதவற்றினால்= (அவர் செய்த) குற்றத்தால்,\nஒருவர் உபகாரத்தை அறியாது அபகாரத்தைச் செய்தாலும் நற்குடியிற் பிறந்தார் உபகாரஞ் செய்தலே அல்லாது அபகாரஞ் செய்யார்.\nஊக்கல்- எழுவாய், இல்- பயனிலை, தீங்கு- செயப்படுபொருள். வான்றோய் குடி- உயர்ந்த குடி எனினுமாம்.\nகூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டுந் தம்வாயாற் () கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும் தம் வாயால்\nபேர்த்துநாய் கௌவினா ரீங்கில்லை- நீர்த்தன்றிக் ()பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை - நீர்த்து அன்றிக்\nகீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ () கீழ் மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால் சொல்பவோ\nமேன்மக்க டம்வாயான் மீட்டு. (60) மேல் மக்கள் தம் வாயான் மீட்டு.\nதம் வாயால்= தங்கள் வாயால்,\nநாய் கடிக்கக் கண்டும், தங்கள் வாயால் கடித்தநாயைக் கடித்தவர்கள் இவ்வுலகிலில்லை; கீழானவர்கள் இழிவான சொற்களைச் சொன்னால் மேலானவர்கள் ஒன்றுஞ் சொல்லார்கள்.\nமேன்மக்கள்- எழுவாய், சொல்பவோ- பயனிலை, கீழானவற்றை- செயப்படுபொருள்.\n“ஒற்றுப் பயில லொற்றியற் செய்யுள்”\nநாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்\nநாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை\nநாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை\nநாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை\nநாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்\nநாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை\nநாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 நவம்பர் 2018, 05:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.pdf/24", "date_download": "2019-12-07T19:05:19Z", "digest": "sha1:SLDV5U5DOQEWD4YQ5XPZFPR4ILFFQE4W", "length": 7884, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கள்வர் தலைவன்.pdf/24 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n*{} கள்வர் தலைவன் (அங்கம்-1 செளரி. அப்படியல்ல நான் சொன்னபடி செய்-பலாயன என்ன உனது வலது கையில் நான் சொன்னபடி செய்-பலாயன என்ன உனது வலது கையில் ப. ஏதோ கேற்றைத்தினம் சாயங்கால முதல் இருந்திருந்து அங்கே ஒருவித வலிகாண்கின்றது. செளரி. அது ஒன்றுமில்லை நீ சீக்கிரம்போ. (பலாயணன் போகி ருன்) நாம் கொடுத்தது தன் சொரூபத்தைக் காட்ட வாரம்பித்து விட்டாற்போலிருக்கிறது அதிருக்கட்டும், இதென்ன பெரும் சங்கடம் ஏமாங்கதன் தப்பித்துக் கொண்டானமே ப. ஏதோ கேற்றைத்தினம் சாயங்கால முதல் இருந்திருந்து அங்கே ஒருவித வலிகாண்கின்றது. செளரி. அது ஒன்றுமில்லை நீ சீக்கிரம்போ. (பலாயணன் போகி ருன்) நாம் கொடுத்தது தன் சொரூபத்தைக் காட்ட வாரம்பித்து விட்டாற்போலிருக்கிறது அதிருக்கட்டும், இதென்ன பெரும் சங்கடம் ஏமாங்கதன் தப்பித்துக் கொண்டானமே இனி நான் மிகவும் ஜாக்கிரதையா யிருக்கவேண்டும். இப்பொழுது கான் கொஞ்சம் அஜாக்கிரதையா யிருப்பேஞயின் எல்லாம் கெட்டுப் போம். ஏமாங்கதன் எப்படியும் தன்னுடைய பெண்டு பிள்ளைகளைப் பெறவிரு���்புவான். அவர்கள் அவனிடம் போய்ச்சேர்ந்து விடுவார்களாயின் பிறகு நமக்குக் கஷ் டம். ஆதலால் செளமாவினியையும் பாலசூரியனேயும் சிறையிலிட்டு வைக்கும்படி பிதாவுக்குப் போதிக்க அனுசூயாதேவியை எவவேண்டும். அந்த மட்டும் எனது மனதுக்கிசைந்த தாயார் கிடைத்தது என் பாக்கியமே இனி நான் மிகவும் ஜாக்கிரதையா யிருக்கவேண்டும். இப்பொழுது கான் கொஞ்சம் அஜாக்கிரதையா யிருப்பேஞயின் எல்லாம் கெட்டுப் போம். ஏமாங்கதன் எப்படியும் தன்னுடைய பெண்டு பிள்ளைகளைப் பெறவிரும்புவான். அவர்கள் அவனிடம் போய்ச்சேர்ந்து விடுவார்களாயின் பிறகு நமக்குக் கஷ் டம். ஆதலால் செளமாவினியையும் பாலசூரியனேயும் சிறையிலிட்டு வைக்கும்படி பிதாவுக்குப் போதிக்க அனுசூயாதேவியை எவவேண்டும். அந்த மட்டும் எனது மனதுக்கிசைந்த தாயார் கிடைத்தது என் பாக்கியமே நான் இனி காலத்தை விணிற்கழிக்கலாகாது. ஒவ்வொரு கடினமும் எனக்குபயோகப்படும். (போகிருன்.) காட்சி முடிகிறது. جامد اسمع عربه مستعمجمچچمهمی xes மூன்ருவது காட்சி இடம்:- ராஜ வீதியில் ஒரு வீடு. வீதியில் ஜெயபாலன் மாறுவேடம் பூண்டு வருகிருன், ஜெ. (தனக்குள் இவ் வீதியைக் காணுங்கால் என் மனதில் என்னென்ன ஞாபகங்கள் வருகின்றன ; ஹா (பெரு மூச்சு விடுகிருன் நாம் வந்த வேலையைப் பார்ப்ப்ோம்'; அவைகளையெல்லாம் பற்றி இப்பொழுது யோசித்துப் பயனென்ன நான் இனி காலத்தை விணிற்கழிக்கலாகாது. ஒவ்வொரு கடினமும் எனக்குபயோகப்படும். (போகிருன்.) காட்சி முடிகிறது. جامد اسمع عربه مستعمجمچچمهمی xes மூன்ருவது காட்சி இடம்:- ராஜ வீதியில் ஒரு வீடு. வீதியில் ஜெயபாலன் மாறுவேடம் பூண்டு வருகிருன், ஜெ. (தனக்குள் இவ் வீதியைக் காணுங்கால் என் மனதில் என்னென்ன ஞாபகங்கள் வருகின்றன ; ஹா (பெரு மூச்சு விடுகிருன் நாம் வந்த வேலையைப் பார்ப்ப்ோம்'; அவைகளையெல்லாம் பற்றி இப்பொழுது யோசித்துப் பயனென்ன அந்த புத்தி அப்பொழுதே இருக்கவேண் டும்-இப்படியாவது இவனேக் கைவசப்படுத்த வேண் டும். ஆயினும் இவன் செளரியகுமாரனிடம் மிகவும் அன்யோன்யமாயிருக்கின்றன். அவனுடைய துர்ச் செய்கைகள் இவனுக்குத் தெரிந்திருந்தாலுமிருக்கும். இவனே நம்முடைய வசப்படுத்துவதெப்படி அந்த புத்தி அப்பொழுதே இருக்கவேண் டும்-இப்படியாவது இவனேக் கைவசப்படுத்த வேண் டும். ஆயினும் இவன் செளரியகுமாரனிடம் மிகவும் அன்யோன்யமாயிருக்கின்றன். அவனுடைய துர்ச் செய்கைகள் இவனுக்குத் தெரிந்திருந்தாலுமிருக்கும். இவனே நம்முடைய வசப்படுத்துவதெப்படி-ஆயினும் பார்ப்போம் - பலாயனன் வீட்டு வாயிலெதிரில் வந்து நிற்கிருன்) -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/29", "date_download": "2019-12-07T19:21:16Z", "digest": "sha1:Z3LXEUVVQRL7TKDWIV6EU2HP5UMCM2YY", "length": 6515, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபராசக்தியானவள் வந்து நிற்கிறாள். குழந்தையின் உடம்பெல்லாம் திமிர்ந்து குளிப்பாட்டுவதற்கேற்ற ந்ானப்பொடியும் மஞ்ச்ளும் வைத்திருக்கிறாள். நீராட்டியபின் கண்ணுக்கு அழகுபெற இடுதவற்கான அஞ்சனமும் நெற்றியில் திலகமிடுவதற்கான சிந்துரமும் கொண்டுவந்திருக்கிறான்.\nஇவ்வளவையும் கற்பனை செய்துகொண்டு, 'ஐயா, அழேல்\" என்று ஆழ்வார் கண்ணனைத் தாலாட்டுகிறார்:\nமெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்\nசெய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்\nவெய்ய கலைப்பாகி கொண்டுவளாய் நின்றாள்\nஆழ்வார் தந்த தாலாட்டானது பின்னே தமிழிலக்கியம் விரிந்து வளர்வதற்கு எவ்வளவோ உதவி இருக்கிறது என்பதைக் காண்போம். பின்னாலே வந்த குலசேகராழ்வார், கணபுரத்திலெழுந்தருளியுள்ள காகுத்தனைக் கண்டு வழி பட்டபோது, அக் காகுத்தனான இராமன் சரிதத்திலே ஈடுபட்டு, அச் சரிதத்தையே பத்துப் பாடல்கொண்ட ஒரு தாலாட்டுப் பதிகமாகப் பாடியருளினார்.\nமன்னு புகழ்க் கெளசலை தன் மணிவயிறு வாய்த்தவளே தென்னிலங்கைச்கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர் கன்னி நன்மாமதிள் புடைசூழ்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2018, 17:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/events-2/job-fair-in-coimbatore/", "date_download": "2019-12-07T20:32:46Z", "digest": "sha1:UD3MJN2D2WG3FAJALXLMZ6XEHMK6EBRN", "length": 8818, "nlines": 163, "source_domain": "www.123coimbatore.com", "title": "கோவையில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்", "raw_content": "\nHome Coimbatore News Events கோவையில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்\nகோவையில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்\nஒரு மிஸ்டு கால் (Missed Call)\nஇப்படி ஒரு புதுமையான முறையை அறிமுகப்படுத்தியிருப்பது - ஸ்ரீ ஆனந்த கல்பா அறக்கட்டளை.\n88263 00411 என்கிற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். உடனே உங்களுக்கு கோவையில் நடக்க இருக்கும் ஒரு Mega Job Fair பற்றி ஒரு குறுந்தகவல் (SMS) வரும். அதில் கண்டுள்ளபடி நீங்கள் அந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.\nஇந்த Mega Job Fairல் கோவை, திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், கரூர், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இருக்கும் பலதரப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை வழங்க இருக்கின்றார்கள்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 8826300411 என்கிற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டியது தான்.\nஇந்த சேவை வரும் September-15- 2019 வரை மட்டுமே பொருந்தும். முழுவதும் சேவை நோக்கோடு செய்யப்படும் இந்த சேவைக்கு எந்தவிதமான கட்டணங்களும் கிடையாது என்பதை அறியவும்.\n1) யாரும் எந்த விதமான வேலைக்கும் விண்ணப்பிக்கலாம்.\n2) பெண்கள் தாங்கள் வேலை நேரத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்பு.\n3) கல்லூரியில் பயில்வோருக்கான Part Time Job.\n4) பல பகுதிகளில் இருந்தும் Big Companies, Medium Companies, Micro Companies ஆகிய categoryயில் அதிக அளவில் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பது.\n5) தமிழகத்தின் எந்த பகுதியில் இருப்போரும் விண்ணப்பிக்கலாம்.\n7) வயது வரம்பு மற்றும் பாலினப்பாகுபாடு தடையல்ல.\nகீழ்கானும் listல் காணப்படும் வேலைகளுக்கான தேவை பெரிய அளவில் கோயம்புத்தூர் பகுதியில் இருக்கிறது. எனவே நீங்கள் எந்த வேலைக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்க இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 88263 00411 என்கிற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டியது தான்.\nஸ்ரீ ஆனந்த கல்பா அறக்கட்டளை முன்னெடுத்திருக்கும் இந்த சீரிய முயற்சியான இந்த Mega Job Fair @ Coimbatore பற்றிய தகவல்களை தேவைப்படுவோருக்கு பகிர்ந்து உதவுங்கள்.\nமேலதிக தகவல்களுக்கு ( Help line number)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/64660-sewerage-mixed-in-cauvery-drinking-water.html", "date_download": "2019-12-07T19:32:23Z", "digest": "sha1:7TOALNT6INMCOZMIV6WVDNNEI3C2EV44", "length": 10976, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "நுரை பொங்க கழிவு நீர் கலந்து வரும் காவிரி குடிநீர்.. | Sewerage mixed in Cauvery drinking water", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nநுரை பொங்க கழிவு நீர் கலந்து வரும் காவிரி குடிநீர்..\nமணப்பாறை அருகே கறுப்பு நிறத்தில், நுரை பொங்க கழிவு நீராக மாறிய காவிரி குடிநீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், தண்ணீர் தேடி அலையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nமணப்பாறை நகராட்சி பகுதியில் உள்ள பொத்தமேட்டுப்பட்டி பகுதியிலும் இதே நிலைதான் உள்ளது. தற்போது இப்பகுதி மக்கள் காவிரி குடிநீரை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றது. அந்த குடிநீரும் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nசமீப காலமாக விநியோகம் செய்யப்பட்டு வரும் காவிரி குடிநீர் முற்றிலும் கறுப்பு நிறத்தில் கழிவு நீரை விட மோசமான நிலையில் நுரை பொங்க வருகிறது. இதை கண்டு வேதனையடைந்துள்ள மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாமல், காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராட்டினத்தில் சிக்கி மாணவன் உயிரிழப்பு\nமத்திய பிரதேசம்- தண்ணீரின்றி 15க்கும் மேற்பட்ட குரங்குகள் சாவு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக அடை மழை\nதேசிய ஜூனியர் தடகள போட்டியில் வெள்ளி வென்ற வீரருக்கு சிறப்பான வரவேற்பு\nதிருச்சி: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா செடிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி\nரூ.5.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-07T19:58:30Z", "digest": "sha1:V3YLZYDNUMRYFWVQVNGJRIWK2JIVLVC5", "length": 6208, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓப்பின்விசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுனூ பொதுமக்கள் உரிமம் v.2\nஓப்பின்விசி (OpenVZ, Open VirtualiZation) என்பது லினக்சு கருவையும் இயக்குதளத்தையும் பயன்படுத்தும் ஓர் இயக்குதள-நிலை மெய்நிகராக்க கட்டற்ற மென்பொருள் ஆகும். ஒரு பெளதிக வன்பொருளில் ஓப்பன்விசியைப் பயன்படுத்தி பல லினக்சு தனித்தியங்கும் இயக்குதளங்களை இயக்கலாம். இவ்வாறு தனித்தியங்கும் இயக்குதளங்கள் மெய்நிகர் கொள்கலங்கள் (virtual containers) அல்லது மெய்நிகர் தனியார் வழங்கிகள் (Virtual Private Servers - VPSs) அல்லது மெய்நிகர் சூழல்கள் (VEs) என்று அறியப்���டுகிறன.\nகட்டற்ற மற்றும் திறந்த மெய்நிகராக்க மென்பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2018, 02:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ispad-film-director-next-film-q1rnqf", "date_download": "2019-12-07T19:11:53Z", "digest": "sha1:QSTCAQ7KYIWR2KNFQMRZK2QKKHUSCDMK", "length": 10041, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இஸ்பேடு ராஜா இயக்குநரின் புதிய படத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்! பூஜையும் போட்டாச்சு...!", "raw_content": "\nஇஸ்பேடு ராஜா இயக்குநரின் புதிய படத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்\n'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'மெல்லிசை' படம் மூலம், தமிழ் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி.\nபின்னர், 'பிக்பாஸ்' புகழ் ஹரீஷ் கல்யாணை வைத்து அவர் இயக்கிய 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇவ்விரு படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ரஞ்சித் ஜெயக்கொடி, தனது அடுத்த படைப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளார். தற்காலிகமாக ’புரடக்‌ஷன் நம்பர் ஒன்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை Third Eye Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.\nபெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையுடன் உருவாகும் இந்தப்படத்தில், 'பிக்பாஸ்' புகழ் பிந்து மாதவி, தர்ஷணா பனிக் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கின்றனர். ரஞ்சித் ஜெயக்கொடியின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திரில்லர் கதையாக இந்தப் படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.\nஉலகத்தரத்தில் ஒரு உள்ளூர் சினிமா... \"குண்டு\" படத்திற்கு குவியும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்... டுவிட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்...\nகுட்டை உடையில்... ஆண் நண்பருடன் மீண்டும் கெட்ட ஆட்டம்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ... ஷாலு ஷம்முவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்...\n\"ஜடா\" படக்குழு தலையில் இறங்கியது இடி... சில மணி நேரங்களிலேயே ஆன்லைன் ரிலீஸ்... பகீர் கிளப்பிய தமிழ் ராக்கர்ஸ்...\nமொத்த உடலும் தெரியும் படி மெல்லிய ஆடை... ரசிகர்களை கிறங்கடிக்கும் அதிரடி கவர்ச்சி... வைரலாகும் கீரா அத்வானி ஹாட் போஸ்...\nஎஸ்.கே. பாய்ஸ்க்கு செம்ம ���ப்டேட்... பூஜையுடன் தொடங்கியது \"டாக்டர்\" பட ஷூட்டிங்.... எந்தெந்த லொக்கேஷன்ல ஷூட் பண்ண போறாங்க தெரியுமா\nநியூ ட்ரெண்டில் இணைந்த தல... 24 வருடங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் மைனர் மாப்பிள்ளை... தெறிக்கவிட தயாராகும் அஜித் ரசிகர்கள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச படம் பார்த்தவருக்கு ஃபோன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. மிரண்டுபோன வாலிபர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் ஆடியோ..\nநாடே கொண்டாடும் பாலியல் பலாத்கார விவகாரம் என்கவுண்டர்.. தமிழக மக்களின் கருத்து வீடியோ..\nசுடப்பட்ட நால்வரும் உண்மையான குற்றவாளியா..\nமரண வேதனைக்கு முற்றுப்புள்ளி.. நாடே கொண்டாடும் காவல்துறை.. தெலுங்கானா பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் என்கவுண்டர்..\nபலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற அதே இடத்தில் கூட்டிச்சென்று வெறித்தனமாக சுட்ட போலீஸ்.. காவலரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய மக்கள்..\nஆபாச படம் பார்த்தவருக்கு ஃபோன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. மிரண்டுபோன வாலிபர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் ஆடியோ..\nநாடே கொண்டாடும் பாலியல் பலாத்கார விவகாரம் என்கவுண்டர்.. தமிழக மக்களின் கருத்து வீடியோ..\nசுடப்பட்ட நால்வரும் உண்மையான குற்றவாளியா..\nஅவங்கள என்ன வேண்டுமானாலும் செய்யுங்க போலீசுக்கு அனுமதி கொடுத்த சந்திரசேகர ராவ் \n10 ஆம் தேதி.. திருவண்ணாமலையில்.... 12 பேருக்கு தங்கம்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன..\nதந்தை பெரியார் பிறந்த நாள் விழாவுக்கு ஏன் அனுமதியில்லை.. பதில் அளிக்க ராமநாதபுரம் டிஎஸ்பிக்கு நீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/simbu-explains-about-90ml-controversy/", "date_download": "2019-12-07T18:40:43Z", "digest": "sha1:BLOWBYEWX62SCX4VXT5XRSPQ6JRCGEYJ", "length": 3480, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "இதுக்கு தான் 90ml படத்தில் நடித்தேன் - சிம்பு விளக்கம்! | Wetalkiess Tamil", "raw_content": "\nவில்லனாக மா��ிய சிம்பு – அடுத்த படத்தில் மாறு...\nசிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்...\nசிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் இயக்குனர் யார...\nவெற்றி படம் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் ...\nசிம்புவிற்கு பார்த்திருக்கும் மணப்பெண் யார் என எனக...\nதொட்டி ஜெயா 2 இசையமைப்பாளர் மாற்றம் – இவரா\nசிம்பு குரலில் மாநாடு சிங்கிள் பாடல் கசிந்தது R...\n13 கிலோ உடல் எடையை குறைத்த சிம்பு – புதிய தோ...\nமீண்டும் சிம்புவுடன் இணைகிறேன் – முன்னாள் காதலியான பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்\nமிரட்டலான சாதனையை படைத்த ரஜினி படம் – கொண்டாடும் ரசிகர்கள்\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/what-is-duckduckgo-and-what-are-the-benefits-of-using-it/", "date_download": "2019-12-07T20:23:25Z", "digest": "sha1:G4UBVHXFERCRA27KQEUVIZNOSNZOIVCQ", "length": 3219, "nlines": 72, "source_domain": "techyhunter.com", "title": "What is DuckDuckGo and what are the benefits of using it", "raw_content": "\nகூகுளை விட சிறந்த தேடுபொறி டக்டக்கோ\nடக்டக்கோ DuckDuckGo (DDG) என்பது இணையத்தில் உள்ள Google, Bing, Yahoo போன்ற ஒரு தேடுபொறியாகும் (search engine), இந்த தேடுபொறி ஆனது ஒருவர் இணையத்தில் என்ன தேடுகிறார் என்பதை பற்றி எந்த விதமான பின்குறிப்பும் எடுத்து வைக்காது, மேலும் இது ஒருவரது அந்தரங்க தகவல்களை குறித்த தடங்களை பின் தொடராது. மேலும் இது வினாக்களுக்கு/வினவுகளுக்கு… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2019/11/21100549/1272393/carrot-sandwich.vpf", "date_download": "2019-12-07T20:14:17Z", "digest": "sha1:REAPOPNC7BYSMQ7GUG5AKJ6T2DUDVJF2", "length": 14790, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தான காலை உணவு கேரட் சாண்ட்விச் || carrot sandwich", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்தான காலை உணவு கேரட் சாண்ட்விச்\nஇந்த சாண்ட்விச்சிலுள்ள பீட்டா கரோடின், குழந்தைகளுக்கு சரும ஆரோக்கியம் மற்றும் தெளிவான பார்வையை தருவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.\nஇந்த சாண்ட்விச்சிலுள்ள பீட்டா கரோடின், குழந்தைகளுக்கு சரும ஆரோக்கியம் மற்றும் தெளிவான பார்வையை தருவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.\nகோதுமை பிரெட் ஸ்லைஸ் - 10,\nகேரட் (துருவியது) - 1 கப்,\nசீஸ் (துருவியது) - அரை கப்,\nவெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,\nபூண்டு - 3 பல்,\nமிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,\nபிரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களை வெட்டி எடுத்து விடவும்.\nவெண்ணெயை அடுப்பில் வைத்து உருக்கி, அதில் நசுக்கிய பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.\nஐந்து நிமிடங்கள் வதக்கியபின் இறக்கி சீஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.\nஒரு பிரெட் ஸ்லைஸின்மேல், இந்தக் கலவையில் சிறிதளவைத் தூவி, மற்றொரு ஸ்லைஸால் மூடவும்.\nவெண்ணெய் தடவி, டோஸ்டரில் ரோஸ்ட் செய்யுங்கள். அல்லது, தோசைக்கல்லில் சுட்டெடுங்கள்.\nசூப்பரான சத்தான கேரட் சாண்ட்விச் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசிவப்பு அரிசி பாலக்கீரை காய்கறி சூப்\nசத்தான காலை டிபன் கார்ன் பாசிப்பருப்பு அடை\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பி��ை தொக்கு\nஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் சாண்ட்விச்\nசத்தான காலை டிபன் முட்டை சாண்ட்விச்\nகுழந்தைகளுக்கு விருப்பமான பிரெஞ்ச் டோஸ்ட்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMTEyNQ==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-:-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T20:28:25Z", "digest": "sha1:S5XHNEGBXUTLWQ3YRFSX5GSIVTDMCTGG", "length": 5435, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவே முதல்வர் வெளிநாடு செல்கிறார் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவே முதல்வர் வெளிநாடு செல்கிறார் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nசென்னை : சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை என்றும் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவே முதல்வர் வெளிநாடு செல்வதாகவும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உலக முதலீட்டாளர்களை சந்திக்க முதல்வர�� பழனிசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஆர்.பி. உதயகுமார் குறிப்பிட்டார்.\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nதிருவனந்தபுரத்தில் இன்று 2வது டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: பதிலடி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்\nஇங்கிலாந்து அணியில் மீண்டும் ஆண்டர்சன்\nடேபிள் டென்னிஸ் பிஎஸ் மேனிலைப்பள்ளி சாம்பியன்\n‘சேப்டி நூன்சாக்கு’ பதக்கங்களை அள்ளிய தமிழகம்\nசென்னை மாவட்ட தடகளம் அரசுப்பள்ளிகள் அசத்தல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/6606", "date_download": "2019-12-07T20:34:09Z", "digest": "sha1:VCAUSKKVK4E57BNR22B6XFYV62BICHYR", "length": 10737, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பிள்ளையானின் பிணை மனு மறுப்பு ; மீண்டும் விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nபிள்ளையானின் பிணை மனு மறுப்பு ; மீண்டும் விளக்கமறியல்\nபிள்ளையானின் பிணை மனு மறுப்பு ; மீண்டும் விளக்கமறியல்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் அவரது பிணை மனுவை நிராகரித்து மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.\nவழக்கு விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரது பிணை மனுவை நிராகரித்த நீதிபதி எதிர்வரும் 30.6.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடப்பாக கைது செய்யப்பட்டு சந்தேசகத்தின் பேரில் பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 25.12.2015 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nஇக் கொலைச் சம்பவம் தொடர்பாக பிள்ளையான் உட்பட மேலும் நால்வர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை ரி.எம்.வி.பி.கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தனையும் 30.6.2015 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிளக்கமறியல் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பிள்ளையான் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு நீதிபதி பிணை மனு\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nபிரிகேடியர் பெர்ணாண்டோ இராஜதந்திர விடுபாட்டுரிமைக்குரிய,இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த இராஜதந்திரி என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2019-12-07 20:39:47 பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோ\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்க���கப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:51:48 திருகோணமலை சிறுவன் சடலம்\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nஅங்கொட லொக்காவின் சகா ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:16:15 பொலிஸ் கேரள கஞ்சா போதைப்பொருள்\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nமலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.\n2019-12-07 19:54:34 மலையகம் ரயில்வே சேவை இராணுவம்\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nதிருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜோன்ஸன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\n2019-12-07 17:49:32 திருகோணமலை துறைமுகம் ஜப்பான்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/benefits-of-novels-on-location-website/", "date_download": "2019-12-07T19:23:49Z", "digest": "sha1:6EDHNUGHWWDGNJQQGQ5CBUPUNKGFLWEJ", "length": 6895, "nlines": 85, "source_domain": "dinasuvadu.com", "title": "படைப்பாளிகளுக்கும், படிப்பாளிகளுக்கும் கூகுள் வழிகாட்டுகிறது! என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க... | Dinasuvadu Tamil", "raw_content": "\nபடைப்பாளிகளுக்கும், படிப்பாளிகளுக்கும் கூகுள் வழிகாட்டுகிறது\nஉலகில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை சில ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டுள்ள கூகுளை பற்றி தெரியாதவரே கிடையாது. கூகுள் மக்களுக்கு வழங்கும் சேவைகள் பல. இதனை பல கோடி பேர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.\nபுதுசாக குழந்தை பெற்றேடுப்பது போல தனது புது புது தொழிற்நுட்பங்களை கூகுள் அவ்வப்போது ரிலீஸ் செய்து கொண்டே வருகிறது. அதே போன்று தற்போது கூகுள் மேப்பை அடிப்படையாக கொண்டு படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் தற்போது ஒரு சேவை வந்துள்ளது. இதன் முழு விவரத்தையும் இனி தெரிந்து கொள்ளலாம்.\nநாவல் படிக்கும் பலருக்கும் உதவி செய்யவே புதுவித இணையதளம் உள்ளது. இதன் பெயர் “நாவல்ஸ் ஆன் லொகேஷன்” (novelsonlocation) என்பதாகும். இது கூகுள் மேப்ஸின் உதவியோடு செயல்படுகிறது. இதில் பலதரப்பட்ட இடங்களை பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக அந்த இடத்தில் உள்ள புகழ்பெற்ற நாவல்களை பற்றிய தகவல் இதில் இடம்பெற்றிருக்கும்.\nஉதாரணத்திற்கு சென்னை போன்ற இடங்களில் புகழ்பெற்ற நாவல் ஒன்று உள்ளது என்றால், அந்த நாவல் எந்த இடத்தை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்துள்ளதோ அதை பற்றிய முழு விவரமும் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த தளத்தில் பல்வேறு பின் பாயிட்ண்ட்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இதை கிளிக் செய்தால் அந்த இடத்தில் உள்ள புகழ்பெற்ற நாவல்களை இது உங்களுக்கு தெரிவிக்கும்.\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஆறாவது வாரத்திலும் விண்ணைமுட்டும் வெற்றி 100க்கும் அதிகமான திரையரங்குகளில் தலயின் 'விஸ்வாசம்'\nஎஸ்.எம்.எஸ் மூலம் நம் இருக்குமிடத்தை பகிர்வது எப்படி\nமீண்டும் தடை செய்யப்படுகிறதா டிக்டாக்..\n பயணர்களை கவர புது புது திட்டங்களை அறிவித்த ஜியோ\nஆறாவது வாரத்திலும் விண்ணைமுட்டும் வெற்றி 100க்கும் அதிகமான திரையரங்குகளில் தலயின் 'விஸ்வாசம்'\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லைநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை\nரஜினியின் அறிக்கை பாஜகவுக்கு எதிரானது கிடையாது-தமிழக பாஜக தலைவர் தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-oct13/25164-2013-10-11-08-32-11", "date_download": "2019-12-07T18:37:47Z", "digest": "sha1:25JGCPFTXPGNHRGP6XKWYB7G3BSZ7W4M", "length": 20350, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் - ஒரு கண்ணோட்டம்", "raw_content": "\nசிந்தனையாளன் - அக்டோபர் 2013\nகடல் தாண்டி... கண்ணீர் சிந்தி... வாழும் மலையக மக்கள்\nஇந்திய அரசு வரி அலுவலகங்களை இழுத்து மூடும் போராட்டம்\nபூமி வெப்பமடைந்தால் மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கை கூடும்\nஇதுபோன்று வேறு எங்கேயேனும் நடைபெற்றிருக்கின்றனவா\nஅமெரிக்கப் பிடியில் இந்தியா : அணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னணி\nபோரை நடத்துவது இந்தியாவே; சிங்களம் அல்ல\nகாஷ்மீரின் பாதி விதவைகள் - 1\nகாவிகளின் மாட்டரசியல் – 2\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இத���் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: சிந்தனையாளன் - அக்டோபர் 2013\nவெளியிடப்பட்டது: 11 அக்டோபர் 2013\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் - ஒரு கண்ணோட்டம்\nதோழர் இராகுலன் எழுதும் தொடர் கட்டுரை\nஆங்கிலர் ஆட்சி இந்தியத் துணைக்கண்டத்து மக்களை அடிமைப்படுத்தி ஆளத் தொடங்கிய போது, மக்களிடையே அடிமை வாழ்வுக்கு எதிரான உரிமை வேட்கை வீறுகொண்டெழுந்தது. அதுவரை இந்தியத் துணைக்கண்டத்தின் மேல்வகுப்பினரால் அடக்கியும் ஒடுக்கியும் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டும் வந்த ஏழை உழைக்கும் மக்கள், தங்கள்மீது திணிக்கப்பட்டிருந்த அனைத்து அடக்குமுறை, ஒடுக்குமுறை, தீண்டாமைக் கொடுமைகளுக்கும் எதிராகச் சிந்திக்கவும் பேசவும் போராடவும் களமிறங்கினர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருசிய மண்ணில் ஏற்பட்ட பொதுவுடை மைப் புரட்சி, இந்தியாவிலும் இடிமுழக்கங்களை எழுப் பியது; ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட தேசங்கள் அனைத்திலும் புதுப்புது வெளிச்சங்களைப் பாய்ச்சியது. இதன் தாக்கமாக, மக்களின் அனைத்து விடுதலைக்கு மான இயக்கமாய் இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் எழுச்சி பெற்றது. தொடக்கத்தில், இந்திய தேசியப் பேராயம் (காங்கிரஸ்) என்னும் அரசியல் விடுதலை அமைப்பின் பக்கக் கன்றாகவே அது முளைத்திருந்தாலும், விரைவில் தனிப் பேரியக்கமாய் வளர்ச்சி பெற்றது; அரிய பெரிய ஈகங்களோடு வளர்ந்து பரவியது.\nஆனால், அதன் தலைமைப் பொறுப்பிலிருந்தவர் களும், இயக்க முன்னோடிகளும் இந்தியச் சமூக வாழ்வில் மேல்சாதியினராகவே இருந்ததால், மக்கள் அடிமை வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை அவர் கள் கண்டுணரத் தவறினர். உருசியாவையோ, சீனாவை யோ பார்த்துப் “போலச் செய்பவர்களாக” அவர்கள் இயங்கினர். பொருளியல், பண்பாடு, கலை, சமூக நடைமுறைகள் எனப் பலநிலைகளில் பின்னிக்கிடந்த அடிமைத்தனங்கள் அவர்களின் கண்களுக்குப் புலப்பட வில்லை. எனவே, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய உழைக் கும் மக்களின் பரந்துபட்ட ஆதரவைப் பொதுவுடைமை இயக்கம் பெறமுடியாமல் போனது.\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தின் தோற்ற மும், அது வளர்ந்து இயங்கிய களங்களும் பற்றி இங்கே விரிவாக இயம்பும் தோழர் இராகுலன் அவர்கள், கல்லூரிப் பருவம் முதலே பொதுவுடைமைச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். ���ல்லூரிப் படிப்பு முடிந்து, தொடர் வண்டித்துறையில் பணி அமர்த்தம் பெற்றிருந்த நிலையில், 1960 சூலையில் நடுவண் அரசு ஊழியர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட் டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் தம்மை முழு மையாக ஈடுபடுத்திக் கொண்டதால், பணி இடைநீக்கம் செய்யப் பெற்றார். தொடர்வண்டித் துறையிலிருந்து விலகி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். மதுரை, திருச்சி, தஞ்சை, கரூர் என இவர் பணியாற்றிய பகுதிகளில், பொதுவுடைமைக் கருத்துக ளைப் பரப்புவதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட் டார். 1970இல் நடைபெற்ற கரூர் கைத்தறி நெசவாளர் களின் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு தளைப்படுத்தப்பட்டார். 20 நாட்கள் சிறையில் அடைக் கப்பட்டார். அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பில் (All India Youth Federation) செயற்குழு உறுப்பினராக இருந்து செயல்பட்டுள்ளார். அனைத்துக் காப்பீட்டுக் கழகங்களின் பணியாளர் கழகத்தில் (All Insurance Employees Association) பொதுக்குழு உறுப்பினராக இருமுறை இருந்து செயலாற்றியுள்ளார். கல்கத்தா, வாரணாசி, சென்னை, தில்லி, அலகாபாத் ஆகிய இடங் களில் நடைபெற்ற இதன் ஆய்வரங்குகளில் உறுப்பின ராகவும் பார்வையாளராகவும் பங்கேற்றுள்ளார். தஞ்சை மண்டல ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவராக நான்கு முறையும், கரூர்க் கிளை ஊழியர் சங்கத்தின் செயலராக நான்கு முறையும் பணியாற்றியுள்ளார். கரூர் வணிக ஒன்றியக் குழுவின் (Trade Union Council) இணைச் செயலராக இருந்து செயல்பட்ட பட்டறிவு உடையவர். திருவொற்றியூர் புதுமைக் கலைமன்றத்தின் செயலாளராகவும் பணி யாற்றியவர்.\nபொதுவுடைமை இயக்கம் பிளவுபட்ட போது, மார்க் சியப் பொதுவுடைமை இயக்கத்துடன் தம்மை இணைத் துக் கொண்டவர். பின்னர், மார்க்சிய இலெனினிய அமைப்புகளையும் ஊன்றிக் கவனித்து வந்தவர். அம்பேத்கரிய, பெரியாரிய ஆய்வுகளை உள்வாங்கிய போது, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிக்கு மிகவும் அணுக்கமானவர். தோழர் ஆனைமுத்து அவர்களின் மீது கடந்த முப்பது ஆண்டுகளாகப் பெருநம்பிக்கை கொண்டிருக்கும் சிந்தனையாளர். அகவை எண்பதுகளில் பயணம் செய்துகொண்டிருப் பவர். இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் கடந்து வந்த பயணங்களின் பதிவுகளை இங்கே கட்டுரை களாக்குகிறார். தோழர் ஒருவரது இயக்க வாழ்வின் பதிவுகள் இவை. மக்களுக்கான இயக்கங்களைப் பல கோணங்களில் நோக்க வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவை. தோழரது பார்வையில் பட்டவற்றுள், நினை வில் நிறுத்த வேண்டிய செய்திகள் நிரம்ப உள்ளன.\nதோழர் இராகுலன் அவர்களின் மேலே கண்ட தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை, 2013 நவம்பர் இதழில் தொடங்கித் தொடர் கட்டுரையாக வெளியிடப் பெறும். கண்ணையும் கருத்தையும் அகல விரித்துக் கொண்டு படியுங்கள் என வேண்டுகிறோம்.\n- ஆசிரியர் குழு, சிந்தனையாளன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-07T19:11:43Z", "digest": "sha1:WFP7GE322U27ZF7M23ZJIRYNEHGZBKXI", "length": 4072, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "லெங்கின்ஸ்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nலெங்கின்ஸ், ஜீன்ஸ் அணிந்தால் வெஜினாவிற்கு பாதிப்பா\nSunday, November 3, 2019 12:21 pm சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம், மருத்துவம் Siva 0 153\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/03/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2019-12-07T19:26:06Z", "digest": "sha1:J6TK2L5E5O5QRDOJ5I5YFERTSE65VPQY", "length": 4620, "nlines": 82, "source_domain": "www.kalviosai.com", "title": "பிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்ள இடத்திற்கும் மாநகராட்சி நகராட்சி வீட்டுவாடகைப்படி உண்டு நிதித்துறை பதில்!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome CM CELL பிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்ள இடத்திற்கும் மாநகராட்சி நகராட்சி வீட்டுவாடகைப்படி உண்டு நிதித்துறை...\nபிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்ள இடத்திற்கும் மாநகராட்சி நகராட்சி வீட்டுவாடகைப்படி உண்டு நிதித்துறை பதில்\nபிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்ள இடத்திற்கும் மாநகராட்சி நகராட்சி வீட்டுவாடகைப்படி உண்டு நிதித்துறை பதில்\nPrevious articleதேர்வு துவங்க 6 நிமிடமே உள்ள நிலையில் தவித்த மாணவனுக்கு போலீஸாரின் சமயோசித உதவி: பள்ளியே திரண்டு பாராட்டு\nNext article2009&TET போராட்டக்குழுவின் காலவரையற்ற உயிர்துறக்கும் உண்ணாவிரத போராட்ட அறிவிப்பு\nகணினி அறிவியல் பாடம் 3-ம் வகுப்பிலிருந்து தனிப்பாடமாக கொண்டுவரப்படுமா\nTET – ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் எப்போது\nதலைமை பண்பு மற்றும் நிர்வாகம் சார்பான பயிற்சி | ஊராட்சி ஒன்றிய,நகராட்சி,நிதி உதவி பெறும்...\nபாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 2-ந் தேதி...\nநீட் தேர்வு விண்ணப்பம் தொடர்பான வழக்கு – மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஇன்றைய மருத்துவ குறிப்புகள் 29.04.2018 \nதொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10261/news/10261.html", "date_download": "2019-12-07T19:14:31Z", "digest": "sha1:AXMZ6GDH67HMQKHYECJRPCL7RKRLNWLZ", "length": 10897, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் யார்? பிரிட்டன் பள்ளி விளக்கம் : நிதர்சனம்", "raw_content": "\nஇந்து மதத்தை பின்பற்றுபவர்கள் யார்\nபிரிட்டனில் அரசு நிதியுதவியுடன் செயல்பட உள்ள இந்து பள்ளி ஒன்று, “இந்து மதத்தை பின்பற்றுபவர்கள்’ யார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளில் இந்த விளக்கம் இடம் பெற்றுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், ஹரோ என்ற பகுதி உள்ளது. இங்கு 40 ஆயிரம் இந்துக்கள் வசித்து வருகின்றனர். பிரிட்டனில் வேறு எந்த பகுதியையும் தவிர இங்கு தான் இந்து மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் “ஐபவுண்டேசன்’ என்ற அறக்கட்டளை சார்பில் ” கிருஷ்ணா அவந்தி ஆரம்ப பள்ளி’ என்ற பள்ளி துவக்கப்பட்டுள்ளது. அரசு நி���ியுதவியுடன் இது செயல்பட உள்ளது. இந்த பள்ளியின் முதல் மாணவர் சேர்க்கை 2008ம் ஆண்டு செப்டம்பரில் துவங்க உள்ளது. மொத்தம் 30 சீட்கள் மட்டுமே உள்ளன. இந்து மத நம்பிக்கை குறித்து இந்த பள்ளியில் கற்றுத் தர பிரிட்டனில் உள்ள இஸ்கான் அமைப்பு முன் வந்துள்ளது. மாணவர்கள் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஒரு வழிகாட்டு குறிப்பை இந்த பள்ளி வெளியிட்டுள்ளது. அதில், இந்து குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், இந்து மதத்தை பின்பற்றும் குடும்பத்தின் குழந்தைகள், இந்து மத கொள்கைகளை பெரிய அளவில் பின்பற்றும் குடும்பத்தின் குழந்தைகள் ஆகியோருக்கு சீட் கொடுக்கும்படி கூறப்பட்டுள்ளது. இந்து மதத்தை பின்பற்றும் குடும்பம், இந்து மத கொள்கைகளை பின்பற்றும் குடும்பம் ஆகிய இரண்டு விஷயங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மதத்தை பின்பற்றும் குடும்பம் : தினமும் வழிபாடு செய்ய வேண்டும். கோவில் அல்லது வீட்டில் உருவ வழிபாடு செய்ய வேண்டும். வேத கருத்துக்களை ஏற்று பின்பற்றி நடக்க வேண்டும். குறிப்பாக பகவத் கீதையை பின்பற்ற வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை கோவிலுக்கு சென்று பணி செய்ய வேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். மீன், முட்டை மற்றும் இறைச்சியை சாப்பிடக் கூடாது. மது அருந்தக் கூடாது, புகை பிடிக்கக் கூடாது, போதை பொருள் உட் கொள்ள கூடாது.\nஇந்து மத கொள்கைகளை பின்பற்றும் குடும்பம் : மாதத்துக்கு ஒரு முறை கோவிலுக்கு செல்ல வேண்டும். தீபாவளி, ஜன்மாஷ்டமி, ராமநவமி ஆகிய முக்கிய விழா நாட்களில் கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், சைவ உணவை உட்கொள்ள வேண்டும். லாகிரி வஸ்துக்களை புறக்கணிக்க வேண்டும்.\nஇந்த விஷயங்கள் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு குறிப்புகளில் இடம் பெற்றுள்ளது. அசைவ உணவு உட்கொள்ளும் இந்து குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடைக்காதா என்ற கேள்விக்கு ஐபவுண்டேசனின் செய்தி தொடர்பாளர், “வழிகாட்டு குறிப்புகளின்படி இல்லாத குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு பள்ளியில் சீட் கிடைக்காது என எந்த கட்டுப்பாடும் இல்லை. யார் யாரை சேர்க்க கூடாது என்ற அர்த்தத்தில் இந்த வழிக்காட்டு குறிப்புகள் ஏற்படுத்தப்படவில்லை’ என்று கூறினார். இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்க்கலாம். ஆனால், அதற்கான விண்ணப்பத்தில் உள்ளூர் கோவிலின் குருக்களிடம் பரிந்துரை கையெழுத்து வாங்கி வர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10318/news/10318.html", "date_download": "2019-12-07T19:13:31Z", "digest": "sha1:ZQJ5LU3XFS7CROEOGSRRMCMZSGCPUD6Y", "length": 6947, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "உத்தமர்களை நினைவு கூறுவோம்……(பகுதி- 1, 2, 3) : நிதர்சனம்", "raw_content": "\nஉத்தமர்களை நினைவு கூறுவோம்……(பகுதி- 1, 2, 3)\nஎமது விடுதலைப் போராட்ட ஆரம்ப காலம் தொட்டு புலிப்பாசிசம் கொண்டுள்ள அதிகாரவெறி எம்தேசத்தை மயான பூமியாக்கி கொண்டிருப்பதோடு புலிப்பாசிசம் காவு கொண்ட எம்மவர்களை எம் தேசத்து வரலாற்றில் இருந்து நீக்கி புதிய வரலாறு எழுத புலிகள் கங்கணம் கட்டி நிற்கின்றனர் என்பதுடன் புலிபாசிசத்தின் துரோக வரலாற்றுப் பதிவுகளை பேணி வந்த எம்மவர்கள் பலர் அத்தரவுகளுடனேயே அழிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் எம்மில் பலருக்கு தெரியாத விடயம். இந்த வரலாற்று துரோகத்திற்கு இடமளிப்பதற்கு எம் சமூகம் தயாராக இல்லை என்பதை உணர்ந்த நாம் எம் தேசத்தில் அளவற்ற பற்று கொண்டிருந்த எம் உத்தமர்களின் நினைவுகளை எம்மிடத்தில் நிலைநிறுத்த அரும்பாடுபட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நிற்கின்றோம். இந்நிலையில் இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் எம் இலங்கைத் திருநாட்டில் புலிப்பாசிசம் காவுகொண்ட அனைத்து மானிடர்களினதும் தரவுகளை திரட்டி எம் மக்களின் நியாயமான சிந்தனைக்கும் உங்கள் தீர்வுக்குமாக தரவுள்ளோம்.\nமுழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்துங்கள்…\nஇங்கே வழங்கப்பட்டுள்ள தரவுகளில் தவறுகள் குறைகள் இருப்பின் அவற்றை ATHIRADY மின்னஞ்சல் ஊடாக [email protected] தெரியப் படுத்துமாறு வேண்டுவதுடன் இங்கு தவறியுள்ள புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட எம் உத்தமர்களின் விபரங்களை எமக்கு வழங்கி உதவுமாறும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம். –அதிரடி இணைய நிர்வாகம்\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160274&cat=1316", "date_download": "2019-12-07T19:33:17Z", "digest": "sha1:F2NG4VZZBXEMATX7NHZAWH53HDBPC3SU", "length": 30117, "nlines": 635, "source_domain": "www.dinamalar.com", "title": "தீர்த்தக்குடம் எடுத்து வந்த பெண்கள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » தீர்த்தக்குடம் எடுத்து வந்த பெண்கள் ஜனவரி 24,2019 17:00 IST\nஆன்மிகம் வீடியோ » தீர்த்தக்குடம் எடுத்து வந்த பெண்கள் ஜனவரி 24,2019 17:00 IST\nசேலம் பள்ளபட்டியிலுள்ள மாரியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், வியாழனன்று தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விரதமிருந்த பெண்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரியை எடுத்து வந்து யாக சாலையில் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபெண்கள் தரிசனம் : பாதியில் திரும்பிய பக்தர்கள்\nபச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் விழா\nவேளாங்கண்ணியில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி\nகோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு\nசாலையில் கிடந்த சாமி சிலைகள்\nகுடிநீருக்கு உதவுங்களேன்; பெண்கள் மனு\nபெண்கள் கைப்பந்து: தமிழகம் வெற்றி\nசபரிமலையில் 10 பெண்கள் தரிசன��்\nதிருநள்ளாறு கும்பாபிஷேகம் பணிகள் தீவிரம்\nசுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nகண்ணாடி பல்லக்கில் சமயபுரம் மாரியம்மன்\nநள்ளிரவில் பழநிக்கு வந்த ஓ.பி.எஸ்.,\nதேரில் பவனி வந்த அம்மன்\nபெண்கள் மட்டுமே இழுத்த தேர்\n2019 புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு\n27 அடி அய்யப்பன் சிலைக்கு கும்பாபிஷேகம்\nபெண்கள் தரிசனம் : பா.ஜ.வினர் வேதனை\nகழுகுமலையில் 1008 மலர் காவடி ஊர்வலம்\nகல்வி வரம் வேண்டி சிறப்பு யாகம்\nதைப்பூசத்தில் நுரைத்து வரும் வேம்பு பால்\nராமர் கோயில் கட்ட அவசர சட்டம் வருமா\nஐயப்பனை தரிசிக்க செல்லும் செக் குடியரசு பக்தர்கள்\n18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு\nபெண்கள் சென்றதால் என்ன விளைவு ஏற்படும் \nகோயில் விழாவில் சாப்பாடு பார்சலுடன் சரக்கு பாட்டில்\nசபரிமலையில் 51 பெண்கள் தரிசனம்: கேரள அரசு\nநுகர்பொருள் கழகத்தால் வீணாகி வரும் நெல் மூட்டைகள்\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nலாரி மோதியதில் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி\nதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் வரும் : ஸ்டாலின்\nநிர்வாண படம் எடுத்து மிரட்டல்: 3 பேர் கைது\n2 பெண்கள் செய்தது சரியா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/chutti-stories/new-version-of-the-fox-and-the-grapes-story-bed-time-story-series", "date_download": "2019-12-07T18:49:42Z", "digest": "sha1:BP4YHL7ZWCSB2L2MRMAKJEEN7G6A3TR3", "length": 27120, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "திராட்சைப் புளித்த நரி கதை - பார்ட் டூ - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories |New version of The Fox and the Grapes story... bed time story series", "raw_content": "\nதிராட்சைப் புளித்த நரி கதை - பார்ட் டூ - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nதிராட்சைப் புளித்த நரி கதை - பார்ட் டூ - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nறெக்கை முளைச்ச குருவிகள் என்ன செஞ்சதுங்க - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nமியா வீட்டு விழாவில் மிஸ்ஸி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nமக்கு மாடசாமி நிஜமாகவே மக்குதானா\nசிங்கம் பிடரி ஏன் உதிருது\nஉயரம் உணர்ந்த கீக்கி கழுகு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodacast\nசிட்டு வீட்டு கிச்சன்ல என்ன சத்தம் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nதிராட்சைப் புளித்த நரி கதை - பார்ட் டூ - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nவேலு கோமாளி ஆனது எப்படி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகூட்டத்தை விட்டுப்போன மளிகைக் கடை எலி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`கீரைப் பாட்டி அமிர்தா வீட்டுக்கு வருவாங்களா' - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகுரங்கு சொன்ன அதிசய இடம் எங்கே இருக்கு- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகாட்டுக்குள்ளே டாக்டர் முயலின் வைத்தியம்- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகாகம் கயலும் குட்டிப் பாப்பாவும் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nஆண்கள் இல்லாத நாடு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories\nகாட்டுப் பள்ளியில் நடந்த கலகல மாறுவேடப் போட்டி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nயானைத் தலைவன் மகன் தும்பு ஏன் சோகமா இருக்கான் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nஆலா செஞ்ச காகிதக்கொக்கு என்ன பண்ணுச்சு - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகிருத்திக் ஆசையாக வரைஞ்ச `அழகு' ஓவியம் என்ன ஆச்சு - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`அந்தக் காட்டின் இசை அரசன் யார் தெரியுமா' சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nவிளையாட்டுல நடந்த விபரீதம்... கவின் என்ன செஞ்சா - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nசுப்பு முயல் கல்யாணம்... யாருக்கெல்லாம் அழைப்பு - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`பசியோடிருந்த முதலை ஏன் மானை விட்டுச்சுன்னா...' சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nகறுப்பு கலரை மாற்ற கடவுளைத் தேடிய வண்ணத்துப்பூச்சி சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nகராத்தே மான் - உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nநேயமுகில் பயணம் - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nமிட்டாய்ப் பெட்டி - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nபூசணிக்காய் நகரம்- உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\n - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nஉங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... `ச்சீ... ச்சீ... இந்தத் திராட்சைப் பழம் புளிக்கும்' எனக் கிளம்பின நரி, அப்புறம் என்ன செய்தது\nஹாய் சுட்டீஸ்... உங்களுக்குத் திராட்சைப் பழம் புளிச்ச நரி கதை தெரியும்தானே\nஒரு தோட்டத்தின் வேலி ஓரமாகத் திராட்சைக் கொடியில் திராட்சையைப் பார்க்கிற நரி, அதைச் சாப்பிட தாவித் தாவிப் பார்க்கும்.\nஅது எட்டாமல் போகவே, `ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' எனச் சொல்லிட்டுப் போகுமே... எஸ்... அந்த நரி கதையின் பார்ட் டூ கதைதான் இது.\nபழம் எட்டாமல் போகவே சோகத்தோடு காட்டுக்குள்ளே போய், ஒரு கல் மேலே உட்கார்ந்து அழுதுட்டு இருந்துச்சு. அப்போ அந்த வழியாக வந்த நரியின் நண்பர்களான சிங்கமும் சிறுத்தையும் நரியைப் பார்த்தாங்க.\n``என்ன பிரதர் என்ன ஆச்சு ஏன் அழறே' - அப்படின்னு கேட்டுச்சு சிங்கம்.\nஅந்த நரியைப் பற்றித்தான் நமக்கு நல்லா தெரியுமே... வாயைத் திறந்தாலே பொய்யும் பந்தாவும்தானே வரும்.\n`ஆகா... நாம அங்கே அவமானப்பட்ட விஷயத்தைச் சொன்னா விழுந்து புரண்டு சிரிப்பாங்க. இந்தச் சிங்கம், ஒரு நடமாடும் வாட்ஸ்அப். சிறுத்தையோ ஒரு லைவ் வீடியோ. காடு முழுக்க சொல்லிடுவாங்க. இவங்களை வேற மாதிரி சமாளிப்போம்'\nஇப்படி நிமிஷத்துல மனசுக்குள்ளே திட்டம் போட்டுருச்சு.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n``என்ன பிரதர்... பதிலையே காணோம். எங்காவது பலமா அடி வாங்கினியா'' என்று கேட்டுச்சு சிறுத்தை.\n``சே... சே... உங்களுக்கு அருமையான ஒரு உணவை தேடி வெச்சிருக்கேன். அதை நினைச்சு சந்தோஷத்துல ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர் இது. பார்க்கிறதுக்கு அழற மாதிரி தெரியுது. உங்களுக்காகத்தான் காத்திருந்தேன். சரியான நேரத்துல வந்துட்டீங்க'' - அப்படின்னு சொல்லிச்சு நரி.\nசிங்கமும் சிறுத்தையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிச்சுங்க.\n``அப்படி என்ன அருமையான உணவு. அது எங்கே இருக்கு'' எனக் கேட்டுச்சு சிங்கம்.\nஇவங்களுக்கு இன்னும் கொஞ்சம் பந்தா காட்டலாம்ன்னு நினைச்சது நரி.\n``போகலாம்... ஆனா, ஒரு கண்டிஷன். அதுக்குச் சம்மதிச்சா அங்கே கூட்டிட்டுப் போறேன்'' - அப்படின்னு சொல்லிச்சு நரி.\n நல்ல சாப்பாடு கிடைக்குதுன்னா, எந்த கண்டிஷனா இருந்தாலும் எனக்குச் சம்மதம்தான்'' - அப்படின்னு சொல்லிச்சு சிறுத்தை.\n``பெருசா ஒண்ணுமில்லே... உங்க கண்களைக் கட்டி, கூட்டிட்டுப் போவேன். ஏன்னா, அது நான் கண்டுபிடிச்ச இடம். அந்த இடத்துக்கு நான் இல்லாமல் நீங்க போகக் கூடாது அதுக்குத்தான்'' - அப்படின்னு பந்தாவாகச் சொல்லிச்சு நரி.\nசிங்கமும் சிறுத்தையும் மறுபடியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிச்சுங்க.\n``சரி... சரி... நீ சொல்ற மாதிரியே வர்றோம். ஆனா, அந்த உணவு மட்டும் நல்லா இல்லைன்னா...'' - அப்படின்னு முறைச்சது சிங்கம்.\nநரிக்கு உள்ளுக்குள்ளே நடுக்கமா இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கலை.\n`திராட்சை ரொம்ப இனிப்பா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். இவங்களைப் பயன்படுத்தி நாமளும் சாப்பிடலாம்' - அப்படின்னு நினைச்சது.\n``அதெல்லாம் பிரமாதமா இருக்கு. நான் நேத்து சாப்பிட்டது. இன்னும் நாக்குல இருந்து சுவை ப��கலை'' எனச் சொல்லிச்சு நரி.\nஅதுக்கு அப்புறமா அங்கிருந்த ஆலமரத்திலிருந்து பெருசு பெருசா நான்கு இலைகளைப் பறிச்சது. அவற்றை இரண்டு இரண்டாக ஒரு கொடியால் இணைச்சது.\nஅது பார்க்க எப்படி இருந்துச்சு தெரியுமா சுட்டீஸ் விமானத்தில் போகும்போதும் ஓய்வு எடுக்கும்போதும் சிலர் வெளிச்சம் படாமல் இருக்க, முகமூடி மாதிரி கறுப்புப் பட்டை ஒன்றை மாட்டிப்பாங்க. மூக்குக் கண்ணாடி மாதிரியும் இருக்கும். அந்த மாதிரி இருந்துச்சு.\nஅப்படி ரெண்டு முகமூடி செஞ்சு, சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் கட்டிவிட்டுட்டு, ``சரி போகலாமா'' எனக் கேட்டுச்சு நரி.\n``பார்த்து கூட்டிட்டுப் போ நண்பா... ஏதாவது பள்ளத்துல தள்ளிடப்போறே'' எனச் சொல்லிச்சு சிறுத்தை.\n``பயப்படாதீங்க. என் கையைப் பிடிச்சுக்கங்க'' எனச் சொல்லி, சிங்கத்தையும் சிறுத்தையையும் கூட்டிட்டுப் போச்சு நரி.\nஅவங்க நடந்து நடந்து அந்தத் திராட்சைத் தோட்டத்தின் வேலி பக்கம் வந்து சேர்ந்தாங்க.\n``அந்த இடத்துக்கு வந்தாச்சு. இப்போ ஒரு கண்டிஷன், உங்களுக்கு இந்த உணவை நான்தான் காண்பிச்சேன். அதனால், நீங்க எடுத்துக்கிற உணவில் பாதியை எனக்குப் பங்கு கொடுக்கணும் சரியா'' எனக் கேட்டுச்சு நரி.\n``ஒரு உணவை அடையாளம் காட்டறதுக்கு எத்தனை கண்டிஷன்டா. சரி... சரி... கட்டை அவிழ்த்துவிடு'' எனச் சொல்லிச்சு சிங்கம்.\nரெண்டு பேரின் இலை கட்டுகளையும் அவிழ்த்துவிட்டுச்சு நரி. சிங்கமும் சிறுத்தையும் நிமிர்ந்து பார்த்தாங்க.\nஉயரமான கொடியில கறுப்பு, பச்சை எனத் திராட்சைகள் தொங்கிச்சு.\n``ஆஹா... வித்தியாசமான உணவாகத்தான் இருக்கும்போல. ஆனா, இவ்வளவு உயரத்துல இருக்கே. எப்படிப் பறிக்கிறது'' எனக் கேட்டுச்சு சிறுத்தை.\n``நீங்க ரெண்டு பேரும்தான் பாயும் புலிகளாச்சே...'' என்று நரி சொல்லி, ``என்னது புலியா'' என்று ரெண்டும் திரும்பிப் பார்த்து முறைச்சதுங்க.\n``தப்பு... தப்பு... பாயும் சிங்கம்... பாயும் சிறுத்தை... ஹைஜம்ப் பண்ணி இந்தப் பழங்களைப் பறிங்க'' என்று சொல்லிச்சு நரி.\nஅப்படின்னு பாடிக்கிட்டே சிங்கம் ஒரே பாய்ச்சல்... அது மறுபடியும் தரையில் இறங்கினப்போ, கையில் கொத்தாகப் பச்சை திராட்சைகள்.\n``பிரமாதம்... பிரமாதம்...'' என்று கைதட்டுச்சு நரி.\n``இப்போ ஐயாவின் திறமையைப் பாரு'' என்று சொன்ன சிறுத்தை...\nஅப்படின்னு பாடிட்டே பாய்ஞ்சு போய் ஒரே பிடி. சிறுத���தை தரையில் இறங்கினப்போ அதன் கையில் கறுப்பு திராட்சைகள்.\n'' என விசிலடிச்சது நரி.\n`ஆகா... ரெண்டு பேர்கிட்ட இருந்தும் நமக்குப் பங்கு கிடைக்கும். சூப்பர்டா... முதல் பார்ட் கதையில் தோற்றுப்போய்ட்டாலும், ரெண்டாவது பார்ட்ல சாதிச்சுட்டே. திராட்சையைச் சாப்பிடப்போறே' என்று தனக்குத் தானே முதுகில் தட்டிக்கிச்சு நரி.\nசுட்டீஸ்... இப்போ நீங்க சொல்லுங்க... சிங்கம் கையில் என்ன கலர் திராட்சை இருக்கு\n பச்சை திராட்சைகள். அதிலிருந்து கொஞ்சம் பிச்சு எடுத்து, `லபக்'னு வாயில போட்டு கடிச்சுது. திராட்சையின் சாறும் கொட்டைகளும் தெறிச்சது.\nஅவ்வளவுதான்... சிங்கத்தோடு முகம் போன போக்கை பார்க்கணுமே... கண்ணெல்லாம் பிதுங்கி... முகம் கோணி போச்சு.\n`பார்க்கவே அழகா இருக்கிற பழத்தைச் சாப்பிட்டதும் சிங்கம் மூஞ்சி எதுக்கு அப்படி போகுது என்னமோ போடா மாதவா' என்று நினைச்சுக்கிச்சு சிறுத்தை.\nசிறுத்தை கையில எந்த கலர் திராட்சை இருக்கு சுட்டீஸ்\n கறுப்பு திராட்சைகள். அதிலிருந்து கொஞ்சம் பிச்சு எடுத்து, `லபக்'னு வாயில போட்டு கடிச்சது சிறுத்தை. திராட்சையின் சாறும் கொட்டைகளும் தெறிச்சது.\nஅவ்வளவுதான்... சிறுத்தையின் முகம் போன போக்கை பார்க்கணுமே... கண்ணெல்லாம் பிதுங்கி... முகம் கோணி போச்சு.\nஇதைப் பார்த்துட்டிருந்த நரிக்கு ஒரே குழப்பம். அது தலையைச் சொறிஞ்சுக்கிட்டே, ``நண்பாஸ்... என்ன ஆச்சு எவ்வளவு அருமையான, இனிப்பான உணவை உங்களுக்காகக் கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சிருக்கேன். எனக்குப் பங்கு கொடுக்காம இருக்க சதி பண்றீங்களோ எவ்வளவு அருமையான, இனிப்பான உணவை உங்களுக்காகக் கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சிருக்கேன். எனக்குப் பங்கு கொடுக்காம இருக்க சதி பண்றீங்களோ\nசிங்கமும் சிறுத்தையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிச்சுங்க. அப்புறம் நரி பக்கம் திரும்பினாங்க.\n மொத்தமே கொடுக்கிறோம்'' - அப்படின்னு சொல்லிக்கிட்டே நரி மேலே பாய்ஞ்சதுங்க.\nபச்சை திராட்சைகளையும் கறுப்பு திராட்சைகளையும் நரியின் வாய்க்குள்ளே திணிச்சுட்டு கிளம்பிட்டாங்க.\nஅவ்வளவுதான்... நரியின் முகம் போன போக்கை பார்க்கணுமே... கண்ணெல்லாம் பிதுங்கி... முகம் கோணி...\n``ச்சே... தூ... தூ... தூ... இந்தத் திராட்சைகள் நிஜமாவே புளிக்குதுப்பா... இந்த நிலமும் தண்ணியும் சரியில்லை போலிருக்கு'' - அப்படின்னு சொல்லிக்கிட்டே துப்பிச்சு.\nஅப்புறமா, `ம்... திராட்சை நரியின் கதை- பார்ட் த்ரீ'யிலயாவது நல்ல முடிவு கொடுங்கப்பா' என்று மனசுக்குள்ளே புலம்பிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சது.\nஎன்ன சுட்டீஸ் கதை பிடிச்சிருந்துச்சா\nஇந்தக் கதையை அழகான குரலில் கேட்க...\nஇந்தக் கதையை உங்களுக்குச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=27", "date_download": "2019-12-07T18:46:33Z", "digest": "sha1:PAWA2QTMHGJYQ34BO6DT55LTJQCHAVCV", "length": 4518, "nlines": 62, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nளசி பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள்...\nஎம் பெருமானுக்கு இரண்டு பொருட்களில் தீராத காதல் உண்டு. ஒன்று கள்ளம் கபடு இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பக்தர்கள் மீது ஒரு பூவை எடுத்து சமர்ப்பித்தாலும் நம்மை தேடி ஓடி வருபவர் எம் பெருமான். லக்ஷ்மி கருணையின் பிறப்பிம். துளசி, சங்கு, சாளக் கிராமம் மூன்றும் ஒன்றாக வைத்து பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும்.\nமைத்ர முகூர்த்தம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்... கடன் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறுங்கள்..\n12 ராசிகளுக்குமான தின பலன்: [06.07.2019] விபத்து குறித்த எச்சரிக்கை எந்த ராசிகளுக்கு\n12 ராசிகளுக்குமான தின பலன்: [04.07.2019] மீன ராசிக்காரர்களுக்கான எச்சரிக்கை\n12 ராசிகளுக்குமான தின பலன்: [12.07.2019] பாக்கெட்டில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்து செயல்படவேண்டிய ராசி எது\nவைகாசி மாத ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை பரிகாரங்கள்\nமைத்ர முகூர்த்தம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்... கடன் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறுங்கள்..\n12 ராசிகளுக்குமான தின பலன்: [06.07.2019] விபத்து குறித்த எச்சரிக்கை எந்த ராசிகளுக்கு\n12 ராசிகளுக்குமான தின பலன்: [04.07.2019] மீன ராசிக்காரர்களுக்கான எச்சரிக்கை\n12 ராசிகளுக்குமான தின பலன்: [12.07.2019] பாக்கெட்டில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்து செயல்படவேண்டிய ராசி எது\nவைகாசி மாத ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/athulya-ravi/", "date_download": "2019-12-07T19:53:08Z", "digest": "sha1:HGG5YEMXDSQ7SNW4435Z7UAWPEM4ORJ5", "length": 4429, "nlines": 84, "source_domain": "www.behindframes.com", "title": "Athulya Ravi Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஹாலிவுட் பாணி திரைக்கதையில் உருவான ‘என் பெயர் ஆனந்தன்’\nகாவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை...\nஇன்றைய இளைஞர்கள் காதலையும் காதல் பிரிவையும் எவ்விதம் கையாளுகிறார்கள் என்பதை கொஞ்சம் உண்மைக்கு பக்கத்தில் நின்று சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான்...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20393", "date_download": "2019-12-07T20:28:40Z", "digest": "sha1:EFSMMDJVMRB5WQ76QJAKOKO73DSAXRKN", "length": 6202, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "தாய் வீடு » Buy tamil book தாய் வீடு online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வி. உஷா (V. Usha)\nபதிப்பகம் : புவனேஸ்வரி பதிப்பகம் (Arivalayam)\nவெற்றி தரும் வாழ்வியல் முறைகள் தெனாலிராமன் கதைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தாய் வீடு, வி. உஷா அவர்களால் எழுதி புவனேஸ்வரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வி. உஷா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎனக்காகவே வந்தாய் - Enakakavea Vanthai\nகண்கள் சொல்கின்ற கவிதை - Kangal Solkindra Kavithai\nஅது ஒரு நிலாக்காலம் - Athu Oru Nilaakhalam\nகண்ணில் தெரியும் வண்ணப் பறவை\nவெள்ளை நிறத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி - Vellai Nirathil Oru Vannathupoochi\nமின்மினிக் காடு - Minminikaadu\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nசொர்ண ஜாலம் - Sorna Jalam\nவிபரீதக் கோட்பாடு - Vibaritha Kotpadu\nசே.ராமானுஜம் நாடகங்கள் - Se. Ramanujam Naadagangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுறுக்குப் பாதை - Kurukku Pathai\nகாற்றோடு சில காலடிச் சுவடுகள் - Kattrodu Sila Kaladi Suvadugal\nபாரதியின் நை��்டிங்கேல் - Bharathiyin Nightingale\nஅறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்\nகண்ணில் தெரியும் வண்ணப் பறவை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/18004619/Shooting-in-December-Prabhu-in-Ponniyin-selvan.vpf", "date_download": "2019-12-07T20:08:13Z", "digest": "sha1:3EWNKVLXZ6E7NHJ5OIY6H677BRZP6BQG", "length": 10859, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shooting in December: Prabhu in Ponniyin selvan || டிசம்பரில் படப்பிடிப்பு : பொன்னியின் செல்வனில் பிரபு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடிசம்பரில் படப்பிடிப்பு : பொன்னியின் செல்வனில் பிரபு + \"||\" + Shooting in December: Prabhu in Ponniyin selvan\nடிசம்பரில் படப்பிடிப்பு : பொன்னியின் செல்வனில் பிரபு\nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nபதிவு: அக்டோபர் 18, 2019 04:15 AM\nஅனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர்.\nபார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். தற்போது பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பிரபு, நிழல்கள் ரவி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பழுவேட்டரையர் வேடத்துக்கு தேர்வான சத்யராஜ் படத்தில் இருந்து விலகி விட்டார். அந்த கதாபாத்திரத்தில் பிரபு நடிப்பார் என்று தெரிகிறது.\nஇந்த படத்தில் ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா, திரிஷா ஆகியோரிடமும் பேசி வருகின்றனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தேர்வ��ன நடிகர், நடிகைகள் அனைவரும் கதாபாத்திரத்துக்கு தங்களை மாற்ற கடும் பயிற்சிகள் எடுத்து வருகிறார்கள்.\n1. மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வனில்’ இருந்து சத்யராஜ் திடீர் விலகல்\n‘பொன்னியின் செல்வனில்’ இருந்து சத்யராஜ் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.\n2. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 60 பிரபல நடிகர்கள்\n‘பொன்னியின் செல்வன்’ படத்தில், 60 பிரபல நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள்.\n1. தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. ஐதராபாத் கொடூரம்; குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் - மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்\n3. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. கதாநாயகனை கட்டிப்பிடித்து திடீர் முத்தம் கொடுத்த கதாநாயகி\n2. சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார்\n3. பாஜகவில் ராதாரவி இணைந்திருப்பதன் மூலம் பெண்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்- சின்மயி கேள்வி\n4. சினிமாவை விட்டு விலகும் அமிதாப்பச்சன்\n5. ஆரி, உடல் எடையை 10 கிலோ குறைத்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/13111417/1271080/Supreme-Court-upholds-disqualification-of-17-Karnataka.vpf", "date_download": "2019-12-07T19:42:20Z", "digest": "sha1:THGHEFGIC7BIZJEYSE3FPWWM6PJA6QZB", "length": 26651, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு || Supreme Court upholds disqualification of 17 Karnataka MLAs", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமாற்றம்: நவம்பர் 13, 2019 15:55 IST\nகர்நாடகத்தில் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.\nகர்நாடகத்தில் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.\nகர்நாடகாவில் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nகாலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிடலாம்.\nகர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவி ஒதுக்கப்பட்டது.\n14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி நடத்திய பிறகு கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 23-ந் தேதி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகாததால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் புதிதாக பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்றது.\nகாங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதாவது எம்.எல்.ஏ.க்கள் 1. முனிரத்னா (ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி), 2. பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), 3. ரோஷன் பெய்க் (சிவாஜிநகர்), 4. எஸ்.டி.சோமசேகர் (யஷ்வந்தபுரம்), 5. கோபாலய்யா (மகாலட்சுமி லே-அவுட்), 6. பிரதாப்கவுடா பட்டீல் (மஸ்கி), 7. ஸ்ரீமந்த்பட்டீல் (காக்வாட்), 8. ரமேஷ் ஜார்கிகோளி (கோகாக்), 9. மகேஷ் குமடள்ளி (அதானி), 10. பி.சி.பட்டீல் (இரேகூர்), 11. நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை), 12. எச்.விஸ்வநாத் (உன்சூர்), 13. சிவராம் ஹெப்பார் (எல்லாப்பூர்), 14. சங்கர் (ராணிபென்னூர்), 15. ஆனந்த்சிங் (விஜயநகர்), எம்.டி.பி.நாகராஜ் (ஒசக்கோட்டை), 17. சுதாகர் (சிக்பள்ளாப்பூர்) ஆகிய 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் அனைவரும் வருகிற 2023-ம் ஆண்டு வரை கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட��ும் தடை விதித்துள்ளார்.\nஇதில் மகாலட்சுமி லே-அவுட், உன்சூர், கே.ஆர்.பேட்டை ஆகிய 3 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 14 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nசபாநாயகரின் இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 17 பேரும் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் சுமார் ஒரு வாரம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, கர்நாடக காங்கிரஸ் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல், ஜனதா தளம்(எஸ்) சார்பில் வக்கீல் ராஜீவ்தவான் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.\nகடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி இறுதி விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஇதற்கிடையே தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் குறித்து எடியூரப்பா பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஆடியோவை சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள அம்சங்களை கவனத்தில் கொள்வதாக அறிவித்தனர்.\nஇந்த நிலையில் சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீர்ப்பு தாமதமானால், தாங்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்று தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் அச்சம் அடைந்தனர். அதனால் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுத்தனர்.\nஇதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், புதிய மனுவை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். அதன்படி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனு மீது நவம்பர் 13-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.\nஇந்த நிலையில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள வழக்கில் நவம்பர் 13-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி இன��று தீர்ப்பு வழங்கப்பட்டது. கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் வருகிற இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தை முதலில் அணுகியிருக்க வேண்டும் என்று நீதிபதி ரமணா தெரிவித்தார்.\nKarnataka Political Crisis | Disqualified MLAs Case | Supreme Court | கர்நாடகா அரசியல் குழப்பம் | எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் | தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கு | உச்ச நீதிமன்றம்\nகர்நாடகா அரசியல் குழப்பம் பற்றிய செய்திகள் இதுவரை...\nகர்நாடக இடைத்தேர்தலில் மும்முனை போட்டி - மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்தது\nகர்நாடக இடைத்தேர்தல் - பாஜகவில் இணைந்த தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 13 பேர் போட்டி\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்\nகர்நாடகாவில் எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்\nமேலும் கர்நாடகா அரசியல் குழப்பம் பற்றிய செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nஉன்னாவ் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி\nஉன்னாவ் இளம்பெண் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை - உ.பி.அரசு அறிவிப்பு\nஒட��சா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி- சித்தராமையா நம்பிக்கை\nகர்நாடக இடைத்தேர்தலில் மும்முனை போட்டி - மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்தது\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்\nகர்நாடகாவில் எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/21/ad4", "date_download": "2019-12-07T20:16:41Z", "digest": "sha1:XVZPRHKK2B3P437ZYTIIZWO5QSW4L7OA", "length": 10308, "nlines": 24, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: விசுவாசத்தின் விலாசம்!", "raw_content": "\nசனி, 7 டிச 2019\nஎம்.ஜி.ஆர். எண்ணிக்கையற்ற பலருக்கும் உதவிகள் செய்துள்ளார். அவரால் ஆயிரக்கணக்கானோர் மிக நேரடியாக பயன் பெற்றுள்ளனர். கோடிக்கணக்கானோர் மறைமுகமாக பயன்பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில்... தனக்கு யார் மூலமாக சில காரியங்கள் நிறைவேற்றிக் கொள்வது என்று எம்.ஜி.ஆர். ஆன்மா யோசித்தது. அந்த நல்ல காரியத்துக்கு சைதை துரைசாமியையே எம்.ஜி.ஆரின் ஆன்மா தேர்ந்தெடுத்தது என்றால் என்ன ஒரு கொடுப்பினை.\nஆம்... கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆரின் பூர்வீக வீட்டை செப்பனிட்டு அதை புதுமைப்படுத்தி மக்கள��� நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதில் மனித நேயர் சைதை துரைசாமி தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த நற்செயலுக்காக மலையாள ஊடகங்களும், தமிழ் ஊடகங்களும் மனித நேயரை நன்றியோடு பார்க்கின்றன.\nஅரசியல் உலகின் வரைமுறைகள் நெறிமுறைகள் எல்லாம் பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்ற நிலையில்... தன்னை ஆளாக்கிய அரசியல் ஆசான் இறந்து முப்பது ஆண்டுகள் ஆனபின்னும் அவர் மீது அன்று காட்டிய மரியாதையையும் விசுவாசத்தையும் இன்றும் காட்டிவருகிறாரே என்பதுதான் ஊடகங்களின் ஆச்சரியக் குறி\nஇதுகுறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பை இதோ பார்ப்போம்.\nநாடகம், சினிமா என்று வாழ்க்கை முறை மாறியபோது கேரளாவில் சொந்த ஊரில் ஒரு வீட்டை எம்.ஜி.ஆர். விலைக்கு வாங்கினார். அதற்கு சத்திய விலாஸ் என்று பெயரிட்டார். அந்த வீடு கைமாறி, அங்கன்வாடியாக செயல்பட்டு வருகிறது.\nஎம்.ஜி.ஆர். வாழ்ந்த அந்த வீடு அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வந்தபோதிலும், அந்த வீடு சிதிலம் அடைந்தநிலையிலும் வீட்டை சீரமைக்க யாரும் முன்வராதது வேதனைக்குரியதாக மாறியது. இது செய்தியாக வெளியானபோது, சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி, சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு எம்.ஜி.ஆர். இல்லத்தை தானே சீரமைக்க இருப்பதாக உறுதியளித்தார்.\nஇதுதொடர்பாக அப்போது அறிவிப்பு வெளியிட்ட சைதை துரைசாமி, ‘எம்.ஜி.ஆர். வாழ்ந்த 70 ஆண்டுகள் பழமையான இந்த வீட்டை எங்களது மனிதநேய இலவச கல்வி அறக்கட்டளை (மனிதநேய மையம்) சார்பில் சீரமைத்து புதுப்பித்து தருவதற்கு தயாராக இருக்கிறோம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடிய சமயத்திலேயே, முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வெகுவிரைவில் சத்திய விலாஸ் வீட்டை புதுப்பித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்து இருந்தார்.\nஇந்தநிலையில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி கேரளா மாநிலத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார். அவருடன் மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் நவநீதகிருஷ்ணன், கோவை பாண்டியன், முரளி ஆகியோர் சென்றனர். கேரளா வந்த ச��தை துரைசாமியை, பஞ்சாயத்து தலைவர் பி.ஏ.ராஜீவ் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கு சிதிலம் அடைந்த நிலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டை சைதை துரைசாமி பார்வையிட்டார். வீட்டை சீரமைப்பது குறித்து வடவனூர் கண்டகரை பஞ்சாயத்து நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்’’ என்பது ஊடக செய்தி.\nமனித நேயர் அளித்த பேட்டியில்...\n’’எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு அங்கன்வாடி மையமாக செயல்படுகிறது. வீட்டின் மேற்கூரை பழுதடைந்து அபாயநிலையில் உள்ளது. சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இவற்றை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்வேன். எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா பெயரில் உள்ள கிணற்று நீரை குடிநீருக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். மேலும் இந்த வீட்டை சுற்றியுள்ள 50 சென்ட் நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி பயிரிட வழிவகை செய்வேன்.\nஎம்.ஜி.ஆர். வீட்டை பார்க்க வருபவர்களுக்கு அவரது வாழ்க்கை வரலாற்றை புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் அறிந்துகொள்ளும்படியான ஒரு நினைவகத்தை அமைப்பேன். எம்.ஜி.ஆர். சிலையை நிறுவ வடவனூர் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து தீர்மானிப்பேன். இந்த வீடு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் குடும்பத்தினர் பெயரில் இருக்கிறது. அவர்கள் எனது முயற்சிக்கு முழு ஆதரவும், ஒப்புதலும் அளித்துள்ளனர்’’ என்கிறார் மனித நேயர்\nவிசுவாசத்தின் விலாசம் என்றால் அது மனித நேயர்தான் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் என்ன வேண்டும்\nகருத்துகளை தெரிவிக்க... [email protected]\nசெவ்வாய், 21 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3ODkzMg==/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87--%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D!", "date_download": "2019-12-07T20:24:31Z", "digest": "sha1:G2LCJRYSI7MIFMO4K6C7OUZ6KJWSL77V", "length": 6673, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "பா-து-கலே - சவப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு பிரித்தானியா செல்ல முற்பட்ட நபர்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nபா-து-கலே - சவப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு பிரித்தானியா செல்ல முற்பட்ட நபர்\nசவப்பெட்டிக்குள் ஒளி��்துகொண்டு பிரான்ஸ் வழியாக பிரித்தானியா செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபோலந்து நாட்டைச் சேர்ந்த பொதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இரு நபர்கள் இந்த ஆட்கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளனர். போலந்தில் இருந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி Eurotunnel வழியாக பிரான்சுக்குள் வாகனம் ஒன்று நுழைந்துள்ளது. அதனுள் முழுவதும் சவப்பெட்டிகள் நிறைந்து காணப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பிரித்தானியாவுக்குச் செல்ல கொண்டுவரப்பட்டிருந்தவை என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், பா-து-கலேயின் Coquelles நகரில் வைத்து சோதனையிடப்பட்டிருந்தபோது, சவப்பெட்டி ஒன்றில் ஈராக்கைச் சேர்ந்த அகதி ஒருவர் உயிரை பணயம் வைத்து ஒளிந்திருந்தது பயணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆட்கடத்தல் பணியினை மேற்கொண்டிருந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல்\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nபொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/10/11011-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-12-07T19:29:24Z", "digest": "sha1:B3KJN2L65EKDIEVI3BRNKZAYYRKH4JTA", "length": 11071, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மலேசியா: தாதியின் காரில் வெடிகுண்டு கண்டெடுப்பு | Tamil Murasu", "raw_content": "\nமலேசியா: தாதியின் காரில் வெடிகுண்டு கண்டெடுப்பு\nமலேசியா: தாதியின் காரில் வெடிகுண்டு கண்டெடுப்பு\nதனது காரிலிருந்து இடைவிடாமல் ‘பீப்’ ஒலி எழுந்ததால் சந்தேகப் பட்டு காரைச் சோதித்த 27 வயது மலேசியத் தாதி ஒருவர், சத்தத் திற்கு காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுதான் காரணம் என் பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கிள்ளான், கப்பாரைச் சேர்ந்த அந்தத் தாதி நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10 மணிக்குப் பணி முடிந்து வீடு திரும்பியபோது தமது காரில் இருந்து ‘பீப்’ ஒலி எழுந்ததைக் கேட்க நேரிட்டதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறை தலைமைத் துணை ஆணையர் ஃபத்ஸில் அகமட் கூறினார். தொடர்ந்து அந்தச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததால் பயந்து போய், எங்கிருந்து அது வருகிறது என்பதைக் கண்டறிவதற்காக தாமான் டமாயில் உள்ள தமது உறவினரின் வீட்டுக்கு காரைச் செலுத்தியதாக அந்தத் தாதி சொன்னார் என்று திரு அகமட் தெரிவித்தார்.\nகாரைச் சோதித்தபோது வெடி குண்டு போன்ற ஏதோ ஒரு பொருள் காரின் பின்பக்க ‘பம்ப்பரில்’ இணைக்கப்பட்டிருந்த தைக் கண்ட அவரது உறவினர், உடனடியாக அதைக் காரிலிருந்து பாதுகாப்பாக அகற்றினார். பின்னர் அவர்கள் அது பற்றி போலிசுக்கு தகவல் தெரிவிக்க, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவி னர் அங்கு விரைந்து சென்றனர். “அந்தப் பொருள் அதிநவீன வெடிகுண்டு என்பதை எங்களது சோதனை உறுதிப்படுத்தியது. சிறிய தண்ணீர் போத்தல் அளவில் இருந்த அதில் வெடிகுண்டுடன் விசை ஒன்றும் இணைக்கப் பட்டிருந்தது,” என்று திரு அகமட் சொன்னார். இருந்தபோதும், அவ்விடத்தில் இருந்து அதை அப்புறப்படுத்திய வெடிகுண்டு செயலிழப்புப் படை யினர், அதிகாலை 2.30 மணிக்கு அதை வெற்றிகரமாகச் செயல் இழக்கச் செய்தனர் என்ற�� திரு அகமட் குறிப்பிட்டார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஉலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்\nஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை\nசிறுவனுக்கும் அவனைத் தூக்கி எறிந்த பதினெட்டு வயது இளையரான ஜோன்டி பிரேவரிக்கும் (படம்) இடையே எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி\n‘சுய விளம்பரத்துக்காக’ 6 வயது சிறுவனை பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய இளையர்\nஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் போலிசாரை நோக்கி சைக்கிளை வீசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்\nபிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம்: போலிஸ் தடியடி\nவெங்காய விலை உயர்வு: 450 பிரியாணிக் கடைகள் மூடல்\nஎஸ்ஐஏயின் டெல்லி சேவை 17 மணிநேரம் தாமதம்\n19 ஆண்டு அனுபவமிருந்தும் திருடப்போன இடத்தில் தூங்கிய ஆடவர்\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/pattukottai-prabhakar.html", "date_download": "2019-12-07T19:03:22Z", "digest": "sha1:WE2HN6MSBQIAAAE6V7KO5IHJYRKX737S", "length": 12995, "nlines": 250, "source_domain": "sixthsensepublications.com", "title": "பட்டுக்கோட்டை பிரபாகர் - எழுத்தாளர்கள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nபட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய \"தொட்டால் தொடரும்\" ,\" கனவுகள் இலவசம்\" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள் , நாவல்கள்,தொடர் கதைகள் ,தொலைக் காட்சித் தொடர்கள் , திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரயேத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகரின் புகழ் பெற்ற நாவல்களின் தொகுப்பு பிருந்தாவனமும் நொந்த குமாரனும். காதல், குடும்பம், கிரைம் பின்னணியில் கதை பின்னுவது பட்டுக்கோட்டையாரின் கோட்டையாக இருந்தாலும், சிரிக்க வைக்கும் பணி சீரிய பணி என்பதை நன்கு உணர்ந்தவர். கல்லூரியில் மேடை நாடகங்கள் எழுதிய காலம் தொட்டு தன்னைக் கவர்ந்த கலை, இலக்கிய நாடகத்துறை விற்பன்னர்களின் நகைச்சுவை உணர்வால் உந்தப்பட்டு நாவல்கள் எழுதி வருகிறார்.\nஎடை: 225 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:184 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.140 SKU:978-93-82578-84-0 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\nஒரு காதலன் ஒரு காதலி\nஎடை: 240 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:200 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-93-82578-85-7 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\nஎடை: 215 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:176 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.130 SKU:978-93-82578-82-6 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\nஆகாயத்தில் பூகம்பம் எடை: 300 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:264 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-82578-90-1 ஆசிரியர்:பட்டுகோட்டை ���ிரபாகர் Learn More\nஎடை: 205 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU:978-93-82578-81-9 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\nஎடை: 205 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU:978-93-82578-80-2 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\nஎடை: 185 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:152 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.115 SKU:978-93-82578-78-9 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\nஎடை: 170 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:136 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU:978-93-82578-86-4 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\nஎடை: 220 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:184 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.140 SKU:978-93-82578-83-3 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\nஎடை: 165 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:136 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU:978-93-82578-87-1 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/latest/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-12-07T19:20:12Z", "digest": "sha1:RYNURDT7STNQEC3WCJAAKLRAT3CMB7DC", "length": 18546, "nlines": 163, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "திராங்கானு சுல்தானின் ஆலோசகராகவும் ஜோ லோ இருந்து வந்தார் – நஜிப் சாட்சியம் - Vanakkam Malaysia", "raw_content": "\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nஉட்கட்சி பூசல் கட்சி அழிந்து விடும் -அன்வார் எச்சரிக்கை\nபோதைபொருள் விநியோகம் பாலகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தூக்கு தண்டனை லட்சுமிதேவி விடுதலை\nVIDEO – ஆள்யின்றி ஆடும் ஊஞ்சல் – திகிலூட்டும் காணொளி\nஅன்வார் பாணியில் கண்ணில் காயம் ஏற்படுத்தப்படும் என மிரட்டப் பட்டேன் – கலைமுகிலன் சாட்சியம்\nஇராட்ச முதலை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது\nHome/Latest/திராங்கானு சுல்தானின் ஆலோசகராகவும் ஜோ லோ இருந்து வந்தார் – நஜிப் சாட்சியம்\nதிராங்கானு சுல்தானின் ஆலோசகராகவும் ஜோ லோ இருந்து வந்தார் – நஜிப் சாட்சியம்\nகோலாலம்பூர், டிச 3- 1எம்டிபி உருவாகுவதற்கு முன் அது திரங்கானு முதலீட்டு வாரியம் (TIA) என்ற பெயரில் செயல்பட்டு வந்ததாகவும் அப்போது திராங்கானு சுல்தானின் ஆலோசகராகவும் ஜோ லோ இருந்து வந்ததாக எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கு விசாரணையில் சாட்சியம் வழங்கியபோது முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஎஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை மோசடி செய்தது உட்பட 7 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்கு விசாரணை 59 ஆவது நாளாக கோலாலம்பூர் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.\n2009ஆம் ஆண்டில் அப்போதைய பேரரசராகவும் இருந்து வந்த திரங்கானு சுல்தான் மிலான் ஜைனால் அவர்களுக்கு ஜோ லோ மிகவும் நெருக்கமானவராக இருந்து வந்ததாகவும் நஜீப் கூறினார்.\nதிரங்கானு சுல்தான் முதலீட்டு TIA வாரியத்தின் தலைவராகவும் இருந்ததால் அந்த வாரியத்தின் ஆலோசகராக ஜோ லோ நியமிக்கப்பட்டதாக நான் புரிந்து கொண்டேன் என தமது சாட்சியம் தொடர்பான அறிக்கையை வாசித்த போது நஜீப் தெரிவித்தார்.\nஏழு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தற்காப்பு வாதம் புரியும்படி உத்தரவிடப்பட்டிருக்கும் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜீப் தமது தற்காப்பு வாதத்தின்போது இதனை தெரிவித்தார். திராங்கானு சுல்தான் மற்றும் மாநில அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து TIA கோட்பாட்டை தாம் புரிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇன்று காலை வழக்கு விசாரணை தொடங்கியபோது நஜீப்பின் 743 பக்க அறிக்கையை மட்டுமே எதிர்தரப்பு வழங்கியிருப்பதாக இந்த வழக்கை விசாரணை செய்து வரும் நீதிபதி முகமட் நல்லானிடம் அரசு தரப்பு வழக்கறிஞரான சிதம்பரம் தெரிவித்தார்.\nநீதிமன்றத்திற்கு வராத நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வாக்குமூலத்தின் காரணத்தினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய சாட்சியத்தை அடையாளம் காண்பதற்கு இந்த அறிக்கையை முழுமையாக ஆராய வேண்டும் என வழக்கறிஞர் சிதம்பரம் கூறியிருந்தார்.\nகச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் காரணத்தினால் மத்திய கிழக்கு நாடுகளிலும் அதிகமான ரொக்கம் இருக்குமென்பதால் அந்நாடுகளிடமிருந்து முதலீட்டு வசதிகளை பெற முடியும் என்று தாம் நம்புவதாகவும் நஜீப் கூறினார்.\nஇதன் காரணமாகவே ஜோ லோவின் செல்வாக்கு மற்றும் அவரது தொடர்பு 1 எம்.டி.பி.யி���் டிவின்டிவியின் முதலீட்டு நோக்கங்களுக்கு நன்மையாக இருக்கும் என தாம் நம்பியதாகவும் அவர் தெரிவித்தார்.\nகாலை காலை 8.50 மணியளவில்‌ நஜிப் நீதிமன்றம் வந்தபோது அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர். இம்மாதம் 19ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நஜிப்புக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெறும்.\nஅரசுத்தரப்புக்கு சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் தலைமை ஏற்றுள்ளார். நஜிப்பின் வழக்கறிஞர் குழுவிற்கு முகமட் ஷாபி அப்துல்லா தலைமை ஏற்றுள்ளார்.\nநஜீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டில் போதுமான ஆதாரம் இருப்பதால் அவர் தற்காப்பு வாதம் செய்யும்படி ஏற்கனவே கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியது.\n66 வயதான நஜீப் குற்றவாளிகூண்டில் இருந்தவாறு கேள்விகளுக்கு பதில் அளிப்பார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.\nகடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018 ஆம் மே மாதம் வரை நஜீப் பிரதமராக இருந்தபோது எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான 4 கோடியை 20 லட்சம் வெள்ளியை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு ஏழு குற்றச்சாட்டுக்கள் நஜிப் மீது கொண்டுவரப்பட்டன. இவற்றில் நம்பிக்கை மோசடி புரிந்த 3 குற்றச்சாட்டுக்களும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக மற்றொரு குற்றச்சாட்டும் அடங்கும்\nமலாக்கா நீரிணையில் Humpback Whale வகை திமிங்கிலம்\nமலிண்டோ விமானம் ஜகார்த்தாவில் அவசரமாக தரையிறங்கியது.\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\n2505 புள்ளிகளைப் பெற்றார் சைக்கிளோட்ட வீரர் அஸிஸுல் ஹஸ்னி அவாங்\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/100/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-12-07T19:27:04Z", "digest": "sha1:O47MIAXONCATZ3RUM6NGNBY7XGTVLSM3", "length": 8314, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "ஜீவா தமிழ் சினிமா விமர்சனம் | Jeeva Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் சுசீந்திரன் அவர்கள் இயக்ககத்தில் வெளியாகியுள்ள படம்., ஜீவா.\nஇப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா, சூரி, லக்ஷ்மன் நாராயண், சார்லி ஆகியோர் நடித்துள்ளனர்.\nமட்டைப்பந்து விளையாட்டை மிகவும் விரும்பும் பள்ளி மாணவன் விஷ்ணு, பள்ளிப்பாடங்கள் மனதில் பதியவில்லை. விஷ்ணு பள்ளியில் படிக்கும் மாணவியாக ஸ்ரீ திவ்யா. இருவருக்க��ம் இடையில் பள்ளி பருவக் காதல் தொடர, இதை அறிந்த ஸ்ரீ திவ்யாவின் பெற்றோர் ஸ்ரீ திவ்யாவை வேறு ஊருக்கு அனுப்பி விடுகின்றனர். விஷ்ணு, ஸ்ரீ திவ்யாவின் பிரிவால் துயரம் தாளாது மது பழக்கத்திற்கு அடிமையாக, விஷ்ணுவின் தந்தை அவனுக்கு பிடித்த மட்டைபந்தில் ஆர்வம் செலுத்த வைக்கிறார்.\nலக்ஷ்மன் நாராயண், விஷ்ணுவின் நண்பராக வருகிறார். மூத்த மட்டைப்பந்து விளையாட்டு வீரராக சூரி. லக்ஷ்மன் நாராயண் வந்த பின்பு விஷ்ணுவின் வாழ்கையில் ஏற்படும் மாற்றங்களையும், விறுவிறுப்பான மட்டைப்பந்து போட்டிகளையும், ஸ்ரீ திவ்யாவுடனான காதலில் வெற்றி பெற்றாரா என்பதையும் இப்படத்தின் மீதிக் கதையில் காணலாம்.\nஇப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538648/amp?ref=entity&keyword=Meenambakkam%20Airport", "date_download": "2019-12-07T20:14:08Z", "digest": "sha1:A4DD4WARANEAKO6FXLGD5FOE6SWQ7RES", "length": 7115, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Passenger from Dubai at Trichy airport seized gold worth Rs 19.59 lakh | திருச்சி விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த பயணியிடம் ரூ.19.59 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி ��ரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்சி விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த பயணியிடம் ரூ.19.59 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூபாய் 19.59 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவை சேர்ந்த அகமது குட்டி என்பவரிடம் 508 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிழுப்புரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் வீட்டில் தனியாக இருந்த ஆசிரியரின் மனைவி உயிரோடு எரித்து கொலை: மர்ம நபருக்கு போலீஸ் வலை\nவிழுப்புரம் அருகே பெண் எரித்துக் கொலை\nசென்னை அண்ணாநகர் அருகே தந்தையை கொன்ற மகன் கைது\nதாம்பரத்தில் மென்பொறியாளர் வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை\nபுதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஈரோடு மாவட்டம் கோபியில் பிட்காயின் முதலீடு மூலமாக ரூ. 2000 கோடி மோசடி\nசெஞ்சி அருகே நில தகராறு காரணமாக இரண்டு பேருக்கு கத்திக்குத்து\nவெற்று காசோலையில் கையெழுத்து பெற்று கார்பென்டரிடம் 8 லட்சம் அபேஸ்\nகுடும்ப தகராறில் விபரீதம் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவன் கொலை : மனைவி கைது\nமயிலாப்பூர் பிரபல கேஎப்ஜெ நகைக்கடையில் பல கோடி மோசடி\n× RELATED சிவகாசியில் பல லட்சத்தில் கட்டப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-12-07T20:09:22Z", "digest": "sha1:CAVCEQSCAAM24NL6I7XQKK7W2IMKTEXS", "length": 4780, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மொன்சுவிக்குக் கோட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மொன்சுவிக்குக் கோட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமொன்சுவிக்குக் கோட்டை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமொன்ஜூவிக் கோட்டை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/50", "date_download": "2019-12-07T18:56:00Z", "digest": "sha1:7NO4UFDFD6LTOWRLWPWTAOIKCV73PQRG", "length": 7625, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/50 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n母音 46 பதில் சொல்வது-நீ சுலபமாய் சொல்லிவிட்டாய். ஒரு வேளை உன்னே மணந்தேன் என்ற சந்தோ ஷ்த்தினுல் -அவள் கதி என்ன ஆவது அவள் மனம் என்ன தடுமாறும் இதையோசித்தாயா-நீ சுலபமாய் சொல்லிவிட்டாய். ஒரு வேளை உன்னே மணந்தேன் என்ற சந்தோ ஷ்த்தினுல் -அவள் கதி என்ன ஆவது அவள் மனம் என்ன தடுமாறும் இதையோசித்தாயா வாஸ்தவம்-ஆல்ை அவளை-உம் நீங்கள் கல்யாணம் செய்துக்கொண்டால் வாஸ்தவம்-ஆல்ை அவளை-உம் நீங்கள் கல்யாணம் செய்துக்கொண்டால் பெண்ணே நீ இதுவரையில் மிகவும் புத்தி சாதுர்ய மாய் பேசிக்கொண்டு வந்தாய், இப்பொழுதென்ன இப்படி மடத்தனமான கேள்வி கேட்கிருய் என்ன பெண்ணே நீ இதுவரையில் மிகவும் புத்தி சாதுர்ய மாய் பேசிக்கொண்டு வந்தாய், இப்பொழுதென்ன இப்படி மடத்தனமான கேள்வி கேட்கிருய் என்ன .ெ தற்காலத்திய கியாம் சட்டத்தின்படி ஒரு ஆடவன் ஒரு பெண்ணுக்கு மேல் விவாகம் செய்துகொள்ளக் கூடாது. அப்படி செய்தால் அவன் சிறைச்சாலை தண்டனை���்கு உள்ளாவான். இப்படிப்பட்ட சட்டம் ஒன்று அமுலில் இல்லாவிட்டாலும் ஒரு மனைவி இருக்க மற்முெரு பெண்ணே மணம் செய்துக்கொள் ள்ேன், அவளும் இதற்கு இசையாள், நான் ஒருத் தியை மண்ந்தேன் என்கிற சமாசாரம் அவளுக்கு எட்டியவுடன் அப்பெண்ணுடனுவது அவர் சுகமாய் வாழட்டும் என்று எண்ணி கன் உயிர் துறப்பாள் அந்த உத்தம். ஆனல்-அப்படி கான் செய்கிறேனே நீங்கள் பிறகு அவளுடன் சுகமாய் வாழ்ந்திருங்களேன் .ெ தற்காலத்திய கியாம் சட்டத்தின்படி ஒரு ஆடவன் ஒரு பெண்ணுக்கு மேல் விவாகம் செய்துகொள்ளக் கூடாது. அப்படி செய்தால் அவன் சிறைச்சாலை தண்டனைக்கு உள்ளாவான். இப்படிப்பட்ட சட்டம் ஒன்று அமுலில் இல்லாவிட்டாலும் ஒரு மனைவி இருக்க மற்முெரு பெண்ணே மணம் செய்துக்கொள் ள்ேன், அவளும் இதற்கு இசையாள், நான் ஒருத் தியை மண்ந்தேன் என்கிற சமாசாரம் அவளுக்கு எட்டியவுடன் அப்பெண்ணுடனுவது அவர் சுகமாய் வாழட்டும் என்று எண்ணி கன் உயிர் துறப்பாள் அந்த உத்தம். ஆனல்-அப்படி கான் செய்கிறேனே நீங்கள் பிறகு அவளுடன் சுகமாய் வாழ்ந்திருங்களேன் பெண்மணி இப்பொழுது நான் என்ன யோசிக்கின் றேன் தெரியுமா பெண்மணி இப்பொழுது நான் என்ன யோசிக்கின் றேன் தெரியுமா உங்கள் இருவரில் யார் அதிக மேம் பட்டவர்கள் என்றே யோகிக்கின்றேன் - ஐயோ நீயே அப்பெண்மணியாய் இருந்திருக்கலாகாதா உங்கள் இருவரில் யார் அதிக மேம் பட்டவர்கள் என்றே யோகிக்கின்றேன் - ஐயோ நீயே அப்பெண்மணியாய் இருந்திருக்கலாகாதா (படுக்கை அறையில் வைத்திருக்கும் ஒரு கெடிகாரம் மணி அடிககிறது). என்ன புத்தியினம் - இச் சகுனங்களிலெல்லாம் என்ன இருக்கிறது (எழுத்திருந்து சற்று உலாவி) கிருஷ்ண பரமாத்மா இதுவு உனக்கு ஒரு குறும்பா, அல்லது என் மனேதிடத்தைப் பரிசோதிக்க வேண்டு மென்று இன்னமும் உனது இச்சையா பரமாத்மாவாய் என் உள்ளே நீ வியாபத்திருந்தும் என் சஞ்சலம் நீ சற்றும் அறிகிலேயோ, டெண்ணே இப்படி நான் யோசித்துக் கொண்டு போவேனுகில் எனக்கு பயித்தி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 அக்டோபர் 2019, 06:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-07T20:18:28Z", "digest": "sha1:GVB6264E724MIPC6LDB3UBHFLA4OID4U", "length": 5829, "nlines": 102, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "எந்த பதவியில் யார் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nபிரிவு வாரியாக முக்கிய அதிகாரிகளை தேடுக\nதா. சாந்தி, எம்.ஏ மாவட்ட வருவாய் அலுவலர் dro-tntry[at]nic[dot]in 0431-2460061\nஜீயால் ஹக் காவல் துறை கண்காணிப்பாளர் sptry[at]nic[dot]in 0431-2333629\nகே.மலர் விழி திட்ட இயக்குனர்,ஊரக வளர்ச்சி முகமை podrdatry[at]nic[dot]in 0431-2464851\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 06, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/jagapati-babu", "date_download": "2019-12-07T19:14:34Z", "digest": "sha1:W3KUJVY5OHYB4TYOSK53RPISADLHV3NQ", "length": 5580, "nlines": 113, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Jagapati Babu, Latest News, Photos, Videos on Actor Jagapati Babu | Actor - Cineulagam", "raw_content": "\nதயவுசெஞ்சி.. ரஜினி தன் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்\nஅவமானப்படுத்திய தயாரிப்பாளர்.. பல வருடங்கள் முன்பு நடந்த சம்பவத்தை கூறிய ரஜினிகாந்த்\nதலைவருக்காக உயிரையே கொடுப்பேன், இதை செய்யமாட்டேனா.. தர்பார் மேடையில் அனிருத் உருக்கம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nபிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் அடுத்த அதிரடி சூப்பர் ஹீரோவுடன் மிரட்டலான கூட்டணி\nவிஜய்யுடன் நடித்த பிரபல நடிகரா இது இப்படி மாறிவிட்டாரே\nசூர்யா-செல்வராகவன் படத்தின் வில்லன் இவர் தான் -லேட்டஸ்ட் அப்டேட்\nவிஜய்யின் பைரவா பட புதிய புகைப்படங்கள்\n���ோகன்லாலின் புலிமுருகன் பட பட்ஜெட் வெளியானது\nபுலி வேட்டையை தொடங்கிய மோகன்லால்\nவிஜய்யுடன் மோதும் 4 வில்லன்கள் இவர்கள் தான்\nசென்னை பொறுக்கியுடன் மோத போகும் விஜய்\nவிஷாலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் பிரபல நாயகி\nமோகன்லாலின் புலிமுருகன் டீஸர் எப்போது\nதளபதி 60 படத்தின் மற்றொரு நாயகி யார்- வெளிவந்த தகவல்\nவலைதளங்களில் பட்டய கிளப்பும் மோகன்லாலின் புலிமுருகன்\nபுலி முருகனில் மோகன்லால் வில்லன் இவர்தானா\nஜனவரியில் வெளியாகிறது ஜகபதி பாபுவின் இந்துடு\nடிவிட்டரில் இணைந்தார் ஜகபதி பாபு\nரஜினிக்கு அடுத்த வில்லன் ரெடி\nமே 10ம் தேதி வெளியாகிறது ஏப்ரல் பூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/tamil/rasi-palan-weekly/thulam/", "date_download": "2019-12-07T20:34:39Z", "digest": "sha1:G5HZSZBL7ARQ5FFMU56HEXX26OMCADUE", "length": 7348, "nlines": 100, "source_domain": "www.astroved.com", "title": "Thulam Vaara Rasi Palan, Vaara/Weekly Thulam Rasi Palan Tamil – துலாம் வார ராசிபலன்", "raw_content": "\nஇந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.\nதுலாம் வார ராசி பலன் (டிசம்பர் 1st 2019 - டிசம்பர் 7th 2019)\nநேற்றைய ராசி பலன் | இன்றைய ராசி பலன் | நாளைய ராசி பலன்| வார ராசி பலன்| மாத ராசி பலன்| வருட ராசி பலன்| 2020\n2019-12-01 இன்று சாதகமான பலன்கள் கிடைக்க நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். நேர்மையான எண்ணங்கள் மூலம் தன்னம்பிக்கையை உருவாக்கலாம்.\n2019-12-02 இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். இன்று பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எந்தச் செயலையும் யோசித்து செய்ய வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள்.\n2019-12-03 உங்கள் செயல்களை மேற்கொள்ளும்போது உங்கள் புத்திசாலித் தனத்தை பயன்படுத்த வேண்டும். இன்று பதட்டம் காரணமாக பாதிப்பு ஏற்படும்.\n2019-12-04 இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\n2019-12-05 இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\n2019-12-06 இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இன்றைய நாளை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று பல சௌகரியங்களை நீங்கள் உணரலாம்.\n2019-12-07 இன்று வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்���ள் விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.\nஇன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\n அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஆஸ்ட்ரோவேத் பற்றி மேலும் தகவல்கள்\n\"இலவச அழைப்பு எண் (இந்தியா)\"\n© 2001 - 2019 வாக் சவுண்ட்ஸ் இங்க் . - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nIE 8.0+ or Firefox 5.0+ or Safari 5.0 + பயன்படுத்துவதன் மூலம் தளத்தை சிறப்பாக பார்வையிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6436&ncat=2", "date_download": "2019-12-07T20:14:45Z", "digest": "sha1:5NXGTIQSXF7EB24MD32PANOND2TFK65H", "length": 24484, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஉள்ளாட்சி தேர்தலில் ஜெ., பார்முலா அதிக இடங்களை பிடிக்க அ.தி.மு.க., திட்டம் டிசம்பர் 08,2019\n'ஏர் இந்தியா'பங்குகளை விற்க,முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு தீவிரம்\n பெற்றோர் ஆவேசம் டிசம்பர் 08,2019\nஒகேனக்கலில் பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை டிசம்பர் 08,2019\nமதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி., டிசம்பர் 08,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபாபா சத்யசாயி படத்தில், கிரிக்கெட் வீரர்கள்\nபுட்டபர்த்தி சாய்பாபாவின் வாழ்க்கையை, பாபா சத்யசாயி என்ற பெயரில், படமாக எடுக்கிறார் கோடி ராமகிருஷ்ணா. இப்படத்தை, இந்திய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ள அவர், முக்கிய வேடங்களில் நடிக்க, கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், டெண்டுல்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். பாபாவின் தீவிர பக்தர்களான அவர்கள், உடனே சம்மதம் தெரிவித்துஉள்ளனர்.\nவானம் படத்தில் அனுஷ்காவின் தோழியாக நடித்தவர் நிக்கி என்ற திருநங்கை. இவர், அனுஷ்காவின் பர்சனல் மேக்-அப் வுமன். வானம் பட இயக்குனர், தோழி வேடத்துக்கு ஒரு திருநங்கையை தேடிய தகவல் அறிந்த அனுஷ்கா, தானே முன்வந்து இந்த திருநங்கை நிக்கிக்கு சிபாரிசு செய்துள்ளார். அதோடு நில்லாமல், தான் நடிக்கும் புதிய படங்களிலும் அவருக்கு சான்ஸ் தருமாறு டைரக்டர்களிடம் கேட்டு வருகிறார்.\nஅவன் இவன் படம், விஷாலுக்கு நல்லதொரு அங்கீகாரத்தைக் கொடுத்துள்���து. இதனால், சில புதுமுக டைரக்டர்கள் வித்தியாசமான கதைகளுடன் விஷாலை அணுகினர். ஆனால், அவரோ, \"இப்போதுதான் சில முன்னணி இயக்குனர்களின் கவனம் என் மீது திரும்பியுள்ளது. அதனால், ஒரு ரவுண்டு பெரிய இயக்குனர்களுடன் வந்துவிட்டு, அடுத்த ரவுண்டில் புது இயக்குனர்களுடன் வருகிறேன்...' என்று கதை சொன்னவர்களை நிலுவையில் வைத்துள்ளார்.\nவேலாயுதம், ஒரு கல், ஒரு கண்ணாடி படங்களில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானியை, சில டைரக்டர்கள் செகண்ட் ஹீரோயின் வேடத்தில் நடிக்கவும் அழைப்பு விடுத்தனர். இதனால், \"ஷாக்' ஆன ஹன்சிகா, இனிமேலும் தமிழ் சினிமாவே கதி என்றிருந்தால், சிக்கலாகி விடும் என்று தெலுங்குக்கு தாவி விட்டார். தற்போது, தெலுங்கில் தயாராகி வரும், ஓ மை பிரண்ட் என்ற படத்தில் ஹன்சிகாதான் நாயகி. ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி\nசமீரா ரொட்டி, மேக்னா நாயுடு, மேகா நாயர் என்று நடிகைகள், தங்கள் பெயருடன் ஜாதியை இணைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் டைரக்டர் தங்கர்பச்சான். ஜாதி, மத பேதமற்ற சினிமாத் துறையில், இதுபோன்று சில நடிகைகள் ஜாதி உணர்வை திணிப்பதை இனிவரும் காலத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் சினிமா துறையினரை கேட்டுக் கொண்டு வருகிறார்.\nமைனா படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யும் முயற்சியில் இருக்கிறார் பிரபு சாலமன். இந்நிலையில், அப்படத்தை கன்னடத்தில் ரீ-மேக் செய்யும் பணிகள் துவங்கி விட்டது. இதை அறிந்து, மீண்டும் அப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார் அமலா பால். ஆனால், அவர், முப்பது லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டதால், செட் ஆகவில்லை. அதனால், அமலா பாலுக்கு பதிலாக இப்போது, எத்தன் பட நாயகி சனுஷா அப்படத்தில் நடிக்க, \"கமிட்' ஆகி உள்ளார்.\nபரத் நடித்துள்ள, யுவன் - யுவதி படத்தை தயாரித்துள்ள, டாக்டர் வி.ராமதாஸ், வெளிநாடு வாழ் இந்தியர்களில், முதல் ஐம்பது பேரில் ஒருவராக அந்தஸ்து பெற்றவர். இதற்காக, வெளிநாட்டில் வாழும் சிறந்த இந்தியர் என்ற விருதை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பெற்றுள்ள வி.ராமதாஸ், இந்த, யுவன் - யுவதி படம் வெற்றி பெற்றால், தொடர்ந்து படம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்கிறார்.\nஒரு கல், ஒரு கண்ணாடி படத்தில், உதயநிதி ஸ்டாலின்தான் ஹீரோ என்றாலும், படத்தின் வியாபாரம் கருதி, சந்தானத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலுக்கு முன், அப்படத்துக்கு கால்ஷீட்டை வாரி வழங்கிய சந்தானம், இப்போது இறுக்கிப் பிடிக்கிறார். உதயநிதி வரும் அத்தனை காட்சிகளிலும் சந்தானமும் இருப்பதால், அவர் இல்லாமல் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.\n* தன் வாழ்க்கைக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்வது போல், தன் வாழ்க்கை சரித்திரமாக, இதமான இசையில், \"ஸ்பிரிட் ஆப் மியூசிக்' என்ற பெயரில், ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார்.\nஆட்டிப் படைக்கும் \"ஐ பாட்' மோகம்... கிட்னியை பறிகொடுத்த சிறுவன்\nதுப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகும் ஒட்டகங்கள்\nநிரந்தரமான சுகம் எது தெரியுமா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160937&cat=1316", "date_download": "2019-12-07T19:25:48Z", "digest": "sha1:NMM6S5IJC2YNLZLQQU4D42AUZV5VQKI6", "length": 29408, "nlines": 623, "source_domain": "www.dinamalar.com", "title": "மாசாணியம்மன் குண்டம் விழா கொடியேற்றம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » மாசாணியம்மன் குண்டம் விழா கொடியேற்றம் பிப்ரவரி 04,2019 13:41 IST\nஆன்மிகம் வீடியோ » மாசாணியம்மன் குண்டம் விழா கொடியேற்றம் பிப்ரவரி 04,2019 13:41 IST\nபொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக சர்க்கார்பதி வனப்பகுதியிலிருந்து 85 அடி உயர மூங்கில் கம்பம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ராஜகோபுரத்தின் முன் கொடிக்கம்பம் நட்டு வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 19ம் தேதி தேரோட்டமும், 20ம் தேதி குண்டம் திருவிழாவும் நடைபெறவுள்ளது.\nகொண்டத்து காளியம்மன் குண்டம் விழா\nஉதயம்குளத்தில் 111.2 அடி உயர சிவலிங்கம்\nகோட்டை அம்மனுக்கு குண்டம் இறங்கிய பக்தர்கள்\n18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு\nமீ டூ அடுத்த அவதார்\nமீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்\nநேத்ரா இசை வெளியீட்டு விழா\nபழநி பக்தர்கள் வயிற்றுவலியால் அவதி\nமுதல்வர் கோப்பை பரிசளிப்பு விழா\nகோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல்\nகோயில் கட்டிய மாமன்னருக்கு வீடு\nசுவாமி சகஜாநந்தா பிறந்த நாள் விழா\nஅடுத்த ��ாதம் சென்னைக்கு சர்குலர் ரயில்\nஒன்றிணைந்து ராமர் கோயில் கட்ட வேண்டும்\nகோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம்\nஸ்மார்ட் சிட்டி திட்ட அடிக்கல் நாட்டு விழா\nகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி\nமெஹந்தி சர்க்கஸ் - இசை வெளியீட்டு விழா\nஅடுத்த கட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தயார்\nலாரி மோதியதில் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி\nகாதல் முன்னேற்ற கழகம் - இசை வெளியீட்டு விழா\nசமயபுரம் மாரியம்மன் கோயில் காணிக்கை ரூ 1 கோடி\nஆசிரியர் நியமன ஆணை வழக்கு: 30ம் தேதி ஒத்தி வைப்பு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திக���் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-12-07T20:30:57Z", "digest": "sha1:KM7MJVVOFI5LHPC3WY4MPRIS6PFCZPOP", "length": 4602, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சினிமா பானி | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சினிமா பானி\nலீலாக் காட்டுத் தீயை சினிமா பாணியில் அணைத்த விமானி\nகலிபோர்னியாவில் உருவாகி இருக்கும் காட்டுத் தீயை விமானி ஒருவர் சினிமா பானியில் அணைத்து இருக்கிறார்.\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/02/amway_1178.html", "date_download": "2019-12-07T20:28:06Z", "digest": "sha1:JXZXP6YWSQPEKHDY2Z3NOQ5C4YX6NBPW", "length": 39529, "nlines": 217, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: AMWAY", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஒரு நல்ல மனிதரின் பொதுநல அக்கறை காரணமாய் இது உருவாகி உள்ளது. உங்கள் வெளிச்சப் பார்வையை இதை பகிர்ந்து வெளிபடுத்தவும்\n\"AMWAY \" இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை \"ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா\" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலு\nம் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்\nஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று \"இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்\" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் \"AMWAY\" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.\nஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.\nFMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்கனவே பல இந்திய நிறுவனங்கள் ப��ட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும். அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம். அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்\nபொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:\nஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.\nஇதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ���ற்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.\nஇதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.\nஇந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.\nநமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.\n►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).\n►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ர���பாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)\nமேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.\nமேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.\nநேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா\n► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். (எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)\n►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.\n(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)\n► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.\nஇப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:\n►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.\n►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம���, கூடலாம் .\n►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.\nஇந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.\n►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)\nஇந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.\nஅப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).\nஇவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.\nஇன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.\n300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)\n900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)\nஇந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.\nலட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.\nஇந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.\nஇந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:\nதயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.\nநான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம்..\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் ���ொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஇந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு ...\nநிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள...\nஈழத்தில் தமிழர்கள் கொல்லப் படும் போது என்னால் என்ன...\nதேவர் இனத்தின் [ முக்குலத்தின் ] வரலாற்று பதிவுகள்...\nநீண்ட நேரம் உட்க்காருவது உயிருக்கு ஆபத்து...\nபணத்தை எளிதாக திரும்ப பெற - மொபைல் நிறுவனங்கள்\nஅருந்ததியர் - பறையர் காதலுக்கு பாடை\nகாந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமு...\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-\nமனைவி எப்படி இருக்க வேண்டும் - என்கிறார் கவிஞர் ...\nஇதுவரை தெரிந்திராத பூண்டின் மருத்துவக் குணங்கள்\nஉடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்ப...\nஅன்பார்ந்த இணயதள தேவரின உறவுகளே\nஉடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்...\nகால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்... அதிகம் இருக்...\nபார்த்துக்கங்க, நானும் ஏழைதான், ஏழைதான், ஏழைதான்.....\nசிவசின்னங்கள் - உருத்திராட்சமும் அதன் மகிமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=29", "date_download": "2019-12-07T19:33:41Z", "digest": "sha1:6F3JBRBNH6EDHX4SRBINKHASHZQYO5S5", "length": 4939, "nlines": 63, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nஒரு மாதத்துக்கு டிவி பக்கமே வர மாட்டோம்.. காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு அதிரடி அறிவிப்பு அதிரடி அறிவிப்பு\nடெல்லி: ஒரு மாதத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் டிவி விவாதங்களில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த முறை பெற்றதை விட கூடுதல் எண்ணிக்கையில் ஜெயித்தது மட்டுமே ஆறுதல். அப்படியும் கூட எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத பரிதாப நிலை தொடர்கிறது. Read more at: https://tamil.oneindia.com/news/delhi/congress-has-decided-to-not-send-spokespersons-on-television-debates-for-a-month/articlecontent-pf378834-352457.html\nபுதுச்சேரியில் பால் விலை ஆறு ரூபாய் அதிகரிப்பு பொதுமக்கள் கடும் அவதி\nமறைந்தார் சுஷ்மா சுவராஜ்... 67 வயதில் மாரடைப்பில் காலமானார்.\nஇந்திய மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. தலைமன்னார் கடற்படை முகாமில் சிறையிலடைப்பு.\n எம்பியாக பதவியேற்ற முதல் நாளிலேயே ஸ்மிருதி இராணியை வாயடைக்கச் செய்த வைகோ..\nமுத்தலாக் மசோதா மீது அதிமுக திமுக மக்களவையில் கடும் வாக்குவாதம்.\nபுதுச்சேரியில் பால் விலை ஆறு ரூபாய் அதிகரிப்பு பொதுமக்கள் கடும் அவதி\nமறைந்தார் சுஷ்மா சுவராஜ்... 67 வயதில் மாரடைப்பில் காலமானார்.\nஇந்திய மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. தலைமன்னார் கடற்படை முகாமில் சிறையிலடைப்பு.\n எம்பியாக பதவியேற்ற முதல் நாளிலேயே ஸ்மிருதி இராணியை வாயடைக்கச் செய்த வைகோ..\nமுத்தலாக் மசோதா மீது அதிமுக திமுக மக்களவையில் கடும் வாக்குவாதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/02/", "date_download": "2019-12-07T20:25:08Z", "digest": "sha1:YZMKEJFBYW2ZYK63APXVMR5A6BQ5FHF2", "length": 62263, "nlines": 330, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: February 2019", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 01.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-03-2019, மாசி 17, வெள்ளிக்கிழமை, தசமி காலை 08.39 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 05.54 வரை பின்பு உத்திராடம். பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 05.54 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் - 01.03.2019\nஇன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தூரப் பயணங்களில் கவனமுடன் செல்வது நல்லது.\nஇன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல், பணவிரயங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஇன்று எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலங்கள் கிட்டும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.\nஇன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வெளிப் பயணங்களில் கவனம் தேவை. உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.\nஇன்று இல்லத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nநவகிரகமும் தொழில் உத்தியோக யோகமும்\nஇன்றைய ராசிப்பலன் - 28.02.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n28-02-2019, மாசி 16, வியாழக்கிழமை, நவமி காலை 06.41 வரை பின்பு தேய்பிறை தசமி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 03.06 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் - 28.02.2019\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பொருளாதார நெருக்கடி ஓரளவு குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற சிக்கலை தவிர்க்கலாம்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nஇன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று பணவரவு சற்று குறைவாகவே இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம�� செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல வளர்ச்சி உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.\nநவகிரகமும் தொழில் உத்தியோக யோகமும்\nஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம்\nஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம்\nராகு - கேது பெயர்ச்சி 2019\nவார ராசிப்பலன் -- பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை\nதிருமண வாழ்வில் ஒற்றுமை குறைவு\nதிருமணம் சொந்தத்திலா அல்லது அன்னியத்திலா அல்லது கல...\nவார ராசிப்பலன்- பிப்ரவரி 17 முதல் 23 வரை\nராகு - கேது பெயர்ச்சி 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மீனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கும்பம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மகரம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 விருச்சிகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கடகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 சிம்மம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 ரிஷபம்\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ராகு...\nவார ராசிப்பலன் - பிப்ரவரி 10 முதல் 16 வரை\nராகு பகவானின் சிறப்பு - முருகு பாலமுருகன்\nசனி பகவானின் சிறப்புகள் - முருகு பாலமுருகன்\nவார ராசிப்பலன்- பிப்ரவரி 3 முதல் 9 வரை 2019\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019- டிசம்பர் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-oct09/819-2009-10-17-03-12-53", "date_download": "2019-12-07T19:49:41Z", "digest": "sha1:ZVJJVG3XP4UXR7IM2VMAETJONK3JPAP7", "length": 28221, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "இலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு", "raw_content": "\nபுதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009\nவளங்களை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்கள்\nஉலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள்\nதமிழ்நாட்டில் புளுகிய சிங்கள அமைச்சர்கள்\nஅய்.நா. என்ன செய்யப் போகிறது\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nபோர்க் குற்றம் - உள்நாட்டு விசாரணை பயன் தராது\nஆயுதத்தை சுமத்திய அரசியல் தலைமைகள்\nமுள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபுதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2009\nஇலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு\nஇலங்கைத் தமிழர் பிரச்சனைகளைப் பற்றி தற்போது வரும் படைப்புகள் எதையும் வாசிக்க மனம் ஒப்பவில்லை. காரணம், நிம்மதியிழந்து அகதிகளாய் தவிக்கும் அந்தத் தமிழர்களின் கதி தான் என்ன என்ற வெறுமை நிலையும், இங்கு வரும் படைப்புகள் ஏதோ ஒரு சார்பில் நின்று உணர்ச்சிக்கு தீனி போடுகின்றனவே அன்றி, அறிவுப்பூர்வமாக அணுகவில்லை என்ற நினைப்பும் தான்.\nஇப்படியான நிலையில்தான் ஒரு நாள் கண்ணில் பட்டது 'இலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு' புத்தகம். எழுதியவர்கள் பெயரில் என்.மருத்துவமணி என்ற பெயரைப் பார்த்ததும் கை தானாக அந்தப் புத்தகத்தை எடுத்தது. தீக்கதிர் நாளிதழில் அவ்வப்போது அந்தப் பெயர் தாங்கி வந்த கட்டுரைகள், பெட்டிச் செய்திகள் ஏற்படுத்திய தாக்கம் தான் இதற்குக் காரணம். அவரோடு, ராமசாமியும் கடுமையாக உழைத்து இப்புத்தகத்தை ஆக்கியுள்ளனர். உழைப்பாளர் பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.\nஎந்தவொரு சிக்கலான சமூக வரலாற்றையும் மார்க்சிய ஒளியில் நின்று கற்றால் அதை உள்ளபடியே புரிந்து கொள்ள முடிவதோடு, அந்தச் சிக்கலையும், அதற்கானத் தீர்வையும் கூட துல்லியமாக மதிப்பிட்டறிய முடியும் என்று நம்புவோரில் நானும் ஒருவன். அதன்படி இப்புத்தகம் இலங்கை இனச் சிக்கலைத் தீர்க்கத் தெளிவான வழி காட்டக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே மனதில் துளிர்த்தது. அவ்வாறே, இலங்கையின் பண்டைய வரலாறு தொடங்கி கடந்த சில நூற்றாண்டுகள் ஈறாக அங்கு ஏற்பட்ட மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டைய இலங்கையில் தமிழ் மன்னர்கள் கோலேச்சியது, பூர்விகத் தமிழர்கள் வளமாக வாழ்ந்தது, சிங்களர்கள் நிலை, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வருகை, காபி, தேயிலைத் தோட்டங்கள் அமைத்தது, இந்தியாவில் இருந்து உழைப்பாளர்களை குறிப்பாகத் தென்னகத் தமிழர்களை கொண்டு சென்றது, உழைக்கும் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டது என ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கால் பதித்த இடங்களில் எல்லாம் என்ன நடந்ததோ, அதுவே தான் இலங்கையிலும் நடந்தது. அங்கேயே வாழ்ந்த பூர்வீக மக்களையும், அடிமைகளைப் போல் கொண்டு வரப்பட்ட உழைக்கும் மக்களையும் ரத்தத்தை உறிஞ்சும் அட்டையைப் போல் சுரண்டிக் கொழுத்தனர். அதே சமயம் அவர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சி பெறாமல் தடுப்பதற்கு வழக்கமான \"பிரித்தாளும் சூழ்ச்சி\"யை பயன்படுத்தி மேலாண்மை செலுத்தியுள்ளனர். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் ஒரே வித்தியாசம். இந்தியாவில் மதத்தைச் சொல்லி மக்களைப் பிரித்தனர். இலங்கையில் இனத்தைச் சொல்லி மக்களைப் பிரித்தனர். அது தான் இன்று கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இனப் பிரச்சனைக்கு பிரிட்டிஷ் பற்ற வைத்த முதல் தீப்பொறி அத்தோடு இந்தியாவின் சாபக் கேடாக திகழும் சாதித் தீயும் இலங்கைத் தமிழரைச் சுட்டெரிக்கக் காரணமாகியிருக்கிறது.\nதுரதிருஷ்டம் என்னவென்றால் இந்தியாவில் நடந்தது போல் இலங்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தேசிய விடுதலைப் பேரெழுச்சி எதுவும் நடக்கவில்லை என்பதுதான். அத்தகைய போராட்டம் நடைப��ற்றிருந்தால் அடிநிலையில் மக்கள் ஒற்றுமைக்கு தளம் அமைந்திருக்கும். ஆனால் அது நடக்காதது வரலாற்றுத் துயரமே. அதன் தொடர்ச்சியாகத் தான் அதிகாரம் கைமாற்றப்பட்ட நிலையில் இலங்கை ஆட்சியாளர்கள் சிங்களப் பேரினவாத நிலை எடுக்கக் காரணமாகி இருக்கிறது. சிறுபான்மைத் தமிழ் மக்கள் குடியிருப்புகளில் பெரும்பான்மை இனத்தினரைத் திட்டமிட்டு குடியேற்றிய அராஜகம் அரங்கேறியது.\nஅத்தகைய இன அடையாளத்தை முன்னிறுத்தி சிங்கள ஆட்சியாளர்கள் செயல்பட்ட போது தமிழர்களுக்குள் இனரீதியான ஒற்றுமை ஏதும் ஏற்படவில்லை. காரணம் வர்க்க வேறுபாடு சாதி வேறுபாடு உயர் சாதி வசதி படைத்த தமிழர்கள் கீழ் சாதி, ஏழை மலையகத் தமிழர்களுக்கு துரோகமிழைத்தனர். 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு அந்த நாட்டில் இனரீதியாக ஜனநாயகப் பூர்வமாக ஒற்றுமை ஏற்படவில்லை, ஏற்பட ஆதிக்க மனோபாவம் கொண்ட தமிழர்கள் அனுமதிக்கவில்லை.\nமாட்டு வண்டி பந்தயத்தில் தலித் ஒருவர் வெற்றி பெற்றபோது, அவருக்கு மாலை அணிவிக்க வேண்டிய தமிழ் எம்.பி., வெற்றி பெற்றவருக்கு பதிலாக அவர் ஓட்டி வந்த மாட்டுக்கு மாலை அணிவித்திருக்கிறார் இதற்குச் சொன்ன காரணம், அந்த மாடு வேகமாக ஓடியதால் தானே இவர் முதலிடம் வந்தார் என்பது. சொல்லாமல் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காரணம், உயர் சாதி தமிழ் எம்.பி., தாழ்ந்த சாதிக் காரருக்கு மாலை போடுவதா இதற்குச் சொன்ன காரணம், அந்த மாடு வேகமாக ஓடியதால் தானே இவர் முதலிடம் வந்தார் என்பது. சொல்லாமல் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காரணம், உயர் சாதி தமிழ் எம்.பி., தாழ்ந்த சாதிக் காரருக்கு மாலை போடுவதா\nசிங்களப் பேரினவாதிகள் இதை தங்கள் சுயநல அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டனர். இதன் ஒட்டுமொத்த விளைவு பெரும்பான்மை சிங்கள மக்கள் இனவெறி நஞ்சேற்றப்பட்டனர். இத்தகைய சூழலில் இலங்கையில் செயல்பட்ட இடதுசாரிகள் ஒருகட்டத்தில் சரியான நிலைபாட்டை எடுத்தாலும், அவர்கள் அதில் உறுதியாக நிற்கவில்லை. வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து இனவாதத்துக்குச் சறுக்கினார்கள். அப்புறம் வேறென்ன நடக்கும் சிக்கல் இடியாப்பச் சிக்கலாக மாறியது.\nஒடுக்குமுறைக்குள்ளான தமிழ் மக்கள் விடிவு காண போராட்டப் பாதைக்குத் தள்ளப்பட்டனர். அந்தப் போராட்டம் ஒன்றுபட்ட, வலிமையான மக்க��் இயக்கமாக வளர்வதற்கு மாறாக வரலாற்றுரீதியாகவும், அவ்வப்போது ஏற்பட்ட நிலைமைகளாலும் பல்வேறு திருப்பங்களுக்கு உள்ளானது. அமைதிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது. ஆனால் சகோதர யுத்தத்தில் போராட்டத்தின் நோக்கம் திசைமாறியது. சரியான அரசியல் நோக்கமற்றுப் போனபோது ஆயுதப் போராட்டம் பாசிச வெறியாக மாறியது தான் எல்.டி.டி.இ.யின் பிந்தைய கால வரலாறு.\nஇலங்கைக்கு உள்ளே நிகழ்வுகளைச் சர்வதேச நிலைமையுடனும் இணைத்துப் பார்க்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என அமெரிக்கா, மற்ற நாடுகளுக்கு எதிராக சண்டப் பிரசண்டம் செய்யும் சூழ்நிலையில் ஒரு இன மக்களின் நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, ஒடுக்குவது இலங்கை ஆளும் வர்க்கத்துக்கு அப்படி ஒன்றும் சிரமமானதாக இருக்கவில்லை. எல்டிடிஇயின் செயல்பாடு அதற்குப் பிரதானக் காரணமாக இருந்தது கசப்பான உண்மை.\nசுமார் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் வெட்ட வெளிச் சிறைச்சாலையில் வாடி வதைபடுவதில் வந்து நிற்கிறது இன்றைய துயரம்\nஅமெரிக்காவின் தாசர்களாக இந்திய ஆளும் வர்க்கம் மாறி நிற்கும் நிலையில் கதியற்றத் தமிழர்களுக்கு கை கொடுப்பார் யார் இருக்கின்றனர் தேர்தல் சமயத்தில் பல்வேறு சாகச நாடகமாடிய தமிழக அரசியல் வாதிகள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தேர்தல் சமயத்தில் பல்வேறு சாகச நாடகமாடிய தமிழக அரசியல் வாதிகள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களின் இதயம் பாறைகளால் வார்க்கப்பட்டதாக இருக்குமோ அவர்களின் இதயம் பாறைகளால் வார்க்கப்பட்டதாக இருக்குமோ இல்லாத இதயம் என்னவாக இருந்தால் யாருக்குத் தான் என்ன\nபயங்கரவாதத்தை ஒழித்தவுடன் துயர்படும் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்று முழங்கிய ராஜபட்சே அதை நிறைவேற்ற மாட்டார் என்பதைத் தான் இந்த ஐந்து மாத நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. எந்தவொரு ஒப்பந்தத்தையும் இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றியதில்லை என்பதே கடந்த கால வரலாறு. ஒப்பந்தத்திற்கே இந்தக் கதி என்றால் வாக்குறுதிக்கு வருத்தப்படவா போகிறார்கள்\nஇவை தான் 'இலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு' புத்தகத்தைப் படித்தபோது ஏற்பட்ட மனவோட்டங்கள். எந்தவொரு பொருள் குறித்தும் அதன் வரலாற்றுரீதியாக அனைத்து அம்சங்களோடும், திட்டவட்���மாக ஆய்வு செய்து தான் உண்மையைத் தேட வேண்டும் என்ற மார்க்சிய பார்வையில் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.\nஇன்றைய உச்சபட்சத் துயரத்தைச் சொல்ல வேண்டும் என்ற தவிப்போ, என்னவோ, புத்தகத்தின் நடையிலும், சொல்லும் தன்மையிலும் ஆங்காங்கே சிற்சில இடர்பாடுகளைக் கொண்டுள்ளது. சில இடங்களில் கூறியது கூறல் தென்படுகிறது. இருப்பினும் மைய நோக்கத்தில் நழுவவில்லை.\nஅடுத்து, இனியொரு பதிப்பு வரும்போது புத்தகத்தில் விசயத்தைச் சொல்லும் விதத்தில் இன்னும் ஒழுங்கு செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என நம்பலாம்.\nஎல்லாவற்றுக்கும் பிறகு இன்னும் எஞ்சி நிற்கிறது இலங்கைத் தமிழர்களின் விடை கிடைக்காத வாழ்க்கை, கேள்விக் குறியாக.மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான வே.மீனாட்சிசுந்தரம் சொன்னதாக இந்த நூலிலேயே குறிப்பிட்டுள்ளனர். அந்த வாசகம் இன்னும் பொருந்தி நிற்கிறது.\n\"விதியே, விதியே, என் தமிழ்ச் சாதியை என்ன செய்ய நினைத்தாயோ\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20170709-10991.html", "date_download": "2019-12-07T19:24:14Z", "digest": "sha1:KCOF52JTZFNZ4SAVO4LHCMGF3FHCFLK3", "length": 9017, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உறவை மேம்படுத்திக்கொள்ள டிரம்ப்-புட்டின் இணக்கம் | Tamil Murasu", "raw_content": "\nஉறவை மேம்படுத்திக்கொள்ள டிரம்ப்-புட்டின் இணக்கம்\nஉறவை மேம்படுத்திக்கொள்ள டிரம்ப்-புட்டின் இணக்கம்\nஹம்பர்க்: ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் முதன் முறையாக சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் புட்டினும் கடந்த காலத்தில் நடந்ததை மறந்து இரு நாட்டு உறவை மேம்படுத்திக்கொள்ள இணக்கம் கண்டனர். அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்தும் அவ்விரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்து கொள்வது தொடர்பில் அவர்கள் கலந்து ஆலோசித்ததாக அமெ��ிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ஹம்பர்க் நகரில் செய்தியாளர்களிடம் கூறினார். இரண்டு மணி நேரம் நீடித்த அவர்களின் சந்திப்பு ஆக்ககரமான முறையில் அமைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஉலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்\nஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை\nசிறுவனுக்கும் அவனைத் தூக்கி எறிந்த பதினெட்டு வயது இளையரான ஜோன்டி பிரேவரிக்கும் (படம்) இடையே எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி\n‘சுய விளம்பரத்துக்காக’ 6 வயது சிறுவனை பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய இளையர்\nஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் போலிசாரை நோக்கி சைக்கிளை வீசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்\nபிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம்: போலிஸ் தடியடி\nஎஸ்ஐஏயின் டெல்லி சேவை 17 மணிநேரம் தாமதம்\n19 ஆண்டு அனுபவமிருந்தும் திருடப்போன இடத்தில் தூங்கிய ஆடவர்\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்\nபுதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுவரை கெடாமல் இருக்கும்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வ��ரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2019/10/02/suthumalai-declaration/", "date_download": "2019-12-07T20:32:58Z", "digest": "sha1:RANMDBYDS76PGDALCCMH47BLGMUBH6Q7", "length": 22377, "nlines": 108, "source_domain": "eelamhouse.com", "title": "சுதுமலை பிரகடனம்! | EelamHouse", "raw_content": "\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nHome / ஆவணங்கள் / ஆவணங்கள் / சுதுமலை பிரகடனம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nஇந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்ட 30-வது ஆண்டு இன்றுதான். 1987-ம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முதலில் ஆலோசிக்கவில்லை.\nபின்னர் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் சிறை வைக்கப்பட்ட நிலையில் ஒப்பந்தத்தை ஏற்றாக வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனாலும் இதுதான் ஒப்பந்தம் எனக் கூறிவிட்டு 1987-ம் ஆண்டு ஜூலை 29-ல் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய பிரபாகரன் 1987-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி சுதுமலை கோவிலடியில் லட்சக்கணக்கான மக்களிடையே ‘சுதுமலை பிரகடன’த்தை வெளியிட்டார்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க அந்த பிரகடனம்:\nஎனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே…\nஇன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவதுபோல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல இந்தத் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் வ���ளைவுகள் நமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nதிடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதியாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் – இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்போது அவசர அவசரமாக அமலாக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் டெல்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.\nபாரதப் பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன… பல கேள்விக்குறிகள் இருந்தன.\nஇந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பதைப் பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெள்ளத்தெளிவாக விளக்கினோம். ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது.\nஇந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சர்யப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்னையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது, பிரதானமாக இந்திய – இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின்கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகாரச் சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழிவகுக்கிறது.\nஆகவேதான், இந்திய அரசு அதிக அக்கறை காட்டியது. ஆனால், அதேசமயம் ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக எதிர்த்தோம். ஆனால், நாம் எதிர்த்ததில் அர்த்தமில்லை.\nஎமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்போது நாம் என்ன செய்வது\nஇந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது… எமது அரசியல் லட்சியத்தைப் பாதிக்கிறது… எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது… எமது ஆயுதப் போராட்டத்துக்கு ஆப்ப�� வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக ரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனை ஈட்டி, எத்தனையோ உயிர்பலி கொடுத்துக் கட்டி எழுதப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒருசில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.\nதிடீரெனக் கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணியாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம், எமது பிரச்னைகளை மனம்திறந்து பேசினேன்.\nசிங்கள் இனவாத அரசின்மீது எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லை என்பதயும், இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்னை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்குச் சில வாக்குறுதிகள் அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார்.\nபாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க, இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்தியச் சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.\nநாம் எமது மக்களின் பாதுகாப்புக்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது லட்சியப் பற்றும் தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்புக்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விடிவுக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம்.\nநாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்துவந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடம் பெற்றுக்கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் ��ையளிப்பு என்பது, இந்தப் பொறுப்பு மாற்றத்தைக் குறிக்கிறது.\nநாம் ஆயுதங்களைக் கையளிக்காதுப் போனால் இந்திய ராணுவத்துடன் மோதும் துர்பாக்ய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரருக்கு எதிராக நாம் ஆயுதங்கள் நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய ராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவருடைய உயிருக்கும், பாதுகாப்புக்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு அடித்துக் கூற விரும்புகிறேன். இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.\nஆனால், இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள் இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே, தமிழீழ மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.\nதமிழீழ லட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால், போராட்ட லட்சியம் மாறப்போவதில்லை. எமது லட்சியம் வெற்றி பெறுவதானால், எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்.\nதமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால், நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.\nசுதுமலை பிரகடனத்திற்கு முன்பதாக இந்திய இராணுவத்திற்கு எழுதிய கடிதம்\nPrevious விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nNext அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/11/%E0%AE%88%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2019-12-07T19:41:45Z", "digest": "sha1:5CDPVRZ6RTPMYO5MZPBVDC4LCGMBTANC", "length": 9098, "nlines": 80, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் இரத்த கசிவு போன்ற பிரச்சனைகளை போக்க | Tamil Serial Today-247", "raw_content": "\nஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் இரத்த கசிவு போன்ற பிரச்சனைகளை போக்க\nஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் இரத்த கசிவு போன்ற பிரச்சனைகளை போக்க\nஆயில் புல்லிங்: ஈறு அழற்சியை குணப்படுத்த நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை சீரான முறையில் பின்பற்றி வந்தால் தொல்லை இருக்காது.\nபேக்கிங் சோடா: பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீருடன் கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். அதனை ஈறுகளின் மீது தடவி 2 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பேக்கிங் சோடா வாயில் உள்ள அமிலத்தை செயலிழக்க செய்யும். மேலும் பல் பிரச்சனைகள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் இடர்பாடுகள் குறையும்.\nகிராம்பு: ஈறுகளில் வலியை உணரும்போது 2 கிராம்புகளை மெல்லுவதல், வெந்நீரில் கிராம்பு எண்ணெய்யை கலந்து மவுத் வாஷாகவும் கூட பயன்படுத்தலாம். சிறந்த பலனைப் பெற அதனை தினமும் இரண்டு முறை பயன்படுத்துங்கள்.\nபுதினா இலைகளை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பல் துலக்கும் முன்பு வாயை கழுவுவதால் இவை வாய்க்கு நல்ல மணத்தை அளித்து சுவாச பிரச்சனையைத் தீர்க்கும்.\nஈறுகளில் கற்றாழையை சாறு எடுத்து, அதனை நேரடியாக தடவுங்கள். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.\nஎலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து, பல் துலக்கிய பின், அதைக் கொண்டு வாயை கழுவுங்கள். ஈறுகளில் இரத்த கசிவு மற்றும் வலி ஆகிய பிரச்சனைகள் முன்பை காட்டிலும் குறையத் தொடங்கி விடும்.\nமஞ்சள். மஞ்சளில் கர்குமின் என்ற பொருள் உள்ளது. இது ஈறு வலி, வீக்கம் மற்றும் எரிச்சலை சிறப்பான முறையில் குறைக்கும். மஞ்சளை வைட்டமின் ஈ எண்ணெய்யுடன் கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் ஈறுகளின் மீது தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வாயை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nபாட்டி கூறும் மருத்துவம் வெள்ளைத் தழும்புகள் நீங்க 01-12-2019 Captain TV Show Online\nNeram Nalla Neram வாஸ்து சாஸ்திரத்தின் படி மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் முறை 01-12-2019 Puthuyugam TV Show Online\nபாட்டி கூறும் மருத்துவம் வெள்ளைத் தழும்புகள் நீங்க 01-12-2019 Captain TV Show Online\nNeram Nalla Neram வாஸ்து சாஸ்திரத்தின் படி மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் முறை 01-12-2019 Puthuyugam TV Show Online\nபாட்டி கூறும் மருத்துவம் வெள்ளைத் தழும்புகள் நீங்க 01-12-2019 Captain TV Show Online\nNeram Nalla Neram வாஸ்து சாஸ்திரத்தின் படி மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் முறை 01-12-2019 Puthuyugam TV Show Online\nபாட்டி கூறும் மருத்துவம் வெள்ளைத் தழும்புகள் நீங்க 01-12-2019 Captain TV Show Online\nNeram Nalla Neram வாஸ்து சாஸ்திரத்தின் படி மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் முறை 01-12-2019 Puthuyugam TV Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthanthi.dailyfamelive.com/news/429634745/%E0%AE%B7%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-3-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%2C-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-07T18:49:47Z", "digest": "sha1:FDF7JI7BUXY6FFAPUWT57L2GJ7PZP3K4", "length": 11083, "nlines": 78, "source_domain": "tamilthanthi.dailyfamelive.com", "title": "ஷென்மு 3 உண்மையில் உள்ளது, இப்போது வெளியேறிவிட்டது - கேம்ஸ்பாட்", "raw_content": "\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nஷென்மு 3 உண்மையில் உள்ளது, இப்போது வெளியேறிவிட்டது - கேம்ஸ்பாட்\nஷென்மு 3 இறுதியாக வந்துவிட்டது, கிட்டத்தட்ட 20 ஆண்டு ஷென்மு உலர் எழுத்துப்பிழைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தத் தொடர் ட்ரீம்காஸ்டில் அறிமுகம��னது மற்றும் மிகச் சமீபத்திய விளையாட்டு 2001 இல் வெளியிடப்பட்டது. இது எப்போதுமே ஒரு பெரிய கதைகளாகத் திட்டமிடப்பட்டது, ஆனால் தொடரின் ரசிகர்கள் திரும்பி வருவதைக் காண நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். கதை ரியோ ஹஸுகியைப் பின்தொடர்கிறது, மற்றும் சமீபத்திய வெளியீட்டு டிரெய்லர் சில ஏக்கம் கூறுகளையும், எதிரியான லான் டி போன்ற தொடர்ச்சியான கதை கொக்கிகளையும் காட்டியது. முதல் இரண்டு ஆட்டங்கள் வணிக ரீதியான வெற்றிகளாக இருக்கவில்லை, ஆனால் ஜப்பானில் அன்றாட வாழ்க்கையை சித்தரிப்பதற்கும், ஒரு அடிப்படையான கதையுடனும் இந்த உரிமையானது ஒரு வழிபாட்டு விருப்பமாக இருந்து வருகிறது. ஒரு தொடர்ச்சிக்கான நீண்டகால காத்திருப்பைத் தவிர்த்து, ஷென்மு 3 தானே நீண்ட காலமாக வந்துள்ளது . கிக்ஸ்டார்ட்டர் ஜூன் 15, 2015 அன்று திறக்கப்பட்டது, மேலும் கிக்ஸ்டார்ட்டர் பதிவுகளை விரைவாக உடைத்தது - சோனியின் E3 பத்திரிகையாளர் சந்திப்பின் உதவியுடன். அசல் இயக்குனர் கீஜி ஒகயாசு புத்துயிர் திட்டத்தை இயக்க திரும்பினார். இது பிஎஸ் 4 மற்றும் பிசி இரண்டிலும் கிடைக்கிறது, இருப்பினும் கணினியில் அதன் காவிய விளையாட்டு அங்காடி தனித்தன்மை சில சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. விளையாட்டின் மதிப்புரைகள் இதுவரை குறைவாகவே உள்ளன, கேம்ஸ்பாட் சகோதரி தளமான மெட்டாக்ரிடிக் இல் பயனர் மதிப்புரைகள் மட்டுமே கிடைக்கின்றன. இருப்பினும், கிக்ஸ்டார்ட்டர் வெற்றி ரசிகர்களின் தேவை அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது, எனவே இங்குள்ள வெற்றி மேலும் தொடர்ச்சிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் பல பகுதி காவியமாக இருக்கும் தொடரின் இலக்கை வழங்க முடியும். நீங்கள் பிடிக்க வேண்டும் என்றால், ஷென்மு 1 & 2 இன் ரீமாஸ்டர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. உங்கள் எல்லா சாதனங்களுக்கும் இந்த அமைப்பை நினைவில் வைக்க விரும்புகிறீர்களா பதிவுபெறுக அல்லது இப்போது உள்நுழைக பதிவுபெறுக அல்லது இப்போது உள்நுழைக வீடியோக்களைப் பார்க்க ஒரு HTML5 வீடியோ திறன் உலாவியைப் பயன்படுத்தவும். இந்த வீடியோ தவறான கோப்பு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மன்னிக்கவும், ஆனால் இந்த உள்ளடக்கத்தை நீங்கள் அணுக முடியாது வீடியோக்களைப் பார்க்க ஒரு HTML5 வீடியோ திறன் உலாவியைப் பயன்படுத்தவும். இந்த வீடியோ தவறான கோப்பு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மன்னிக்கவும், ஆனால் இந்த உள்ளடக்கத்தை நீங்கள் அணுக முடியாது இப்போது விளையாடுகிறது: ஷென்மு 3 - ஷென்மு டிரெய்லரில் ஒரு நாள் கேம்ஸ்பாட் சில்லறை சலுகைகளிலிருந்து கமிஷனைப் பெறலாம். செய்தி உதவிக்குறிப்பு கிடைத்ததா அல்லது எங்களை நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களா இப்போது விளையாடுகிறது: ஷென்மு 3 - ஷென்மு டிரெய்லரில் ஒரு நாள் கேம்ஸ்பாட் சில்லறை சலுகைகளிலிருந்து கமிஷனைப் பெறலாம். செய்தி உதவிக்குறிப்பு கிடைத்ததா அல்லது எங்களை நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களா [email protected] க்கு மின்னஞ்சல் செய்யவும் மேலும் வாசிக்க\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/content/8-headlines.html?start=10", "date_download": "2019-12-07T19:40:21Z", "digest": "sha1:DANRC2GC3OJ3TEK2STG6HRUVXXTNY4EV", "length": 11847, "nlines": 177, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்���ம் - பரிதவிக்கும் ஜியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nBREAKING: புயல் பாதிப்புப் பணிகளுக்காக ரூ 500 கோடி ஒதுக்கீடு\nஇந்நேரம் டிசம்பர் 14, 2016\nவர்தா புயலால் பாதிக்கப்பட்ட நிவாரணப் பணிகளுக்காக ரூ 500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nBREAKING: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nஇந்நேரம் டிசம்பர் 13, 2016\nவர்தா புயல் பாதிப்பை அடுத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவர்தா புயல்: பொதுமக்களுக்கு முதல்வர் அவசர உத்தரவு\nஇந்நேரம் டிசம்பர் 12, 2016\nசென்னை(12 டிச 2016): அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபோயஸ் கார்டனில் சசிகலாவுடன் முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை\nஇந்நேரம் டிசம்பர் 08, 2016\nபோயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்.\nகாங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்திக்கு வேண்டுகோள்\nஇந்நேரம் நவம்பர் 07, 2016\nகாங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇடைத்தேர்தலில் பா.ஜ.கவை எதிர்த்து பிரச்சாரம்: விவசாயிகள் முடிவு\nஇந்நேரம் நவம்பர் 07, 2016\nவரும் தமிழக இடைத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து பிரச்சாரம் செய்ய தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.\nஈராக்கில் இரண்டு இரங்களில் தற்கொலை குண்டு தாக்குதல்\nஇந்நேரம் நவம்பர் 06, 2016\nஈராக் நாட்டின் திக்ரிக் மற்றும் சமாரா ஆகிய நகரங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் 21 பேர் பலியாகியுள்ளனர்.\nமதுபான கடைகளை மூட உத்தரவு\nஇந்நேரம் நவம்பர் 03, 2016\nபுதுச்சேரியில் மதுபானக் கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பா.ஜ.க. ஆதரவு\nஇந்நேரம் நவம்பர் 02, 2016\nநெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.\nதமிழக ஆளுநருடன் தலைமை செயலர் திடீர் சந்திப்பு\nஇந்நேரம் அக்டோபர் 07, 2016\nஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தலைமை செயலர் திடீரென சந்தித்துப் பேசியுள்ளனர்.\nபக்கம் 2 / 30\nபிரியங்கா சோப்ரா வாழ்க - குழம்பிய காங்கிரஸ்\nஅடை மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் துண்டிப்பு\nவெளுத்து வாங்கும் மழை - 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவியது …\nஐதராபாத் ராஜஸ்தானை தொடர்ந்து பீகாரில் நடந்த கொடூரம்\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிட…\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்ச…\nபெண் மருத்துவர் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்னொ…\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட…\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்திற்கு அசாதுத்தீன் உவைசி கடும் க…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nஇப்படியெல்லாம் போட்டோ போடாதீங்க - பிரபல நடிகையை விமர்சிக்கும…\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T19:26:18Z", "digest": "sha1:27UVGKNFU4XAQT7DYYMQAE47HLS2DFVS", "length": 2666, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வைாகோ", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nபிரதமர் மோடிக்கு வைகோ ஈ மெயில்\nபிரதமர் மோடிக்கு வைகோ ஈ மெயில்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Swiggy+Go/4", "date_download": "2019-12-07T18:47:02Z", "digest": "sha1:7B7KQO7SG3V3L36UTEU4XMMECSK6RPQ2", "length": 8243, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Swiggy Go", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nபாளையங்கோட்டையில் பாழடைந்து காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள்..\nடிஜிட்டல் ஊடகங்களை முறைப்படுத்த புதிய வரைவு மசோதா\nஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் உத்தவ் தாக்கரே\n‘இது புதையல் மூலம் கிடைத்த பழங்கால தங்கம்’ எனக் கூறி ஏமாற்றிய பெண் கைது\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள் அறிமுகம்\nஎகிப்தில் இருந்து இறக்குமதி ஆகிறது வெங்காயம் : மத்திய அரசு நடவடிக்கை\nபாஜகவின் குதிரை பேர முயற்சி தோல்வி - காங்கிரஸ் விமர்சனம்\nமகாராஷ்டிராவின் இடைக்கால சபாநாயகர் யார் - பரிசிலனையில் 6 பேர்\nஇந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட‌மாட்டோம்: கோத்தபய ராஜபக்ச\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறதா\nமகாராஷ்டிரா வழக்கு: இன்று 10.30 மணிக்கு உத்தரவு\n“முறைகேடுகள் நடத்த இது கோவா அல்ல... மகாராஷ்டிரா”- சரத் பவார் காட்டம்..\nஇனி யாருக்கெல்லாம் எஸ்பிஜி பாதுகாப்பு..: மக்களவையில் திருத்த மசோதா தாக்கல்..\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமைகோரி 3 கட்சிகள் சார்பில் கடிதம்\nஅணை பாதுகாப்பு மசோதாவை தள்ளிப்போட மத்திய அரசு ஒப்புதல்\nபாளையங்கோட்டையில் பாழடைந்து காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள்..\nடிஜிட்டல் ஊடகங்களை முறைப்படுத்த புதிய வரைவு மசோதா\nஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் உத்தவ் தாக்கரே\n‘இது புதையல் மூலம் கிடைத்த பழங்கால தங்கம்’ எனக் கூறி ஏமாற்றிய பெண் கைது\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள் அறிமுகம்\nஎகிப்தில் இருந்து இறக்குமதி ஆகிறது வெங்காயம் : மத்திய அரசு நடவடிக்கை\nபாஜகவின் குதிரை பேர முயற்சி தோல்வி - காங்கிரஸ் விமர்சனம்\nமகாராஷ்டிராவின் இடைக்கால சபாநாயகர் யார் - பரிசிலனையில் 6 பேர்\nஇந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட‌மா��்டோம்: கோத்தபய ராஜபக்ச\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறதா\nமகாராஷ்டிரா வழக்கு: இன்று 10.30 மணிக்கு உத்தரவு\n“முறைகேடுகள் நடத்த இது கோவா அல்ல... மகாராஷ்டிரா”- சரத் பவார் காட்டம்..\nஇனி யாருக்கெல்லாம் எஸ்பிஜி பாதுகாப்பு..: மக்களவையில் திருத்த மசோதா தாக்கல்..\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமைகோரி 3 கட்சிகள் சார்பில் கடிதம்\nஅணை பாதுகாப்பு மசோதாவை தள்ளிப்போட மத்திய அரசு ஒப்புதல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2019-12-07T18:48:01Z", "digest": "sha1:42AAOFZP3RMAHLKDT5FHZ6G3O6PY46A7", "length": 5701, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டி – ஆப்கானிஸ்தான் அபார வெற்றி – Chennaionline", "raw_content": "\nவங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டி – ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nவங்காளதேசத்தில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.\nநேற்று நடைபெற்ற 3-வது போட்டியில் வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் மூன்று வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், அஸ்கர் ஆப்கன் 37 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.\nமுகமது நபி ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவிக்க ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி சார்பில் முகமது சாய்புதீன் 4 விக்கெட்டும், ஷாகிக் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீச, வங்காளதேச அணியின் தொடக்கம் ஆட்டம் கண்டது.\nமெஹ்முதுல்லா 39 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். சபீர் ரஹ்மான் 24 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க ���ங்காளதேசம் 19.5 ஓவரில் 139 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜீப் உர் ரஹ்மான் நான்கு விக்கெட்டுக்களும் பரீத் அகமது, ரஷித் கான், குல்பதீன் நைப் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.\n← உலக கூடைப்பந்து தொடர் – சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வென்றது\nஇந்தியா, வங்காளதேசம் இடையிலான 2வது டி20 இன்று ராஜ்கோட்டி நடைபெறுகிறது\nஇரட்டை ஆதாயம் பெறும் விதிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/If-I-was-given-reasonable-cinema-opportunities-I-would-be-a-great-character-actor", "date_download": "2019-12-07T19:16:47Z", "digest": "sha1:SJONI3N5EDDGJWSRZDE2X4JUQPTCORXT", "length": 40448, "nlines": 133, "source_domain": "pesaamozhi.com", "title": "எனக்கு நியாயமான சினிமா வாய்ப்புகள் வழங்கப்பட்டால், ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக வெற்றிபெறுவேன்.", "raw_content": "\nஎனக்கு நியாயமான சினிமா வாய்ப்புகள் வழங்கப்பட்டால், ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக வெற்றிபெறுவேன்.\nஎனக்கு நியாயமான சினிமா வாய்ப்புகள் வழங்கப்பட்டால், ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக வெற்றிபெறுவேன்.\nசில்க் ஸ்மிதா தைரியமான பேட்டி\nயார் இந்த சில்க் ஸ்மிதா\nசில்க் ஸ்மிதா ஒரு ஆர்வமுள்ள இளம் திரைப்பட நடிகை என்கிற அந்தஸ்திலிருந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். இதை விண்கல் மாற்றம் என்று மட்டுமே சொல்லமுடியும். ஒரு தெளிவற்ற ஆந்திராவின் கிராமத்திலிருந்து வந்த இந்நட்சத்திரம் ஒரு விவசாயப் பெண்ணைத் தாக்கியது. நான்கு ஆண்டு எனும் குறுகிய கால இடைவெளிக்குள், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திய ஆகிய மொழிகளில் மட்டும் 200க்க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஆச்சரியப்படும் வகையில் அவரது முதல் படம் மலையாளத்தில் அமைந்தது. படத்தின் பெயர் இணையெ தேடி. அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அவரது இரண்டாவது படம், வண்டிச்சக்கரம் ( முதல் தமிழ் படம்) -அப்படத்தில் ஒரு பட்டைச் சாராயம் விற்பனை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்த பின்னர் அவர் சில்க் ஸ்மிதா என்ற பெயரைப் பெற்றார். இந்த பாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத்தந்தது. இப்படத்திற்கு பின்னர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு அவருக்கு பலபடவாய்ப்புகள் தொ���ர்ந்து வரத்துவங்கின.ஸ்மிதா ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக மாற முயன்றார், ஆனால் நிதி பிரச்சினைகள், காதலில் ஏமாற்றம் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமை போன்றவை அவரது மனச்சோர்வுக்கு வழிவகுத்தன. இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு, ஸ்மிதா தனது சென்னைக் குடியிருப்பில் இறந்து கிடந்தார். விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பலரால் சந்தேகிக்கப்படுகிறது.\n2011 ஆம் ஆண்டு, தி டர்ட்டி பிக்சர் என்ற திரைப்படத்தை ஏக்தா கபூர் மற்றும் மிலன் லுத்ரியா எடுத்தனர், இது சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றுப் பாதிப்பிலிருந்து உருவாவதாகக் கூறப்பட்டது. தி டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் வித்யா பாலன் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும்,தேசிய விருதையும் பெற்றார்.\nடிசம்பர் 2, 1960 இல் பிறந்த சில்க் ஸ்மிதா, 1984 டிசம்பர் என்று தேதியிட்ட அவரது பிலிம்பேர் பேட்டியை, உங்களுக்குப் படிக்கக் கொடுக்கிறோம். கவர்ச்சியான, கிளப் நடனக் கலைஞராக சில்க் ஸ்மிதா தென்னிந்தியாவில் திரைப்படப் பார்வையாளர்களுக்கு மிகவும் பழக்கமான, விருப்பமான பெயராகிவிட்டார். மேலும் ‘சத்மா’ என்ற இந்தி படத்தின் வழியாக இந்தி ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.\nநான் அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டேன். அவர் ஒரு கவர்ச்சி நாயகி; எந்தவொரு படத்தின் வெற்றியையும் உறுதி செய்யும் சிவப்புச் சூட்டின் ஒரு பகுதி. பத்திரிகைகளுடனான தனது நடவடிக்கைகளில் அவள் இரக்கமற்றவள்: தயாரிப்பாளர்களையும் திரைப்பட இயக்குனர்களையும், கறைபடிந்தவர்கள் போல நடத்தினார். சகநடிகர்கள் மற்றும் மூத்த கலைஞர்களிடம், பெருமிதத்துடனும், அவமரியாதையுடனும் நடந்து கொள்வதாக நான் கேள்விப்பட்டேன்…\nஇத்தகைய நற்பெயரைக் கொண்ட எவராலும் எந்தவொரு தொழிலிலும் தொடர்ந்து செழித்து வளர முடியும் என்பது சிந்திக்க முடியாதது. ஆகையால், நான் \"சில்க்\" ஸ்மிதாவைச் சந்திக்க புறப்பட்டேன், அங்கே நடக்கவிருக்கும் ஆச்சரியங்களுக்காக காத்துகொண்டிருந்தேன்.\nஎனக்கு முன்னால் நிற்பது 200 க்கும் மேற்பட்ட படங்களின் கவர்ச்சி நடிகை அல்ல, ஆனால் பல கனவுகளை உட்கொண்ட அழகிய கண்களுடன் கருப்பான தேகத்தைக் கொண்ட பெண். அவளது தோற்றத்தில் ஆணவமோ, கடினமோ இல்லாத நடிகை. மாறாக, அவர் எங்களுடன் பேச ஆர்வமாக விளங்கினார். நேர்காணல் (அவருடைய வசதிக்காக அவரது அறையில் நடத்தப்பட்டது) தெலுங்கு கலந்த தமிழில் சில ஆங்கில வார்த்தைகளோடு கலந்து, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சென்றது. ஒரு நட்சத்திரத்தால் தாக்கப்பட்ட கிராமத்துப் பெண்ணாக, சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்து, மிகப்பெரிய முரண்பாடுகளை எதிர்கொண்ட அப்பெண்ணின் போராட்டக் கதைகளின் பலனாக, இன்று கவர்ச்சி வேடங்களைப் பொருத்தவரை இன்று ‘சில்க்’ முதலிடத்தில் உள்ளார். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே உயர்ந்த இடத்திற்கு வருவது ஆபத்தானதாகவும் இருக்கிறது.\nஅனுராதா போன்ற மேலும் சிலரும், கவர்ச்சி வேடத்தில் ரசிகர் கூட்டங்களுடன் உள்ளனர். தவிர்க்க முடியாத வீழ்ச்சி வருவதற்கு முன்பு ‘சில்க்’ நாட்கள் எவ்வளவு காலம் நீடிக்கும்\nதிரைப்பட பின்னணி இல்லாத கிராமப்புற சூழலில் பிறந்து வளர்ந்த நீங்கள் எப்படி படங்களில் நுழைந்தீர்கள்\nதெலுங்கு திரையுலகில் என்னுடைய மாமா(கள்) மற்றும் சில உறவினர்கள் உள்ளனர். ஆனால் நான் சினிமா துறையில் நுழைவதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் சிறு பெண்ணாக இருந்தபோதிலிருந்தே ஒரு நடிகையாக வேண்டும் என்று விரும்பினேன். எனவே நான் மெட்ராஸுக்கு வந்து மலையாளப் படமான ‘இணையெ தேடி’ (‘In-ayaithedi’) படத்தில் நடித்தபோது, மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். .\nதிரைத்துறையில் நீங்கள் நுழைந்ததற்கு உங்கள் குடும்பத்தினரின் எதிர்வினை என்னவாகயிருந்தது\nநான் ஒரு நடிகையாக மாறுவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால் முதலில் அதிகமாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இப்போது எனக்கு நல்ல பெயரும் பணமும் உள்ளதால் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை.\nநீங்கள் கவர்ச்சி வேடங்களில் சிறந்த தனித்துவம் பெற்றவராகத் தெரிகிறது…\nஆம் சரி, ஆனால், உண்மையில் நான் சாவித்ரி, சுஜாதா மற்றும் சரிதா போன்ற ஒரு குணச்சித்திர நடிகையாகவே மாற விரும்பினேன். ஆனால் எனது இரண்டாவது படமான ‘வண்டிச்சக்கரம்’ (தமிழில் முதல் படம்), படத்தில், நான் ஒரு கவர்ச்சி வேடத்தில் நடித்தேன். அந்தப் படத்தில்தான் ‘சில்க்’ ஸ்மிதா… .. (சிரிக்கிறார்) என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். இது உண்மையில் ஒரு நல்ல பாத்திரம் மற்றும் மக்கள் எனது நடிப்பை விரும்பினர். இது மேலும் மேலும் கவர்ச்சி வேடங்கள��க்கு வழிவகுத்தது. எனது தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் அதிருப்தி அடையவைக்க என்னால் முடியாது, எனவே நான் அவர்களது தேவைகளை தொடர்ந்து ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எனது லட்சியம் அப்படியே தான் இருக்கிறது. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் நல்ல கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது ஒரு வெற்றியே. ஆனாலும் எனக்கு எப்படியாவது இன்னும் கவர்ச்சி வேடங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் தான் வருகிறது.\nஆனால் இப்போது நீங்கள் திரைத்துறையில் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதால், உங்கள் கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் நீங்கள் அதிகக் கவனமாக இருப்பீர்களா திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்காக உங்களை அணுகுகிற பொழுது, வெறும் கவர்ச்சி வேடங்கள் மட்டும் வேண்டாம், ஒரு தீவிர கதாபாத்திரங்கள் வேண்டும், அதுபோன்ற கதாபாத்திரங்களுக்கு மாறுங்கள் என்று சொல்வீர்களா\nஒரு குணச்சித்திர நடிகையாக எனக்கு ஒரு பெயரை உருவாக்கவே விரும்புகிறேன். ஆனால் நான் ஒருபோதும் தீவிரமான பாத்திரங்களை மட்டுமே செய்வேன் என்று வற்புறுத்த மாட்டேன். எனது வெற்றிக்காக எனது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை நான் சார்ந்து இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அவர்கள் என் திறமைகளை, தங்கள் படங்களை விற்க பயன்படுத்தினர், ஆனால் இந்த செயல்பாட்டில் அவர்கள் தான் என்னை உருவாக்கியுள்ளனர். அவர்கள் என்னை எந்தப் பாத்திரத்தில் நடிக்க அழைக்கிறார்களோ, அதில் நான் நடித்துக்கொடுப்பேன்.\nநீங்கள் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளீர்கள்-தங்களுக்கு பல்வேறு இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. ஆனால் யாருடன் நீங்கள் அதிகம் பணியாற்ற விரும்புகிறீர்கள்\nபாரதி ராஜா ஒரு சிறந்த இயக்குனர். அவருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும், அதே போல் பாலு மகேந்திராவுடனும். அவர் ஒரு முழுமையானவர். அவர் விரும்பும் காட்சியைப் பெறும் வரை அவர் அதே ஷாட்டை பல முறை எடுப்பார். ஆனால் அவர் தனது நடத்தையில் மிகவும் இனிமையானவர் என்பதால் நடிகர்கள், நடிகைகளிடமிருந்து வேலை மற்றும் அதிகபட்ச ஒத்துழைப்பை அவரால் பெற முடியும். கமல்ஹாசன் நான் நடித்த சிறந்த நடிகர்களில் தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் சிரஞ்சீவியையும் கூறுவேன். அவர்கள் இருவரும் மிகவும் நல்ல நடனக் கலைஞர்கள். அவர்களுடன் நடனக் காட்சிகளில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.\nபத்திரிகைகளில் உங்களைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்துள்ளன. தங்களது வெற்றி உங்கள் தலைக்கு ஏறிவிட்டதாகவும். திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சக கலைஞர்களுடனான உங்கள் நடவடிக்கைகளில் நீங்கள் மிகவும் அவமரியாதைக்குரியவராகவும் இருக்கிறீர்கள் என்றும் சொல்கிறார்கள். இது பற்றி உங்களது கருத்து\nதிரைப்பட பத்திரிகைகள் என்று கூறும் ஆனால் உண்மையில்( yellow journalism) மஞ்சள் பத்திரிகையின் தூண்டுதல்கள் கொண்ட பத்திரிகைகளில் இது போன்ற தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்படுகின்றன. அவர்கள் என்னைப் பற்றி நிறைய மோசமான விஷயங்களை எழுதியுள்ளனர், அவை உண்மையல்ல. எனது தயாரிப்பாளர்களையும் மற்றவர்களையும் மோசமாக நடத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ​​அது முற்றிலும் பொய். அது உண்மையாக இருந்தால், யாரும் என்னை அவர்களின் படங்களில் நடிக்க அனுமதிக்க மாட்டார்கள். நான் என்னவாக இருக்க வேண்டும், அதே போல் அவர்களுக்காக நான் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு நன்றாகத் தெரிந்தால் நான் ஏன் என் தயாரிப்பாளர்களை மோசமாக நடத்த வேண்டும்மூத்த கலைஞர்கள் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கலைஞர்களிடம் நான் அவமரியாதை காட்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர், ஏனென்றால் நான் அவர்கள் முன்னால் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறேன். நான் ஓய்வெடுக்கும்போது கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பது என் பழக்கம். நான் சிறுவயது முதலே அப்படித்தான் இருக்கிறேன். அதனை மோசமான நடத்தை என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால் இப்போது, ​​சில குறுகிய எண்ணம் கொண்ட பத்திரிகையாளர்களின் சமூக விதிமுறைகளுக்கு இது பொருந்தாது என்பதால், அது ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டு வருகிறது.\nஎம்.ஜி.ஆர் சார் தலைமை வகித்த ஒரு விழாவை புறக்கணிப்பதன் மூலம் தான் அவரை அவமதித்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். (திரைப்பட நட்சத்திரங்கள் அரசியல் அபிலாஷைகளுடன் இணைந்திருக்கும் தமிழ்நாட்டில், முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் ஒரு விழாவில் இருந்து விலகி இருப்பது நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அவதூறாகக் கருதப்படுகிறது.) இதுபோன்ற எந்தவ��ரு செயலையும் புறக்கணிப்பதாக நான் கனவு கூட காணமாட்டேன். அடுத்த நாள் சிரஞ்சீவியுடன் ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்கான தேதிகளை நான் கொடுத்திருந்தேன் படப்பிடிப்பிற்க்காக வெளிநாட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியும் அதே தேதியில் அமைந்தது. நான் மிகவும் இறுக்கமான கால அட்டவணையில் பணிபுரிகிறேன், அந்தக் குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்புக்கு நான் செல்லவில்லை என்றால், நான் மீண்டும் ஒரு தேதியைக் கொடுப்பதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இது முதலமைச்சருக்கு அவமரியாதை தருவதாகத் தவறாகக் கட்டமைக்கப்படும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.\nநீங்கள் சொல்வது போல், உங்களுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றால், இந்த கதைகள் ஏன் இன்னும் பரவுகின்றன\nஎனது துறையில் மிகக் குறுகிய காலளவு மட்டுமே உள்ளது. சுமார் 4 ஆண்டுகள் மட்டுமே ஆன இந்த நேரத்தில் நான் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். இயற்கையாகவே, எனது வெற்றியைக் கண்டு பொறாமை கொண்ட பலர் இருக்க வேண்டும். அதனால் இந்த மோசமான பிரச்சாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் அத்தகையவர்கள் என்றும், அவர்கள் தான் எனது நற்பெயரை சேதப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் நினைக்கிறேன்.\nசமீபத்தில், நீங்கள் ஏதாவது ஒரு அமலாக்க வழக்கில் சிக்கியிருக்கிறீர்களா ...\nஆம், அந்தச் சம்பவத்தின் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் வேண்டுகோளின் பேரில் நான் ஒரு விளம்பர சுற்றுப்பயணத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தது. எம்.எஸ்.வி யின் குடும்பம் எங்களுடன் வந்தது. நான் பல படங்களில் நடித்திருந்தாலும், அடிப்படையில் நான் ஒரு கூச்ச சுபாவமுள்ளவள். நான் மக்களுடன் உரையாற்ற வேண்டியிருக்கும் போது நான் பதற்றமடைகிறேன். நான் நிறைய பேருக்கு முன் நடனமாட வேண்டுமானால் எனக்கு மேடையில் ஏற பயம் உருவாகிறது. ’நான் நடனமாடக் கேட்க மாட்டேன்’ என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே எம்.எஸ்.வி அவர்களின் அமைப்புடன் வர ஒப்புக்கொண்டேன். சிங்கப்பூரில் நடந்த ஒரு விழாவில், பார்வையாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியபொழுது, நான் ’நமஸ்காரம்’ என்று கூறிவிட்டு மேடையை விட்ட��� வெளியேறினேன், ஆனால் மக்கள் என்னை ஆட வேண்டும் என்று கூச்சலிட ஆரம்பித்தனர். அன்று என்னை காவல்துறையினர் பாதுகாப்பாக அறைக்கு அழைத்துச் சென்றனர்.\nபின்னர் எம்.எஸ்.வி, என் அறைக்கு வந்து என்னிடம் சொன்னார், நான் அவர்களுக்கு முன் நடனமாடாவிட்டால் எனது ரசிகர்கள் நிகழ்ச்சியை தொடர விடமாட்டார்கள். அவர் என்னிடம் நடனமாடும் படிக் கேட்டார். நான் மறுத்துவிட்டேன். அடுத்த நாள், என்னிடம் கூட சொல்லாமல் தனியாக விட்டுவிட்டு எம்.எஸ்.வி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவுக்குப் புறப்பட்டனர், எம்.எஸ்.வி போன்ற ஒரு மூத்த, மரியாதைக்குரிய நபரின் செயலில் இது மிகவும் பொறுப்பற்ற நடத்தை என்று நான் நினைக்கிறேன். ஒரு பெண்ணை தனியாக ஒரு புதிய நாட்டில் விட்டு விட்டார்கள். எப்படியாவது எனது பாஸ்போர்ட்டைத் திருப்பித் தருமாறு பயணத்தின் அமைப்பாளர்களை வற்புறுத்தினேன், நானும் மெட்ராஸுக்கு பறந்தேன்.\nவிமான நிலையத்தில், (customs )சுங்கத்துறை அதிகாரிகளால் நான் சோதனைக்கு உள்ளானேன். எனக்காக நான் கொண்டு வந்த சில பொருட்களுக்கு நான் ஒரு சிறிய தொகையை செலுத்த வேண்டியிருந்தது. பின்னர் தான் சில மேல் அதிகாரிகள் என்னைச் சோதனையிட வருகிறார்கள். அவர்களில் ஆறு பேர் சிபிஐயிலிருந்து வந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் எனது உடைமைகள் எல்லாவற்றையும் தேடி, பின்னர் மன்னிப்பு கேட்டு வெளியேறினர். நான் எதையாவது கடத்துகிறேன் என்ற தகவல் தங்களுக்கு கிடைத்ததாக அவர்கள் கூறினர். இதுபோன்ற தகவல்களை யார் கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்குப் பிறகு அந்த வழக்கு என்ன ஆனது என்பதும் எனக்குத் தெரியவில்லை.\nஇந்தி படங்களில் பெரிய அளவில் கால் பதிப்பது உங்கள் லட்சியமா\nநான் எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை முடிந்தவரை பல படங்களில் நடிக்க விரும்புகிறேன். Jaani Dost (ஜானி தோஸ்த்) மூலம் இந்தி படங்களில் நுழைந்தேன். மூன்றாம் பிறையின் ரீமேக்காக (Sadma)சத்மா இருந்தது. மற்றொரு இந்தி படத்தில் எனக்கு பெரிய கதாபாத்திரம் இருந்தது. அப்படத்தின் பெயர் நினைவில் இல்லை. நான் இப்போது இன்னும் சில படங்களில் நடிக்கிறேன் ... ஆனால், எனக்கு இந்தி பெயர்கள் நினைவில் இல்லை.\nநான் தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால், என்னால் நீண்ட காலம் ��த்துறையில் தொடர முடியாது. அத்தகைய பாத்திரங்களில் பல வரம்புகள் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் வாழ்க்கையில் எனது லட்சியம் ஒரு நல்ல கதாபாத்திர நடிகையாக, குணச்சித்திர நடிகையாக மாற வேண்டும் என்பது தான். எனக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டால் நிச்சயம் நான் அதில் வெற்றி பெற முடியும் .\nதங்களது திருமணம் குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்\n(சிரிக்கிறார் ) நான் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு குடியேறுவேன். ஆனால் அது இப்போது இல்லை. எனது நடிப்பில் நான் விரும்பிய அனைத்தையும் சாதித்த பின்னரே திருமணம் செய்து கொள்வேன்.நன்றி: filmfare\nநிலம் ஒரு விவசாயியின் தாய் - ரமேஷ்-பெருமாள்\nமகேந்திரன் தவம் கலைந்து.... - -தினேஷ்-குமார்\nநடிகர் – திரைக்கதை எழுத்தாளர் – இயக்குனர் : மகொன் ப்ளெய்ர் - தமிழில்-தீஷா\nசினிமாவில் தொழில்நுட்ப வளர்ச்சியும், கதை சார்ந்த வளர்ச்சியும்… - gமுரளி\nஹெச்.வினோத் பேட்டி: தீரன் படம் பவாரிய இன மக்களை காயப்படுத்துகிறதா…. - -தினேஷ்-அபி\nகினோ 2.0 உரையாடல் காட்சிகளைப் படம் பிடிக்கும் முறைகள் - தமிழில்-தீஷா\nஹிட்ச்காக் & த்ரூபோ - 5 - தமிழில்-தீஷா\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/Mahendran-dissolves-penance", "date_download": "2019-12-07T20:10:23Z", "digest": "sha1:7FZFQVYE5KGGI63CQDNR7UK4DOBUVZJQ", "length": 25645, "nlines": 113, "source_domain": "pesaamozhi.com", "title": "மகேந்திரன் தவம் கலைந்து....", "raw_content": "\n‘சாசனம்’ திரைப்படத்தின் இறுதி கட்ட வேலையில் மூழ்கியிருந்த இயக்குனர் மகேந்திரனின் முகத்தில் சோர்வும் பரவசமும் ஒரு சேர படர்ந்திருந்தது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவரப்போகும் ‘சாசனம்’ அவருடைய ஒரு பத்து வயதைக் குறைத்திருந்தது. கன்னமும் கையுமாக அவ்வப்போது ஆழ்ந்த சிந்தனைக்குப் போய்விடும் இயக்குனரை ‘டைட்டில் கார்டு’ தயாராயிரிடுச்சுங்க, ‘அரவிந்த் சாமி டப்பிங்குக்கு வந்தாச்சு’ என்ற குரல்கள் பரபரப்பாக்குகின்றன. தேநீரும், சிகரெட்டுமாய் இளைப்பாறிய வேளைகளில் அவரை இடைமரித்ததிலிருந்து...\n‘சாசனம்’ காலம் தாழ்ந்து வெளிவருவதைப் பற்றி என்ன உணர்கீறீர்கள்\nஎன்னை நேசிப்பர்வர்களோட என் ரசிகர்களோட பிரார்த்தனைகள்தான் இதைச் சாத்தியமாக்கியிருக்கு. சுய நினைவோடு மகேந்திரன் தூங்கிய கும்பகர்ண தூக்கம்தான் இந்த கால இடைவெளி, ஒருவித தவத் தூக்கம்னுகூட சொல்லலாம். தவம் முடிஞ்சு சாசனம் வருது. எல்லாருக்கும் வாழ்க்கையில் ‘இரண்டாவது இன்னிங்ஸ்’ என்று ஒன்று இருக்கு. இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ். நடுவில் எவ்வளவோ நடந்து முடிந்து போச்சு. நானும் நிறையத் தவறுகளைச் செய்திருக்கிறேன். சரி தவறு என்பதே அவரவரை சார்ந்த முடிவு தானே. it is a relative term. எப்படியோ, இப்ப எல்லாச் சூழலும் கூடி வந்து படம் வெளிவருவது சந்தோஷம். என்னுடைய ராசியான எண்: 7. ஏழு வருஷம் கழிச்சு வந்தாலும், படம் நிச்சயம் பேசப்படும். ‘சாசனம்’ படம் தொடங்கியதை ஒட்டி சிலது நியாபகம் வருது. 1995யில் சென்னையில் ஒரு பெரிய கருத்தரங்கு நடந்தது. ‘நாம் என்ன மாதிரியான படங்களை மக்களுக்குத் தந்து கொண்டிருக்கிறோம்’ என்பதுதான் தலைப்பு. மிருணாள் சென் போன்ற பெரிய இயக்குனர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். எனக்கு முன்னாடி எல்லோரும் தமிழ் சினிமாவை கிண்டல் செய்து பேசிக்கிட்டிருந்தாங்க. அடுத்து, நான் பேசும்போது மல்லாந்து படுத்து எச்சில் துப்புவதைப் போலத்தான் நம்ம தமிழ் சினிமாவை நாமே கிண்டல் செய்வது. உலகத் தரம்னு எதைத்தான் சொல்றாங்க எப்படித் தான் சொல்றாங்கன்னு தெரியல. நம்ம தமிழிலேயும் நல்ல சினிமா இருக்குன்னு சொன்னேன். அதைக் கேட்டுட்டு அங்க வந்திருந்த தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்தின் (NFDC) மும்பை இயக்குனர் ‘நீங்க NDFCக்கு ஒரு படம் செய்யணும்’ என்றார். அந்தச் சமயத்தில் NDFCக்குப் படம் செய்யணும்னா அந்த நிதிக்கு ஈட்டுப் பாதுகாப்பு (collateral security) காட்டனும். அதனால, என்கிட்ட பணம், சொத்தெல்லாம் இல்லைன்னு சொன்னேன். அதிலிருந்து விதிவிலக்கு தர்றதா அன்றைய மும்பை NDFC இயக்குனர் உறுதிகொடுத்த அந்த நிமிடம் ‘சாசன’த்திற்கான விதை விழுந்தது. எழுத்தாளர் கந்தவர்னின் ‘சாசன’த்தைத் திரைக்கதை எழுதித் தந்தேன். 1996 இல் தேசிய விருதுகளுக்கு நடுவராகப் போனப்ப, இயக்குனர் ரிஷிகோஷ் முகர்ஜியைச் சந்திச்சேன். அவர் ‘சாசனத்தை’ படிச்சுட்டு “NDFC என்றாலே வறட்சியான படங்கள் மாதிரி ஆயிடுச்சு. கொஞ்சம் வியாபார வெற்றியும் வர்ற மாதிரியும் கதைகள் கொடுங்க. உங்க ‘உதிரிப்பூக்கள்’ போல எங்களுக்கொரு படம் வேணும்” என்றார். பொதுவா, NDFCக்கு ஒரு தடவை கதை கொடுக்குறவங்க, திரும்பப் போகத் தயங்குவாங்க. ஆனால், என் தகப்பன் மாதிரியான ரிஷிகோஷ் ���ுகர்ஜியோட வார்த்தைகளுக்காகத் திரும்ப ‘சாசன’த்தோட கதையில் வேலை செஞ்சேன். கையில காலணா கிடையாது. செட்டிநாட்டு கலாசார மேன்மைதான் ‘சாசன’த்தோட கதை. ஆராய்ச்சிக்காக காரைக்குடி பக்கம் போகணும். என் மனைவியோட நகையெல்லாம் அடகு வச்சுதான் ‘சாசன’த்தோட திரைக்கதையில் வேலை செய்தேன். கண்ணதாசன் போன்ற என் நண்பர்கள் கிட்ட வாங்கின புத்தகங்கள் எல்லாம் உதவியா இருந்தது. ‘சாசன’த்தின் தொடக்க காலம் சிரமமாகவே இருந்தது. ‘சாசனம்’ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ என்றுகூட யோசிச்சிருக்கேன். நானும் மனுஷன்தானே\nசொத்து சாசனம், அரசியல் சாசனம் என்றெல்லாம் நிறைய இருந்தாலும், எழுதப்படாத சாசனம்னு இருக்கு. பிச்சைக்காரங்களைப் பார்த்தா காசு போடணும்கிறது எழுதப்படாத சாசனம். அம்மா, அப்பாவை திட்டினா நீதிமன்றத்துக்குப் போகமுடியுமா அது ஒரு எழுதப் படாத சாசனம். அப்படியொரு எழுதப்படாத சாசனம்தான் கதை. கோவலன் கண்ணகியைத்தான் திரும்ப படைச்சிருக்கேன். அரவிந்த் சாமி, கௌதமி, ரஞ்சிதா நடிச்சிருக்காங்க. செட்டி நாட்டில் கல்யாணத்திற்காக அரண்மனை மாதிரி வீடுகளைப் பிரிச்சு வித்துறாங்க. இதைப் பார்த்தப்ப எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. வீட்டின் மகிமைக்காகப் படத்தில் திருமணமே செய்து கொள்ளாத சபீதா ஆனந்த் கதாபாத்திரம்தான் என் படத்தின் மையம். செட்டி நாட்டின் இன்னொரு வழக்கம் பிள்ளை போதல் (தத்துப் போதல்) அரவிந்த் சாமி தத்துப் போனவர். கௌதமி பாரம்பரியமான செட்டி நாட்டுப் பெண். பஞ்சம் பிழைக்க வரும் ரஞ்சிதாவுக்கும் அவள் அம்மாவுக்கும் அடைக்கலம் தருகிறார் அரவிந்த் சாமி இவர்களைச் சுற்றி நடப்பதுதான் சாசனம்.\nபுதிய தலைமுறை தமிழ் சினிமா பத்தி உங்கக் கருத்து\nஇப்ப உள்ள இளைஞர்கள் சினிமாவில் வெற்றி பெறணும்னு நினைக்கிறாங்களே தவிர அதற்குரிய உரத்தை ஏற்றிக்கொள்ள மறுக்கறாங்க. இலக்கியம் படிக்கிறதில்லை. சமூகத்தை அவதானிக்கிறதில்லை. ஒரே ஒருகேள்வி, காதலைத் தவிர நமக்குச் சொல்றதுக்கும் வேற ஒன்னும் இல்லையா சர்வதேச அரங்கில் தமிழ்ப்படங்களைப் பார்ப்பவர்கள் தமிழர்களுக்கு ஐ லவ் யூ சொல்றதைத் தவிர வேறு பிரச்சனையே இல்லை என்று நினைத்துக்கொண்டிருகிறார்கள். இரவில் நிர்வாணமாக இருப்பார்கள் கணவனும், மனைவியும், பகலில் மனைவி உடை மாத்தும்போது கணவன் வந்துட்டா அய்யய்யோ என்று பதறி கதவைச் சாத்துவாங்க. அது அழகு. வாழ்க்கையில் ஆழமான விஷயங்கள் இருக்கு. அதை விட்டுட்டு டூயட், குத்துப்பாட்டு என்று எடுப்பது சரியில்லை. கணவனும், மனைவியும் உடலுறவு வைத்துக் கொள்வதைக்கூட காட்சிக்குத் தேவைப்படும்போது அப்படியே காட்டுவதில் தவறில்லை. ஆனால் கையை வெட்டி, காலை வெட்டி, pelvic movements காட்டி, ஆபாசமாக நடனமாட விடுவது கோரம்.\nகோயிலில் நிர்வாண சிலைகள் இருக்கு. ஆனா அதை ஏன் கோயிலில் வச்சாங்க. இவ்வளவுதான்டா, பார்த்துக்கோங்க என்று கோயிலில் தெய்வங்களை நிர்வாணமாக்கியிருந்தாங்க நம்ம முன்னோர்கள். அவர்கள் ஒன்னும் முட்டாள்களில்லை. இங்குக் கதையில்லாமல்கூட படம் எடுக்கிறார்கள். ஆனால் தொப்புள் இல்லாமல் படம் எடுகிறார்களா ஆண் லுங்கியைத் தூக்கிக் காட்டுகிறான், பெண் பாவாடையைத் தூக்கி காட்டுகிறாள். மானக்கேடு.\nஇளைய தலைமுறை கதையில் கவனம் செலுத்த வேண்டும். படத்தை எடுப்பதைவிட, படத்திற்குத் திரைக்கதை எழுதுவதுதான் முக்கியம். ஒன்று ஸ்கிரிப்ட்டேபிள்; மற்றொன்று எடிட்டிங் டேபிள். ஷூட்டிங் என்பது வெறும் செயல்படுத்துவது. மட்டும்தான். ஒவ்வொரு பிரேமும் தோராயமாகப் பத்து ரூபாய் என்று வைத்துக் கொண்டால் 24 பிரேம் ஒரு விநாடி 6௦0 விநாடி/ஒரு நிமிஷம் என்று கணக்கிட்டால் எவ்வளவு செலவு சினிமாவுக்கு. அந்தப் பொறுப்பை எப்ப நாம உணர்வது\n1928இல் உங்கள் ‘ஊர்ப் பஞ்சாயத்து’ வந்தது, அதற்குப் பின் மறுபடியும் 1998இல் ‘சாசனம்’ தொடங்கி, இந்த ஆண்டு முடித்திருக்கிறீர்கள். ஏன் இந்த இடைவெளிகள்\nதவறுதான். என்னால் யாரிடமும் வாய்ப்புக் கேட்டுப் போக முடியாது. ஏனோ எனக்கு சினிமா ஒரு தொழிலாக கைவரப் பெறவில்லை. சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள். வழிகாட்ட ஆளில்லை. ‘உதிரிப்பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’, ‘நண்டு’, ‘மெட்டி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்று ஒரு சில படங்களைச் செய்திருந்தாலும், இன்னும் என்னை யாரும் மறக்கவில்லை. தொடர்ந்து படங்கள் செய்யாமல் விட்டுவிட்டேன். யாரும் வந்து கதவைத் தட்டும்வரை நான் எதுவும் செய்யாமலும் இல்லை. என் கதைகளை எழுதிக்கொண்டு தான் இருந்தேன். எப்பொழுதும் தயார்நிலையில் இருப்பவன்தான் கலைஞன். ஆனால் யாரும் தேடி வரவில்லை. அவ்வளவுதான்.\nஆனால் வாழ்க்கையில் நான் நன்றி மறக்க மாட்டேன். நான் சாதித்துவிட்டேன் ��ன்று சொல்வதே மடத்தனமான வாசகம். நம் உழைப்பை விட, நமக்குச் சந்தர்ப்பம் கொடுப்பவர்கள் வாழ்க்கையில் முக்கியமானவர்கள். சந்தர்பங்களை மனிதர்கள் வடிவத்தில் கடவுள் தந்தனுப்புகிறார். ‘நாடோடி மன்னன்’ தோல்வியடைந்திருந்தால் நான் இயக்குனர் ஆகியிருக்க மாட்டேன். எனக்கு அவ்வளவு முக்கியமானவர் எம்.ஜி.ஆர். அடுத்து கமலஹாசன்.\nஇன்னும் ஐந்து அற்புதமான படங்களைத் தந்துவிட வேண்டும் என்று நினைக்குறேன். ஒடுக்கப்பட்டவர்கள், தலித் மக்களைப்பற்றி ஒரே ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்று வேட்கையிருக்கிறது. அடுத்து இலங்கை நடுவில் கிளிநொச்சிக்குப் போயிருந்தேன். ஆதவன் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு நடிப்பு, திரைக்கதைப் பற்றிய வகுப்புகள் எடுத்தேன். மூன்று மாதம் தங்கியிருந்தபோது, நடிப்பு என்பது, திரைக்கதை என்பது என்று இரண்டு புத்தகங்களை எழுதினேன். அப்பறம் ‘1996’ என்ற முப்பது நிமிட குறும்படத்தையும் எடுத்துக் கொடுத்தேன். அந்தக் குறும்படம், கிட்டத்தட்ட 14 நாடுகளுக்கு, சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்றிருக்கிறது. மீண்டும் ஜனவரி முதல் வாரத்தில் இலங்கை செல்கிறேன். ‘கங்குமட்டை’ என்ற முழு நீளத் திரைப்படத்தைச் செய்வதாக இருக்கிறேன். ஆசைகள் அதிகம் இருக்கிறது. ஆண்டவன் அளந்து தானே வைத்திருப்பான்.\nநிலம் ஒரு விவசாயியின் தாய் - ரமேஷ்-பெருமாள்\nநடிகர் – திரைக்கதை எழுத்தாளர் – இயக்குனர் : மகொன் ப்ளெய்ர் - தமிழில்-தீஷா\nஎனக்கு நியாயமான சினிமா வாய்ப்புகள் வழங்கப்பட்டால், ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக வெற்றிபெறுவேன். - தமிழில்-அமுதா-மாரியப்பன்\nசினிமாவில் தொழில்நுட்ப வளர்ச்சியும், கதை சார்ந்த வளர்ச்சியும்… - gமுரளி\nஹெச்.வினோத் பேட்டி: தீரன் படம் பவாரிய இன மக்களை காயப்படுத்துகிறதா…. - -தினேஷ்-அபி\nகினோ 2.0 உரையாடல் காட்சிகளைப் படம் பிடிக்கும் முறைகள் - தமிழில்-தீஷா\nஹிட்ச்காக் & த்ரூபோ - 5 - தமிழில்-தீஷா\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/karthigai-deepam-recipes-in-tamil-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-12-07T19:56:00Z", "digest": "sha1:QHJIRWNRDCT6WBRJ65ARDWX7FUXL6A4A", "length": 3927, "nlines": 94, "source_domain": "rakskitchentamil.com", "title": "மிளகு சீரக அடை- karthigai deepam recipes in tamil | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nகுதிரைவாலி மிளகு சீரக அடை\nகு���ிரைவாலி அல்லது பச்சரிசி – 1 கப்\nஅவல் – 1/4 கப்\nமிளகு – 1 தேக்கரண்டி\nசீரகம் – 1 தேக்கரண்டி\nதுருவிய தேங்காய் – 1/4 கப்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் / நெய் – தேவையான அளவு\nகுதிரைவாலியை அவலுடன் சேர்த்து அலசி, 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியபின், சிறிது தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.\nமிளகு சீரகத்தை ஒன்றிரண்டாக பொடிக்கவும்.\nஅரைத்த மாவுடன் சேர்த்து, துருவிய தேங்காயையும் சேர்த்து கலக்கவும்.\nதோசைக்கல்லை சூடு செய்து, சிறிது மொத்தமான அடைகளாக ஊற்றவும். இரு புறமும் சிறிது எண்ணெயோ நெய்யோ ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.\nஇட்லி அரிசி கொண்டு இதை போலவே அடை செய்யலாம். (3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்)\nதுருவிய தேங்காயிற்கு பதிலாக, பொடியாக நறுக்கிய தேங்காய் பற்களை சேர்க்கலாம்.\nTagged மிளகு சீரக அடை\nநெல் பொரி உருண்டை, nel pori urundai →\nCopyright © 2019 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/blog/view/354340/2019-2-80", "date_download": "2019-12-07T19:37:10Z", "digest": "sha1:VWPRGLBYHSQFGVIRG5O6KQOTMZ6FOMOZ", "length": 9809, "nlines": 129, "source_domain": "www.connectgalaxy.com", "title": "2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம் : Connectgalaxy", "raw_content": "\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nநிசான் மோட்டார் நிறுவனத்தின் பட்ஜெட் துணை நிறுவனமாக டட்சன் நிறுவனம், ரெடி கோ என்ட்ரி-லெவல் ஹெட்ச்பேக்களை பாதுகாப்பு வசதிகளுடன் அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய ஹெட்ச்பேக், தற்போது புதிய வசதியாக டிரைவர் ஏர்பேக், ரியர் பார்கிங் சென்சார், ஹை-ஸ்பீட் வார்னிங் மற்றும் சீட் பெல்ட் ரீமைண்டர்கள் அனைத்து வகைகளிலும் பொருத்தப் பட்டுள்ளது. டட்சன் ரெடி கோ கார்கள், கூடுதலாக ஆண்டி லாக் பிரேகிங் சிஸ்டம்களுடன் எலக்ட்ரிக் பிரேக் டிஸ்டர்பியூசன்களும் இடம் பெற்றிருக்கும்.\nடட்சன் ரெடி கோ அடிப்படை D 0.8 லிட்டர் வெர்சன் கார்களின் விலை 2.80 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகிறது. 1.0 லிட்டர் அடிப்படையிலான ‘S’ வெர்சன்கள் 3.90 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கிறது (அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்).\nமொத்தமாக ஐந்து வகைகளில், அதாவது, மூன்று 800cc மாடல் மற்றும் இரண்டு 1.0 லிட்டர் வகைகளில் கிடைக்கிறது. டாப்-ஸ்பெக் AMT இணைக்கப்பட்ட 1.0 லிட்டர் வகைகளுடன் கூடிய மாடல்களின் விலை 4.37 லட்சம் ரூபாயாக இருக்கும் (எக்ஸ் ஷோரூம் விலை).\nடட்சன் ரெடி கோ கார்களின் விலை விபரம்\nடட்சன் ரெடி கோ D 0.8 L ரூ. 2,79,650\nடட்சன் ரெடி கோ S 0.8L ரூ. 3,62,000\nடட்சன் ரெடி கோ S 1.0L ரூ. 3,90,000\nடட்சன் ரெடி கோ S ஸ்மார்ட் டிரைவ் ஆட்டோ ரூ. 4,37,065\n2019 டட்சன் ரெடி கோ கார்கள் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் iSAT மூன்று சிலிண்டர், எரிபொருள் திறன் கொண்ட இன்ஜின் ஆற்றலில் இயங்கும். இதில் முந்தையது 54 PS/72 Nm அவுட்புட்களுடனும், பிந்தியது 68 PS/91 Nm அவுட்புட்களுடன் இருக்கும். மேலும் 0.8 லிட்டர்களுடன் 22.7 Kmpl மைலேஜ்களுடன் 1.0 லிட்டர் iSAT-களின் எரிபொருள் செலவிடும் திறன் 22.5 Kmpl அளவு கொண்டதாக இருக்கும்.\nடட்சன் நிறுவனம் டட்சன் ரெடி கோ கார்களுடன் 2 ஆண்டு/அன்லிமிடெட் கிலோமீட்டர் வழக்கமான வாரண்டியை கொண்டிருக்கும். கூடுதல் ஆப்சன்களாக 2 அல்லது 3 ஆண்டு/அன்லிமிடெட் கிலோ மீட்டர் எக்டேன்ட் செய்யப்பட்டிருக்கும். இதுமட்டுமின்றி ரோடுசைடு அசிஸ்டென்ட்களுடன் வழக்கமான மற்றும் எக்டேன்டட் வாரண்டிகளும் இலவசமாக கிடைக்கிறது.\n2019 டட்சன் ரெடி கோ கார்கள் ஜப்பான் டிசைன் தத்துவத்துடன் ‘யுகான்’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய மனிதர்களுக்கான ஸ்டைல்களுடன் பெஸ்ட்-இன்-கிளாஸ் கிரவுண்ட் கிளியரன்ஸ்களாக 185 mm கொண்டதாக இருக்கும். இந்த கார்கள் ரூபி ரெட், லைம் கிரீன், ஒயிட், கிரே மற்றும் சில்வர் ஆகிய ஐந்து கலர்களில் கிடைக்கிறது.\nகிரவுண்ட் கிளியரன்ஸ் (mm) 185 185\nதிரும்பும் கோணம் (m) 4.7 4.7\nபுட் ஸ்பேஸ் (L) 222 222\nஇன்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட் (cc) 799 999\nஎரிபொருள் செலவிடும் திறன் 22.7 Kmpl 22.5 Kmpl\nஎரிபொருள் வகை கியோசோலைன் கியோசோலைன்\nடட்சன் ரெடி கோ கார்கள் மாருதி சுசூகி ஆல்டோ மற்றும் ரெனால்ட் கிவிட் ஆகிய கார்ககளுக்கு போட்டியாக இருக்கும். மேற்குறிய கார்கள் முறையே 800cc மற்றும் 1000cc ஆப்சன்களுடன் இருக்கும். டட்சன் ரெடி கோ கார்களை தவிர்த்து டட்சன் இந்தியா நிறுவனம் கோ ஹெட்ச்பேக்களான ரெட்-கோ மற்றும் கோ+ எம்பிவி கார்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும், இவை இந்தியாவில் குறைவான அளவுகளுடன் 5+2 சீட் ஆப்சன் கொண்ட காராக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/shiv-senas-path-to-the-throne-of-maharashtra", "date_download": "2019-12-07T20:08:10Z", "digest": "sha1:4WGZSHM7L4FQ6ZK5AHHCPAC6ELYZBKIZ", "length": 31806, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "``சிவசேனா என்றால் `சிவன் படை’ அல்ல. மராட்டிய சிவாஜியின் ப��ை!’’- சிவசேனா கடந்துவந்த பாதை |Shiv Sena's path to the throne of Maharashtra", "raw_content": "\n`சிவசேனா என்றால் `சிவன் படை’ அல்ல. மராட்டிய சிவாஜியின் படை’- சிவசேனா கடந்துவந்த பாதை\nஅஜித் பவாரை வளைத்து, நள்ளிரவில் ஜனாதிபதி ஆட்சியை ரத்துசெய்து, ரகசியமாக பதவிப் பிரமாணம் நடத்திய பி.ஜே.பி-யின் ஜனநாயகப் படுகொலைக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் பச்சை சந்தர்ப்பவாதம்\nபால் தாக்கரேவுடன் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே\nவிடுதலைப் புலிகளை ஆதரிக்கும் சிலரின் குரல்கள், 1980-களில் தமிழகத்தில் கேட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஆனால், தமிழகத்திற்கு வெளியே மராட்டியத்திலும் எதிரொலித்தது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர், பால் தாக்கரே ‘'இலங்கையில் கொல்லப்படும் தமிழர்கள் இந்துக்கள். அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கம். அதற்கு எனது ஆதரவு உண்டு'’ என்று பகிரங்கமாகவே அறிவித்தவர் பால் தாக்கரே.\n1966 ஜூன் 19-ம் தேதி, பால் தாக்கரேவின் ‘சிவசேனா’ உதயமானது. சிவசேனா பிறப்பதற்கு, சின்ன ஃபிளாஷ்பேக் உண்டு.\nவார்த்தைகளில் அக்னியை உமிழும் அரசியல்வாதிகளில் பால் தாக்கரேவுக்கு தனி இடம் உண்டு. அறுபதுகளில் ‘பிரீ பிரஸ் ஜர்னல்’ என்ற பத்திரிகையில், புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணனுடன் கார்ட்டூனிஸ்டாக வேலைபார்த்துக் கொண்டிருந்தார், பால் தாக்கரே. அந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து பம்பாயில் குடியேறிய உயர் சாதியினர், மகாராஷ்டிர அரசில் முக்கியப் பதவிகளைப் பிடித்திருந்தனர். இந்தியாவின் வணிகத் தலைநகரான பம்பாயின் தொழில்களில் எல்லாம் குஜராத்தி, பார்சி சமூகத்தினர் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார்கள்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபம்பாயின் வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சியால் அந்த இடத்தைத் தேடி மற்ற மாநிலத்தவர்கள் இயற்கையாகவே இடம் பெயர ஆரம்பித்தார்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தக் குடியேற்றங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன. பம்பாயின் தெருக்களின் எதிர்ப்படும் நபர்களில் ஒரு தமிழரையாவது பார்த்துவிட முடியும். பிற மாநிலத்தவர்கள் பம்பாயில் கால்பதிக்க ஆரம்பித்ததைக் கண்டு கொதித்துப் போனார், பால் தாக்கரே.\n‘மராத்தியன் தெருவில் நிற்கிறான்’ என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். ‘லுங்கி ஹடாவோ... புங்கி பஜாவோ.’ (லுங்கி அணிந்த தென் இந்தியரை விரட்டுவோம். மராத்தியரைப் பாதுகாப்போம்) என்ற கோஷத்தை முன்வைத்தார். ‘மராத்தியர் அல்லாதவர்கள் பம்பாயைவிட்டு வெளியேற வேண்டும். இல்லை, வெளியேற்றுவோம். மராத்தி மண் மராத்தியருக்கே’ என கர்ஜித்தார். தனது போராட்டத்தை வலுப்படுத்த அவர் ஆரம்பித்த கட்சிதான் சிவசேனா. அன்றைக்கு காங்கிரஸ் முதல்வராக இருந்த வசந்த்ராவ் நாயக்தான் சிவசேனாவைத் தொடங்கி வைத்தார். அந்தக் கட்சியின் ஆதரவோடுதான் இப்போது அரியணையில் ஏறியிருக்கிறது சிவசேனா. இடைப்பட்ட காலத்தில், காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையே நடந்த பூசல்கள் எல்லாம் புனிதத்துவம் அடைந்துவிட்டன.\n'இதயமே இல்லாத மனிதர்' என பால் தாக்கரேவை ஊடகங்கள் வர்ணித்தபோது, ''பீர்தான் எனக்குப் பிடிக்கும். டின் பீர் ரசித்துச் சாப்பிடுவேன். ஆனால், இதயநோயாளிகளுக்கு அது ஏற்றுக் கொள்ளாது என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். வேண்டுமானால் ரெட் ஒயின் குடிக்கச் சொல்கிறார்கள். அது இதயத்துக்கு இதமானது. ஆனால், பத்திரிகையாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். எனக்கு இதயமே இல்லை என்று எழுதுகிறவர்கள்தானே நீங்கள்’’ என பிரஸ் மீட் ஒன்றில் சொன்னார் பால் தாக்கரே. கார்ட்டூனுக்கு எனத் தனியாக ‘மார்மிக்’ வார இதழை ஆரம்பித்தார் பால் தாக்கரே. பத்திரிகையாளன், சமூக சேவகன் அடையாளங்கள் பெரிய ஆளுமையாக பால் தாக்கரேவை மாற்றியது.\nசிவசேனா என்றால், ‘சிவன் படை’ எனப் பொருள் அல்ல. அது மராட்டிய சிவாஜியின் படை. சமூக சேவையோடு தாய்நாட்டுப் பற்று கொண்டவர்கள்தான் சிவசேனாவில் சேர்க்கப்பட்டார்கள். பால் தாக்கரே பேசினால் லட்சம் பேர் கூடுவார்கள். ‘‘சிவசேனா-வின் கொள்கைக்கு எதிராகச் செயல்படுகிறவர்களை உதைக்கிற தொண்டர்கள்தான் எனக்கு வேண்டும். மராத்திகளுக்கே பம்பாய் சொந்தம். அதை நாம் காக்க வேண்டும். சட்டபூர்வமாக அதைச் செய்ய முடியவில்லை என்றால், சட்டவிரோத வழிகளிலாவது இறங்க வேண்டும்’’ என அதிரடியாகப் பேசுவார் பால் தாக்கரே.\nமராத்தி அல்லாதவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார், எழுதினார் பால் தாக்கரே. அவர் நடத்திய ‘மர்மிக்’ என்ற மராத்தி வார இதழில் ஆக்ரோஷக் கட்டுரைகளை எழுதிக் குவித்தார். அவருடைய ப���ச்சுகள், எழுத்துகள் குறிப்பாக மராத்திய இளைஞர்களை உசுப்பேற்றியது. அது, அறிவிக்கப்படாத போராட்டமாகவும் வெடித்தது. ‘சிவசேனா’ முதலில் பதம் பார்த்தது பம்பாயில் இருந்த உடுப்பி ஓட்டல்களைத்தான். ‘வந்தேறி’களான குஜராத்தியர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் மீதும் அவர்களது கடைகள், உணவகங்கள் மீதும் தாக்குதலை நடத்தியது.\nபிற மாநிலத்தவர்களுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு தூண்டிவிடப்பட்ட நிலையில், குஜராத்தி மொழி பேசுபவர்கள் வாழும் பகுதிகள், பம்பாய் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, 1960-ம் ஆண்டு குஜராத் என்ற புதிய மாநிலம் உருவானது. பம்பாயில் பிறந்த அமித் ஷா, பிறகு குஜராத் வாசி ஆகிவிட்டார். தான் பிறந்த மகாராஷ்டிராவின் மீது அமித் ஷா-வுக்கு அதிக அக்கறை உண்டு. இந்துத்துவா கொள்கையைக் கொண்ட சிவசேனாவுடன் பி.ஜே.பி இயற்கையாகவே கூட்டணி அமைத்துக் கொண்டது. மராட்டியத்தில் ஆட்சியையும் சேர்ந்தே பகிர்ந்து கொண்டது. தான் பிறந்த மண்ணில் அமித் ஷா-வின் சாணக்கியத்தனம் தோற்றுப்போனது மட்டுமல்ல, இந்துத்துவ கொள்கை கொண்டவர்களே முதுகில் குத்துவார்கள் என அமித் ஷா நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்.\nபிற மாநிலத்தவர்களின் மீதான சிவசேனாவின் எதிர்ப்பு உணர்வு எழுபதுகளில் குறைய ஆரம்பித்தது. ஆனால், அதற்குக் கொஞ்சமும் சளைக்காத இந்துத்துவா கொள்கை சூடு பறக்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான், முஸ்லிம் எதிர்ப்புப் பிரசாரத்தை கையில் எடுக்க ஆரம்பித்தார் தாக்கரே. காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளஞ்சோடிகளைத் தாக்கியது சிவசேனா. கலாசாரக் காவலராகவே நினைத்துக் கொண்டது. ஆனால், 'கலாசார சீர்கேடு' எனச் சொன்ன சிவசேனா, மைக்கேல் ஜாக்ஸன் இசை நிகழ்ச்சியை மும்பையில் நடத்தியது.\nபாகிஸ்தான் எதிர்ப்புணர்வு காரணமாக, அந்த நாட்டுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று பிரசாரத்தை மேற்கொண்டது சிவசேனா. கிரிக்கெட் மைதானங்களில் அதிரடியாக நுழைந்து, பிட்ச்களை சேதப்படுத்தியது. சிவசேனாவுக்கு எதிராகப் பேசிய, எழுதியவர்கள் மீதெல்லாம் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதில் பத்திரிகைகளும் டி.வி-களும்கூட தப்பவில்லை. தேசபக்த சவடால் அடித்துக் கொண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களையும் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அச்��ுறுத்தியது.\nமுஸ்லிம்களுக்கு எதிராக, திட்டமிட்டு வன்முறை நடத்தத் தொடங்கினார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பம்பாயில் நடத்திய வன்முறை, வரலாற்றுக் கறை. அதற்குப் பதிலடியாகத்தான் பம்பாய் குண்டு வெடிப்புகள் நடந்தன. பாபர் மசூதி இடிப்பின்போது நடைபெற்ற வன்முறைகளை விசாரிக்க அப்போதைய மராட்டியக் காங்கிரஸ் அரசு, கிருஷ்ணா கமிஷனை அமைத்தது. பால் தாக்கரே மற்றும் சிவசேனா மீது கமிஷன் குற்றம் சுமத்த, பால் தாக்கரே மீது வழக்குகள் பாய்ந்தன. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, 2000-ம் ஆண்டில் பால் தாக்கரே விடுதலை ஆனார்.\nஇந்துத்துவாவை தூக்கிப்பிடிக்கும் சிவ சேனாவின் கொடி, காவி நிறத்தில் காட்சி அளிப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. கட்சியின் தேர்தல் சின்னமான வில்-அம்பு கொடியில் பளிச்சிடுகிறது. ‘சேனா பவன்’தான் கட்சியின் தலைமையகம். ‘சாம்னா’ என்ற பத்திரிகைதான் ‘சிவசேனா’வின் அதிகாரபூர்வ நாளேடு.\nஇந்தியா முழுவதும் இருக்கும் பத்திரிகைகளில் எல்லாம் 'சாம்னா 'பெயர் அடிபடாமல் இருந்ததில்லை. 'சாம்னா'வில் தாக்கரே பரபரப்புக் கட்டுரை எழுதினால், அடுத்த நாளே மும்பாயில் வன்முறை தாண்டவமாடும். மராட்டியர்களோ, பால் தாக்கரேவை சிவாஜியின் அவதாரமாகப் பார்த்தார்கள்.\nபால் தாக்கரேவுடன் உத்தவ் தாக்கரே\nஅரசியலிலும் ‘சிவசேனா’ கோலோச்சியது. எந்தத் தேர்தலிலும் பால் தாக்கரே போட்டியிட்டது கிடையாது. ஆனால், அவர் ரிமோட் கன்ட்ரோலில்தான் ஆட்சியே நடக்கும். இந்துத்துவா கொள்கையால் சிவசேனாவும் பி.ஜே.பி-யும் கூட்டணி அமைத்தன. மராட்டிய அரசியலைப் பொறுத்தவரை 1995-ம் ஆண்டுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைத்ததில்லை. சிவசேனா, பி.ஜே.பி, காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு மட்டுமே சரி சமமான அளவில் செல்வாக்கு இருந்துவருகிறது.\n1995-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், சிவசேனா - பி.ஜே.பி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷியை முதல்வர் ஆக்கினார் தாக்கரே. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஜோஷியை மாற்றிவிட்டு, நாராயணன் ரானே முதல்வர் ஆக்கப்பட்டார். அவர் 9 மாதங்கள் மட்டுமே முதல்வராக இருந்தார்.\nதேவேந்திர பட்னாவிஸும், அஜித் பவாரும் பதவியேற்ற போது\n1999-ம் ஆண்டு நடந்த சட்டசப���த் தேர்தலில், சிவசேனாவுக்கு 69 இடங்களும் பி.ஜே.பி-க்கு 56 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸுக்கு 75 இடங்களும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 58 இடங்களும் கிடைத்தன. சுயேட்சைகள் ஆதரவுடன் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசு மராட்டியத்தில் அமர்ந்தது. 2004 சட்டசபைத் தேர்தலில், சிவசேனா 62, பி.ஜே.பி. 54, காங்கிரஸ் 69, தேசியவாத காங்கிரஸ் 71 இடங்களைப் பிடித்தன. மீண்டும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசு அமைந்தது.\nஇந்திய அளவில் பி.ஜே.பி தலைமையிலான ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’யில் சிவசேனா இடம்பெற்றிருந்தது. 1999-ம் ஆண்டு, மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தபோது, நாடாளுமன்ற சபாநாயகராக பாலயோகி பதவி வகித்தார். விமான விபத்தில் அவர் இறந்துபோக, அந்த இடத்திற்கு சிவசேனா கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷி தேர்வு செய்யப்பட்டார். 1998-1999-ம் ஆண்டு மற்றும் 1999-2004-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அமைச்சரவைகளில் சிவசேனா இடம்பெற்றது. அது, மோடி ஆட்சியிலும் தொடர்ந்தது.\nசிவசேனா மட்டும் விதிவிலக்கல்ல. இங்கேயும் வாரிசு அரசியல்தான். இவரது தம்பி மகன் ராஜ் தாக்கரேதான் சிவசேனாவின் அடுத்த தலைவராக அடையாளம் காட்டப்பட்டார். பால் தாக்கரே ஆரம்ப காலத்தில் எதைக் கையில் எடுத்தாரோ அதே ஆயுதத்தை ராஜ் தாக்கரேயும் எறிந்தார். பிறகு, தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே அரசியலுக்கு வந்தபோது, செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வாதிகாரமாகத்தான் கட்சியை நடத்துவார் பால் தாக்கரே. அதே பிம்பம்தான் உத்தவ் தாக்கரேவுக்கும். இப்போது, மகாராஷ்டிராவில் பி.ஜே.பி-யோடு நடத்திய மல்லுக்கட்டு, அதற்கு சரியான சாம்பிள்.\n``இதெல்லாம் மக்களின் வரிப்பணம் இல்லையா'' - ரவீந்திரநாத் குமாருக்கு பத்து கேள்விகள்\nஎம்.எல்.ஏ, எம்.பி, முதல்வர் என எந்த அரசுப் பதவியையும் தாக்கரேவோ அவர் குடும்பமோ விரும்பியது இல்லை. இதெல்லாம் பால் தாக்கரே உயிருடன் இருந்த வரையில்தான். பால்தாக்கரேயின் மறைவுக்குப் பின் சிவசேனாவின் தலைமைப் பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரேயும் தந்தை வழியில் கட்சிப் பொறுப்புகளை மட்டுமே வகித்துவந்தார். தந்தையை மிஞ்சி முதல்வர் நாற்காலியில் அமர இந்துத்துவாவையே எதிர்க்கும் காங்கிரஸுடனும் தேசியவாத காங்கிரஸுடனும் கைகோத்துக் கொண்டார். அதேவேளை, ''சிவசேனாவை ஆட்சிக் கட்டிலில��� அமர வைப்பேன்'' என தந்தைக்கு செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்றிவிட்டேன் எனக் கொக்கரிக்கிறார்.\nதேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே\n2012 செப்டம்பரில், சாம்னாவில் காங்கிரஸில் நடக்கும் வாரிசு அரசியலை எதிர்த்து கடுமையாக எழுதினார் பால் தாக்கரே. அவரது மகனே சிவசேனாவுக்குப் பிறகு தலைவர் ஆனதும், இன்றைக்கு மராட்டியத்தின் முதல்வர் ஆவதும், வாரிசு பேரன் ஆதித்யா எம்.எல்.ஏ ஆவதும் காலத்தின் கோலம்.\nபிற மாநிலத்தவர் ஆதிக்கம், இந்துத்துவா, பாகிஸ்தான் எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு ஆகியவற்றுக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல சிவசேனாவின் காங்கிரஸ் எதிர்ப்பு. சோனியாவையும் காங்கிரஸையும் கடுமையாக எதிர்த்தது சிவசேனா. பி.ஜே.பி -க்கும் சிவசேனாவுக்கும் கொள்கை மாறுபாடுகள் எதுவும் இல்லை. சிவசேனா காங்கிரஸ் ஆதரவு பெறுவதும் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதும்கூட சந்தர்ப்பவாத அரசியல்தான்.\nசரத் பவாருடன் உத்தவ் தாக்கரே\nஇந்திய ஜனநாயகத்தில் தேர்தல்கள் வெளிப்படையாக நடக்கிறது. ஆனால், முதல்வர் பதவியேற்பை ரகசியமாக நடத்தி ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியது பி.ஜே.பி. ஆனால், அதற்கு கொஞ்சமும் சளைக்காமல், வெளிப்படையாகவே பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சியைப் பங்குபோட்டுக் கொண்டிருக்கின்றன, சிவசேனாவும் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும்.\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14763", "date_download": "2019-12-07T20:34:04Z", "digest": "sha1:ZBIQ47EWW7NKIRCSG7EBQMVE5HHYCBHO", "length": 10647, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சமாதானத்திற்கான நோபள் பரிசு பெற்றவர் 7 வருடங்களாக சிறையில் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம���\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nசமாதானத்திற்கான நோபள் பரிசு பெற்றவர் 7 வருடங்களாக சிறையில்\nசமாதானத்திற்கான நோபள் பரிசு பெற்றவர் 7 வருடங்களாக சிறையில்\n2010 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபள் பரிசு பெற்ற சீனாவை சேர்ந்த லீ சியோபோ சிறையில் அடைக்கப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துள்ளன.\nஅவரை விடுதலைச் செய்யக்கோரி ஹொங்கொங்கிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.\nசீன அரச தொடர்பாடல் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்டுள்ள குறித்தப் போராட்டத்தில் லீயின் விடுதலையை துரிதப்படுத்தக் கோரி சீன அரசிற்கு எதிரான கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.\n2010 ஆம் சீன அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென கருத்து தெரிவித்து வந்தக் குற்றத்திற்காக லீ 11 வருட தண்டனைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\n2010 ஆம் ஆண்டு லீயிற்கு நோபள் பரிசு கொடுத்த காரணத்திற்காக சீனா மற்றும் நோர்வேக்கிடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டது.\nதற்போது மீண்டும் இரு நாடுகளுக்கான உறவுகள் மலரத்தொடங்கியுள்ள நிலையில் லீயையும் விடுதலை செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநோபள் பரிசு சீனா லீ சியோபோ ஹொங்கொங்கி\nஅமெரிக்க கடற்படை தளத்தில் சவுதி அரேபிய அதிகாரி துப்பாக்கி பிரயோகம் - பயங்கரவாத நோக்கமா என விசாரணை\nசவுதி அரேபியாவை சேர்ந்த விமானப்படை அதிகாரியொருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.\n2019-12-07 12:16:32 அமெரிக்கா.சவுதி அரேபிய கடற்படை\nபாலியல் வன்முறைக்குள்ளான பெண் - உயிருடன் தீ மூட்டப்பட்ட நிலையில் உயிரிழப்பு\nபாலியல் வன்முறை குறித்த விசாரணைக்காக நீதிமன்றம் சென்றுகொண்டிருந்தவேளை அவரது கிராமத்தை சேர்ந்த ஐவர் அவரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்றனர்\n2019-12-07 11:15:57 பாலியல் வன்முறை\nவேருடன் பெயர்த்த ஆலமரம் வேறு இடத்திற்கு மாற்றம்..\nதமிழகத்தில் விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட இருந்த 120 வயது ஆலமரம், தனியார் அமைப்பின் முயற்சியால் வேருடன் இடமாற்றம் செய்யப்பட்டது.\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும் : ஐதராபாத் பெண் வைத்தியரின��� தந்தை\nஇந்தியாவின், ஐதராபாத்தில் 4 பேரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றதால் தனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும் என்று பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்டு எரித்துக்கொலைசெய்யப்பட்ட கால்நடை பெண் வைத்தியரின் தந்தை தெரிவித்துள்ளார்.\n2019-12-06 10:36:47 இந்தியா ஐதராபாத் பொலிஸ்\nபிளாஸ்டிக் கழிவுகளால் மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழப்பு\nஇரண்டு தொலைத்தூர தீவுகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் மாசுப்பாட்டில் சிக்கி மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய டாஸ்மோனியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களினால் கண்டறியப்பட்டுள்ளது.\n2019-12-06 10:11:01 ஹெர்மிட் நண்டுகள் பிளாஸ்டிக் Hermit crabs\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/51618", "date_download": "2019-12-07T20:32:54Z", "digest": "sha1:HTYXLPLTFG74L6D3LG6XCEL3B7TXSUEP", "length": 9529, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "\"எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் இந்த அரசாங்கம் தோற்கடிக்கபட வேண்டும்\" | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\n\"எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் இந்த அரசாங்கம் தோற்கடிக்கபட வேண்டும்\"\n\"எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் இந்த அரசாங்கம் தோற்கடிக்கபட வேண்டும்\"\nநிறைவேற்று அதிகாரத்திற்கும், சட்டவாக்கத்துறைக்கும் இடையில் கடுமையான போட்டித் தன்மை மற்றும் மோதல் தன்மைகளே இன்று காணப்படுகின்றது.\nஇந்த இணக்கப்படாடற்ற தன்மையின் காரணமாக நாடு பாரிய விளைவுகளை எதிர்கொள்கின்றது. நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் தோற்கடிக்கபட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\nஹோமாகமை நகரில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nநிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டம் நடுத்தர மக்களுக்கு எவ்வித நலன்களையும் பெற்றுக் கொடுக்காது எனவும் குறிப்பிட்டார்.\nதினேஷ் குணவர்தன அரசாங்கம் பிரதமர் ஹோமாகமை\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nபிரிகேடியர் பெர்ணாண்டோ இராஜதந்திர விடுபாட்டுரிமைக்குரிய,இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த இராஜதந்திரி என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2019-12-07 20:39:47 பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோ\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:51:48 திருகோணமலை சிறுவன் சடலம்\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nஅங்கொட லொக்காவின் சகா ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:16:15 பொலிஸ் கேரள கஞ்சா போதைப்பொருள்\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nமலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.\n2019-12-07 19:54:34 மலையகம் ரயில்வே சேவை இராணுவம்\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nதிருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜோன்ஸன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\n2019-12-07 17:49:32 திருகோணமலை துறைமுகம் ஜப்பான்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/articles.asp?id=43&family=9", "date_download": "2019-12-07T20:15:53Z", "digest": "sha1:GR3SAWRXLRM57NTPBMX3RKAJ45UVZGYQ", "length": 10695, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 8 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 129, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:20 உதயம் 15:09\nமறைவு 17:58 மறைவு 02:54\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண\nஆக்கம் எண் (ID #) 43\nசெவ்வாய், ஐனவரி 12, 2016\n12-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nஆக்கம்: எம்.எஸ். மஹ்மூத் சுல்தான்\nசென்னையில் பணிபுரியும் காயல்பட்டினம் குறுக்கத் தெருவை சார்ந்த சமூக ஆர்வலர் (+91 94441 69066)\nஇந்த பக்கம் 309 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31525-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88?s=ed7009dcaac57237d763eaaf1a7b0ef0&p=575401", "date_download": "2019-12-07T19:22:08Z", "digest": "sha1:NJSTEARO25XEJM2MZKLXSQWJNJEN7FUF", "length": 48774, "nlines": 433, "source_domain": "www.tamilmantram.com", "title": "பச்சைக்கண் பாவை", "raw_content": "\n“நிச்சயமாக... போலீஸ்காரர்களில் நல்லவர்களும் இருக்காங்க, மோசமானவர்களும் இருக்காங்க... உங்களுக்கே தெரியும்” என்றார் பழுப்பு நிறத்தொப்பிக்காரர்.\n“நீங்க சொல்றது சரிதான். உண்மையும் அதுதான்.. இல்லையா ஜூலி” தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டான் இளைஞன்.\nஜூலி இந்தப் பேச்சில் சுவாரசியமற்றவளாய்க் காணப்பட்டாள். அவள் பதிலேதும் சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டாள்.\n“இவள் என் மனைவி ஜூலி.. இவளுக்கு ரயில் என்றாலே பிடிக்காது. ரயில் பிரயாணம் எப்போதுமே இவளுக்கு ஒத்துக்காது” என்றான் இளைஞன் தொப்பிக்காரரிடம்.\n என் மனைவிக்கு பேருந்து பிடிக்காது. ஒருதடவை ஒரு பேருந்து விபத்திலிருந்து கிட்டத்தட்ட தப்பிப் பிழைத்தாள்.. அது போனவருடம்னு நினைக்கிறேன்… இல்லை.. இல்லை.. அது அப்போ இல்லை… இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது..… எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. மான்செஸ்டரில் நடந்த விபத்து அது..”\nதொப்பிக்காரர் தன் மனைவியைப் பற்றியும் மான்செஸ்டர் பேருந்து பற்றியும் ஒரு நீண்ட கதையை அலுப்பூட்டும் அளவுக்கு நீட்டி முழக்கி சொன்னார்.\nஅன்று வெயில் அதிகமாக இருந்தது. ரயிலோ மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. அந்தப் பெட்டியில் பழுப்புநிறத் தொப்பிக்காரர், இளைஞன், அவன் மனைவி ஜூலி, ஒரு தாயும் அவளது இரு குழந்தைகளும் மற்றும் விலையுயர்ந்த சூட் அணிந்திருந்த உயரமான அடர்நிறத்தவன் என ஏழு பேர் இருந்தனர்.\nஇளைஞனின் பெயர் பில். அவன் குட்டையாக வெட்டிய பழுப்பு நிற தலைமயிருடனும் மாறாத சிரிப்புடனும் காணப்பட்டான். அவன் மனைவி ஜூலி மிக நீளமான செந்நிறக் கூந்தலும் கடல்பச்சை நிறக் கண்களும் உடையவளாய் இருந்தாள். அந்தக் கண்கள் மிகவும் அழகாயிருந்தன.\nதொப்பிக்காரர் பேசினார்… பேசினார்.. பேசிக்கொண்டே இருந்தார். அவர் அகலமான செந்நிற முகத்துடன் உரத்த குரலுடையவராய் இருந்தார். அவர் பில்லுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்… ஏனெனில் பில்லுக்கும் பேச்சில் ஆர்வமிருந்தது. அவர் நிறைய சிரித்தார், அவர் சிரிக்கும்போதெல்லாம் பில்லும் சேர்ந்து சிரித���தான். சகமனிதர்களுடன் பேசி சிரித்துப் பழகுவது என்பது பில்லுக்கு மிகப் பிடித்தமானதாயிருந்தது.\nகுழந்தைகள் இருவருக்கும் வெக்கை தாளவில்லை. பொழுதும் போகவில்லை. அவர்களுக்கு ஒரு இடத்தில் அமர விருப்பமும் இல்லை. அவர்கள் சத்தம்போட்டுக்கொண்டு ரயிலின் இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசிவரைக்குமாய் ஓடிக்கொண்டிருந்தார்கள்.\n“சத்தம்போடாமல் வந்து இங்க உட்காருங்க”\nஅவர்களுடைய அம்மா அழைத்தாள். அவள் உருவத்தில் சிறியவளாகவும் களைத்த முகமும் களைத்தக் குரலுமாய் காட்சியளித்தாள்.\n“எனக்கு உட்காரப்பிடிக்கலை… எனக்கு தாகமா இருக்கு” சிறுவன் சொன்னான்.\n“இந்தா, இந்த ஆரஞ்சைத் தின்னு” சிறுவனின் தாய் தன் பையிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.\n“உனக்கும் தரேன், வீணாக்காம ஒழுங்கா தின்னுங்க” என்று அவளிடமும் ஒன்று கொடுத்தாள்.\nஇருவரும் தங்கள் பழங்களை உண்டுமுடித்து ஒருநிமிடம் போல் அமைதியாய் இருந்தார்கள். பின் சிறுவன் சொன்னான், “எனக்கு குடிக்க ஏதாவது வேணும். தாகமா இருக்கு”\nஉயரமான அடர்நிறத்தவன் தன் பெட்டியிலிருந்து ஒரு செய்தித்தாளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். ஜூலி கண்களைத் திறந்து எதிரில் இருப்பவனது செய்தித்தாளின் பின்பக்கத்தை மேய்ந்தாள். புடாபெஸ்டின் வானிலை பற்றியும், லிவர்பூலில் நடக்கும் கால்பந்து போட்டி பற்றியும் இருந்த செய்திகளைப் படித்தாள். அவளுக்கு புடாபெஸ்ட் பற்றிய அக்க்கறையும் இல்லை, கால்பந்து விளையாட்டில் ஆர்வமும் இல்லை என்றாலும் பில்லுக்கும் தொப்பிக்காரருக்கும் இடையில் நடக்கும் சம்பாஷணைகளைக் கேட்க அவள் விரும்பவில்லை. ‘பேச்சு… பேச்சு… பேச்சு… எப்பவும் பேச்சு… பில் ஒருநாளும் பேச்சை நிறுத்துவதே இல்லை…’ மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள்.\nதிடீரென்று ஏதோ தோன்ற அப்போதுதான் கவனித்தாள்.. செய்தித்தாளுக்கு மேலாக அவளையே பார்த்துக்கொண்டிருந்த உயரமானவனின் கண்களை. அவனுடைய உதடுகளை அவள் காணமுடியாவிட்டாலும் அவன் முறுவலிக்கிறான் என்பதைக் கண்கள் உணர்த்தின. சட்டென்று பார்வையைத் தாழ்த்தி செய்தித்தாளிலிருந்த புடாபெஸ்டின் வானிலையை மீண்டும் வாசித்தாள்.\nரயில் டாலிஷ் நிலையத்தில் நின்றது. மக்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருக்க எங்கும் பெரும் இரைச்சலாக இருந்தது.\n��� சன்னல் வழியே வெளியே பார்த்தபடி சிறுமி கேட்டாள்.\n“இல்லை,,,இது இல்லை.. நீ வந்து உட்கார்” தாய் அழைத்தாள்.\n“நாங்க லீவுக்காக பென்சான்ஸ் போறோம்…” சிறுமி பில்லைப் பார்த்து சொன்னாள்.\n“ஆமாம், என் சகோதரி அங்கே கடலை ஒட்டி ஒரு சின்ன ஹோட்டல் நடத்திட்டிருக்கா.. நாங்க அங்கதான் தங்கப்போறோம். அது ரொம்பவே மலிவு…” என்றாள் அப்பெண்.\n“ஆங், அது ரொம்ப நல்ல நகரம்… எனக்கு அங்கே ஒருத்தரைத் தெரியும்.. அவருக்கு கிங் தெருவில் ஒரு உணவகம் இருக்கு. விடுமுறைக்கு வர நிறைய பேர் அங்கே போவாங்க. கோடைக்காலத்தில் எக்கச்சக்கமா சம்பாதிச்சிடுவார்…” சொல்லிவிட்டு தொப்பிக்காரர் உரக்கச் சிரித்தார்.\n“பென்சான்ஸில் உங்க விடுமுறை நாட்கள் ரொம்ப நல்லா இருக்கும்.”\n“நானும் ஜூலியும் செயின்ட் ஆஸ்டல் போறோம். இதுதான் எங்களுடைய முதல் உல்லாசப் பயணம். ஜூலிக்கு ஸ்பெயின் போகணுமென்று ஆசை… ஆனால் எனக்கு செயின்ட் ஆஸ்டல் போகத்தான் விருப்பம். நான் எப்பவும் விடுமுறைக்கு அங்கேதான் போவேன். ஆகஸ்டில் ரொம்ப நல்லா இருக்கும். பொழுதும் அற்புதமாய்க் கழியும்.” பில் சொன்னான்.\nஜூலி சன்னலுக்கு வெளியே பார்வையை செலுத்தினாள். ‘புடாபெஸ்ட் எங்க இருக்கு எனக்கு அங்கே போகணும்… எனக்கு வியன்னாவுக்கு போகணும்… பாரிஸூக்கு… ரோமுக்கு… ஏதென்ஸூக்கு…’ அவளுடைய பச்சைக் கண்கள் சலிப்பும் எரிச்சலுமாய்க் காணப்பட்டன. சன்னல்வழியே கடந்துகொண்டிருந்த இங்கிலாந்தின் சிற்றூர்களையும் மலைகளையும் பார்த்தபடியிருந்தாள்.\nதொப்பிக்காரர் ஜூலியைப் பார்த்தார். பின் பில்லிடம் “நீங்க சொல்றது சரிதான்.. இங்கிலாந்தில் விடுமுறைப்பொழுது நல்லாவே கழியும். நானும் என் மனைவியும் எப்பவும் பிரைட்டன் போவோம். ஆனால் வானிலை…. ஒரு வருடம் போயிருந்தபோது நல்ல மழை… காலை, மதியம், இரவு எந்நேரமும் மழை… நிக்கவே இல்லை… முதல் வாரத்திலேயே ஊருக்குத் திரும்பிட்டோம்.” சொல்லிவிட்டு சத்தமாய் சிரித்தார்.\nபில்லும் சிரித்தான். “அப்போ… நாள் முழுவதும் என்னதான் செஞ்சீங்க\nஜூலி புடாபெஸ்டின் வானிலையை மூன்றாவது தடவையாகப் படித்தாள். பின் எதிரிலிருப்பவனின் கைகளைப் பார்த்தாள். நல்ல நீளமான சுத்தமான பழுப்பு நிறக் கைகள். அழகான கைகள் என்று எண்ணிக்கொண்டாள். அவன் விலையுயர்ந்த ஜப்பானிய கைக்கடிகாரம் அணிந்திருந்தான். ‘ஜப��பான்… எனக்கு ஜப்பானுக்குப் போகணும்’ நினைத்துக்கொண்டாள். மெல்லத் தலையை உயர்த்த…. மீண்டும் அவனுடைய கண்கள் செய்தித்தாளுக்கு மேலாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தன. இம்முறை அவள் பார்வையைத் திருப்பவில்லை. அவளுடைய பச்சைநிறக் கண்கள் அவனுடைய அடர்பழுப்பு நிறக்கண்களுக்குள் ஒரு நிமிடம் ஆழமாய் ஊடுருவி நின்றன.\nரயில், நியூட்டன் அப்பாட் ரயில் நிலையத்தைக் கடந்தபின் பரிசோதகர் பயணச்சீட்டுகளைப் பார்வையிடலானார்.\n“ரயில் ரொம்ப தாமதமாப் போகுதே… என் கடிகாரப்படி இருபது நிமிஷம்…” தொப்பிக்காரர் அவரிடம் முறையிட்டார்.\n” பரிசோதகர் ஜூலியைப் பார்த்துப் புன்னகைத்தார்.\nஉயரமானவன் செய்தித்தாளைக் கீழே வைத்துவிட்டு தன் பயணச்சீட்டை எடுத்து பரிசோதகரிடம் கொடுத்தான். அவர் பார்த்துவிட்டு, “உங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை சார், ஆறுமணிக்கு முன்னால் படகு ப்ளைமவுத்தைவிட்டுக் கிளம்பாது.. உங்களுக்கு நிறைய நேரமிருக்கு”\nஉயரமானவன் புன்னகைத்தபடி, பயணச்சீட்டை தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு மீண்டும் செய்தித்தாளை விரித்தான்.\n‘படகு… இவன் ப்ளைமவுத்தில் ஒரு படகு பிடிக்கப்போகிறான்… எங்கே போவானாக இருக்கும்’ ஜூலி யோசித்தபடி தன் விரிந்த பச்சைநிற விழிகளால் அவனை மறுபடி ஏறிட்டாள்.\nஅவன் அவளைப் பார்க்கவில்லை. செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய கண்கள் புன்னகைத்துக்கொண்டிருந்தன.\nரயில் டாட்னஸ் ரயில் நிலையத்தில் நின்றது. நிறைய பேர் ஏறவும் இறங்கவும் செய்தனர்.\n“எல்லோருமே விடுமுறைக்காக கிளம்பியிருக்காங்க…” பில் சொல்லிவிட்டு சிரித்தான். “விடுமுறை அட்டகாசமா இருக்கப்போகுது. இரண்டு வாரத்துக்கு வேலை கிடையாது. செயின்ட் ஆஸ்டல் ஒரு அழகான அமைதியான நகரம். நாம் அங்கே காலைநேரத்திலும் படுத்தே கிடக்கலாம், மதிய நேரங்களில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கலாம், மாலை வேளையில் குடிக்கலாம்.. இல்லையா ஜூலி” அவன் மனைவியைப் பார்த்தான்.\n“ம்… பரவாயில்லை… பில்,” அவள் அமைதியாய் சொன்னாள்.\nஅவள் சன்னலின் ஊடாய் மீண்டும் பார்த்தாள். இப்போது ரயில் சற்று வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. மழை பெய்யத் தொடங்கியிருந்தது. பில்லும் தொப்பிக்காரரும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார்கள். பில் சொன்ன இருமனிதர்களும் நாயும் கதையைக் கேட்டு தொப்பிக்காரர் பலமாய் சிரித்தார்.\n“அருமையான கதை… எனக்குப் பிடிச்சிருந்தது. நீங்க அதை சொன்ன விதமும் பிரமாதம். உங்களுக்கு இந்தக் கதை தெரியுமா….” பில்லிடம் கேட்டுவிட்டு தானும் ஒரு கதை சொல்லலானார். அந்தக் கதை ஒரு பிரஞ்சுக்காரனையும் மிதிவண்டியையும் பற்றியது.\n“இந்தக் கதைக்கெல்லாம் ஜனங்க ஏன்தான் சிரிக்கிறாங்களோ… அலுப்படிக்கிற கதைகள்\nஆனால் பில்லுக்கு அவை சுவாரசியமாயிருந்தன. அடுத்ததாய் அவன் ஒரு முதியவளும் பூனையும் கதையைச் சொல்ல, தொப்பிக்காரர் மறுபடியும் பலமாய் சிரித்தார்.\n“இதுவும் ரொம்ப நல்லாயிருக்கு…. எனக்கு இந்தக் கதை தெரியாது...எப்படித்தான் இத்தனையையும் ஞாபகத்தில் வைத்திருக்கீங்களோ\n‘எப்படியா… அவன்தான் அவற்றை நித்தமும் சொல்லிக்கொண்டே இருக்கிறானே…” ஜூலி மனத்துக்குள் சொல்லிக்கொண்டாள்.\n“எனக்கு ஒண்ணு புரியலை… அந்தப் பூனை ஏன் செத்துப்போச்சு” திடீரென்று சிறுமி பில்லைப் பார்த்துக் கேட்டாள்.\n“ஷ்ஷ்ஷ்… சும்மா இரு.. வா வந்து உன் சாண்ட்விச்சை சாப்பிடு” சிறுமியின் தாய் அவளைத் திசைதிருப்ப முயன்றாள்.\n“பரவாயில்லை, விடுங்க. எனக்கு குழந்தைகளை ரொம்பவும் பிடிக்கும்” என்றான் பில்.\nதொப்பிக்காரர் குழந்தைகளின் சாண்ட்விச்சைப் பார்த்தார்.\n“ம்ம்.. எனக்கும் பசி வந்துவிட்டது. இங்கே ரயிலில் இருக்கும் உணவகத்தில் சாண்ட்விச் கிடைக்கும். வரீங்களா.. நாமும் போகலாம்.. எனக்கு குடிக்கவும் ஏதாவது வேணும்”\n“ஆமாம்… கதை சொல்லுவதென்பது தொண்டை காய்ந்துபோகிற வேலையில்லையா\nஇருவரும் எழுந்து பெட்டியை விட்டு வெளியேறினர்.\nசிறுமி சாண்ட்விச்சைத் தின்றுமுடித்துவிட்டு ஜூலியைப் பார்த்துக் கேட்டாள். “ஆனா… அந்தப்பூனை ஏன் செத்துப்போச்சு\n“எனக்குத் தெரியலையே… ஒருவேளை அதுவே சாக விரும்பியிருக்கலாம்.”\nசிறுமி ஜூலியின் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டாள். “எனக்கு உங்க முடி ரொம்ப பிடிச்சிருக்கு.. ரொம்பவும் அழகாயிருக்கு” என்றாள். ஜூலி அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.\nகொஞ்சநேரத்துக்கு அந்தப் பெட்டியே அமைதியாயிருந்தது. உயரமானவன் தன்னுடைய பையைத் திறந்து ஒரு புத்தகத்தை வெளியிலெடுத்தான். அதை தன் இருக்கைக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு ஜூலியை முறுவலுடன் நோக்கினான். ஜூலி அவனையும் புத்தகத்தையும் பார்த்தாள். ‘இத்தாலியின் பிரதான நகரங்கள்- வெனிஸ், ரோம், ஃப்ளோரன்ஸ், நேப்பில்ஸ்’ அட்டையிலிருந்ததை வாசித்தவள், சன்னல் வழியே வெளியே பெய்துகொண்டிருக்கும் மழையைப் பார்த்தாள். ‘இரண்டு வாரம் ஆஸ்டனில்… பில்லுடன்… இந்த மழையில்…’\nஅரைமணி நேரத்துக்குப் பிறகு இருவரும் வந்துசேர்ந்தனர். “இந்த ரயிலில் ஏகப்பட்ட பேர்…” சொல்லிக்கொண்டே பில் ஜூலியிடம், ”சாண்ட்விச் சாப்பிடுறியா ஜூலி\n“வேண்டாம்.. எனக்கு பசியில்லை… நீங்க சாப்பிடுங்க”\nரயில் ப்ளைமவுத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவுகள் திறக்கப்பட்டு மக்கள் மெல்ல நகர ஆரம்பித்தனர். “நிறைய பேர் இங்க ஏறுவாங்க” தொப்பிக்காரர் சொன்னார்.\nஉயரமானவன் எழுந்து நின்று தன் புத்தகத்தையும் செய்தித்தாளையும் தன் பைக்குள் வைத்துவிட்டு பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். ரயில், நிலையத்தில் நின்றதும் நிறைய பேர் ஏறினர். ஒரு வயதானவரும் இரு பெண்மணிகளும் இவர்களிருந்த பெட்டிக்கு வந்தனர். அவர்கள் தங்களோடு ஏராளமான மூட்டை முடிச்சுகளைக் கொண்டுவந்திருந்தனர். பில்லும் தொப்பிக்காரரும் எழுந்து அவர்களுக்கு உதவினர். இருபெண்களில் ஒருத்தி ஒரு பெரிய பை நிறைய ஆப்பிள்களை எடுத்துவந்திருந்தாள். சட்டென்று பை கிழிந்துவிட ஆப்பிள்கள் பெட்டியின் நாலாபக்கமும் உருண்டோடின.\n“நாசமாப்போக…” அவள் எரிச்சலோடு கூவினாள்.\nஎல்லோரும் சிரித்தனர். பின் ஆப்பிள்களைத் தேடி எடுத்து அவளிடம் கொடுத்தனர்.\nரயில், ப்ளைமவுத் ரயில் நிலையத்தைக் கடந்துவிட்டிருந்தது. ஒன்றிரண்டு நிமிடங்கள் கழித்து ஒவ்வொருவரும் இருக்கையில் அமர்ந்துவிட, அப்பெண் சில ஆப்பிள்களை எடுத்துக் குழந்தைகளிடம் கொடுத்தாள்.\n அவளைக் காணோமே..” பில் திடுக்கிட்டுக் குரலெழுப்பினான்.\n“ஒருவேளை… உணவகத்துக்குப் போயிருக்கிறாளோ என்னவோ…” தொப்பிக்காரர் சொன்னதை இடைமறித்தான் பில்.\n“ஆனா.. பசியில்லைன்னு என்னிடம் சொன்னாளே…”\nசிறுமி பில்லைப் பார்த்தாள். “அவங்க ப்ளைமவுத்திலேயே இறங்கிட்டாங்க… அந்த உயரமான கறுப்பு ஆளோட போனாங்க.. நான் பார்த்தேன்” என்றாள்.\n“நிச்சயமா அவளா இருக்காது… அவள் ரயிலில்தான் இருக்கணும். அவள் ரயிலை விட்டு இறங்கலை..” பில் உறுதியாய் சொன்னான்.\n“ஆமாம்.. அவள் இறங்கிட்டா… நானும் பார்த்தேன்.. அந்த உயரமான ஆள் அவளுக்காக ப்ளாட்ஃபார்மில் ��ாத்திருந்தான்” சிறுமியின் தாய் சொன்னாள்.\n அந்த ஆள் அவளுக்காக காத்திருந்தானா ஆனா.. ஆனா.. அவன் எல்லா நேரமும் செய்தித்தாள்தானே படிச்சிட்டிருந்தான்… ஒரு வார்த்தை கூட பேசலையே…”\n“எல்லோருக்கும் எல்லாச் சமயங்களிலும் வார்த்தைகள் தேவைப்படுவதில்லை… தம்பி.” குழந்தைகளின் தாய் சொன்னாள்.\n“ஆனால் அவள் என் மனைவி.. அவள் அப்படி செய்யக்கூடாது..” பில் உரக்கச் சொன்னான். அவனது முகம் கோபத்தால் சிவந்திருந்தது. அவன் எழுந்து நின்று, “நான் இந்த ரயிலை நிறுத்தப்போகிறேன்” என்றான். எல்லோரும் அவனைப் பார்த்தனர். குழந்தைகள் சிரித்தனர்.\n“வேண்டாம் வேண்டாம்.. அப்படி செய்யாதே... வாப்பா… வந்து உட்காருப்பா.. உன் சாண்ட்விச்சை சாப்பிடு..”\n“ஆனா.. எனக்குப் புரியலை… அவள் ஏன் போனாள் நான் என்ன செய்யப்போறேன்” பில்லின் முகம் களையிழந்து போயிருந்தது. ஒன்றிரண்டு நொடிகளுக்குப் பிறகு இருக்கையில் அமர்ந்தவன் சொன்னான்.. “நான் என்ன செய்யப்போறேன்\n“எதுவுமில்லை…” தொப்பிக்காரர் தன் சாண்ட்விச்சை மெல்லத் தின்றுகொண்டே சொன்னார்…\n”செயின்ட் ஆஸ்டலுக்குப் போய் உன் விடுமுறையைக் கழி.. உனக்கு அங்கே பொழுது நல்லபடி போகும். ஜூலியை மறந்துவிடு.. அந்த பச்சை நிறக்கண்களை.. இப்போதே…”\nதொப்பிக்காரர் இரண்டாவது சாண்ட்விச்சை எடுத்து உண்ணத் தொடங்கினார்.\n“பச்சைநிறக் கண்களுடைய பெண்ணொருத்தியை முன்பு நான் அறிந்திருந்தேன். அவளால் என் நேரம் மிகவும் மோசமான நேரமானது. வேண்டாம்.. நீ ஜூலியை மறந்துவிடவே விரும்பு..”\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் என்றுமே வித்தியாசமான களத்தினை அறிமுகப்படுத்தும். அதே வரிசையில் இந்தக் கதையும் மாறுபட்ட விதத்தில் இருக்கு.\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் என்றுமே வித்தியாசமான களத்தினை அறிமுகப்படுத்தும். அதே வரிசையில் இந்தக் கதையும் மாறுபட்ட விதத்தில் இருக்கு.\nமொழிபெயர்ப்புக் கதைகளின் மூலம் அந்தந்த மொழிபேசும் மக்களுடைய வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் போன்ற பல விவரங்களை அறியமுடியும். உண்மைதான். பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.\nநல்ல மொழிபெயர்ப்பு. கதையை படித்ததும் எனக்குத் தோன்றியது - ஒரு குறும்படமாக எடுக்கப்படத் தேவையான அனைத்தும் இக்கதையில் இருக்கிறது. அருமையாக மொழியாக்கம் செய்து மன்றத்தில் படைத்தமைக்கு நன்றி.\nநல்ல மொழிபெயர்ப்பு. க���ையை படித்ததும் எனக்குத் தோன்றியது - ஒரு குறும்படமாக எடுக்கப்படத் தேவையான அனைத்தும் இக்கதையில் இருக்கிறது. அருமையாக மொழியாக்கம் செய்து மன்றத்தில் படைத்தமைக்கு நன்றி.\nஎனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி பாரதி அவர்களே.\nஅட.. இப்போது தான் இதைப் படித்தேன்..\nநேற்று நடந்தது மாதிரியே இருந்தது.. விமானப்பயணக் களைப்பில் ரயிலேறினால்.. அருகில் இருகுழந்தைகளின் தாய். அவர்களுக்கு சாப்பிட ரொட்டியும் சிப்சும் வைத்துக்கொண்டு.. எதிரில் மகன், மருமகள், பேரன், பேத்தியுடன் வாரயிறுதியை கழித்துவிட்டு ஊருக்குத் திரும்பும் தம்பதி.. சீட் முன்பதிவு செய்யாததால் ஒவ்வொரு இருக்கையாய் போய் உட்கார்ந்து கொண்டிருந்த காதல் ஜோடி, கன்னாபின்னாவென்று கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த இரு குழந்தைகள்.. இப்படியாக மூன்றரை மணிநேரம் போனது..\nஅந்த களைப்பிலேயும் ரசிக்கவே தோன்றியது.. என்ன நான் ரயிலைவிட்டு இறங்கும் போது எந்தப்பெண்ணும் என்னுடன் இறங்கவில்லை. அதற்கிப்போது தேவையுமில்லை.\nஅட.. இப்போது தான் இதைப் படித்தேன்..\nநேற்று நடந்தது மாதிரியே இருந்தது.. விமானப்பயணக் களைப்பில் ரயிலேறினால்.. அருகில் இருகுழந்தைகளின் தாய். அவர்களுக்கு சாப்பிட ரொட்டியும் சிப்சும் வைத்துக்கொண்டு.. எதிரில் மகன், மருமகள், பேரன், பேத்தியுடன் வாரயிறுதியை கழித்துவிட்டு ஊருக்குத் திரும்பும் தம்பதி.. சீட் முன்பதிவு செய்யாததால் ஒவ்வொரு இருக்கையாய் போய் உட்கார்ந்து கொண்டிருந்த காதல் ஜோடி, கன்னாபின்னாவென்று கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த இரு குழந்தைகள்.. இப்படியாக மூன்றரை மணிநேரம் போனது..\nஅந்த களைப்பிலேயும் ரசிக்கவே தோன்றியது..\nகதை நிகழ்வுக்களத்தைக் கண்கூடாய் பார்த்து அனுபவித்திருக்கீங்க. ஆச்சர்யம்தான்.\nஎன்ன நான் ரயிலைவிட்டு இறங்கும் போது எந்தப்பெண்ணும் என்னுடன் இறங்கவில்லை. அதற்கிப்போது தேவையுமில்லை.\nஆஹா... இப்படியொரு நினைப்பும் வந்ததா\nQuick Navigation சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சொல்கிறார்கள் நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய் | கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய் | கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2019/10/08/navaratri-day6to9/", "date_download": "2019-12-07T19:08:17Z", "digest": "sha1:XMIQQYML3ZPSO3SF4LGCQO3V6OXEM3ES", "length": 11911, "nlines": 206, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "நவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9 | கமகம்", "raw_content": "\n« நவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி »\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஆறாம் நாளில் வித்வான் மாரியப்பன் வாசித்துள்ள ராகம் வசுகரி. ஒரு ரேடியோ நேர்காணலில் இந்த ராகத்தைப் பற்றி வித்வான் மதுரை சோமு கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சண்முகப்ரியாவின் ஜன்யமான இந்த ராகத்தை வாசித்துள்ளார்.\nஏழாம் நாளில் உலா வரும் ராக தேவதை மாயாதாரிணி. சுபபந்துவராளியில் ரிஷப ஸ்வரமில்லாத ஜன்யமான இந்த ராகத்தில் சுருக்கமாகவும் உருக்கமாகவும் ஒரு ராகம் தானம் பல்லவியை இசைத்துள்ளார் மாரியப்பன்.\nஎட்டாம் நாளில் கீரவாணி ராகத்தின் ஜன்யமான ரிஷிப்ரியாவை இசைத்துள்ளார் மாரியப்பன். இந்த ராகத்துக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் வித்வான் மதுரை சோமு அவர்கள்தான்.\nநவராத்ரி நவராக தேவதைகளின் உலாவை நிறைவு செய்யும் வண்ணம் மாரியப்பன் வாசித்திருக்கும் ராகம் 72-வது மேளகர்த்தாவான ரசிகப்ரியா.\nஇந்தத் தொடருக்கு ஆதரவு தந்த அனைத்து ரசிகர்களுக்கும் பரிவாதினியின் சார்பிலும், வித்வான் மாரியப்பன் சார்பிலும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஒன்பது ராகங்களையும் இந்த இணைப்பில் கேட்கலாம்:\nஅறிவிப்பு, நாகஸ்வரம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Injikudi Mariyappan, nagaswaram, Navaratri | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள��� உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A8/", "date_download": "2019-12-07T20:23:12Z", "digest": "sha1:MYWVOY23O3LO3UFKDNUYZHJSWZAMK27I", "length": 4400, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "நடிகர் சங்க பிரச்சினை நந்தா, ரமணா தான் காரணம் – ஐசரி கணேஷ் – Chennaionline", "raw_content": "\nநடிகர் சங்க பிரச்சினை நந்தா, ரமணா தான் காரணம் – ஐசரி கணேஷ்\nநடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று காலை கவர்னரை சந்தித்தனர். கவர்னரை சந்தித்த பின் அந்த அணியின் அமைப்பாளர் ஐசரி கணேஷ் அளித்த பேட்டி விபரம்:-\n‘விஷால் அணியினர் கவர்னரின் நேரத்தை வீண் செய்துவிட்டனர். அவர்கள் கவர்னரை சந்தித்ததால் நாங்களும் சந்தித்தோம். எங்கள் அணி எந்த தவறும் செய்ய வில்லை என்று கூறியுள்ளோம். நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால்தான் நடிகர் சங்கத்தில் பிரச்சினை ஏற்பட்டது.\nவிஷால் மட்டும் நடிகர் சங்க பிளவுக்கு காரணம் இல்லை. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நாசர், கார்த்தி ஆகியோரும் காரணம். இந்த தேர்தலுக்கும் எனக்கும் தொடர்பு கிடையாது. இது தமிழக அரசு சம்மந்தப்பட்டது. இதில் நான் சம்மந்தப்பட்டு பேச ஒன்றுமில்லை என்று ஆளுநர் கூறினார்’.\n← ரஜினிக்கு வில்லனான கிரிக்கெட் வீரரின் தந்தை\nடிவி தொடரில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன் →\nசிம்புவுடன் இணையும் கெளதம் கார்த்திக்\nதிமிரு புடிச்சவன்- திரைப்பட விமர்சனம்\nஹீரோவாகும் நடிகர் விக்ரமின் மருமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/category/festival-recipes/tamil-new-year-recipes/", "date_download": "2019-12-07T19:45:41Z", "digest": "sha1:P6ILDGE4TORKLV6LVO2ZTIJXCIKNXKPA", "length": 4655, "nlines": 76, "source_domain": "rakskitchentamil.com", "title": "Tamil new year recipes Archives | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\nசேமியா பாயசம், பாயச வகைகளில் மிகவும் எளிதான, மற்றும் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்று. பண்டிகை நாட்கள் மற்றும் பிறந்த நாட்கள் என எல்லா விசேஷமான நாட்களிலும்…\nஜவ்வரிசி பாயசம், Javvarisi payasam\nஜவ்வரிசி பாயசம் (வறுத்து செய்யும் முறை) ஜவ்வரிசி பாயாசத்திற்கு எப்பொழுதும் ஜவ்வரிசியை ஊறவைத்து செய்வது தான் வழக்கமாகக்கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு தோழி எனக்கு இந்த…\nமாங்காய் பச்சடி மாங்காய் பச்சடி செய்வது மிகவும் எளிது. தமிழ் வருடப்பிறப்பு அன்று செய்யக்கூடிய முக்கியமான ஒன்று. இதில், இனிப்பு) – வெல்லம் உவர்ப்பு – உப்பு…\nதேங்காய் பாயசம், பண்டிகை நாட்களில் செய்யும் வழக்கம் எங்கள் வீட்டில் உண்டு. இந்த பாயசத்தில் தேங்காய் நிறைய அரைத்து, அதனுடன் சிறிதளவு அரிசியும் சேர்த்து, வெல்ல பாகு…\nஅவல் பாயசம், Aval payasam\nகோகுலாஷ்டமிக்கு செய்யக்கூடிய மிக எளிய பாயசம், அவல் பாயசம். சற்று நேரத்தில் செய்துவிடக்கூடிய பாயசம். அம்மா இதை மாதம் இரு முறையாவது செய்துவிடுவாள். என் மாமியும் வீட்டிற்கு விருந்தாளி…\nCopyright © 2019 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-07T19:09:44Z", "digest": "sha1:B4CCCHZW5OA7TRBFEHAVBJRVGNDM5NMJ", "length": 4714, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "பரம்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஆகத்து 2015, 16:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/21/1511268988", "date_download": "2019-12-07T20:19:38Z", "digest": "sha1:3TJO5O5ZOOAGNS2LKYLLAOJB54REJYHI", "length": 4774, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்தியா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்!", "raw_content": "\nசனி, 7 டிச 2019\nஇந்தியா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்\nஇந்தியா மீண்டும் ஆண்டுக்கு 8.5 சதவிகிதப் பொருளாதார வளர்ச்சியைப் பெறுவதற்கான தனது சக்தியை உணர்ந்து, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் கடன் பெறும் தகுதிக்கான மதிப்பீட்டை சில தினங்களுக்கு முன்னர் மூடிஸ் நிறுவனம் உயர்த்தியது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதாக மத்திய அரசு சார்பாகவும், பாஜக சார்பாகவும் முழக்கங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து மிண்ட் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “வாராக் கடன் பிரச்னை மற்றும் சர்வதேச அளவில் நிலவும் கடும் போட்டியையும் சமாளித்து இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். சமீபத்தில் இந்திய வங்கிகளுக்கு மூலதனம் அறிவிக்கப்பட்டது ஒரு துணிச்சலான முடிவாகும். வங்கிகளுக்கான வாராக் கடன் சுமை குறையும் பட்சத்தில் வங்கிச் செயல்பாடுகள் சிறப்பாகும்.\nஜூலையில் புதிதாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி சட்டம் இந்தியாவின் கூட்டாட்சி அரசியலின் வரவேற்கத்தக்க மறு வடிவமைப்பாகும். இது வரும் காலங்களில் உருவாகும் வளர்ச்சிக்கான சவால்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும். இந்தியாவின் எதிர்காலம் இதுபோன்ற கூட்டாட்சி நடைமுறைகளாலேயே நீடித்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி இணக்கத்துக்கான சுமைகள் குறைக்கப்பட்டன. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் விநியோக சங்கிலியில் இருந்த தடைகள் குறைக்கப்பட்டுள்ளன. மறைமுக வரிகளை ஒழுங்குபடுத்த ஜிஎஸ்டி இருப்பதுபோல், மேம்பாடு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிதி ஆயோக் அமைப்பு உள்ளது” என்றார்.\nசெவ்வாய், 21 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/851218.html", "date_download": "2019-12-07T18:43:46Z", "digest": "sha1:623KSCY4DNVE55I6N5NXRYIK55DKJTCL", "length": 8436, "nlines": 74, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியாவில் குளங்களை நோக்கிப் படையெடுக்கும் கொக்குகள்", "raw_content": "\nவவுனியாவில் குளங்களை நோக்கிப் படையெடுக்கும் கொக்குகள்\nJune 21st, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவவுனியாவில் குளங்களை நோக்கி கொக்குகள் படையெடுத்து வருகின்றன.\nவவுனியாவில் வரட்சியான காலநிலை நீடிப்பதால் குளங்கள் மற்றும் நீர் நிலைகளின் நீர்மட்டம் வற்றியுள்ளது. இதன்காரணமாக குளங்களில் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உயிருக்காக போராடுவதுடன் இறந்தும் வருகின்றன.\nஅவற்றை உணவாக பெற்றுக் கொள்வதற்காக கொக்குகள் இரைதேடி குளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால் குளப்பகுதிகள் கொக்குளால் நிறைந்துள்ளதுடன் அவை அழகான காட்சியாகவும் காணப்படுகின்றது.\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க இன்று யாழ் வருகிறார் பிரதமர் ரணில்…\nவவுனியா வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி\nவட மாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு’ கௌரவ ஆளுநர் தலைமையில் ஆரம்ப நிகழ்வு\nஆலய மடப்பள்ளிக்கு நிதி ஒதுக்கிய பாராளுமன்ற உறுப்பினர்\nநீராவியடி விவகாரம் – பிக்கு மனநலம் பாதிக்கப்பட்டவரென நீதிமன்றில் தெரிவிப்பு\nகிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டான பாற்குடபவனியும் உறி அடித்தல் விழாவும்…\nஅட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த புனித அன்னம்மாள்\nஉள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு இல்லாமல் உடனடியாக நியமனத்தில் உள்வாங்க வேண்டும் – HND தொழிற் சங்கம்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு.\nஅங்காடி வியாபாரிகள் வவுனியா நகரசபையை திடீர் முற்றுகை\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nமன்னாரில் சொகுசுவாகனம் மீது துப்பாக்கிசூடு தேடுதலில் கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஞானசாரதேரர் உள்ளிட்ட 3 பேருக்கு அழைப்பாணை: எம்.ஏ.சுமந்திரன் அதிரடி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி\nவிடுதலை புலிகள் இயக்கத்திற்கு நந்திக்கடலிலே இறுதி முடிவு கட்டியது போல் சிங்களவர்கள் இணைந்து இறுதி முடிவை கொடுப்பார்களாம்\nமன்னாரில் சொகுசுவாகனம் மீது துப்பாக்கிசூடு தேடுதலில் கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nநான் சொன்னதை செய்வேன் -சாய்ந்தமருது மக்களுக்கு மகிந்த வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி\n13 அம்சக் கோரிக்கைகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது - தமிழ்க் கட்சிகளுடன் மனம் விட்டு பேசத் தயார் என்கிறார் சஜித்\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு\nமுல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மீட்பு\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையான செயற்பாட்டுடன் பெற்றுத் தருவேன்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-01%5C-31T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%22", "date_download": "2019-12-07T19:26:30Z", "digest": "sha1:P62NS2SL4RLFVSXXRNAUMKTAJ4PRV5HK", "length": 3380, "nlines": 62, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (12) + -\nவிவசாயம் (6) + -\nமக்கள் (3) + -\nவீதியோர வியாபாரம் (2) + -\nகால்நடை வளர்ப்பு (1) + -\nகுலசிங்கம் வசீகரன் (12) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதுவிச்சக்கர வண்டியில் பொதி காவிச்செல்லுதல்\nவிறகு சேகரித்து செல்லும் பெண்\nவிற்பனைக்கு கிடுகு எடுத்து செல்லுதல்\nவெங்காய பயிர்செய்கையில் கணவனும் மனைவியும்\nமேய்ச்சலுக்கு மாடுகளை அழைத்து செல்லும் பெரியவர்\nவீதியோரத்தில் மீன் வாங்கும் பெண்கள்\nநிலத்தை கொத்தி பதப்படுத்தும் விவசாயிகள்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5018-president-gotabaya-rajapaksa-first-speech-tamil-sooriyan-fm.html", "date_download": "2019-12-07T18:36:55Z", "digest": "sha1:UL4O75VZZXE4NWAUQIYAQGS6LCPFFJUQ", "length": 5863, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "President Gotabaya Rajapaksa First Speech | Tamil | Sooriyan Fm - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவாழ்க்கைக்கு வழி சொல்லும் கதை | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் - வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் பதிவான விபத்து | Sooriyan News\nSri Lanka Whitewash #AUSvSL - இலங்கையின் படுதோல்விக்குக் காரணம் \nGoogle Photos அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி\nவயல் நிலங்களை விற்பனை செய்து வசமாக சிக்கிய அதிகாரி | Hiru CIA | Sooriyan Fm\nரிஷாத் பதியுத்தீன் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை சிங்ஹல ராவய அமைப்பு கேள்வி\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-07T18:54:20Z", "digest": "sha1:CQUB5J6KY26UJWWDJSRMC7BFTGE272QM", "length": 4094, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உருவப்படங்கள் எரிப்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.metropeep.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2019-12-07T20:30:30Z", "digest": "sha1:HDDDMOLROFYICLWPPIM7JJIQ425S2BZP", "length": 6634, "nlines": 96, "source_domain": "www.metropeep.com", "title": "ரஜினிகாந்திற்கு பக்கபலமாக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் - METROPEEP", "raw_content": "\nரஜினிகாந்திற்கு பக்கபலமாக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன்\nரஜினிகாந்திற்கு பக்கபலமாக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன்\nRajinikanth | ரஜினிகாந்திற்கு பக்கபலமாக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன்:\nநேற்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்த மக்களை காண சென்ற பின், செய்தியாளர்களிடம் அவர், தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டது சமூக விருத்திகள் தான் எனவும், தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி உள்ளனர், அதனால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.\nஇதற்கு பொதுமக்களிடமிருந்து, பல அரசியல் வாதிகளிடமிருந்தும் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கும் இந்த வேளையில்.\nபாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த கூறியது மிகவும் சரியான கருத்து அதை நான் வரவேற்கிறேன் உண்மைநிலையை, விமர்சனங்களை மீறி எடுத்து சொல்வதே சரி என்று கூறியுள்ளார்.\nஇதனால் நடிகர் ரஜினிகாந்த் பாஜக வை சேர்ந்தவர் என்று விருமர்சித்த மக்களுக்கு மேலும் உறுதியளிக்கும் விதமாக தமிழிசை அவர்களின் வார்த்தை உள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.\nஏனென்றால், நடிகர் ரஜினிகாந்த் கருத்திற்கு அணைத்து கட்சி அரசியல் வாதிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் இவ்வேளையில் தமிழிசை மட்டும் ரஜினிகாந்த் கருத்திற்கு வரவேற்றுப்பு தெரிவித்துள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 165 வது படம். புதிய கதாபாத்திரம் | இயக்குனர்\n‘சகலகலா வல்லவன்’ இப்போது ‘சக காலா வல்லவன்’ என்று பாராட்டினார்\nகர்நாடகாவில் காலா படம் திரையிட ரஜினிக்கு நிபந்தனை வைத்துள்ளார்கள்\nTrending No.1 #நான்தான்பாரஜினிகாந்த். காரணம் என்ன\nசமூக விரோதிகள் நுழைந்துவிட்டனர் – ரஜினிகாந்த் அதிரடி\n← Previous postTrending No.1 #நான்தான்பாரஜினிகாந்த். காரணம் என்ன\nBREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது\nஉயிரைக்கொல்லும் ‘டெங்கு’ , எடுக்கப்பட்ட நடவடிக்கை\nவராஹ புராணத்தில் நாராயணர் சிவதரிசனத்தைப் பெறத் தவமியற்றல்\nBREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது\nஉயிரைக்கொல்லும் ‘டெங்கு’ , எடுக்கப்பட்ட நடவடிக்கை\nவராஹ புராணத்தில் நாராயணர் சிவதரிசனத்தைப் பெறத் தவமியற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/22043-luxury-bikes-rate-is-increased-in-india.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-07T19:29:00Z", "digest": "sha1:VVTXC4CTCIGRZIP3ETQJUAPI6GHZM3O4", "length": 9607, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆடம்பர பைக்குகளுக்கு விலை ஏறியது | luxury bikes rate is increased in india", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nஆடம்பர பைக்குகளுக்கு விலை ஏறியது\nஃபேஷன் பொருட்கள், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ப்ரீ-ஜி.எஸ்.டி விற்பனையைத் தொடங்கியிருக்கும் நிலையில், லக்சுரி பைக்குகளின் விலை ஏற்றம் கண்டிருக்கிறது.\nஜி.எஸ்.டி வரிவிதிப்பு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஃபேஷன் பொருட்கள், துணிகள், வாகனங்கள் என பல்வேறு நிறுவனங்களும், ஆன்லைன் போர்ட்டல்களும் பெருமளவிலான சலுகை விலையை அறிவித்துள்ளன. இந்நிலையில், மிக அதிகவிலை கொண்ட ஹை-எண்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் டூ-வீலர்களின் விலையை ஏற்றியுள்ளன.\nஹை-எண்ட் பைக்குகளான ராயல் என்ஃபீல்ட், ஹ்யோசுங், பெனில்லி ஆகியவை ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கு முன்பே, சலுகைகளை அறிவித்திருந்தாலும், ட்ரையம்ஃப், ட்யூகட்டி போன்ற நிறுவனங்கள், இத்தகைய சலுகைகளை அறிவிக்கவில்லை. ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ், 350சிசி என்ஜின் டிஸ்ப்ளேஸ்மெண்ட்டுக்கு அதிகமான பைக்குகளுக்கு 28% வரி விதிக்கப்படவுள்ளது. வரிவிதிப்பிற்கு பின் எங்கள் விலைகளில் ஏற்றம் இருக்கும். முடிவுகளை பொறுத்திருந்தே எடுப்போம் என ட்யூகாட்டி இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் ரவி அவலூர் தெரிவித்துள்ளார்.\nமாறாக, ராயல் என்ஃபீல்ட், ஹ்யோசங், பென்னல்லி போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பலன்களை அளிக்கும் சலுகைகளை அறிவித்துள்ளன.\nகொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை: சந்திரபாபு நாயுடுவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nவங்கிக் கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜிஎஸ்டி‌யின் அடிப்படை வரி விகிதத்தை உயர்த்த திட்டம்\nகஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்\n“ஜிஎஸ்டி வரி கட்டவில்லை என அவமானப்படுத்தினார்கள்” - கடிதம் எழுதிவிட்டு மேலாளர் தற்கொலை\n‘தரமான கல்விக்காக மக்கள் அதிக பணம் செலவிட தயார்’ - அரசின் முடிவு குறித்து ஷமிகா கருத்து\n2 மாதங்களுக்குப் ��ிறகு மீண்டும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்\nபார்க்காமலே ஃபேஸ்புக் மூலம் காதல்.. நேரில் தேடிவந்த 42 வயது மலேசிய காதலி - 27 வயது காதலர் அதிர்ச்சி\nஇந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\n“பாலிசிதாரர்களின் சேமிக்கும் எண்ணத்தை ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கிறது” - எல்ஐசி ஊழியர் சங்கம்\nமுடியாதென நினைத்த பலவற்றை மாநிலங்களவை செய்துகாட்டியுள்ளது - பிரதமர் மோடி\nRelated Tags : Ducati , Royan Enfield , Luxury bikes , GST , ஃபேஷன் பொருட்கள் , ஜி.எஸ்.டி , லக்சுரி , ராயல் என்ஃபீல்ட் , ஹ்யோசுங்\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை: சந்திரபாபு நாயுடுவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nவங்கிக் கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961402/amp?ref=entity&keyword=Koothanallur", "date_download": "2019-12-07T18:42:28Z", "digest": "sha1:ZDAIJYOCI2KKPOYY64WDFOXGZJE7MQ4N", "length": 10161, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கூத்தாநல்லூரில் புதிய சாலைகள் அமைக்க ரூ.3.20 கோடி நிதி ஒதுக்கீடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்ட���க்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகூத்தாநல்லூரில் புதிய சாலைகள் அமைக்க ரூ.3.20 கோடி நிதி ஒதுக்கீடு\nமன்னார்குடி, அக்.10: கூத்தாநல்லூர் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.3.20 கோடி மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக நகராட்சி ஆணையர் குமரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் (2018-19) கீழ் கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் முதல் கட்டமாக 13 வார்டுகளில் பழுதடைந்துள்ள தார்சாலைகளான சுமார் 6 கிமீ நீளத்திற்கு புதிய தார் சாலைகள் போடுவதற்காக ரூ. 3.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, 4வது வார்டில் அய்யப்பன் கோயில் தெரு, 5வது வார்டில் பனகாட்டங்குடி நடுத்தெரு, கீழத்தெரு, ஜன்னத்நகர் 2 வது குறுக்கு தெரு, எம்ஜிஆர் நகர், 13வது வார்டில் மரக்கடை தெற்குதெரு, வடக்குதெரு, 14வது வார்டில் மேலகொண்டாழி லைன், தமிழர் தெரு மற்றும் தீன்நகர் உள்ளிட்ட தெருக்களில் ரூ.1.78 கோடி மதிப்பில் புதிய தார்சாலைகள் அமைக்கப்படவுள்ளது. இதேபோல் 1வது வார்டில் கோரையாறு வடக்கு தெரு, 7வது வார்டு நேருஜி சாலை, 11வது வார்டில் மரக்கடை பிரதான சாலை, 15வது வார்டில் பாய்க்கார புதுத்தெரு, 19வது வார்டில் முகமது அலி தெரு, இஸ்மாயில்தெரு மற்றும் 21வது வார்டில் கரும்புக்கொல்லை தெரு உள்ளிட்ட தெருக்களுக்கு ரூ. 1.43 கோடி மதிப்பிலும் ஆக மொத்தம் ரூ.3.21 கோடி மதிப்பில் புதிய தார்சாலைகள் அமைக்கப���படவுள்ளன. இவ்வாறு ஆணையர் குமரன் தெரிவித்துள்ளார்.\n மக்கள் பயன்பாட்டுக்காக பிரதிபலன் எதிர்பாராமல் சேவையாற்றுவோம்\nமுத்துப்பேட்டை பேரூராட்சியில் ஓரங்கட்டப்பட்ட புதிய பேட்டரி ஆட்டோக்கள்\nமன்னார்குடி டிஎஸ்பி பேச்சு முதல், 2ம் கட்ட அறிவிப்பு வெளியிடாததால் மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் குழப்பம்\nவிழிப்புணர்வில் வேண்டுகோள் சிசிடிவி கேமரா அதிகரிப்பால் குற்றங்களின் எண்ணிக்கை வேகமாக குறையும்\nஇரும்பு சத்து மிகுந்த கீரை, பழங்கள், காய்கறிகளை கர்ப்பிணிகள் உண்ண வேண்டும்\nஅதிகாரிகள் அலட்சியம் மக்களை அச்சுறுத்தும் தென்னை மரம் அப்புறப்படுத்த கோரிக்கை\nகிடப்பில் போடப்பட்ட நாகை-மைசூர் நெடுஞ்சாலை பணியால் தொடர் விபத்து\nநடவடிக்கை எடுக்க கோரிக்கை முத்துப்பேட்டை தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு\nமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே பஸ் நிழற்குடையில் நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் அவதி உள்ளாட்சி தேர்தலில் ஆசிரியர்களின் தேர்வு பணிகளை கணக்கிட்டு ஈடுப்படுத்த வேண்டும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை\nதிருத்துறைப்பூண்டி நகரில் 4 நாட்களாகியும் மழைநீர் வடியவில்லை\n× RELATED காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=end", "date_download": "2019-12-07T18:42:55Z", "digest": "sha1:32ZEHHUVKL2AS3D2SWUGINWQ2EBV725J", "length": 5024, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"end | Dinakaran\"", "raw_content": "\nமுடிவைத்தானேந்தலில் நூலக வார விழா\nவிஜய் ஹசாரே: அரை இறுதியில் தமிழகம்\nதவணை காலம் முடிந்தும் நீர் திறக்க ஆந்திரா முடிவு சென்னைக்கு மேலும் 2 டிஎம்சி நீர் : நீர்வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரி நீர்மட்டம் கிடுகிடு உயர்வு\nஆழ்துளை குழாய் இருந்த இடத்தில் மாலை போட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு குழந்தை உடலை கடைசி வரை அதிகாரிகள் காட்டவே இல்லை: சுஜித் பெற்றோர் கண்ணீர் பேட்டி\nபருவமழை காலம் முடியும் வரை அரசு அலுவலர்கள் தலைமையிடத்திலேயே தங்கி பணி மேற்கொள்ள வேண்டும்\nமருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nசூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்கு 1 கி.மீ போதும் கேரளாவின் முடிவை பின்பற்றுமா தம��ழகம் உச்சநீதிமன்ற உத்தரவை மறைக்கும் அதிகாரிகள்\n‘ஐ அம் வெரி சாரி...’ என கூறிவிட்டு திருமணம் முடிந்த கையோடு காதலனுடன் தப்பிய பெண்: நம்பிக்கை துரோக வழக்கில் சிறையில் தள்ளியது போலீஸ்\nமகாராஷ்டிரா, அரியானா முடிவு பாஜவின் தார்மீக தோல்வி காங்கிரஸ் கருத்து\nஉலக குத்து சண்டை போட்டி அரை இறுதியில் மேரிகோம்\nதண்டனை காலம் முடியும் வரை சிறைதான் சசிகலா முன்கூட்டியே விடுதலை கிடையாது: கர்நாடக ஏ.டி.ஜி.பி மெஹரிக் தகவல்\n7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் நவ.26ல் மறியல் போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்கம் முடிவு\nபேனருக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்... அதுவே உங்களுக்கு மிகப்பெரிய விளம்பரம்; பிரதமருக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nகொரியா ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் காஷ்யப்\nகோயில் சொத்துக்களை பாதுகாக்க புதிதாக 150 செயல்அலுவலர் பணியிடம்: அறநிலையத்துறை முடிவு\n230 மில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் ஐ.நா...: இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என தகவல்\nஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்தார் இருளப்பசாமி\nஉலக பாக்சிங் கால் இறுதியில் அமித் பாங்கல்\nகோபா அமெரிக்கா கால்பந்து கால் இறுதியில் அர்ஜென்டினா\nபடிப்படியாக வரத்து குறைவு முடிவுக்கு வருது மாங்காய் சீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/47", "date_download": "2019-12-07T19:36:00Z", "digest": "sha1:45QSNXUECMX6DH2A2HZ4A4OD6S2EREGR", "length": 6459, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅதுபோலவே, வாழ்க்கை எனும் வெள்ளத்தில் வலிமையான தேகமான நல்ல படகு தான் விரைந்து முன்னேற முடியும், மிதந்து கரை சேர முடியும்.\nகரைகள் உள்ள கால் வாய்களில் ஒடும் நீர், கழனிக்குத் தப்பாது சென்று பயிரை விளைவிப்பது போல, விதிகளுக்கடங்கிய விளையாட்டு நிகழ்ச்சி களே வளமான இன்பத்தை - ஆடுவோருக்கும், விளையாட்டுக்களில் விருப்பம் உள்ளவர்களுக்கும் விளைவிக்கின்றன.\nஉடற் பயிற்சியானது உடலைக்காக்கும் அற்பு தத் துணைவன். உடலை சீரான முறையிலே செதுக்கும் உயர் தரச் சிற்பி. அரிய முறைகளை எளிய வழி��ிலே கற்றுத்தரும் அறிவார்ந்த ஆசிரியர். வைத்தியர் களால் கைவிடப்பட்ட நோய்களைக் கூட வரிந்து கட்டிக் கொண்டு நோய்களை தீர்த்து வைக்கின்ற மருத்துவர். முக்கியமான மூன்று\nவாழ்க்கைக்கு இன்றியமையாத தேவை என்று மூன்றினைக் கூறுவார்கள். அது வயிருர உணவு. விருப்பத்திற்கேற்ற உடை. வசதியான வீடு. இதில் எது குறைந்தாலும் அல்லது கிடைக்காமற் போன லும் கவலையும் துயரமும் ஆட்டிப் படைத்து விடும்.\nமனிதனுக்கும் மிகவும் இன்றியமையாத தேவை. உடலுக்குத்தான். அழகு. ஆண்மை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 17:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/home-remedies/home-remedies-tips-for-nasal-congestion-1159.html", "date_download": "2019-12-07T19:26:55Z", "digest": "sha1:EHCAJSM5V2HMLVHRBOTLTR2CIIALHKUK", "length": 12677, "nlines": 164, "source_domain": "www.femina.in", "title": "மூக்கடைப்பை சரிசெய்யும் வீட்டு வைத்திய டிப்ஸ்! - Home Remedies Tips for Nasal Congestion | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nமூக்கடைப்பை சரிசெய்யும் வீட்டு வைத்திய டிப்ஸ்\nமூக்கடைப்பை சரிசெய்யும் வீட்டு வைத்திய டிப்ஸ்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | July 26, 2019, 1:22 PM IST\nஅடிக்கடி மூக்கடைத்துக்கொள்ளும் பிரச்னை குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். பெரும்பாலும், சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை சற்று அதிகமாகவே காணப்படும். குழந்தைகளும் இதில் அதிகம் பாதிக்கப்படுவர். என்ன செய்யலாம் சின்ன சின்ன வீட்டு வைத்த��யங்கள் மூலமாகவே முழுமையான குணம் கிடைக்கும்.\nமூக்கடைப்பை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்..\nமிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்யும். கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றும். தலைக்குளியல்தான் நல்லது. தோள்ப்பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே உருவாக்கி கொண்டது. குளியல் என்றால் தலை முழுகுதல் என்றே பெயர். இதுவே ஆரோக்கியமான குளியல். உடல் சூட்டை குறைக்கும்.\nமூக்கை சுத்தம் செய்யும் பாட்\nபல ஆர்கானிக் கடைகளில், ஆன்லைனில் மூக்கை சுத்தம் செய்யும் பாட் கிடைக்கிறது. அதை வாங்கி மூக்கை அவ்வப்போது சுத்தம் செய்திட எந்த மூக்கடைப்பும் சைனஸ் தொல்லைகளும் வராது. மூச்சு பிரச்னைகள்கூட குறையும்.\n10 மிளகை இரவில் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிடலாம்.\nகைக்குட்டையில் 2-3 துளிகள் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு தொடர்ந்து முகர்ந்து பார்க்க மூக்கடைப்பு நீங்கும்.\nஇளஞ்சூடான நீரில் ஹாட் பேக் ஒத்தடம் கொடுப்பதை போடவும். இளஞ்சூடாகவே, மூகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம். குறிப்பாக மூக்கு, மூக்கை சுற்றி உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பது நல்லது.\nயூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு ஆவி பிடித்திட மூக்கடைப்பு நீங்கும். 3-4 சொட்டு விட்டாலே போதுமானது.\nநீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நீர்ச்சத்து குறைந்தால்கூட கடினமான அடைப்பு மூக்கில் ஏற்படலாம். நீர்ச்சத்து கொண்ட உணவுகள், மூக்கு துவாரம், மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை பிரஷர் கொடுத்து நீக்கும். உடலில் நீர்ச்சத்து போதிய அளவு இல்லையென்றால் எரிச்சல், மூக்கு அடைப்பு, வீக்கம் ஏற்படலாம்.\nசுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ ஆகியவற்றைக் குடிக்கலாம். மிளகு கஷாயம், இஞ்சி, சுக்கு கஷாயம் ஆகியவையும் நல்லது.\nவெந்நீரில் இஞ்சி துருவலை போட்டு ஆவி பிடிப்பதும் நல்ல தீர்வாகும். இஞ்சியின் காரம் மூக்கின் வழியாக சென்று அடைப்பை நீக்கும். இதையும்\nஅடுத்த கட்டுரை : புதினா கீரையின் தேன் சொட்டும் எட்டு மருத்துவ பயன்கள்\nMost Popular in கைவைத்தியம்\nகண்டங்கத்திரி மூலிகையின் மருத்துவப் பயன்கள்\nஇலுப்பை மரத்தின் மருத்துவப் பயன்கள்\nமூக்கிரட்டை மூலிகையின் 10- மருத்துவப் பயன்கள்\nகல்யாண முருங்கையின் மருத்துவ பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/07/7-killed-explosion-baghdad-iraq-tamil-news/", "date_download": "2019-12-07T20:15:55Z", "digest": "sha1:P7RH7OAYP3X53HFNDIQKCSLZQS2PKNC5", "length": 24871, "nlines": 274, "source_domain": "sports.tamilnews.com", "title": "7 killed explosion Baghdad Iraq Tamil news mideleeast", "raw_content": "\nஈராக்கின் பாக்தாத் நகரில் வெடி மருந்து கிடங்கு வெடித்து 7 பேர் பலி\nஈராக்கின் பாக்தாத் நகரில் வெடி மருந்து கிடங்கு வெடித்து 7 பேர் பலி\nஇஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமழான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nபாக்தாத்தில் அமைந்துள்ள சத் நகரில் வெடி மருந்து கிடங்கு உள்ளது. இங்கு கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.\nஇந்நிலையில், நேற்று (07)இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயம் அடைந்தனர். வெடி விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nசொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சக்கு 5 ஆண்டுகள் சிறை\nகமல்ஹாசன் கூறியதில் தவறில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nஉலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள அந்த ஹோட்டல்\nமே.தீவுகள் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் இன்று\nகுழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nஅப்பிள் நிறுவனத்தில் விருது பெற்று சாதித்த தமிழக இளைஞர்\nஜோர்தனின் புதிய பிரதமாகிறார் உலக வங்கியின் முன்னாள் அதிகாரி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்க���ின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலி���்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன�� செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஜோர்தனின் புதிய பிரதமாகிறார் உலக வங்கியின் முன்னாள் அதிகாரி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/01/2-7-2.html?showComment=1359393422793", "date_download": "2019-12-07T19:16:24Z", "digest": "sha1:GOAJCJW7LJ4LSMFQJEYO2V2237J4VXF3", "length": 13551, "nlines": 129, "source_domain": "www.madhumathi.com", "title": "குரூப்–II 7–ந் தேதி 2–வது கட்ட கவுன்சிலிங் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » குரூப் 2 , டி.என்.பி.எஸ்.சி , முக்கிய அறிவிப்பு » குரூப்–II 7–ந் தேதி 2–வது கட்ட கவுன்சிலிங்\nகுரூப்–II 7–ந் தேதி 2–வது கட்ட கவுன்சிலிங்\nகுரூப்–II பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2–வது கட்ட கவுன்சிலிங் 7–ந் தேதி நடைபெறுகிறது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–\n2009–2011–ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்–2 தேர்வு கடந்த 30.7.2011 அன்று நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு 20.6.2012 முதல் 27.7.2012 வரை நேர்முகத்தேர்வு நடந்தது. நேர்காணல் அல்லாத பதவிகளுக்காக 3,171 பேர்களை தேர்வுசெய்யும் பொருட்டு 22.11.2012 முதல் 1.12.2012 முதல்கட்ட கவுன்சிலிங் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அதில் 2,541 விண்ணப்பதாரர்கள் மட்டுமே வெவ்வேறு பதவிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.\nஇந்த நிலையில், நிரப்பப்படாமல் காலியாக உள்ள 630 பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் வகையில் 2–வது கட்ட கவுன்சிலிங் 7–ந் தேதி அன்று சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு அனுமதிக்கப்பட்ட 623 பேரின் பதிவு எண் அடங்கிய பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.\nகவுன்சிலிங் நடைபெறும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கவுன்சிலிங் அழைப்புக்கடிதத்தை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளுமாறு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட தேதியில் கவுன்சிலிங்கிற்கு வரத்தவறும் பட்சத்தில் விண்��ப்பதாரர்களுக்கு அதன்பிறகு கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு விஜயகுமார் கூறியுள்ளார்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: குரூப் 2, டி.என்.பி.எஸ்.சி, முக்கிய அறிவிப்பு\nஎனக்குத் தெரிந்த சகோதரி ஒருவர் இந்தத் தேர்வில்\nநல்ல உபயோகமான தகவல் தோழரே...\nநான் TNPSC GR-2 விற்கு படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு பொதுத்தமிழ் பதிவுகள் அனைத்தையும் மின்னஞ்சலில் அனுப்பி உதவி செய்யுங்கள்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.metropeep.com/breaking-news-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-12-07T20:30:10Z", "digest": "sha1:S6CXS4MC4MWR4FTAT75GTQUH45SVIYYC", "length": 2921, "nlines": 82, "source_domain": "www.metropeep.com", "title": "BREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது - METROPEEP", "raw_content": "\nBREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது\nBREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி சென்னையில் கைது. பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக வந்த புகாரையடுத்து காவல்துறை நடவடிக்கை.\nTags: கிஷோர் கே சாமி\n← Previous postஉயிரைக்கொல்லும் ‘டெங்கு’ , எடுக்கப்பட்ட நடவடிக்கை\nBREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது\nஉயிரைக்கொல்லும் ‘டெங்கு’ , எடுக்கப்பட்ட நடவடிக்கை\nவராஹ புராணத்தில் நாராயணர் சிவதரிசனத்தைப் பெறத் தவமியற்றல்\nBREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது\nஉயிரைக்கொல்லும் ‘டெங்கு’ , எடுக்கப்பட்ட நடவடிக்கை\nவராஹ புராணத்தில் நாராயணர் சிவதரிசனத்தைப் பெறத் தவமியற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2009/12/", "date_download": "2019-12-07T19:24:20Z", "digest": "sha1:VT2T4SYMGO6KK6GOATHQW3VU6RFMDLWD", "length": 124655, "nlines": 297, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "திசெம்பர் | 2009 | கமகம்", "raw_content": "\nஜனவரி நாலாம் தேதியும், ஐந்தாம் தேதியும், ஜி.என்.பி-யின் நூற்றாண்டு விழா இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில், நடை பெறவுள்ளது. முதல் நாளில் ஜி.என்.பி-யைப் பற்றிய ஆவணப் படம் வெளியாகிறது. மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதிய ‘இசையுலக இளவரசர் ஜி.என்.பி’ என்ற புத்தகம், இந்தப் படத்துக்கான script-ஆக அமைந்துள்ளது. எந்தெந்தப் பகுதியை யாரை வைத்துப் பேச வைக்கலாம், எந்தெந்த விஷயங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும், பல நூறு மணி நேர ஒலிப்பதிவுகளிலிருந்து, எந்தெந்த ஒலிப்பதிவுகளை, எவ்வளவு கால அளவுக்குச் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் மண்டையை உடைத்துக் கொண்டோம். இவை தவிர, ஜி.என்.பி-யின் biographer என்ற வகையில் நானும் இந்தப் படத்தில் பேசியுள்ளேன்.\nசாதாரணமாய் பல மணி நேரம் ஜி.என்.பி-யைப் பற்றி வாய் ஓயாமல் பேசக் கூடியவன், என்ற போதும், கேமிரா முன் பேசுவது அத்தனை சுலபமாக இல்லை. நின���று கொண்டு பேசினால், “சார், இது ஃபோட்டோ இல்லை. சாதாரணமாய் இருங்க, இவ்வளவு விரைப்பு வேண்டாம்”, என்றனர். சரி இப்படிச் சொல்லிவிட்டார்களே, கொஞ்சம் நடந்தவாறு பேசினால், “சார் ஃப்ரேமை விட்டு, ரொம்ப போறீங்க. கேமிராவைப் பார்த்து பேசுங்க. முகத்துல வேர்வை ரொம்ப இருக்கு (அசடு வழுவதைத்தான் சூசகமாகச் சொன்னார் போலும்) ஃப்ரேமை விட்டு, ரொம்ப போறீங்க. கேமிராவைப் பார்த்து பேசுங்க. முகத்துல வேர்வை ரொம்ப இருக்கு (அசடு வழுவதைத்தான் சூசகமாகச் சொன்னார் போலும்)”, என்றெல்லாம் சத்தாய்ப்புக்கு மத்தியில் பேச்சு எப்படி வரும். இரண்டு ஷாட்டுக்கு நடுவில் எதையேனும் சொன்னால், “சார்”, என்றெல்லாம் சத்தாய்ப்புக்கு மத்தியில் பேச்சு எப்படி வரும். இரண்டு ஷாட்டுக்கு நடுவில் எதையேனும் சொன்னால், “சார் இதை அப்டியே கேமிரா முன்னாடி சொல்லுங்க”, என்றார் இயக்குனர். அதை கேமிரா முன் சொல்லும் போது, முன்பு வந்த கோவையான மொழி மறுபடியும் வரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணியது. 15 நிமிடப் பேச்சுக்கு, ஒன்றரை மணி நேரம் ஷூட்டிங். இயக்குனர் காந்தன்தான் பாவம். நாம் எவ்வளவு உளறினாலும், “ரொம்ப நல்லா பேசினீங்க”, என்றார்.\nசென்ற வாரம், ப்ரிவ்யூ பார்த்து, சிற்சில இடங்களை மாற்றியமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினேன். படம் எப்படி வந்திருக்கிறது என்று நான் சொல்லப் போவதில்லை. நாலாம் தேதி மாலை, வந்து பார்த்துவிட்டு, நீங்கள் சொல்லுங்களேன்\nஜி.என்.பி நூற்றாண்டு மலர் வேலை, நான் எதிர்பாராமல் வந்த ஒன்று. யார் யாரோ செய்யப் போகிறார்கள் என்ற செய்தி, கடந்த ஒரு வருடமாகவே என் காதுகளில் விழுந்து கொண்டிருந்தன. ஆகஸ்ட் மாதம், ஜி.என்.பி-யின் பேரன் மகேஷ் தொலை பேசினார்.\n“வழக்கமாய் வரும் souvenir-களில் விளம்பரங்களுக்கு இடையில், சில கட்டுரைகள் இருக்கும். அந்தக் கட்டுரைகளும், “ஜி.என்.பி பெல்லாரியில் உப்புமா சாப்பிட்டார்”, “மல் வேஷ்டியை மன்னார்குடியில் வாங்குவார்”, போன்ற செய்திகளும், சிரிப்பே வராத ஜோக்குகளும் நிறைந்திருக்கும். அப்படி இல்லாமல், ஜி.என்.பி என்ற கலைஞரின் கலையைப் பற்றி முழுமையான அலசல் இந்த நூலில் இடம் பெற வேண்டும். இரண்டாவதாக, ஜி.என்.பி-யும் அவரது தந்தையாரும் எழுதிய சங்கீதம் தொடர்பான அத்தனை கட்டுரைகளும் தொகுக்கப் பட வேண்டும். மூன்றாவதாக வேண்டு���ானால், ஜி.என்.பி என்ற மனிதரைப் பற்றி, அவருடன் பழகிய குடும்பத்தினர், நண்பர்கள், சக கலைஞர்கள் ஆகியோரின் எண்ணங்கள் இடம் பெறட்டும்.”, என்றேன்.\nமகேஷும் இதே எண்ணத்தில் இருந்ததால், என்னிடம் மலர் தொகுக்கும் பொறுப்பை அளித்தார். கட்டுரைகளின் தலைப்புகளை முதலில் முடிவு செய்து கொண்டு, ஒவ்வொரு தலைப்புக்கும் உரியவரைத் தொடர்பு கொண்டு கட்டுரை கேட்டோம். SAK Durga, N.Ramanathan, S.Rajam, MA Bhagerathi, TM Krishna, TR Subramaniam என்று ஒரு பெரிய அறிஞர் பட்டாளமே இந்த மலருக்காக எழுதியுள்ளது. லால்குடி ஜெயராமன், டி.என்.கிருஷ்ணன், உமையாள்புரம் சிவராமன் என்று இசைத் துறையின் உச்சங்களைத் தொட்டவர்களும் அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஜி.என்.பி-யின் personal secretary-ஆக பல ஆண்டுகள் செயல்பட்ட அவரது மகள் சகுந்தலாவின் கட்டுரை மிகவும் உருக்கமாய் அமைந்துள்ளது.\nநெருங்கி வந்த சங்கீத சீசனுக்கு இடையில், பல கலைஞர்கள் கட்டுரை கொடுத்தது பெரிய விஷயம்தான். சிலரை, விடாக்கண்டன் கணக்காக, தொலைபேசியில் நச்சரிக்க வேண்டியிருந்தது.\nவேலை ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே, இது ஒருவரால் ஆகக் கூடிய வேலை என்று புரிந்தது. அந்த நேரம் பார்த்து, என் புத்தகத்தை ஸ்ருதி பத்திரிக்கையில் மொழி பெயர்த்து, தொடராக வெளியிட, ஸ்ருதியின் ஆசிரியர் ராம்நாராயண் தொடர்பு கொண்டார். அவருடன் பேசிய முதல் நாளே, அவரை ரொம்ப வருடம் தெரியும் என்பது போன்ற நினைப்பு ஏற்பட்டது. ராம்நாராயணின் simple yet beautiful English அவருடைய பெரும் பலம். இனியவரும், இசை வளர்ச்சிக்காக முனைந்து செயல்படுபவரான அவரை விட சிறந்த co-editor-ஐ நான் பெற்றிருக்க முடியாது. ரொம்பவே சீனியர் என்ற போதும், என்னை நிகராக நடத்திய அவரின் பெருந்தன்மையைக் கண்டு பல கணங்களில் நெகிழ்ந்திருக்கிறேன்.\nவந்த கட்டுரைகளை, ஆளுக்கு ஒரு முறை சரி பார்த்துச் செதுக்கினோம். ஆகஸ்டில் தொடங்கி டிசம்பருக்குள், அம்பது கட்டுரைகளுக்கு மேல் தொகுத்து, 264 பக்கங்களில், எக்கெச்செக்க புகைப்படங்களோடு அற்புதமான மலர் சென்ற வாரம் எங்கள் கணினியில் ஜனனித்தது. இந்த வாரம் அச்சில் வெளி வந்து கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க art paper-ல் மலர் மலர்ந்து கொண்டிருக்கிறது என்று சற்று முன் கிடைத்த தகவல் கூறுகிறது.\n இருந்தாலும் மூன்று விஷயங்கள் சொல்கிறேன்.\n1. ஓவியங்கள்: ஓவியர் மணியம் செல்வனின் அட்டைப்படம் – க���் முன் கலையுலக கந்தர்வரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஓவியர் ராஜம், தொண்ணூறைத் தாண்டி விட்ட போதும், இந்த மலருக்காக பிரத்யேகமாய், ஜி.என்.பி பாடி பிரபலப்படுத்திய ‘வாஸுதேவயனி’ பாடலை ஓவியமாய்த் தீட்டியுள்ளார்.\n2. ஜி.என்.பி-யின் கையெழுத்துப் பிரதிகள்: ஐம்பது வருடங்களாய் அச்சில் ஏறாமல், கையெழுத்துப் பிரதிகளாய் மட்டுமிருந்த மூன்று கட்டுரைகள் இந்த மலரில் அரங்கேறுகின்றன. இது தவிர, பரவிக் கிடந்த அவரின்ப் மற்ற கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த மலரின், மற்ற எல்லாப் பகுதியை நீக்கி விட்ட போதும் கூட, இந்த ஒரு பகுதியே நூலைத் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறேன்.\n3. ஜி.என்.பி இறப்பதற்கு சில மாதங்கள் முன், உடல்நிலை சரியில்லாத நிலையில், வெளிநாட்டில் ஆவரைக் கேட்க வந்த ரசிகருக்காகப் பாடிய ஒரு மணி நேர கச்சேரியின் ஒலிப்பதிவும், இந்தப் புத்தகத்துடன் இலவசமாக வழங்கப்படுகிறது. கச்சேரியைக் கேட்டால், “சாகப் போகும் மனிதனின் பாட்டு”, என்று நம்பவே முடியாது.\nஐந்தாம் தேதி மாலை, பால மந்திர் ஜெர்மன் ஹாலில் (தி.நகர்), புத்தகம் வெளியிடப்படுகிறது. இசைப் பிரியர்களும், புத்தகப் பிரியர்களும் நிச்சயம் வர வேண்டும்.\nடிசம்பர் 26-ம் தேதி காலையில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் வீணை ஜெயந்தியின் கச்சேரி.\nநல்லதோர் வீணை (கலைஞரைச்) செய்தே – அவரை\nநலங்கெட கூட்டமில்லா ஸ்லாட்டுகளில் இடுவதுண்டோ\nநான்கு வருடங்களாய் நானும் பார்க்கிறேன், இந்த அற்புதமான வாசிப்பு, நல்ல கூட்டமுள்ள இடத்தில் அரங்கேறும் என்று\n சரஸ்வதியே இன்று சீஸனுக்கு வந்தால் கூட, “வீணையெல்லாம் வாசிச்சா ப்ரைம் ஸ்லாட் கிடைதும்மா வேணும்-னா, வாய்ப்பாட்டு பாடு. பாடினாப் போறாது, நல்ல ஷோக்கா அலங்காரம் பண்ணிக்கணும். கண்ணை எப்ப மூடணும், கையை எப்பத் தூக்கணும், எப்ப மந்தகாஸம் புரியணும்-னு எல்லாம் coaching class-ல சேர்ந்து கத்துக்கணும். கர்நாகடம் எல்லாம் தூக்கி கிடப்புல போட்டுட்டு, அடித் தொண்டையில் கத்தற அபங்கம், rap song மாதிரி வர தில்லானா எல்லாம் பாடம் பண்ணனும். அப்புறம்தான் ப்ரைம் ஸ்லாட் வேணும்-னா, வாய்ப்பாட்டு பாடு. பாடினாப் போறாது, நல்ல ஷோக்கா அலங்காரம் பண்ணிக்கணும். கண்ணை எப்ப மூடணும், கையை எப்பத் தூக்கணும், எப்ப மந்தகாஸம் புரியணும்-னு எல்லாம் coaching class-ல சேர்ந்து கத்து��்கணும். கர்நாகடம் எல்லாம் தூக்கி கிடப்புல போட்டுட்டு, அடித் தொண்டையில் கத்தற அபங்கம், rap song மாதிரி வர தில்லானா எல்லாம் பாடம் பண்ணனும். அப்புறம்தான் ப்ரைம் ஸ்லாட்”, என்று சபை காரியதரிசிகள் சொல்லக் கூடும்.\nஅவர்களும் என்ன செய்வார்கள் பாவம். காலை வேளை கச்சேரிகளில் கூட, வாய்ப்பாட்டு என்றால் 40-50 பேராவது வருகின்றனர். வாத்தியம் என்றால், விரல் விட்டு எண்ணிவிடலாம். வீணையின் குழைவையும், கம்பீரத்தையும், அந்த வாத்தியத்தில் வெளிப்படும் கமகங்களின் யௌவனத்தையும் எந்த வாய்ப்பாட்டுக்காரனும் வெளிப்படுத்த முடியாது. கல்யாணங்களில் கூட சாக்ஸஃபோன் ஒலிக்கும் கால்மய்யா இது. வீணை வீணாய் போவதில் ஆச்சர்யம் என்ன\nஎது எப்படியோ. கேட்ட சொர்ப்பமானவரகளுக்குக் கொடுத்து வைத்திருந்தது.\nகூட்டமின்மை. போதிய நேரமின்மை. அரங்கின் ஒலியமைப்பு. பக்கவாத்தியங்களின் இடைஞல்கள். இது அத்தனையும் மீறி நெஞ்சைத் தொட்ட வாசிப்பை அளித்தார் ஜெயந்தி.\nமாளவிகா ஒரு ஸ்லோகம் பாட, காலை ராகமான கர்நாடக சுத்தஸாவேரியில் ’ஏகாம்ரேஸ’ கிருதியில் கச்சேரியைத் தொடங்கினார் ஜெயந்தி. ஸ்வரப்ரஸ்தாரத்தில் மான் கூட்டத் துள்ளல் அதைத் தொடர்ந்த விஜ நாகரி — த்ஸொ த்ஸொ — கேட்டே எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. தியாகராஜ பாகவதர், “சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்” என்று பாடி பட்டிதொட்டியெல்லாம் பரப்பிய ராகம். சம்பிரதாயமாய் பூர்வி கல்யாணி, பந்துவராளி என்று கச்சேரியின் முதல் பிரதான ராகமாய் ஒரு பிரதி மத்யம ராகத்தைப் பாடுபவர்கள், இது போன்ற ராகங்களை எடுத்துக் கொள்ளலாம். பாரதி சொல்வதைப் போல, தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு எல்லாம் இருபுச் செவிகளாகத்தான் இருக்க முடியும். இல்லையெனில் கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்க முட்டி மோதும் கூட்டம், புதியதை இசைப்பவர்களுக்கு வராமல் இருக்குமா\nஜெயந்தியின் வாசிப்பில் Discipline என்ற பெயரில் தளைகளைத் தானே மாட்டிக் கொள்ளும் இயல்பும் இல்லை. Adventure என்கிற பெயரில் கண்டதை வாசிக்கும் இயல்பும் இல்லை. லால்குடி (இவர் குரு பத்மாவதி லால்குடியின் சகோதரி) வழியும், பாலசந்தர் வழியும் அற்புதமாய் சங்கமிக்கும் பாணியை தனக்கென்று அமைத்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த வருடம் காம்போதி, கரஹரப்ரியா, சாவேரி, வராளி போன்ற ராகங்களை கேட்கவே முடியவில்லை (நான் போன இடங்களில்). ஆனால் எக்கெச்செக்க இடங்களில் வஸந்தா, லதாங்கி, பேகடா போன்ற ராகங்கள் துரத்தின. ஜெயந்தியும் விஸ்தாரமாக வசந்தா வாசித்தார். விறுவிறுப்பான காலப்ரமாணத்தில் ‘ராமசந்த்ரம் பாவயாமி’ வாசித்து, அதற்கு contrast-ஆக ஷ்யாமா சாஸ்திரியின் யதுகுல காம்போதி ஸ்வரஜதி வாசித்தார்.\nஸ்வரஜதியின் அழகுக்கு எவ்வளவு தூரம் பங்கம் விளைவிக்க முடியுமோ, அப்படி இருந்தது கடம் வாசித்த கிரிதர் உடுப்பாவின் வாசிப்பு. யதுகுல காம்போதி, “ஐயோ, என்னை உடுப்பா”, என்று கெஞ்சிக் கதறிய போது, அவர் கடத்தில் உருட்டிப் பெருக்கி வாசித்த ஃபரன்களை அவர் விடுவதாக இல்லை. போதாக் குறைக்கு, மிருதங்கத்தை விட, கடத்தின் ஒலி அளவு அதிகமாகி, மாளவிகா பாடிய சாஹித்யங்களைக் கொஞ்சம் கூட கேட்க விடாமல் செய்தது. தாளத்தை, 4-ம் 2-ம் ஆறு. அதோடு 2 கூட்டினா எட்டு, என்று கணக்கு பண்ணி வாசித்தால் மட்டும் போதாது. பாடலுக்கு ஒரு பாவம் உண்டு, சவுக்கமான ஸ்வார்ஜதியைத் தடியால் அடித்தால் தாளம் முருங்கை மர வாழ் இனமாகி விடும். நல்ல காலமாய், ஆலாபனை என்று ஒன்று இருக்கிறதோ, இந்த தடாலடியிலிருந்து தப்பித்தோமோ.\nபிரதான ராகமாக தர்மவதியை எடுத்துக் கொண்டார் ஜெயந்தி. விஜயநாகரியின் தாய் ராகம்தானே தர்மவதி இரண்டையும் ஒரே கச்சேரியில் வாசித்திருக்க வேண்டுமா, என்ற கேள்வி எழுந்தாலும், கேட்க நன்றாகத்தான் இருந்தது. தர்மவதியின் உருக்கம் முழுவதும் வெளிப்படும் வகையில் ஆலாபனை செய்து முடிக்கும் போதே, நேரம் நிறைய ஆகிவிட்டது. வீணையில் தானம் கேட்பதே தனி சுகம். அந்த சுகம் இன்னும் கொஞ்சம் நீடித்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. மூன்று மணி நேர கச்சேரியாய் இருந்தால் நிறைய வாசிக்கலாம், இரண்டு மணி நேரத்தில் இவ்வளவுதான் வாசிக்க முடியும் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். ராகமாலிகையில் வாசித்த ஹம்சத்வனி, சுத்த தன்யாஸி, அம்ருதவர்ஷிணி, குமுதக்ரியா, மோகனம் போன்ற ராகங்கள் கேட்க ரொம்பவே நன்றாக இருந்தன. இருப்பினும், RTP ஒரு மணி நேரம் வாசித்தால், பத்து நிமிடம் ராகமாலிகை வாசிக்கலாம். பத்து நிமிட பல்லவிக்குப் பிறகு, பத்து நிமிடங்கள் ராகமாலிகை வாசிப்பது எனக்கு நிறைவளிக்கவில்லை. தர்மவதியிலேயே இன்னும் நிறைய வாசிக்க இருந்ததாய்த் தோன்றியது.\nதனி ஆவர்த்தனத்தில், மிருதங்க வித்வான் அர்ஜுன் குமார், பளிச்சென்று வைத்த தீ���்மானங்களுக்கு எல்லாம் அமைதியாக இருந்த கூட்டம் (கூட்டம்-னா இருந்த சொர்ப்பமானவர்கள்). கட வித்வான், கடமுட கடமுட என்று உருட்டிய போது, காணாததைக் கண்டது போல சிலாகித்து கைதட்டியது.\nதேஷ் ராகத்தில், ‘துன்பம் நேர்கையில்’ வாசித்து கச்சேரியை நிறைவு செய்தார். இப்படிப் பட்ட கச்சேரிக்கு கூட்டமே இல்லாத்தைக் கண்டு எனக்குள் எழுந்த துன்பத்தைப் போக்க ஜெயந்தி, யாழின் இன்றைய உருவமான வீணையில் இன்பம் சேர்த்தது போல எனக்கு பிரம்மை ஏற்பட்டது.\nஅடுத்த நாள், காலை அகாடமியில் ஜெயந்தியின் lec-dem-க்கு ஓரளவு கூட்டம் இருந்ததைக் காண சந்தோஷமாக இருந்தது. மைசூர் பாணி, தஞ்சாவூர் பாணி, ஆந்திர பாணி, கேரள பாணி என்று வீணை வாசிப்பில் இருக்கும் பல வகைகளை, அற்புதமாக வாசித்தும், media-வில் காண்பித்தும் விளக்கினார்.\nவீணையின் அமைப்பு, வாசிப்பவர்களின் technique (விரலை அதிகம் பிரித்து வாசிக்கும் முறை, ஒரே fret-ல் அநேக ஸ்வரங்கள் வாசிக்கும் முறை. மீட்டு தந்திகளை உபயோகிக்கும் முறை, sympathetic strings-ன் பங்கு), கிருதி வாசிப்பதில் இருக்கும் வேறுபாடுகள், வாய்ப்பாட்டைப் போலவே வாசிப்பது, அல்லது வேறு மாதிரியாக வாசிப்பது, என்று பல விஷயங்களை தடங்கலின்று விளக்கினார். இந்த நிகழ்ச்சிக்காக மெனக்கெட்டு சேகரித்திருக்கும் ஒலி/ஒளித் தரவுகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை. இந்த நிகழ்ச்சியின் பதிவை டிவிடி-யாக வெளியிட்டால், மாணவர்களுக்கும் ரசிகர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.\nகாரைக்குடி சகோதரர்களுள் ஒருவர் வீணை நிமிர்த்தி வைத்து வாசிப்பாரே, அதைப் பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நேரமிருக்கவில்லை.\nஇந்த சீஸனில் ஒவ்வொரு lec-dem போதும், நேரம் பற்றவில்லை என்றே கேட்ட அனைவரும் நினைத்தனர். அப்படியிருக்கையில், இரண்டு மணி நேரத்துக்கு இரண்டு டெமான்ஸ்ட்ரேஷன் என்பதற்கு பதிலாக, ஒரு நிகழ்ச்சியை வைத்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். lec-dem முடிந்ததும், experts committee member சம்பிரதாயமாக வாழ்த்திப் பேசுவது மட்டுமின்றி, கேள்விகளைக் கேட்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் சந்தேகங்கள் தீரும்.\nஇந்த வருடம் ஜெயந்திக்கு lec-dem-க்கு வாய்ப்பளித்த அகாடமி, அடுத்த வருடம் கச்சேரிகளில் ப்ரைம் ஸ்லாட் கொடுக்க பிரார்த்திப்போம்\nபி.கு: சபா நடத்தும் பெருமான்களே உங்கள் தரித்திர புத்தியை வருடம் தவறாமல் மேடையில் கட்டும் பேனரில் காட்டியே தீர் வேண்டும் என்று வேண்டுதலா உங்கள் தரித்திர புத்தியை வருடம் தவறாமல் மேடையில் கட்டும் பேனரில் காட்டியே தீர் வேண்டும் என்று வேண்டுதலா வருடா வருடம் அதே மஞ்சக் கலர் கண்றாவி பேனரில், ஆண்டு எண்ணை மட்டும் மாற்றி, மேடை மேல் வைப்பது பார்க்க சகிக்கவில்லையே, ஏன் மாற்றித் தொலைய மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறீர்\nகேட்ட பாட்டும் கேட்காத பாடல்களும்\nஅரிய பாடல்களை, நிதானமான சங்கீதத்தை, குரல் இருக்கிறது என்பதற்காக கச்சேரி மேடையை சர்கஸ் கூடாரமாக மாற்றாமல் இருக்கும் கலைஞரைக் கேட்க விழைவோர் நிச்சயம் விஜயலட்சுமி சுப்ரமணியத்தின் கச்சேரிகளைக் கேட்க வேண்டும். இந்த வருடம் அகாடமியில், “வாங்கும் எனக்கு இரு கை” (ஐயா தமிழிசை விரும்பிகளே அகாடமியில் தமிழ்ப் பாடல் மெயின் ஐட்டமாக அரங்கேறியுள்ளது அகாடமியில் தமிழ்ப் பாடல் மெயின் ஐட்டமாக அரங்கேறியுள்ளது), “அருள் செய்ய வேண்டுமையா”, “நாட்டைகுறிஞ்சி ராகம் தானம் பல்லவி”, ஆகியவை இடம் பெற்றனவாம். இந்தக் கச்சேரியைக் கேட்ட என் அம்மா, ரொம்பவே சிலாகித்துச் சொன்னதால், அடுத்த நாளே ரஸிகா ஃபைன் ஆர்ட்ஸில் இவரைக் கேட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தேன். டாக்டர் நர்மதா, தஞ்சாவூர் ராமதாஸ் போன்ற சீனியர் வித்வான்கள் உடன் வாசிக்கிறார்கள் என்பதும் என் முடிவுக்கு முக்கிய காரணம். கச்சேரிக்கு முன், விஜயலட்சுமியைத் தொடர்பு கொண்டு ‘காந்தாமணி’ ராகத்தில் ‘நாத சுகம்’ என்ற கிருதியைப் பாட வேண்டிக் கோரினேன்.\nஜி.என்.பி மலர் வேலைகளை முடித்துக் கொண்டு, மயிலாப்பூரிலிருந்து மாம்பலம் செல்வதற்குள் நவராகமாலிகை வர்ணம் முடிந்து, மோகன ராகத்தில், “ராமா நின்னு” பாடிக் கொண்டிருந்தார். அரங்கின் வாயிலில், கச்சேரி விவரமெல்லாம் கண்ணில் படும்படியாக இல்லை. காண்டீனில் இன்றைய ஸ்பெஷல் சமாசாரங்கள் நிச்சயம் கண்ணில் படும் வகையில் வைக்கப்பட்டிருந்தன. மணியம் செல்வனின் கைவண்ணத்தில், ஜி.என்.பி கம்பீரமாக மேடையில் மெகா சைஸ் பேனராக வீற்றிருந்தார்.\nவிறுவிறுப்பான காலப்ரமாணத்தில், மோகன ராகத்தில் அமைந்த கல்பனை ஸ்வரங்கள் கச்சேரியை களை கட்ட வைத்தன. ஜெகன் மோகினி ராகத்தில், அரக்க பரக்க “சோபில்லு” கேட்டுப் பழகியவர்களுக்கு, அன்று விஜயலட்சுமி பாடிய ஆலாபனை pleasant surprise ஆக இருந்திருக்கும். முதல் பிடியிலேயே ராகத்தைக் காட்டி, மற்ற ராகங்களின் சாயை வராமல், ஜகன்மோகினிக்கென்று பிரத்யேகமாய் ஓர் உருவளித்த விதம் வெகு அழகு. சோபில்லு கிருதியில், வழக்கமான சங்கதிகளைத் (வழக்கம் என்றால், ஜி.என்.பி பாடிய சங்கதிகள்) தவிர, புதிதாக மலர்ந்த ஒரு சங்கதி நன்றாக இருந்தது.\nதோடியை கண நேரத்துக்குள் கோடி காட்டி, ‘தணிகை வளர் சரவண பவா’ பாடினார். “துள்ளி விளையாடி வரும்” என்ற இடத்தில் செய்த நிரவல் பன்னிரு கையனின் வாகனத்தின் பல்வேறு அசைவுகளைச் சித்தரிக்கும் வகையில் செம்மையாக அமைந்தது. விஜயலட்சுமி ஸ்வரம் பாடும் போது, பெரும்பாலும் ஸர்வலுகுவாகவே பாடுகிறார். அனுமார் வால் போல் நீட்டிக் கொண்டு போகாமல், சின்னச் சின்ன கீற்றுகளாய் பாடப்படும் கல்பனை ஸ்வரங்கள் அற்புதமாய் அமைகின்றன. அவ்வப்போது, தெறிக்கும் கணக்குகள் அவரது லக்ஷண ஞானத்தைக் காட்டுகின்றன. அப்படி லக்ஷணமாய்ப் பாடும் போதும், ராக பாவம் கெடாமல் பாடுவது தனிச் சிறப்பு. மேடையில் அமைந்த கலைஞர்கள் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொண்டதைப் பார்க்க நிறைவாக இருந்தது. நிரவல் ஸ்வரமெல்லாம், கடைசியில் பெரியதாகப் பாடி, வயலினுக்கு விடாமல் கிருதியை நிறைவு செய்யும் சின்னத் தனங்களில் எல்லாம் விஜயலட்சுமி ஈடுபடவில்லை. டாக்டர் நர்மதாவும், பாடகரை நிழல் போலத் தொடர்ந்து, தன் வித்தையைப் பறை சாற்றுவதைவிட, பாட்டை போஷிப்பதிலேயே கவனம் செலுத்தினார்.\nதீட்சிதரின் ‘அர்தநாரீஸ்வரம்’ குமுதக்ரியா ராகத்தில் அமைந்த master piece. அதைப் பாடுவதற்கு முன் ஹிந்துஸ்தானி phrases நிறைய வரும் வகையில் அற்புதமாய்ப் பாடினார். கிருதியும் நல்ல பாவத்துடன் அமைந்தது. கடைசியில் பாடிய hindustani type taans-ஐ என்னால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. அதற்கு பதிலாய் நாலு ஆவர்த்தம் ஸ்வரம் பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. அன்று பாடிய taans, பாடகரின் குரலைக் கொஞ்சம் பாதித்து போலத் தோன்றியது. அடுத்து பாடிய ‘சாயா நாட்டை’ ராகத்தில் ‘இதி சமயமுரா’ கிருதியிலும் இந்த பாதிப்பு அவர் குரலில் தென்பட்டது.\nஅடுத்ததாகப் பாடிய சங்கராபரண ராகத்தின் போது, குரல் பழைய நிலைக்குத் திரும்பியது. இழைத்து இழைத்து, பஞ்சமம், தார ஷட்ஜம், தார காந்தாரம் என்று படிப்படியாய் ராகத்தை வளர்த்தார். ‘ஸரோஜ தள நேத்ரி’ என்ற ஷ்யாமா சாஸ்திரியின் கிருதியைப் பாடினார். ‘கோரிவச்சின வாரி’ என்ற வரியில் நிறைய சங்கதிகள் பாட ஆரம்பித்த போது, “ஸாம கான வினோதினி” என்ற அற்புதமான வரியில் நிரவல் செய்யாமல் இந்த வரியிலேயே நிரவல் செய்வாரோ என்று பயந்தேன். நல்ல காலம், அப்படி எதுவும் நடக்கவில்லை. “ஸாம கான”-வின் நிதானமாய் நிரவல் ஸ்வரம் பாடி, தனி ஆவர்த்தனத்துக்கு விட்டார். தஞ்சாவூர் ராமதாஸ் போட்ட லய முடிச்சுகளை எல்லாம் இளைஞர் ஹரிஹர சர்மா அலட்டிக் கொள்ளாமல் அவிழ்த்தார். குறிப்பாக ராமதாஸ் வாசித்த திஸ்ர நடை வெகு அற்புதமாக இருந்தது. கடைசியில் வைத்த கோர்வை பிரபலமான ஒன்றுதான் என்ற போதும், வாசித்த விதம் ரசிக்கும் படி இருந்தது. இவ்வளவு நன்றாக வாசிப்பவர் ஏன் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார் என்று எண்ணினேன்.\nதனியைத் தொடர்ந்து ஜி.என்.பி-யின் ரஞ்சனி நிரஞ்சனி பாடினார். அது வரை, கச்சேரியில், அதிகம் கேட்கக் கிடைக்காத பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த போதும், நான் பாடும் படு கேட்டுக் கொண்ட பாடல் வரவில்லையே என்ற ஏக்கமும் மேலெழுந்தது. ஸ்ருதியை மத்யம ஸ்ருதிக்கு மாற்றியதும், காந்தாமணிதான் அடுத்தது என்று ஊகித்தேன். லேசாக ராகத்தைப் பாடி, “நாத சுகம்” பாடினார். “பூந்தாழ் அணி குழல் காந்தாமணி” என்ற வரி என்னைச் சொக்க வைத்தது.\nகாபி, சிந்து பைரவி, யமன் கல்யாணில் நெக்குருக ஒரு ஸ்லோகம் பாடி, எம்.எஸ் பிரபல படுத்திய “பாயவாமி கோபாலபாலம்” பாடி, நிறைவாக மங்களம் பாடிய போது, ரசிகர்கள் மனமும் நிறைவாகியிருக்கும் என்பது உறுதி.\nசில வாரங்கள் முன், டி.என்.கிருஷ்ணனின் அகாடமி கச்சேரிகள் பற்றி எழுதியிருந்தேன். ஜனவரி 1-ம் தேது அவர் அகாடமியில் (சில வருடங்களாக) வாசிக்காததால், அவர் கச்சேரிகள் கேட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.\nடி.என்.கிருஷ்ணனுக்கு மட்டும் என்ன வயது கொஞ்சமாகவா ஆகிறது ரொம்ப அற்புதமாய் அவர் வாசித்தக் கச்சேரிகளைக் கேட்டுவிட்டு, இப்போது கேட்டு, அது சரியாக அமையவில்லை என்றால், மனதுக்கு கஷ்டமாக இருக்குமே என்ற எண்ணம் வேறு.\nடிசம்பர் 25-ம் தேதி காலையில், அகாடமியில் லால்குடி ஜி.என்.பி-யைப் பற்றி பேசுவதாக இருந்ததால், காலையில் 8.00 மணிக்கே அகாடமியில் ஆஜர். நான் அரங்குக்குள் செல்வதற்குள், அரங்கம் நிரம்பி வழ���ந்து கொண்டிருந்தது. லால்குடி பல வருடங்களுக்கு முன் பேசிய ஒலிப்பதிவிலிருந்து சில பகுதிகள், லால்குடியும் ஜி.என்.பி-யும் சேர்ந்து வாசித்த கச்சேரிகளில் இருந்து சில பகுதிகள் என்று ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் அற்புதமாய் தொகுத்து வழங்கினார். குறிப்பாக, ஜி.என்.பி-க்கு லால்குடி வாசித்த முதல் கச்சேரி, ஸ்வரம் பாடும் போது ஜி.என்.பி வைக்கும் பொருத்தங்கள், சிவசக்தி ராகம் உருவான கதை, பக்கவாத்தியங்களை உற்சாகப்படுத்திப் பாராட்டும் பாங்கு போன்ற விஷயங்களைப் பற்றி கூறிய விதம் ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது.\nlec-dem முடிந்ததும் டி.என்.கிருஷ்ணன் கச்சேரிக்கு செல்லலாமா வேண்டாமா என்று குழப்பம். காலையில் எதுவும் சாப்பிடாததால் காண்டீனுக்குச் செல்லலாம், சாப்பிட்ட பின் முடிவு செய்து கொள்ளலாம் என்று காண்டீனுக்குச் சென்றேன். அங்கு போனால், அனுமார் வால் போல் கூட்டம். இது சரிப்படாது என்று அரங்கினுள் நுழைந்தேன். நான் நுழைந்த போது, கல்யாணி ராக வர்ணம் தொடங்கியது. வர்ணத்திலும், அதனைத் தொடர்ந்த ‘எந்தரோ’-விலும் கால்ப்ரமாணம் கொஞ்சம் முன்னும் பின்னுமாக இருந்தது போலத் தோன்றியது. ‘சீக்கிரம் கிளம்பவேண்டியதுதான்’, என்று நினைக்கும் போது, பூர்வி கல்யாணி ராகம் வாசிக்க ஆரம்பித்தார் கிருஷ்ணன். மேல் ஷட்ஜத்தை நோக்கி நகர்ந்து, கடைசியில் ஷட்ஜத்தில் நின்று கார்வை கொடுக்கும் போது, வயலினின் ஒலியை பாதியாக்கி, மெல்லினமாய் ஸ்ருதியோடு இழைய விட்டவுடன், பசி பறந்தோடிவிட்டது. கச்சேரியில், இந்த இடத்திலிருந்து Krishnan of the past கேட்கக் கிடைத்தார்.\nஞானமொஸகராதா வாசித்து, நிதானமாய் “பரமாத்முடு ஜீவாத்முடு”-வில் நிரவல் வாசித்தார். கண்ணை மூடினால், வாசிப்பது கிருஷ்ணனா, விஜி-யா என்று கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தது விஜி-யின் வாசிப்பு. எண்பதைத் தாண்டியும் கிருஷ்ணனின் கைகளில் பேசும் துரிதம் பிரமிக்க வைத்தது. பக்தவத்சலத்தின் வாசிப்பு அன்று sweetness personified. இவர் அடியாய் அடித்துத் தொப்பியைக் கிழித்த கச்சேரிகள் சிலவும் நான் கேட்டுள்ளேன். ஆனால், கிருஷ்ணனுக்கு வாசித்த கச்சேரிகள் அனைத்திலும் இவர் வாசிப்பு பரிமளிக்கும். சுநாதமாய்த் குமுக்கி, ஸ்ருதியோடு குழையும் மீட்டு, கம்பீரமாய் ஒலிக்கும் டேக்கா என்று கச்சேரியை வேறொரு தளத்துக்கு இட்டுச் சென்றது பக்தவத்சலத்த���ல் வாசிப்பு.\nகச்சேரிக்கு நடுவில், வலையப்பட்டி வந்து முதல் வரிசையில் உட்கார்ந்த போது, தவில்காரரைப் பார்த்ததும், பக்தவத்சலம், (வாத்தியத்தின்) மிருதவுவான அங்கங்களைப் புண்ணாக்கி விடுவாரோ என்று பயந்தேன். நல்ல வேலையாக அப்படி ஒன்றும் ஆகவில்லை.\nகச்சேரியை, எக்கெச்சக்க உருப்படிகள் கொண்டு அடைக்காமல், கச்சேரி தொடம்ங்கிய முக்கால் மணி நேரத்துக்குள், மெயின் உருப்படியை வாசிக்க ஆரம்பித்தார். பைரவியை, ஆர அமர மூன்று ஸ்தாயிகளிலும் வாசித்து ஒரு meditative mood-ஐ உருவாக்கி, அது கெடாத வண்னம் “காமாட்சி” (பைரவி ஸ்வரஜதி) வாசித்தார். இதைக் கேட்டே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.\nஅடிக்கடிப் பாடிக் கொண்டிருந்த டி.எம்.கிருஷ்ணா கூட சமீபகாலமாய், இதைப் பாடுவதாகத் தெரியவில்லை. “ஷ்யாம கிருஷ்ண சகோதரி” என்ற வரியை நிரவலுக்கு எடுத்துக் கொண்டார். கல்பனை ஸ்வரங்களை, சர்கஸ் ஜாலங்கள் ஏதுமின்றி, பைரவியின் பாவங்கள் சொட்டச் சொட்ட வாசித்து, தனி ஆவர்த்தனத்துக்கு விட்டார்.\nஆதி தாள தனி ஆவர்த்தங்களையே கேட்டு கேட்டு அலுத்த நிலையில், மிஸ்ரத்தில் தனி கேட்க நன்றாக இருந்தது. (தனி முடிந்ததும், கிருஷ்ணனே இதைச் சொன்னார்). குறிப்பாக, மிஸ்ர சாபு-வுக்குள், ஒவ்வொரு தட்டையும் திஸ்ரமாக்கி, வாசித்த அமைப்புகள், கரணம் தப்பினால் மரணம் வகை என்றாலும், கேட்க சுகானுபவமாகவே அமைந்தன. பக்தவத்சலமமும், கோபாலகிருஷ்ணனும் எத்தனை துரிதமாக வாசித்தும் , வாத்தியத்தை அடிக்கமால் வாசித்தது தனிச் சிறப்பு. இறுதியில் வைத்த கோர்வையும் வெகு அழகாக இருந்தது (என்பதற்கு மேல், எனக்குச் சொல்லத் தெரியவில்லை.).\nதனி முடிந்த போது மணி 11.00. கச்சேரி நிறைவாக இன்னும் 45 நிமிடங்கள் இருந்தது. “இந்த பைரவிக்கு மேல் கேட்க என்ன இருக்கிறது”, என்று நினைத்து, வயிற்றுக்குத் தீனி போட எண்ணிக் கிளம்பினேன். வாயிலை அடையும் போது, காபி ராகம் இழையோட ஆரம்பித்தது. அடுத்த நாலு நிமிடங்களுக்குள் எனக்கேற்பட்ட உணர்வுகளைச் சொல்ல தியாகராஜரிடம் இருந்து கடன் வாங்க வேண்டும். “இந்த சௌக்யமனினே ஜெப்ப ஜால எந்தோ ப்ரேமோ எவரிகி தெலுஸுனோ”, என்று நினைத்து, வயிற்றுக்குத் தீனி போட எண்ணிக் கிளம்பினேன். வாயிலை அடையும் போது, காபி ராகம் இழையோட ஆரம்பித்தது. அடுத்த நாலு நிமிடங்களுக்குள் எனக்கேற்பட்ட உணர்வுகளைச் சொல்ல தியாகராஜரிடம் இர��ந்து கடன் வாங்க வேண்டும். “இந்த சௌக்யமனினே ஜெப்ப ஜால எந்தோ ப்ரேமோ எவரிகி தெலுஸுனோ” என்ற கிருதியில் “ராமன் என்ற பிரம்மானந்தத்தை, அவனது அன்பின் அளவை, இவ்வளவு என்று யாரால் நிர்ணயித்துச் சொல்ல முடியும்” என்ற கிருதியில் “ராமன் என்ற பிரம்மானந்தத்தை, அவனது அன்பின் அளவை, இவ்வளவு என்று யாரால் நிர்ணயித்துச் சொல்ல முடியும்”, என்கிறார். இதைச் சொல்ல அவர் காபி ராகத்தைத்தான் உபயோகிக்கிறார். அன்று கிருஷ்ணன் வாசித்த காபி, தியாகராஜ அனுபத்தின் வேறொரு copy. ஆனால், என் அனுபவமோ copy அல்ல நிஜம்:-). எப்பேர்பட்ட வாசிப்பு என்றால் யாரால் சொல்ல முடியும்”, என்கிறார். இதைச் சொல்ல அவர் காபி ராகத்தைத்தான் உபயோகிக்கிறார். அன்று கிருஷ்ணன் வாசித்த காபி, தியாகராஜ அனுபத்தின் வேறொரு copy. ஆனால், என் அனுபவமோ copy அல்ல நிஜம்:-). எப்பேர்பட்ட வாசிப்பு என்றால் யாரால் சொல்ல முடியும்\nவழக்கமாய், பதினைந்து நிமிடங்களுக்குள் பாடும் சம்பிரதாய ராகம் தானம் பல்லவியை, நான் சிறிதும் விரும்ப மாட்டேன். அன்று கிருஷ்ணன் சரியாய் 15 நிமிடங்கள்தான் RTP வாசித்தார். அதுவே காபியின் மொத்த அழைகையும் குழைத்துக் கொடுக்கப் போதுமானதாய் இருந்தது.\nகாபி-யைக் கேட்ட பின், அகாடமி கேண்டீனில், மிளகு குழம்பு சாதத்தை ஒரு பிடி பிடித்தே, இரண்டு ப்ளேட் கபளீகரம் செய்துவிட்டு, அரங்கினுள் திரும்பி நுழைவத்ற்குள், சுருட்டி ராகத்தில் திருப்பாவை வாசித்து முடித்துவிட்டு, கிருஸ்துமஸ்-காக ‘jingle bells’ வாசித்தார். எனக்கென்னவோ அது உறுத்தலாக இல்லை. ஆனால், பலர் கச்சேரி முடிந்ததும், ‘சாஸ்த்ரோக்தமா வாசிக்கற ஆள், இப்படி ஜிங்கிள் பெல் எல்லாம் வாசிக்கணுமா\nசிந்து பைரவி ஒரு ‘TNK special’ ராகம். அவரது usual standard-ல் வாசித்து என்னைக் கண் கலங்கச் செய்தார். சிந்து பைரவி முடிந்தும், கொஞ்சம் நேரம் இருந்ததால், ஆர அமர சவுக்கமான கால்ப்ரமாணத்தில் மங்களம் வாசித்தார். “அட இவ்வளவு அழகான பாடலையா, ராஜதானி வேகத்தில் எல்லோரும் பாடுகின்றனர் இவ்வளவு அழகான பாடலையா, ராஜதானி வேகத்தில் எல்லோரும் பாடுகின்றனர்\nகச்சேரி முடிந்ததும், மூன்று நிமிடங்கள் விடாமல் கரகோஷம் எழுப்பி standing ovation கொடுத்தனர் அகாடமி ரசிகர்கள்.\nஎன் பல வருட ஜனவரி-1 அனுபவம் தொலைந்து போகவில்லை\nதினமணி இசை விழா மலர் 2009-ல் வெளியான கட்டுரை\nசங்கீத கலா ஆசார்யா எஸ்.ராஜம் ஒரு பல் துறை வல்லுனர். அற்புதமான பாடகர், சிறந்த ஓவியர், அட்டகாசமான ஃபோட்டோகிராபர். இன்று உயிரோடு இருக்கும் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுள் மூத்தவர். இதில் ஆச்சரியம் என்னவெனில், இவரை ஓவியராய் அறிந்தவர் பலருக்கு இவரின் சங்கீத ஆளுமை தெரியாது. சங்கீததில் பரிச்சயம் உள்ளவர்கள், பாடகரான எஸ்.ராஜம்தான் ஓவியமும் தீட்டுகிறார் என்று அறிந்திருப்பதில்லை.அறுபதைத் தாண்டினால் தன் பெயரே மறந்து போகும் நிலையில் பலர் இருக்க, 91-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் ராஜத்தின் நினைவாற்றல் அபாரமானது. தனது பத்தாவது வயதில் கேட்ட தனம்மாள் வீணையையும், நாயினாப் பிள்ளை பாட்டையும் நேற்று கேட்டது போல நினைவு கூர்ந்து பாடியும் காட்டக் கூடியவர். மயிலாப்பூர் நடுத் தெருவில் இருக்கும் அவருடைய வீடு ஒரு சங்கீதத் தலம். அம்பி தீட்சிதர், பாபநாசம் சிவன், மதுரை மணி போன்ற மேதைகளின் சங்கீதம் ஒலித்த இடம். அங்கு அவரைப் பல முறை சந்தித்துப் பெற்ற முத்துக்களின் சில சிதறல்கள் இங்கே:\nஎங்கள் பூர்வீகம் ஸ்ரீவாஞ்சியம். ஸ்ரீவாஞ்சியம் சுப்பராம ஐயர் என் கொள்ளுத் தாத்தா. அவர் நிறைய தமிழ்ப் பதங்கள் செய்துள்ளார். என் தந்தையார் வி.சுந்தரம் ஐயர் வக்கீலுக்குப் படித்தார். அவர் கோர்ட்டுக் கச்சேரிக்குச் சென்றதை விட, சங்கீதக் கச்சேரிக்குச் சென்றதுதான் அதிகம். பெரிய ஞானஸ்தரான அவரைத் தெடி அக் கால பிரபல வித்வான்கள் வந்த வண்ணம் இருப்பர். நான் இப்போது இருக்கும் வீட்டை எனது ஐந்தாவது வயதில் வாங்கினார். இந்தத் தெருவில்தான் (நடுத் தெரு) மயிலாப்பூர் சங்கீத சபா இருந்தது. அங்கு பிடாரம் கிருஷ்ணப்பா, பாலக்காடு ராம பாகவதர், நாயினாப் பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை போன்ற ஜாம்பவான்களின் கச்சேரிகளை என் சிறு வயது முதல் கேட்டிருக்கிறேன். சரஸ்வதி பாய் நந்தனார் சரித்தரம் சொன்னார் என்றால் கண்முன்னே வேதியரும் நந்தனும் வந்து நிற்பர். அப்பேர்ப்பட்ட சொல்லாற்றல். அற்புதமான பாட்டு\nகச்சேரிக்கு வரும் வித்வான்கள் எல்லாம் எங்கள் வீட்டில் தங்குவர். அப்படித் தங்கும் போது எனக்கு பல கீர்த்தனங்களைச் சொல்லிக் கொடுப்பர். என் தந்தைக்கு இருந்த செல்வாக்கால், நான் எங்கேயும் போகாமல் நல்ல சங்கீதம் என் வீட்டுக்கே வந்து என்னை ஆட்கொண்டது. குறிப்பாக அன்றைய ஹரிகதை வி��்பனர்களிடமிருந்து எண்ணற்ற பாடல்களைக் பாடம் செய்தேன். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர். அவரிடமே 200 கீர்த்தனங்கள் கற்றுக் கொண்டேன். அவரது சிஷ்யை சௌந்திரம் எனது முதல் குரு. காயக சிகாமணி முத்தையா பாகவதருக்கு என் மேல் தனி பிரியம். ‘வல்லி நாயகனே’ போன்ற அவரது சொந்த சாஹித்யங்கள் பலவற்றை எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இசை திருவாலங்காடு சுந்தரேச ஐயரின் வயலின் இசை. அரை நிமிடம் வாசித்தாலும் ராகத்தின் ஜீவனை முழுமையாய் காட்டிவிடும் வாசிப்பு அது விடியற்காலை என் மூக்கினுள் வயலின் வில்லை நுழைத்து எழுப்பி, பேகடையும் சங்கராபரணமும் சொல்லிக் கொடுத்ததை என்னால் எப்போதும் மறக்க முடியாது.\nமதுரை மணி எங்களுக்கு உறவினரும் கூட. சங்கீத உலகில் ஞானி என்றால், அது அவர்தான். “ராஜு ராகம் எல்லாம் குளிச்சிட்டு வரா மாதிரி சுத்தமா இருக்கணும். ஸ்வரம் பாடறது எப்படி இருக்கணும் தெரியுமா ராகம் எல்லாம் குளிச்சிட்டு வரா மாதிரி சுத்தமா இருக்கணும். ஸ்வரம் பாடறது எப்படி இருக்கணும் தெரியுமா தங்கச் சங்கிலி மாதிரி இருக்கணும். ஒவ்வொரு ஸ்வரமும் கோத்துக் கோத்து இருக்கணும். ஸ்ருதியில் இம்மி பிசகாம நிற்கணும்”, என்று அடிக்கடி கூறுவார். அவரின் ஸர்வலகு வழியே என்னைப் பெரிதும் கவர்ந்தது. நான் யாரிடம் கற்றேன் என்று சொல்வதைவிட யாரிடமெல்லாம் கற்கவில்லை என்று சுலபமாகச் சொல்லி விடலாம். இருப்பினும், மூவரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.\nமுதலாமவர் அம்பி தீட்சிதர். முத்துஸ்வாமி தீட்சிதரின் வம்சத்தில் வந்தவர். அவரும் மயிலாப்பூரிலேயே தங்கி இருந்தார். என் தந்தையாரின் வேண்டுகோளுக்கு இணங்கி எனக்குச் சொல்லிக் கொடுத்தார். எங்கள் வீட்டுக்கு வந்த முதல் நாள் சுத்த தன்யாசி ராகத்தை லேசாக இழுத்தார். ‘சுப்ரமண்யேன’ அல்லது ‘ஸ்ரீ பார்த்தசாரதி’ போன்ற ஒரு தீட்சிதர் கிருதியைத்தான் சொல்லிக் கொடுப்பார் என்று என் அப்பா நினைத்தார். அவரோ, ‘எந்த நேர்ச்சினா’ என்று தியாகராஜ கிருதியை ஆரம்பிக்கவும் என் தந்தைக்கு ஆச்சரியம் தாளவில்லை. பத்து வயது கூட நிரம்பியிராத எனக்கு, தீட்சிதர் கிருதிகள் போன்ற கஷ்டமான உருப்படிகளில் பாடத்தை தொடங்கியிருந்தால் பாட சிரமப்பட்டிருப்பேன். தியாகைய்யர் எளிமையாவும், ராக ரசம் சொட்டும் படியாகவும் அற்புதமாய் அமைத்திருக்கும் பாடல்களை குழந்தை கூடப் பாடிவிட முடியும். இதனை உணர்ந்துதான் அவர் ‘எந்த நேர்ச்சினா’-வில் பாடத்தைத் தொடங்கினார். அதன் பின், எண்ணற்ற தீட்சிதர் கிருதிகள் கற்றேன். அவர் பைரவியில் பாடிய ‘பால கோபால’ இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு பலகை எடுத்து வரச் சொல்லி, அதில் வெவ்வேறு கோள்களின் நிலைகளை வரைந்து விளக்கி, எனக்கு தீட்சிதரின் நவகிரஹ கிருதிகளைச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில், நவகிரஹங்களை ஓவியமாய்த் தீட்ட அந்தக் கிருதிகள் என் மேல் ஏற்படுத்திய தாக்கமே காரணம். கமலாம்பா நவாவர்ணம், பஞ்சலிங்க கிருதிகள் போன்றவற்றை எல்லாம் சொல்லிக் கொடுத்ததோடு மட்டுமின்று ஸ்வரப்படுத்தி எழுதியும் கொடுத்துள்ளார். அன்று அம்பி தீட்சிதர் எழுதிக் கொடுத்த புத்தகத்தை இன்றும் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருகிறேன்.\nஇரண்டாமவர் பாபநாசம் சிவன். அவர் சென்னைக்கு வந்தவுடன் எங்கள் வீட்டுக்குத்தான் வந்தார். மிக மிக எளிமையானவர். கையில் பணமிருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி ஒரே விதமாய்த்தான் நடந்து கொள்வார். நாதோபாசனையைத் தவிர வேறொன்றின் மேலும் நாட்டமில்லாதவர். சென்னையில் அவரின் முதல் மாணவனாகும் பெறு எனக்குக் கிடைத்தது. அவரே நூற்றுக் கணக்கில் பாடல்கள் புனைந்திருப்பினும், பெரும்பாலும் தியாகராஜர், கோபாலகிருஷ்ண பாரதி, அருணாசல கவி போன்றோரின் பாடல்களைத்தான் சொல்லிக் கொடுப்பார். ‘நகுமோமு’ கிருதியை, இன்று பாடுவது போல் அல்லாமல் ‘சுத்த தைவதத்தில்’ எனக்குச் சொல்லிக் கொடுத்தது பசுமரத்தாணியாய்ப் பதிந்தது. அம்பி தீட்சிதர் ஸ்வரப்படுத்தி எழுதிக் கொடுப்பார் என்றால், சிவனோ பேனாவைக் கையால் கூடத் தொட மாட்டார். அவர் பாடப்பாட சங்கதிகள் மலர்ந்த வண்ணம் இருக்கும். அதைக் கவனமாகக் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அவரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என் தந்தையார்தான்.\nமூன்றாமவர் மயிலாப்பூர் கௌரியம்மாள். கபாலீஸ்வரர் கோயில் சேவையில் ஈடுபட்டிருந்தவர். அபிநயத்தில் பெரும் பேரைப் பெற்ற பாலசரஸ்வதியே கௌரியம்மாளிடம் கற்றுக் கொண்டிருக்கிறார். தாயைப் போல வாஞ்சையுடன் என்னை நடுத்துவார். பதங்கள் பாடி அபிநயம் பிடிப்பதில் கௌரியம்மாளுக்கே நிகரேயில்லை. ‘எத்தனை சொன்னாலும்’ என்று சாவேரியில் பாடினார் என்றால், பாடல் வரிகளின் பாவம் இசையிலும் அபிநயத்திலும் அப்படிப் பரிமளிக்கும். அவரிடம் கேட்டுதான் பாவப்பூர்வமாய்ப் பாடும் முறையை அறிந்து கொண்டேன். அவருக்கு தெரிந்த பதங்கள் சங்கீத வித்வான்களுக்குக் கூடத் தெரியாது. நிறைய தமிழ்ப் பதங்களையும், §க்ஷத்ரக்ஞரின் பதங்களையும் அவரிடம்தான் கற்றேன்.\nஇவர்களைத் தவிர காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளையும், வீணை தனம்மாளும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். ஏகலைவ பாவத்தில், அவர்கள் கச்சேரிகளில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். நாயினாப் பிள்ளை ‘அம்ப பரதேவதே’ என்று ருத்ரப்ரியாவில் பாடக் கேட்டு, அந்த ராகத்தின் மேல் பைத்தியமானேன். வீணை தனம்மாள் ‘அக்ஷயலிங்க விபோ’ வாசித்துக் கேட்டவர்கள் சங்கீதத்தின் உச்சத்தைக் கேட்டு மகிழ்ந்தவர்கள் என்று கொள்ளலாம்.\nஎனது முதல் கச்சேரி சித்தூருக்கு அருகில், பரமாச்சாரியாரின் முன், எனது பதிமூன்றாவது வயதில் நடை பெற்றது. என் கச்சேரிக்கு முந்தைய நாள் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பாடினார். அவர் கச்சேரிக்கே முப்பது பேர் கூட இல்லை. அப்படியெனில் என் கச்சேரிக்கு எத்தனை பேர் இருந்திருக்கக் கூடும் பத்து பேர் கூட இல்லாத நிலையில், எனக்குத் தம்புரா போடக் கூட ஆள் இல்லை. நிலைமையைக் கண்ட அரியக்குடி, “ராஜு பத்து பேர் கூட இல்லாத நிலையில், எனக்குத் தம்புரா போடக் கூட ஆள் இல்லை. நிலைமையைக் கண்ட அரியக்குடி, “ராஜு நான் தம்புரா போடறேன். நீ தைரியமாப் பாடு.”, என்று உற்சாகப்படுத்தினார். பொடிப்பயல் சிஷ்யன் பாடுகிறான், அவனுக்குப் போய் தம்புரா போடுவதா என்று எண்ணாமல், ஒரு மகானுக்கு முன் நடக்கும் கச்சேரி நன்றாக அமைய வேண்டும் என்று நினைத்த அரியக்குடியின் செயலை எண்ணும் போதெல்லாம் என் நெஞ்சம் நெகிழ்கிறது.\nமியூசிக் அகாடமி தொடங்கப்பட்ட காலமது. அங்கு நடக்கும் இசைப் போட்டிகளில் பத்து வயது முதல் ஐம்பத்தைந்து வயது வரை யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். நான் 1928 முதல் அந்தப் போட்டிகளில் கலந்து கொண்டேன். 1931-ல் தொடங்கி மூன்று முறை முதல் பரிசைப் பெற்றேன். அதில் ஒரு வருடம் புரந்தரதாஸர் கிருதிகளிக்கான போட்டி நடந்தது. அதற்காக எம்.எல்.வசந்தகுமாரியின் தாயார் ல��ிதாங்கியை அணுகி அவரிடம் பல கிருதிகளைக் கற்றேன். போட்டியில் நுழைந்து பார்த்தால் லலிதாங்கியும் போட்டிக்கு வந்திருந்தார். டைகர் வரதாச்சாரி, முத்தையா பாகவதர், சரஸ்வதி பாய் ஆகிய மூவரும் போட்டியின் நடுவர்களாக அமர்ந்திருந்தனர். போட்டியின் முடிவில் எனக்கு 72 மதிப்பெண்கள். என் குருவான லலிதாங்கிக்கும் 72 மதிப்பெண்கள் கிடைத்திருந்தது. முதல் பரிசி யாருக்கென்று முடிவுக்கு வர முடியாத நிலை. அதனால், அடுத்த நாள் எங்கள் இருவரையும் மீண்டும் ஒரு முறைப் பாடச் செய்தனர். என் அதிர்ஷ்டம், எனக்கு முதல் பரிசும் லலிதாங்கிக்கு இரண்டாம் பரிசும் என்று முடிவானது. எனக்கு முதல் பரிசு கிடைத்ததை எண்ணி என்னைவிட அதிகம் மகிழ்ந்தது லலிதாங்கிதான். எவ்வளவு பெரிய மனது\nநான் மியூசிக் அகாடமியில் பரிசு பெற்ற செய்தி ஹிந்து செய்தித்தாளில் என் படத்துடன் வந்தது. அதுவே எனக்குத் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. வி.சாந்தாராம் தயாரித்த ‘சீதா கல்யாணம்’ என்ற படத்தை பாபுராவ் பெண்டார்கர் இயக்கினார். நான் ராமனாகவும், என் தங்கை ஜெயலட்சுமி சீதையாகவும், என் தந்தையார் ஜனகராகவும், என் தம்பி பாலசந்தர் ராவணன் தர்பாரில் கஞ்சிரா வாசிப்பவனாகவும் நடித்தோம். இதுதான் பாபநாசம் சிவன் இசை அமைத்த முதல் படமாகும். ‘அம்ம ராவம்மா’ மெட்டில் ‘நல்விடை தாரும்’ என்று சிவன் அமைத்து, நான் பாடிய பாடல் அன்று பெரும் வரவேற்பைப் பெற்றது. வெற்றிப் படமாக அமைந்த சீதா கல்யாணத்துக்குப் பின், எனக்கு பல கச்சேரி வாய்ப்புகள் அமைந்தன. படம் ஓடும் இடங்களில் எல்லாம், என்னையும் என் தம்பியையும் அழைத்து கௌரவப்படுத்தி, படத்தின் இடைவேளையின் போது எங்களின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தனர். அதன் பின், இந்தியா முழுவதும் நானும் என் தம்பியும் கச்சேரிகள் செய்தோம். நான் பாட, என் தம்பி பாலசந்தர் கஞ்சிரா, தபலா மற்றும் ஹார்மோனியம் வாசிப்பான். பின்னாளில்தான் வீணையில் நல்ல தேர்ச்சியைப் பெற்று பெரும் புகழை அடைந்தான். சீதா கல்யாணத்துக்குப் பின், ‘ராதா கல்யாணம்’, ‘ருக்மிணி கல்யாணம்’ என்று இரு படங்களில் நடித்தேன். அதன் பின் நிஜ கல்யாணம் நடந்ததால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். 1942-ல் ‘சிவகவி’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஜோடியாக என் தங்கை ஜெயலட��சுமி நடித்தாள். அவளுக்குத் துணையாக நானும் என் தந்தையும் படப்பிடிப்புக்குச் சென்றோம். சென்ற இடத்தில் முருகனின் மூன்று வடிவங்களில் நானும், ஆசிரியராக என் தந்தையும் நடித்தோம்.\nஇசையில் இருந்தது போலவே எனக்கு ஓவியத்திலும் நாட்டம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் என் தாயார். அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் நகாசு தெரியும். கோலமிட்டாரெனில் நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். வரலட்சுமி விரதத்தின் போது முகமெழுதிக் கொடுக்க பலர் என் அன்னையை அழைப்பார்கள். எனக்கு லிங்கையா என்றொரு நண்பன் இருந்தார். அவர் பிரபல ஓவியர் (கல்கி புகழ்) மணியத்தின் சித்தப்பா. படம் வரைவதில் அவருக்கு இருந்த ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது. என் குடும்பத்தினரும் என்னைப் படம் வரைய உற்சாகப்படுத்தினர். பள்ளிப் படிப்பை முடித்த பின், ஓவியக் கல்லூரியில் சேர முடிவெடுத்தேன். இந்தக் காலத்தைப் போல, பிள்ளைகள் எல்லோரும் டாக்டராகவும் இஞ்சினியராகவும் மட்டுமே ஆக வேண்டும் என்று நினைக்காத காலமது. இரண்டாம் வருடப் படிப்புக்குப் பின் எனக்கு டபுள் பிரமோஷனும் டாக்டர் ரங்காச்சாரி ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தன. கல்லூரியில் முதல் மாணவனாக தேறிய போதும், அங்கு சொல்லித் தரப்பட்ட மேற்கத்திய ஓவிய முறை என்னைப் பெரிதும் கவரவில்லை. இந்தியக் கலைப்பாணியே என்னைப் பெரிதும் ஈர்த்தது. பல்லவர்களின் சிற்பங்களும், சோழர்களின் செப்புப் படிமங்களும் என் ஓவியங்களைப் பெரிதும் பாதித்தன. அஜந்தா ஓவியங்களைக் கண்டதும் அரண்டு போனேன். அவற்றக் கண்ட பின், பல மாதங்களுக்கு பிரஷ்-ஐ கையால் கூடத் தொடவில்லை.\nஅஜந்தா, சிகிரியா, தஞ்சாவூர், காஞ்சிபுரம் என்று பல ஊர்களுக்குச் சுற்றி, நமது கலைப் பொக்கிஷங்களைக் கண்டு களித்தேன். அப்போதெல்லாம் மகாபலிபுரம் செல்வதென்றால் பகிங்காம் கால்வாயில் இரவு முழுதும் படகுச் சவாரி செய்ய வேண்டும். பால், ரொட்டி போன்றவற்றை எடுத்துக் கொண்டு மாமல்லபுரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கூடத் தங்கி படம் வரைவேன். 1940-களின் ஆரம்பத்தில் மியூசிக் அகாடமிக்காக சங்கீத மும்மூர்த்திகளை ஓவியமாகத் தீட்டினேன். இன்று அந்த ஓவியம் இல்லாத இசை ரசிகர்கள் இல்லமே இல்லை எனலாம். கலைமகள் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த கி.வ.ஜகன்னாதன் என் ஓவியங்களை விரும்ப��த் தொடர்ந்து பிரசுரித்தார். இலக்கியங்கள், புராணங்கள் தொடர்பாக பல ஓவியங்கள் வரைய அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. சங்கீதத்தில் உள்ள தேர்ச்சியால், சங்கீத சம்பந்தமான ஓவியங்கள் பல வரைய முடிந்தது. வாக்கேயக்காரர்கள், கீர்த்தனங்கள், ஸப்தஸ்வரங்கள் என்று சங்கீத சம்பந்தமாய் எண்ணற்ற ஓவியங்களை பத்திரிக்கைகளுக்காகவும் என் தனிப்பட்ட நிறைவுக்காகவும் வரைந்துள்ளேன். சுமார் நூறு கீர்த்தனங்களை கோட்டோவியமாய் வரைந்து, தக்க விளக்கங்களுடன் நான் வடிவமைத்த லெட்டர் பேட்-கள் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.\n1943-ல் அகில இந்திய வானொலியில், ‘சிலம்பு’ என்ற பெயரில் ஒரு ஒபேரா நிகழ்ச்சி தயாரானது. சிலப்பதிகாரக் கதையை இசை வடிவில் கொடுக்கும் நிகழ்ச்சியான அதில், தண்டபாணி தேசிகர், மதுரை சோமசுந்தரம், பி.ஏ.பெரியநாயகி முதலானோர் பங்கு பெற்றனர். ஒபேராவுக்கான முதல் முயற்சி என்பதால் பலருக்கு அந்த வடிவம் பிடிபடவில்லை. ஒத்திகையின் போது நான் வாத்தியக்காரர்களுக்கும் பாடகர்களுக்கும் புரியும்படி விளக்கினேன். இதனைக் கண்ட நிலைய இயக்குனர், என்னை அகில இந்திய வானொலியில் சேரச் சொன்னார். அந்த நிகழ்வு என் வாழ்வில் பெரிய திருப்புமு¨னெயாக அமைந்தது.\nஅகில இந்திய வானொலியில் நிரந்தர வருவாய் தரும் வேலை ஒன்று கிட்டியதால் கச்சேரிகள் செய்து பிழைக்க வேண்டியிருக்கவில்லை. அதனால், பல புதுமைகளைப் புகுத்தவும், பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடவும் முடிந்தது. கச்சேரியில் பாடும் போது, கேட்க வருபவர்களுக்காகப் பாட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நமக்குப் பிடித்ததைப் பாடினால், பலர் ஆட்சேபிக்கக் கூடும். ரேடியோவில் பாடும் போது அந்த இடைஞ்சல் இல்லை. அதிகபட்சம், நாம் பாடுவது பிடிக்கவில்லை என்றால் வானொலியை அணைத்துவிடக்கூடும். வானொலி வேலையில் வந்த வருவாய் போதுமானதாக இருந்ததால், ஓவியத்திலும், எனக்குப் பிடித்த வகை ஓவியங்களை மட்டும் வரைந்தால் போதும். காசுக்காக என் மனம் ஒவ்வாத ஓவியங்களை வரையத் தேவையிருக்கவில்லை. இதைத் தவிர, வானொலிக்கு வராத இசைக் கலைஞர்களே கிடையாது. அவ்வாறு வருபவரிடமிருந்து எண்ணற்ற சங்கீத விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு முறை மைசூரிலிருந்து ஒரு பெண், “ஸ்ரீகாந்த எனக்கிஷ்டு” என்ற புரந்தரதாசர் பாடலை வழக்கமாகப் பாடும் கானடா ராகத்தில் பாடாமல் கன்னட ராகத்தில் பாடினார். கேட்டதும் மெய் சிலிர்த்துப் போனேன். உடனே அவரை அணுகி பாடலைக் கேட்டறிந்து, அதைப் பல கச்சேரிகளில் பாடினேன். பெரிய பாடகர்கள், அதிகம் தெரியாத பாடகர்கள், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணற்ற பேர்களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து எல்லாம் அரிய கிருதிகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ரேடியோவின் மூலம்தான் கிடைத்தது.\nநவராத்திரியின் போது நவாவர்ண கிருதிகள், கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது அந்தக் கோயில் சம்பந்தப்பட்ட கிருதிகள் என்று பல வகையான நிகழ்ச்சிகளை உருவாக்கவும், பாடவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி திருக்குறளுக்கு அழகான ராகங்களின் மெட்டமைத்துள்ளார். முன்கோபியும், கோபம் வந்தால் அடிக்கக் கூடியவருமான அவரிடம் பாடம் கேட்க எல்லோரும் தயங்கினர். நான் துணிந்து அவரிடம் கற்று, அவற்றை வானொலியில் பாடிப் பரப்பினேன். பல பாடல்களுக்கு மெட்டமைக்கவும், மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைக்கவும் அநேக வாய்ப்புகள் வானொலி மூலம் கிடைத்தன.\nஇத்தனை ஆண்டு கால கலை வாழ்க்கையில் எனக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் நான் மிகவும் உயர்வாகக் கருதும் விருது எனக்கு அமெரிக்காவில் கிடைத்தது. 1982-ல் அமெரிக்கா சென்று 30 கச்சேரிகள் செய்தேன். கடைசி கச்சேரி வாஷிங்டனில் நடந்தது. அன்று, சுத்த சீமந்தினி ராகம் பாடி ‘ஜானகி ரமண’ கிருதியை விஸ்தாரமாகப் பாடினேன். கச்சேரி முடிந்ததும், இரு வயதானப் பெண்கள் என்னை அணுகி, “சுத்த சீமந்தினி ரொம்ப நன்றாக இருந்தது. நீங்கள் பாடுவதைக் கேட்ட போது, அந்தக் காலத்தில் நாங்கள் கேட்ட நாயினாப் பிள்ளையின் ஞாபகம் வந்தது.”, என்றனர். நான் பாடுவதைக் கேட்டு, என் மானசீக குருவான நாயனாப் பிள்ளையின் ஞாபகம் வந்திருக்கிறதென்றால், இதைவிட எனக்கு என்ன பெருமை கிடைத்துவிட முடியும்\nராகங்கள் அனைத்துமே அற்புதமானவை. ஆனால், சிலர் விவாதி ராகங்கள் என்று அழைக்கப்படும் ராகங்களை, தோஷ ராகங்கள் என்று ஒதுக்கி வந்தனர். காலப்போக்கில், இந்த ராகங்களை யாருமே தீண்டாத நிலை ஏற்பட்டுவிட்டது. உண்மையில் அந்த ராகங்களைப் பாடினால் தோஷம் வராது. சந்தோஷம்தான் வரும் எனக்கு, வழக்கமான கல்யாணி, காம்போதி பாடுவதை விட விவாதி ���ாகங்களைப் பாடவே விருப்பம். கோடீஸ்வர ஐயரின் கீர்த்தங்கனளில் ஆழ்ந்து ஊரியது அதற்குக் காரணம். கோடீஸ்வர ஐயர், ‘கந்த கானாமுதம்’ என்ற பெயரில் 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல் புனைந்துள்ளார். அவற்றை துணை நிலைய இயக்குனராக இருந்த த.சங்கரன் எனக்களித்துப் பாடச் சொன்னார். நானும், வானொலி நிலையத்தில் இருந்த வைதேகி என்ற பாடகியும் வாரம் இரு பாடல்களாக தொடர்ந்து வானொலியில் பாடினோம். அன்று தொடங்கி கோடீஸ்வர ஐயரின் பாடல்களையும், விவாதி ராகங்களையும் பரப்புவது என் வாழ்வின் முக்கிய லட்சியங்களாகக் கொண்டேன். இந்த 72 கிருதிகளை, ராகம் நிரவல் கல்பனை ஸ்வரங்களுடன் பாடி குறுந்தகடுகளாக வெளியிட்டுள்ளேன். எண்ணற்ற பேர்களுக்கு, “நிச்சயம் ஒவ்வொரு கச்சேரியிலும் பாடுவேன்”, என்று சத்தியம் வாங்கிக் கொண்டு, கோடீஸ்வர ஐயரின் கிருதிகளைச் சொல்லிக் கொடுத்துள்ளேன். இன்று முன்னணி வித்வான்களாய் விளங்கும் பலர் கோடீஸ்வர ஐயரின் கிருதிகளைப் பரவலாகப் பாடுவதைக் காண நிறைவாக இருக்கிறது.\nவிவாதி ராகங்களைப் பாடினால் ஆகாது என்பவர்களின் வாக்கில் உள்ள பொய்யை என் வாழ்வே எடுத்துக்காட்டும். எத்தனையோ ஆண்டுகளாய் விவாதி ராகங்களைப் பாடி வருகிறேன் என்ற போதும், 90 வயதைத் தாண்டிவிட்ட போதும் என் வாழ்வு நிறைவானதாகவே அமைந்துள்ளது.\nவிளையும் பயிர் – 3\nஇந்த சீசனில் 14 இடங்களில் கச்சேரி செய்யும் அம்ருதாவுக்கு வயது 21. பெங்களூர் வாழ் பாடகர். சொல்வனம் இசைச் சிறப்பிதழுக்காக இவரிடம் தொலை பேசினேன்.\nமுதலில் கொஞ்சம் பேசத் தயங்கினாலும், போகப் போக சரளமாகப் பேசினார். நேர்காணல் செய்யத்தான் நினைத்திருந்தேன். கடைசியில், அது உரையாடலாக முடிந்தது. உரையாடல் (எனக்கு) சுவாரஸ்யமாக அமைந்ததால், அப்படியே இங்கு அளிக்கிறேன்.\nஉரையாடலைப் படிக்க இங்கு செல்லவும்.\nஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்\nமைக்கில்லாத காலத்திலும் கச்சேரிகள் கேட்டவர் நீங்கள். மைக் சங்கீதத்தை எப்படி பாதித்துள்ளது. மைக் இல்லாத காலத்தில் ஆண்கள் கூட 4-5 கட்டை ஸ்ருதியில் பாடுவார்களாமே\nமைக்கின் வருகை சங்கீதத்துக்கு சாதகமாய்த்தான் அமைந்திருக்கிறது. அரியக்குடி, நாயினாப் பிள்ளை போன்றவர்கள், மைக் இல்லாத காலத்தில் 2-2.5 கட்டை ஸ்ருதியில்தான் பாடினார்கள். கச்சேரிகளுக்கு வரும் கூட்டம், மைக் வந்தவுடன்தான் அதிகரித்திருக்கிறது. பாடகர் உயிரைக் கொடுத்துப் பாடினால்தான் கேட்கும்.\nஅப்படியெனில், ராகம் பாடும் போது கையாளப்படும் நெளிவுசுளிவுகளான ‘சின்னது பெரியது’ சமாச்சாரங்கள், மைக் வரும் முன் அதிகம் இல்லையா\nஆமாம். ‘சின்னது பெரியது’ பேதங்களை குரலில் காட்ட ஒலிப்பெருக்கி இருந்தால்தான் முடியும். ஒலிப்பெருக்கியால்தான் கச்சேரிகளுக்கு அதிக கூட்டம் கூட ஆரம்பித்தது. அதற்கு முன், சபா கச்சேரிகளுக்குக் கூட ஐம்பது பேருக்கு மேல் வர மாட்டார்காள். அதற்கு மேல் வந்தால், பின்னால் இருப்பவர்களுக்கு கச்சேரி சரியாகக் கேட்காது\nமைக்கால் சங்கீதம் பாழாகிவிட்டது என்ற கருத்து பற்றி\nநிச்சயம் சங்கீதம் மைக்கால் நன்மைதான் அடைந்திருக்கிறது. சிலர், தங்களுடைய இயலாமைக்கு மைக்கின் மேல் பழியைப் போட்டிருக்கலாம். வாத்தியங்களின் உண்மையான நாதம் மைக்கால் பாதிக்கப்பட்டது என்ற வாதத்தில் வேண்டுமானால் உண்மை இருக்கலாம். இன்று இருக்கும் தொழில்நுட்பத்தில், இவை பெரிய பிரச்னைகள் அல்ல என்றுதான் நினைக்கிறேன்.\nசில கச்சேரிகளில், மேடையில் இருப்பவர்கள், தங்களுடைய ego-வை மைக்கை வைத்தும் திருப்திப் படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். சில மிருதங்க வித்வான்களுக்கு, ஒலியின் அளவை எவ்வளவு அதிகப்படுத்தினாலும் போதவில்லை. சில பாடகர்கள் வயலினே கேட்காமல் இருக்க வழி செய்கின்றனர். இவை எல்லாம் மைக்கின் குற்றம் அல்ல, மனிதர்களின் குற்றம்தான்.\nமைக் இல்லாத காலத்தில் கேட்டதில் நினைவில் இருக்கும் பாட்டு\nநாயினாப் பிள்ளை ‘ஜானகி ரமண’ பாடுவார். அவர் பாடினால், மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்தில் இருந்து தார பஞ்சமம் வரை நன்றாகக் கேட்கும்.\nஅந்த நாளுக்கும், இந்த நாளுக்கும் வித்தியாசம்\nஅப்போது இவ்வளவு சபாக்கள் இல்லை. இன்று இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல சபாக்கள் செயல்படுகின்றன. என் இள வயதில் எனக்கு 22 வர்ணங்கள் தெரிந்திருந்தது என்பது மிகப் பெரிய விஷயம். இன்று, நூற்றுக் கணக்கில் வர்ணங்கள் மட்டுமே கற்கக் முடியும். புதிது புதிதாய் நிறைய கிருதிகள், ராகங்கள் என்று சங்கீதம் விருத்தி அடைந்திருக்கிறது. சங்கீதத் துறை அகலமானாலும், இப்போது பாடப்படும் சங்கீதத்தில் ஆழம் கொஞ்சம் குறைந்துள்ளதாகப் படுகிறது.\nஇன்னொரு முக்கியமான வித்தியாசம், அந்த நாளில் ஹரிகதை காலட்சேபங்கள் மிகப் பிரபலமாய் இருந்தன. முத்தையா பாகவதர் போன்ற சங்கீத மேதைகள் எல்லாம் ஹரிகதை விற்பன்னர்களாக இருந்தனர். கல்யாணங்களில் கூட, பாட்டுக் கச்சேரி இருக்கிறதோ இல்லையோ, ஹரிகதை கச்சேரி நிறைய உண்டு. அந்தக் காலத்தில், ஹரிகதை பாகவதர்களுக்கு தெரிந்த அளவு கீர்த்தனங்கள், விட்வான்களுக்குக் கூடத் தெரியாது. நானே எக்கெச்செக்க அரிய கீர்த்தங்களை ஹரிகதை பாகவதர்களிடன் இருந்துதான் கற்றுக் கொண்டேன். அவர்களுக்கு சங்கீதம், பல பாஷைகளில் தேர்ச்சி, பாடல் புனையும் தகுதி, சரித்திரம், சாஸ்திரம் எல்லாம் தெரிந்திருந்தது. சரஸ்வதி பாய் கதை சொன்னார் என்றால் கண் முன்னே ஒவ்வொரு பாத்திரத்தையும் நிறுத்திவிடுவார். அவர் கதைக்கு தட்சிணாமூர்த்திப் பிள்ளை முதற் கொண்டு பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்கள். இன்று ஹரிகதை கிட்டத்தட்ட வழக்கொழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.\nநிறைய கீர்த்தனங்கள் வந்திருந்தாலும், இன்னும் கல்யாணி, காம்போதி, பைரவி, தோடி, சங்கராபரணம், கரஹரப்ரியா, மோகனம் தாண்டி அதிக ராகங்கள் விஸ்தாரமாய் பாடப்படுவதில்லையே\nஇந்த ராகங்கள் time-tested என்பதால், இவற்றையே நிறைய பாடுகின்றனர். இதையே பாடினால் அலுப்புதான் வரும். இன்னும் எத்தனையோ அற்புதமான ராகங்களும் இருக்கின்றன.\nபாட்டு கேட்பவர்களும், தவளாம்பரியையோ, சித்ராம்பரியையோ அதிகம் விரும்புவதில்லையே தெரிந்த ராகமாய்ப் பாடுபவர்கள் கச்சேரிகளுக்குத்தானே கூட்டம் கூடுகிறது தெரிந்த ராகமாய்ப் பாடுபவர்கள் கச்சேரிகளுக்குத்தானே கூட்டம் கூடுகிறது “ராஜமா”, என்ற பெயர் வந்த அளவுக்கு, உங்கள் கச்சேரிகளுக்குக் கூட்டம் வரவில்லையே\nஅதுவும் உண்மைதான். பாடகர் தெரிந்ததைப் பாட வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது. புதியதாய்த் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகம் பேரிடம் இல்லை. இப்போது நிலை மாறி வருகிறது. இப்போது, “விவாதி பாடுங்கள். அதுக்காகவே உங்கள் கச்சேரிக்கு வந்திருக்கிறோம்”, என்று என் மாணவர்களைக் கேட்கும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோப���ல்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/sri-lanka-beat-zimbabwe-by-4-wickets-in-only-test/articleshow/59647766.cms", "date_download": "2019-12-07T20:32:16Z", "digest": "sha1:ERRTIK5QVW23IHY46YHCKU67T24D7HHE", "length": 13967, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "Sri Lanka v Zimbabwe: ஒருவழியா தட்டு தடுமாறி தப்பித்த இலங்கை : ஜிம்பாப்வே வரலாறு கனவு கலைந்தது! - sri lanka beat zimbabwe by 4 wickets in only test | Samayam Tamil", "raw_content": "\nஒருவழியா தட்டு தடுமாறி தப்பித்த இலங்கை : ஜிம்பாப்வே வரலாறு கனவு கலைந்தது\nஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்டில் அசிலா குனரத்னே கைகொடுக்க, இலங்கை அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஒருவழியா தட்டு தடுமாறி தப்பித்த இலங்கை : ஜிம்பாப்வே வரலாறு கனவு கலைந்தது\nகொழும்பு: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்டில் அசிலா குனரத்னே கைகொடுக்க, இலங்கை அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇலங்கை சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, 5 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் ஒருநாள் தொடரில் மிரட்டிய ஜிம்பாப்வே அணி, 3-2 என தொடரை கைப்பற்றியது.\nஇரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி, 356 ரன்கள் இலங்கை அணி, 346 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி, 377 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு 388 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவி, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ச��ல், 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்திருந்தது. மெண்டிஸ் (60), மாத்யூஸ் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஇந்நிலையில் இன்றைய கடை நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணிக்கு மெண்டிஸ் (66) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. மாத்யூஸ் (25) சொதப்பலாக வெளியேறினார்.\nபின் இணைந்த டிக்வெல்லா, குனரத்னே ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் கடந்த இலங்கை அணி வேகமாக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. இந்நிலையில், டிக்வெல்லாவை (81) வில்லியம்ஸ் வெளியேற்றினார்.\nபின் வந்த பெரேராவுடன் துணையுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குனரத்னே, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 391 ரன்கள் எடுத்து வரலாற்று தோல்வியில் இருந்து தப்பியது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nஎன்னது நித்தியானந்தாவின் கைலாச தேசத்துக்கு பறக்கிறாரா அஸ்வின்...\nAshrita Shetty : தமிழ் நடிகை அஸ்ரிதா செட்டியை திருமணம் செய்து கொண்ட மணீஷ் பாண்டே\nGlenn Maxwell: ஐபிஎல்லை புறக்கணிக்கும் ஸ்டார்க்... மீண்டும் வரும் மேக்ஸ்வெல்... ரூ. 2 கோடி அடிப்படை விலை கொண்ட வீரர்கள் யார் தெரியுமா\nIND vs AUS: ஆஸியை அவங்க ஊர்லயே அடிச்சு துவைக்கும் ஒரே டீம் இவங்க தான்: மைக்கேல் வான்\nVikram Lander: நாசா அப்படியே எங்களுக்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... கலாய்த்த ஆர்சிபி... கண்டபடி ஓட்டித்தள்ளிய ரசிகர்கள்\nமாப்பிளை தோழனுக்கு ''பளார்'' விட்ட மணமகன்..\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nIND vs WI 1st T20: அடிச்சுத்தூக்கிய ‘கிங்’ கோலி... தூள் தூளான வெஸ்ட் இண்டீஸ்\nDavis Cup: பாகிஸ்தானை வெளுத்துக் கட்டிய இந்தியா\n400 ரன் சாதனையை நழுவ விட்ட வார்னர் இப்படி பண்ணிட்டீங்களே டிம் பெய்ன்\nசச்சின், கோலி சாதனையை ஊதித் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித் 73 ஆண்டு கால சாதனை முறியடிப்ப..\nஉலகிலேயே மிக அழகான கோயில்கள் - வாயை பிளந்து ��சிப்பீர்கள்\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nசபரிமலை நடை திறப்பு 2019 (முழுத் தகவல்) : நிலவும் பரபர சூழலில் எப்படி பயணிப்பது\nENPT : என்னங்க சொல்றீங்க.. இங்கெல்லாமா எடுத்துருக்காங்க இந்த படத்த\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஒருவழியா தட்டு தடுமாறி தப்பித்த இலங்கை : ஜிம்பாப்வே வரலாறு கனவு ...\nஉமேஷ் யாதவ் வீட்டில் அபேஷ் செய்த பலே திருடர்கள்\nபிரபலமாக்க போன இடத்தில் படுகேவலப்பட்ட பாக்., வீரர்\nமதுரையில் வேட்டி கட்டி... கிரிக்கெட் ஆடிய மாத்யூ ஹைடன்\nமுகமது ஷமியை தாக்கிய மூன்று பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/facebook-watch-party-vs-live/", "date_download": "2019-12-07T19:04:23Z", "digest": "sha1:2LF7CZHMTXOQN6WIZ7OIBWIBFZ5LDQZN", "length": 3578, "nlines": 72, "source_domain": "techyhunter.com", "title": "Facebook watch party vs live", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா பேஸ்புக்கின் வாட்ச் பார்ட்டி\nகடந்த ஆண்டு, பேஸ்புக் தனது video-on-demand சேவையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது, இது பேஸ்புக் வாட்ச் பார்ட்டி (Facebook Watch Party) என அழைக்கப்படுகிறது. தற்போது இதன் சேவை உலகளாவிய ரீதியில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் பேஸ்புக் வாட்ச் பார்ட்டிக்கு புதியவர் என்றால், இதில் உள்ள சில சுவாரசியமான விஷயங்கள் குறித்து நீங்கள் கண்டிப்பாக… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165797&cat=32", "date_download": "2019-12-07T18:55:41Z", "digest": "sha1:62KKGPR7LSZFVT2OCLZGL7ZCIT6V5IZS", "length": 32744, "nlines": 653, "source_domain": "www.dinamalar.com", "title": "கோமதிக்கு ரூ.10 லட்சம்: அரசு அறிவிப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கோமதிக்கு ரூ.10 லட்சம்: அரசு அறிவிப்பு மே 02,2019 17:10 IST\nபொது » கோமதிக்கு ரூ.10 லட்சம்: அரசு அறிவிப்பு மே 02,2019 17:10 IST\nதோஹாவில் நடந்த ஆசிய தடகள போட்டியில், தமிழகத்தை சேர்ந்த கோமதி 800 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தங்கம் வென்றார். பல தடைகளை தாண்டி வெற்றி பெற்ற கோமதிக்கு அதிமுக சார்பில், 15 லட்சம், திமுக சார்பில் 10 லட்சம், காங்கிரஸ் சார்பில் 5 லட்சம், அமமுக சார்பில் 10 லட்சம், என ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை\nஅரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா\n998 கிலோ தங்கம் பறிமுதல்\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\n10 ஓட்டுச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகால்பந்து: லாரன்ஸ் பள்ளி வெற்றி\nஆசிய அளவிலான சிலம்பப் போட்டி\nசீனியர் கால்பந்து: ஒண்டிப்புதூர் வெற்றி\n19வது தேசிய தடகள போட்டி\nஅரசு கொறடாவின் விளக்கத்தில் முரண்பாடு\nஅதிமுக வேட்பாளருக்கு இரண்டு ஓட்டா\nகனிமவள கொள்ளைக்கு காரணம் அதிமுக\nஹாக்கி போட்டியில் பெங்களூரு வெற்றி\nஹாக்கி போட்டியில் பெங்களூரு வெற்றி\nஹாக்கி போட்டியில் பெங்களூரு வெற்றி\nஹாக்கி போட்டியில் பெங்களூரு வெற்றி\nஅதிமுக எப்படி காணாமல் போகும்\nமதுரையில் 15 கிலோ நகைகள் பறிமுதல்\nதேசிய குத்துச்சண்டை; காஞ்சி சிறுமிக்கு தங்கம்\nசத்ருகன் சின்ஹா போட்டி: காங் அறிவிப்பு\nதேர்தல் அலுவலர்களிடம் அரசு ஊழியர்கள் வாக்குவாதம்\nடியூசன் எடுக்க அரசு ஆசிரியர்களுக்கு தடை\n4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nகர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா\nதேர்தல் கமிஷனை இயக்கும் மோடி அரசு\nஓட்டுக்கு பணம்: அதிமுக பிரமுகர் கைது\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nகோமதிக்கு 10 லட்சம்; ஸ்டாலின் பரிசு\nஆசிய சிலம்பம்: இந்திய அணி சாம்பியன்\nமே23க்கு பின் அதிமுக ஆட்சி தொடராது\n5 மணிக்கே ஓட்டுப்பதிவு; கோர்ட் யோசனை\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\nஅரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு\n'குடியிருக்க முடியாது': போலீசை மிரட்டும் அதிமுக நிர்வாகி\nமண் சட்டியில் ரூ.10 காயின்களுடன் வேட்பு மனுத்தாக்கல்\nகார், லாரி மோதி 5 பேர் பலி\n'சி' டிவிஷன் கால்பந்து: ஜெகோபி அணி வெற்றி\n149 கிலோ தங்கம் பறிமுதல்; நகை கடைகள் அடைப்பு\nதிமுக - அதிமுக மோதல்: இருவர் மண்டை உடைப்பு\nகுமரியில் பொன்ராதா 2 லட்சம்: வசந்தகுமார் 3 லட்சம்\nஆட்சி மாற்றம் வேண்டும் என கூறவில்லை: விஜய சேதுபதி\nஒரு ஜோடி ஷூ தான் இருக்கு: கோமதி மாரிமுத்து\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாள��் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவி���்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/12/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95/", "date_download": "2019-12-07T18:55:33Z", "digest": "sha1:S4OMWLVVT6E3K4CNSOGYM37O7D4BIITG", "length": 8132, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "மகளிருக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் அமெரிக்கா உலக சாதனை - Newsfirst", "raw_content": "\nமகளிருக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் அமெரிக்கா உலக சாதனை\nமகளிருக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் அமெரிக்கா உலக சாதனை\nColombo (News 1st) பிரான்ஸில் நடைபெறும் மகளிருக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் அமெரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது.\nதாய்லாந்துக்கு எதிரான ஒரு லீக் போட்டியில் அமெரிக்கா 13 கோல்களைப் போட்டுள்ளது.\nசர்வதேச ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடர்களில் 13 கோல்கள் போடப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\nமுதல் பாதியில் 3 கோல்களையும் இரண்டாம் பாதியில் எஞ்சிய 10 கோல்களையும் அமெரிக்கா போட்டுள்ளது.\nஅமெரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனையான Alex Morgan இந்தப்போட்டியில் 5 கோல்களை போட்டார்.\nஇதற்கு 1991 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க வீராங்கனையான மிச்செல் அலெக்‌ஷ், சைனிஸ் தாய்பெய் அணிக்கு எதிராக போட்ட 5 கோல்கள் சாதனையை​ 28 வருடங்களின் பின்னர் Alex Morgan சமப்படுத்தினார்.\nதாய்லாந்து வீராங்கனைகளால் போட்டி முழுவதும் கோலடிக்க முடியவில்லை.\nசர்வதேச ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடர்களில் 13 கோல்கள் போடப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன் புதிய உலக சாதனையாகவும் இது பதிவானது.\nமண்சரிவை குறைக்கும் முயற்சியில் அமெரிக்கா\nபிரான்ஸின் டிஜிட்டல் வரிக்கு எதிராக ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை\nபசில் ராஜபக்ஸ வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nஹொங்கொங் விவகாரம்:சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்து\nமாலியில் ஹெலிகொப்டர்கள் மோதி விபத்து: பிரான்���ின் 13 படை வீரர்கள் உயிரிழப்பு\nஅமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமண்சரிவை குறைக்கும் முயற்சியில் அமெரிக்கா\nபிரான்ஸின் வரிக்கு எதிராக ட்ரம்பின் நடவடிக்கை\nபசில் ராஜபக்ஸ வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nஹொங்கொங் விவகாரம்:சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்து\nபிரான்ஸின் 13 படை வீரர்கள் மாலியில் உயிரிழப்பு\nஅமெரிக்க ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nஆணைக்குழு நேர்மையாக செயற்படும்: பேராயர் நம்பிக்கை\nகொழும்பு துறைமுக நகர் இலங்கை வரைபடத்துடன் இணைப்பு\nதொடரும் கனமழையால் 163,000 பேர் பாதிப்பு\nமலையக மார்க்க ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஅகதிகள் திட்டத்தில் முறைகேடு:4பேருக்கு கடூழிய சிறை\nமெய்வல்லுநர் ​போட்டிகளில் இலங்கைக்கு 6 தங்கம்\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்\nஇலங்கையின் கெரலின் ஜூரி திருமதி உலக அழகியானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/transport/01/228030?ref=archive-feed", "date_download": "2019-12-07T18:53:27Z", "digest": "sha1:FL2KUAC3BXBQHGGJNSKXE3GQSDHSON7C", "length": 8563, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் சேவைக்கு திரும்பிய ரயில்வே ஊழியர்கள் : பயணத்தினை தொடர்ந்தது ரஜரட்ட ரஜனி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் சேவைக்கு திரும்பிய ரயில்வே ��ழியர்கள் : பயணத்தினை தொடர்ந்தது ரஜரட்ட ரஜனி\nஇரண்டு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட ரயில் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று மாலையுடன் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றையதினம் வவுனியா புகையிரத நிலையத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.\nஇதனையடுத்து 25ஆம் திகதி தொடக்கம் வவுனியாவில் தரித்து நின்ற ரஜரட்ட ரஜனி புகையிரதம் அதிகாலை 3.35 மணியளவில் வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தது.\nஅதிகாலையிலேயே ரயில்வே உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளித்திருந்ததுடன் பணிப்புறக்கணிப்பு காலப்பகுதியில் ஆசன முற்பதிவுகளை மேற்கொண்டிருந்தவர்கள் அவர்களது முற்பதிவுகளுக்கான பதிவுகளை இரத்து செய்ய சமூகமளித்திருத்தமையினையும் காணக்கூடியதாகவிருந்தது.\nஎனினும் கொழும்பிலிருந்து தபால் புகையிரதம் தவிர வேறு எந்த புகையிரதமும் இதுவரை வவுனியாவிற்கு வருகை தரவில்லை.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பொன்றை அடுத்தே ரயில் தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-12-07T19:54:24Z", "digest": "sha1:SGTGBBHS37D4TOQ7X6KFKTBU23HFYBT4", "length": 8929, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "ஆளுமை Archives - Ippodhu", "raw_content": "\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nகாதலால் கசிந்துருகிய இந்திய அரசியல்வாதிகள்\nநந்தினி வெள்ளைச்சாமி - September 19, 2018\n#DadasahebPhalke: தாதா சாகேப் பால்கே பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nநீதிபதி லோயா “படுகொலை”யை மறைக்க மகாராஷ்டிர முதல்வர் முயற்சி\nதெருக்களையும் இன்டர்நெட்டையும் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக ஆக்க வேண்டும்\n“இனியும் நம் அரசியலைக் குத்தகைக்கு விட மாட்டோம்”\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஅறிமுகமாகிறது ரியல்மி எக்ஸ்.டி 730 ஜி ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்பட்ஸ்\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் விலை குறைந்தது\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.abdulkalamvisionindia.org/kalamvision/kalam-profile-india.jsp", "date_download": "2019-12-07T19:00:13Z", "digest": "sha1:TATBNKJPVK7RX2NXFYIBQJIR67MPITUF", "length": 11733, "nlines": 50, "source_domain": "www.abdulkalamvisionindia.org", "title": "Abdulkalam Vision India Movement", "raw_content": "\nவளமான இந்தியா 2020 தொலைநோக்கு பார்வையின் குறிப்பிடத்தக்க முக்கியமான திட்டங்கள்\nஇந்தியா 2020 என்ற திட்டம், பொருளாதார வளர்ச்சியை 10 சதவீகிதத்திற்கு உயர்த்தி அதை 10 வருடங்களுக்கு சம நிலையில் நிறுத்த வழிவகை செய்யும் திட்டமாகும். அப்படி செய்யப்படுமேயானால், வறுமையில் வாடும் மக்களை, அதில் இருந்து விடுவித்து மேல் தட்டிற்கு கொண்டு வந்து, வேலைவாய்ப்பை பெருக்கி, தனிநபர் வருமானத்தை உயர்த்தி, விவசாயத்தை பெருக்கி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, மருத்துவம், தண்ணீர், எரிசக்தி, நதிநீர் இணைப்பு, தொழில் வளர்ச்சி, நகர்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளித்து ஒருங்கிணைந்த நீடித்த வசதிகளை கிராமப்புறம் பெற தேவையான பண்முக பொருளாதார வளர்ச்சியை அடைந்து, சமூக பொருளாதார வேறுபாடு அற்ற ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற முடியும். இன்றைக்கு நாட்டில் தொடர்ந்து வரு���் மத்திய அரசுகளும், பல்வேறு மாநிலங்களும் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகிறது. அது மட்டும் போதாது, நம் இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால் அவசியம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும், இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.\n2020ல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை டாக்டர் அப்துல்கலாம் அவர்கள், பாராளுமன்றத்திலே உரையாற்றும் பொழுது தெரிவித்திருந்தார். அந்த இலட்சிய கனவு நனவாக வேண்டுமென்றால், மக்களின், இளைஞர்களின் சிந்தனை ஒன்றுபட வேண்டும், செயல் ஒன்றுபடவேண்டும், அப்படி பட்ட ஒருங்கிணைப்பை செய்து, மாணவர்களின், இளைஞர்களின், மக்களின், அரசியல் தலைவர்களின் சிந்தனையை ஒருமுகப்படுத்தி, இந்தியாவை வளமான நாடாக்குவோம்.\nடாக்டர் கலாமின் வளர்ந்த இந்தியா 2020 படைப்பதற்கு, கீழ்கண்ட 10 சிறப்பு கொள்கைகள் திட்டங்களாக வடிவெடுக்க உழைக்க வேண்டும்.\nகிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைத்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\nசுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\nவிவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\nபண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\nவிஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லுநர்களும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு நாடாக, இந்தியாவை மாற்ற வேண்டும்\nதரமான மருத்துவ வசதி அனைவருக்கும், வேறுபாடு இல்லாமல் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\nஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\nவறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை கலையப்பட்டு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் நாம் தனிமைப் படுத்தப் பட்டு விட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\nஒரு இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை நோக்கி பீறு நடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\nஉலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\nஇப்படிப்பட்ட இந்தியாவைப் படைக்க எழுச்சிமிக்க எண்ணம் கொண்ட இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் தேவை. அந்த உணர்வுள்ள மாணவ மாணவிகள் நாளைய தலைவர்களாக பரிணமித்தால் தான் இந்தியா, ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயம் கொண்ட, நீடித்த வளர்ச்சி பெற்ற நாடாக மாறும். ஓவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஓரு இலட்சியம் வேண்டும், அந்த இலட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்கவேண்டும், தொடர்ந்து அறிவைப்பெற, அதை தேடி சென்றடையவேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும். பூமிக்கு கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஓரு சக்தியை காட்டிலும், மனஎழுச்சி கொண்ட இளைஞன் தான் இந்தியாவின் மிகப் பெரிய சக்தி. 64 கோடி இளைஞர்களை பெற்ற நாடு இந்தியா எனவே இளஞர்கள், இளைஞிகள் மனஉறுதியோடு முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை. எனவே, டாக்டர் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை மலரச்செய்ய, கலாமின் இலட்சிய இந்தியா இயக்கம், மாணவர்களோடு, இளைஞர்களோடு, மக்களோடு, மத்திய, மாநில அரசுகளோடு இணைந்து செயல்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/soundarraja/", "date_download": "2019-12-07T20:02:08Z", "digest": "sha1:T4N2BWZZZ23DAVPXAHU2VURVIKXNPNBZ", "length": 3783, "nlines": 58, "source_domain": "www.behindframes.com", "title": "Soundarraja Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nமரம் நட்டு மழையை வரவழைத்த சௌந்தர்ராஜா..\nசுந்தரபாண்டியன் படத்தில் அப்புக்குட்டியின் நண்பன் பரஞ்சோதியாக, தர்மதுரையில் விஜய்சேதுபதியின் தம்பி என கவனம் ஈர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்தவர் சௌந்தரராஜா. கடந்த ஆகஸ்டு...\nநளனும் நந்தினியும் – விமர்சனம்\nநளனுக்கு கட்டிக்கொள்ளும் முறைப்பெண் தான் நந்தினி. சிறுவயதில் இருந்து அப்படி சொல்லித்தான் வளர்க்கிறார் நளனின் அம்மா ரேணுகா.. ஆனால் பெரியவர்களாகும்போது தனது...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-12-07T19:35:22Z", "digest": "sha1:WCWCHD56SCDXR3OPVGBH4243YT765G2O", "length": 4155, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மல்டிமீடியாChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபடித்து கொண்டிருக்கும்போதே வேலை: மல்டிமீடியா மாணவர்களுக்கு அதிகரிக்கும் மவுசு\nSaturday, October 19, 2019 7:56 am கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 53\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/03/29/tentative-public-exam-march-2018-class-x-english-paper-1-key/", "date_download": "2019-12-07T19:50:09Z", "digest": "sha1:W44LF7CH4NG2OHDJ7Q2BAWI3LAOAVEAW", "length": 5496, "nlines": 154, "source_domain": "www.kalviosai.com", "title": "Tentative public exam -March 2018 Class x English paper 1 key!!! | கல்வி ஓசை", "raw_content": "\nPrevious articleபூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nNext articleதனியார் பள்ளிக்கு இனையாக மாணவர் சேர்க்கைக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப்பள்ளியின் புதிய முயற்ச்சி ஆட்டோ விளம்பரம்\nஅரசை அசைக்க ஜாக்டோ ,ஜீயோ போராட்ட அறிவிப்பு ,அரசு செவிமடுக்கவில்லையென்றால் காலவரையற்ற போராட்டம் \nTET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு\nரூ.3 கோ��ியில் ஆசிரியர் இல்லத்திற்கான இடம் மீண்டும் மாற்றம் :மதுரை மாட்டுத்தாவணியில் ஒரு ஏக்கரில்...\nபணி ஓய்வு விருப்ப ஓய்வு,இறப்பு, பணிநீக்கம் ஆகியவற்றில் CPS பணத்தை திரும்ப பெறுவதற்கான...\nKalviosai.com வாசக நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு pஎவ்வளவு\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/category/audio/", "date_download": "2019-12-07T19:47:08Z", "digest": "sha1:W6PIWQHXB245O2BVOTO4XKSJL2YEQILT", "length": 3081, "nlines": 66, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "audio – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nPosted in audio புலம்பெயர்வு\nஈழத்தமிழர்களின் ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு\nஈழத்தமிழர்களின் ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு தொடர்பான பல வரலாற்று செய்திகளை தாங்கி வரும் பகுதி இது. இதில் ஜூலை 2007ம் ஆண்டு தொடங்கி மாதா மாதம் ஜெர்மனி திரு.குமரன் அவர்கள் வழங்கி வரும்…\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2009/01/world-tamil-religion-conference-kumbakonam/", "date_download": "2019-12-07T18:57:11Z", "digest": "sha1:RA5VIYJIFZOS7HWUNNTJIAAPQGZ7Q3DK", "length": 83275, "nlines": 320, "source_domain": "www.tamilhindu.com", "title": "உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு\nஇந்தப் பதிவினை வலையேற்றுவதற்கு முன்னம், ஒரு துயரச் செய்தி வந்தது. திருநெல்வேலியில் இருந்து வந்து இந்தக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்குகொண்டு பின்னர் திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த அன்பர்கள் 15 பேர் திருநெல்வேலிக்கு அருகில் லாரி மோதி கொடூரமான சாலை விபத்தில் உயிரிழந்து விட்டனர். அவர்கள் – வேன் டிரைவர் வேலுமணி, கிளீனர் இசக்கி, சங்கரலிங்கம், லோகம்மாள், நெல்லை வடிவு, சண்முகம், கனகசபாபதி, பர்வதம்மாள், லட்சுமி, அய்யம் பெருமாள், பாலசுப்பிரமணியன், சண்முகம் பிள்ளை, மகாராஜன், மீனாட்சி, ஆவுடையம்மாள் ஆகியோர். இவர்களை இழந்து வாடும் உற்றார், உறவினர்களுக்கு தமிழ்ஹிந்து.காம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவர்களது ஆன்மா சாந்தியடைய பரம்பொருளிடம் பிரார்த்திக்கிறோம். – ஆசிரியர் குழு.\nகும்பகோணம் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை காலை தேவார இன்னிசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மூவர் முதலிகள் முற்றம் அமைப்பின் இணைப்பாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்று, கருத்தரங்கப் பேச்சாளர்களையும் அறிமுகம் செய்தார். தமிழின் தலைசிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஜெயமோகன் “தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித் தந்த புனித தாமஸ்” என்ற பெயரில் எழுதிய கட்டுரை தான் இந்தப் பிரசினை பற்றிய விழிப்புணர்வைப் பலரிடம் ஏற்படுத்தி, இத்தகைய கருத்தரங்கு ஒன்றைத் தாங்கள் நடத்துவதற்கு உந்துதலும் அளித்தது என்று அவர் குறிப்பிட்டார்.\nஅடுத்துப் பேசிய பேராசிரியர் சாமி. தியாகராசன் (“சொன்னால் விரோதம், ஆயினும் சொல்லுகிறேன்” நூலின் ஆசிரியர்) “தமிழ்ச் சமயம் பற்றிய உண்மையான புரிதலை ஏற்படுத்துவதும், தற்போது தீவிரமாகப் பரப்பப் பட்டு வரும் திரிபுகள் பற்றி எடுத்துரைப்பதும் மிக முக்கியமானது; இதுவே இந்தக் கருத்தரங்கின் நோக்கம்” என்றார். தமிழகத்தின் செல்வாக்குள்ள பல கிறிஸ்தவ சர்ச் அமைப்புகளின் தலைவர்கள் “இந்தியா தோமா வழி திராவிட கிறிஸ்தவ நாடே” என்ற தலைப்பில் முனைவர் தெய்வநாயகம் மற்றும் தேவகலா எழுதிய அப்பட்டமான திரிபு நூலை வாழ்த்திருக்கிறார்கள்; அதில் உள்ள கருத்துக்களுடன் உடன்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள்; இதிலிருந்து இவை ஒரு தனிமனிதரின் உளறல்கள் அல்ல, அமைப்பு ரீதியாக முன்வைக்கப் படும் ஒரு கருத்துத் தீவிரவாதம் என்பது புலனாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார், இந்த நூலின் சில இடங்களை பார்வையாளர்களுக்காக அவர் வாசித்தும் காண்பித்தார்.\n“கருத்தரங்குக்குத் தலைமை ஏற்று அருளுரை” என்று அழைப்பிதழில் குறிக்கப் பட்டிருந்த மதுரை ஆதீனத் தலைவர் அடுத்துப் பேச ஆரம்பித்தார். அவருக்கே உரித்தான பலவித அபிநயங்கள��டன் அவர் பேசிய அவியல் பேச்சில் ஒரு அறிவார்ந்த கருத்தரங்கத்தின் சூழல் மறைந்து நையாண்டி நெடி அடிக்கத் தொடங்கியது. ஜி.யு. போப் பற்றிய தவறான தகவல்கள், பைபிள், குரான் இவற்றிலிருந்து சம்பந்தமில்லாத “ஓதல்கள்” என்று பேச்சு எங்கெங்கோ போய்க் கொண்டிருந்தது. பல பார்வையாளர்கள் முகம் சுளிக்கவும் தொடங்கினர். சுமார் ஒருமணி நேரம் அடித்து ஓய்ந்த பின் அரங்கை மையம் கொண்டிருந்த அந்த உரைப் புயல் அடங்கியது, கைகளைத் தூக்கி ஆப்பரித்துக் கொண்டே அரங்கை விட்டு வெளியேறியும் விட்டது.\nபின்னர் “எஜமான் சுவாமிகள்” என்று அன்புடன் அழைக்கப் பட்ட திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் திருவளர்திரு. முத்துக் குமாரசுவாமி தம்பிரான் அவர்கள் பேசினார்கள். சிவஞான ஒளியில் சுடரும் தீபமாக தெய்வீகத் தோற்றம் கொண்டிருந்த முதிய பிராயத்தரான சுவாமிகள், சாந்தமும், கருணையும் தவழும் இனிய குரலில், அழகிய தமிழில் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார். ஜி.யு. போப், கால்டுவெல் உள்ளிட்ட கிறிஸ்தவ மிஷநரிகள் தமிழின் மீதுகொண்ட அன்பினால் அல்ல, மதமாற்றக் காரணங்களுக்காகவே தமிழைப் பயிலத் தொடங்கினர் என்று ஆதாரபூர்வமாக சுவாமிகள் விளக்கினார்.\nமதியம் மணி பன்னிரண்டு ஆகி விட்டிருந்தது. சுமார் 400 பார்வையாளர்களுடன் அரங்கம் நிறைந்திருந்ததது. கணிசமான அளவில் பெண்களும் வந்திருந்தனர்.\nஜெயமோகன் எழுந்தார். கேளிக்கையையே மையமாகக் கொண்ட வெடிப் பேச்சுக்களும், கரகோஷங்களும் ஒரு கலாசாரமாகவே கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ்ச் சூழலில் ஆகிவிட்டன. சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களைக் கேட்கக் கூட இயலாதவர்களாக மக்களை ஆக்கி விட்டன. அதனால், தன் பேச்சின் இடையே தயவு செய்து யாரும் கைதட்ட வேண்டாம், அப்படிக் கேட்க விருப்பமில்லாதவர்கள் அரங்கத்தை விட்டுச் சென்று விடலாம் என்ற வேண்டுகோளுடன் அவர் தொடங்கினார். மந்திரத்திற்குக் கட்டுப் பட்டது போன்று பார்வையாளர்கள் கவனிக்கத் தொடங்கினர். ஒருவர் கூட அரங்கை விட்டுச் செல்லவில்லை, சிறு சலசலப்பு கூட இல்லை.\n“இந்து தத்துவ மரபின் பொதுக் கூறுகள்” என்ற தலைப்பில் ஜெயமோகன் அன்று ஆற்றிய உரையைப் பற்றி என்ன சொல்வது அவரது ஆழ்ந்தகன்ற அறிவும், வாசிப்பும், சிந்தனைத் திறனும், பேச்சின் ஒவ்வொரு கட்டத்திலும் சுடர்விட்டன. வரலாறு, இலக்கிய���், கலாசாரம், சமயம், மானுடவியல், தத்துவம் என்று பல தளங்களையும் தொட்டுச் சென்றது உரை. தீவிர அறிவுப் பின்புலம் கொண்ட இத்தகைய கருத்துக்களையும் எளிமையாக, லாகவத்துடன் அதே சமயம் அவற்றின் தீட்சண்யம் குறையாமல், ஒரு சாதாரண மக்கள் திரள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்க முடியும் என்பதற்குச் சான்றாக அந்த உரை அமைந்தது. இந்த முழு உரையும் மூன்று கட்டுரைகளாக ஜெயமோகனின் இணையதளத்தில் உள்ளது –\nமதிய உணவிற்குப் பின், முதல் நிகழ்வாக வந்தது “இறையியல் பின்னணியில் இனவாதக் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் அரவிந்தன் நீலகண்டனின் கருத்துரை. விவிலிய தொன்மக் கதை ஒன்றில் தொடங்கி, எப்படி உலகம் முழுவதும் இனவாதக் கொள்கைகளும், அதன் தொடர்ச்சியாக வெறுப்புணர்வும், வன்முறையும் பரவின என்பது பற்றி அசைக்க முடியாத வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் அவர் விளக்கினார். காலனியம் இந்தியாவில் உருவாக்கிய ஆரிய திராவிட பகுப்புகள், மற்ற நாடுகளிலும் இத்தகைய திரிபுகள், சிந்துவெளி மற்றும் வேத நாகரீகம் பற்றிய உலகளவிலான சமீபத்திய ஆய்வுகள் இவற்றை “பவர்பாயிண்ட்” பிரசண்டேஷன் உதவியுடன் அவர் எடுத்துரைத்தார். காத்திரமான, விரிவான ஆய்வு முடிவுகளை பொது அரங்கில் எளிமையாக விளக்கும் முகமாக, சிறப்பாக அமைந்தது இந்த உரை.\nபின்னர் “வேதத் தொன்மையும், தொடர்ச்சியும், பண்டைத் தமிழ் மரபும்” என்பது பற்றி ஆர்.என்.சங்கரநாராயணன் பேசினார். முதலில் வேத கலாசாரம் மற்றும் பண்டைத் தமிழ் மரபு உருவாகி வளர்ந்த வரலாற்றுக் காலகட்டங்கள் பற்றிய சுருக்கமான சட்டகத்தை அளித்தார். வேதம், வேள்விகள், பெருந்தெய்வம், இயற்கைத் தெய்வங்கள், பல்வேறு வழிபாட்டு முறைகள், இதிகாச புராணக் குறிப்புகள், வடமொழி ஆகியவை குறித்த பல சங்க இலக்கிய மேற்கோள்களை அள்ளித் தெளித்ததாக இருந்தது அவர் பேச்சு. “பண்டைய வரலாற்றை ஆய்வது சிக்கலானது, சங்க நூல்களுக்கான பழைய உரைகள் மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் கூறப்படும் முடிபுகள் திரிபுகளே அன்றி உண்மையான ஆய்வுகள் அல்ல” என்பதையும் அவர் வலியுறுத்தினார்.\n(இந்த இரு உரைகளும் முழு வடிவில் கட்டுரைகளாக தமிழ்இந்து.காம் தளத்தில் விரைவில் வெளியாகும்.)\nபின்னர் டி.என்.ஆர். என்று தமிழ் ஆய்வாளர்களுக்கு நன்கு அறிமுகமான அறிஞர் தி.ந.இராமச்சந்திரன் (இயக்குனர், சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம்) “சைவ சித்தாந்தம் கிறிஸ்தவத்தோடு இயையுமா” என்ற தலைப்பில் பேசினார். சைவசித்தாந்தத்தின் ஆணிவேராக ஆழ்ந்த தத்துவமும், விவிலியத்தின் வேராக சில தகவல்கள் மற்றும் நம்பிக்கைகளுமே இருப்பதை பல்வேறு சான்றுகளுடன் அவர் சுவைபட எடுத்துரைத்தார்.\nகருத்தரங்கின் நிறைவாக, தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்கமுக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் அருளுரை வழங்கினார்கள். சைவசித்தாந்தப் பேராசானாக விளங்கும் ஞானமுனிவர் குருமகாசன்னிதானம் அவர்கள் இந்த வரலாற்றுத் திரிபுகளைத் தோற்கடிக்கும் முகமாக உரைகள் மட்டுமின்றி, நூல்களும் இயற்றப் படவேண்டும் என்று அருளாணை அளித்தார்கள். கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்கள் உலகை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஆதிக்க வெறியுடன் இயங்குவதையும், அதற்கு மாற்றாக வேதநெறியாகிய சைவம் உலகெலாம் வாழவேண்டும் என்ற உன்னத நெறியைத் தனதாகக் கொண்டு திகழ்வதையும் சான்றாதாரங்கள் மூலம் எடுத்துரைத்தார்கள். காந்தியடிகளின் அகிம்சை வழியே சைவ சமயத்தின் வழியுமாகும் என்றும் குறிப்பிட்டார்கள். இலங்கை பற்றிக் கருத்துக் கூறவேண்டும் என்று கேட்கப் பட்டபோது, அங்கு தமிழர்களும், சிங்களவர்களும், அனைத்து மக்களும் இடர் நீங்கி இணக்கத்துடன் வாழவேண்டும் என்ற விழைவைத் தெரிவித்தார்கள். இந்து ஆன்மிக ஞானப் பரம்பரையின் வழிவந்த சன்னிதானம் அவர்கள் அதற்கே உரித்தான சமநிலையுடனும், அருள்நெறியுடனும் பேசியது குறிப்பிடத் தக்கது.\nஇறுதியாக, புனித தாமஸ் பற்றிய விவகாரம் தொடர்பாக இந்தக் கருத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டன. அவற்றைப் பின் இணைப்பில் காணலாம். மூவர் முதலிகள் முற்றத்தின் தலைவர் ந. பன்னீர்செல்வம் அவர்கள் நன்றியுரை கூறக் கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய சைவ சமயத்தின் முதல் மூன்று சமயாசாரியார்களின் பெயரைக் கொண்டு கும்பகோணத்தில் இயங்கும் இந்த அமைப்பு, அருமையாக இத்தகைய கருத்தரங்கத்தினை நடத்தியது பாராட்டுக்குரியது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் சைவ, வைணவ அமைப்புகளும் தத்தம் பகுதிகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மக்���ளிடையே விழிப்புணர்வையும், தமிழ்ச்சமயம் மற்றும் தமிழ்ப் பண்பாடு பற்றிய உண்மையான புரிதலை ஏற்படுத்த வேண்டும்.\n24.01.09 சனிக்கிழமையன்று கும்பகோணத்தில் மூவர் முதலிகள் முற்றத்தின் சார்பில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் குறித்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.\nமுன்மொழிபவர்: பேராசிரியர் சாமி. தியாகராசன்\nவழிமொழிபவர்: முனைவர். மு. செல்வசேகரன்.\nஇயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பிறந்தார் எனக் கணக்கிட்டு நமது தமிழ்நாடரசு அதனைக் கடைப்பிடித்து வருகின்றது. தமிழர்கள் அனைவரும் திருவள்ளுவராண்டை ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டிற்கும், தமிழர்கள் எண்ணத்திற்கு எதிராகவும் முனைவர் மு. தெய்வநாயகம் என்பார் இயேசு கிறிஸ்துவின் சீடராகிய புனித தாமஸின் சீடரே திருவள்ளுவர் என்றும், திருக்குறள் கிறிஸ்தவ நூலே என்றும் நிலைநாட்டப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிவிட்டன என மிக அழுத்தமாகவும், உறுதியாகவும் சொல்லி வருகின்றார்.\nமுனைவர். மு. தெய்வநாயகத்தின் இந்தக் கருத்து சரியா தவறா என்பது பற்றி உலகத் தமிழர்கள் தமிழ்நாடு அரசின் வழித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். ஆதலால், குறள் ஓவியம் தீட்டி அதன் பின்னர் திருக்குறளுக்கு உரையும் எழுதியுள்ள நமது முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் மாண்புமிக கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில், இதுநாள்வரை தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்றுள்ள திருக்குறள் அறிஞர்கள் ஒன்று கூடி முனைவர். மு. தெய்வநாயகம் அவர்கள் கருத்தினை ஆய்வு செய்து, திருக்குறளின் உண்மை நிலையினை அரசு அறிவிப்பின் வழி உலகுத்குத் தெரிவித்து, வரம்பு கட்ட வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானிக்கின்றது.\nதமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்றுள்ள தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் இதற்கான முன் முயற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என அடிகளாரின் பாதம் பணிந்து மூவர் முதலிகள் முற்றம் கேட்டுக் கொள்கின்றது.\nஇந்தியா எந்த ஒரு சமயத்தையும் சார்ந்த நாடன்று என நமது அரசியல் அமைப்புச் சட்டம் எடுத்த எடுப்பிலேயே தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஆனால் முனைவர். மு. த��ய்வநாயகத்தின் மகளார் முனைவர். தெ. தேவகலா அவர்கள் இந்தியா கிறிஸ்தவ நாடே என தேற்றேகாரம் இட்டு மிகத் தெளிவாக வெளிப்படையாக அச்சிட்டு நூல் வெளியிட்டுள்ளார். சென்னை மயிலை ஊழியருக்கான சுருக்கக் கையேடு எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மயிலை கத்தோலிக்கப் பொறுப்புப் பேராயர் டாக்டர். லாரன்ஸ் பயஸ் அவர்கள், இந்தியா கிறிஸ்தவ நாடே என்பதை டாக்டர். தெய்வநாயகம் ஆணித்தரமாக நிலை நாட்டியுள்ளார் எனப் பாராட்டுத் தெரிவிக்கின்றார்.\nஇவர்கள் செயல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணாகாதா மத நல்லிணக்தத்தைப் பாதிக்காதா என்பன பற்றி அறிந்து கொள்ள மூவர் முதலிகள் முற்றம் விரும்புகின்றது.\nஆதலால் இது குறித்துச் சட்டவல்லுநர்களைக் கொண்டு குழு ஒன்றினை அமைத்து ஆய்வு செய்ய மூவர் முதலிகள் முற்றம் தீர்மானம் செய்கின்றது.\nமுன்மொழிபவர்: பேராசிரியர். முனைவர். பொன். முத்தையன்.\nமுனைவர். மு. தெய்வநாயகம் மற்றும் அவர் மகள் முனைவர். தெ. தேவகலா ஆகியோரின் முனைவர் பட்டத்திற்கான நெறியாளர்கள் யார் யார் அவர்கள் ஆய்வேடுகளை மதிப்பீடு செய்த உள்நாட்டு, வெளிநாட்டுத் தேர்வாளர்கள் யார் என்பதனை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைகழகத்தில் கேட்பது என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானிக்கின்றது.\nமுன்மொழிபவர் : வி. கோவிந்தசாமி\nவழிமொழிபவர் : தா. கிருட்டிணன்.\n06.12.86 மற்றும் 07.12.86 ஆகிய நாட்களில் தருமை ஆதீனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சைவசித்தாந்தம், புனித தாமஸ் சொல்லிய கிறிஸ்தவத்தின் கொள்கைகளையே கொண்டுள்ளது. அதனால் அது கிறிச்தவ நூலே என வாதிட்டு வெற்றிக்கொடி நாட்டியதாக முனைவர் மு. தெய்வநாயகம் கூறிவருகின்றார். இவரின் இந்தக் கூற்று உண்மையா இல்லையா என்பதைச் சைவ உலகம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறது.\nஆதலால் அந்த நாட்களில் தருமைக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அறிஞர்களில் தற்காலம் வாழுபவர்களை நேரிலோ கடித வாயிலோ அணுகி முனைவர். மு. தெய்வநாயகம், வாதத்தில் வென்று வெற்றிக்கொடி நாட்டினாரா இல்லையா என்பதனை எழுத்து மூலமாகப் பெற வேண்டும் என மூவர் முதலிகள் முற்றம் கருதுகின்றது.\nஇந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தருமபுர ஆதின அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மத���ப்பியல் இயக்குநர் திரு. தி. ந. இராமச்சந்திரன் அவர்களை கேட்டுக் கொள்வது என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானிக்கிறது.\nமுன்மொழிபவர்: முனைவர். சா. சிற்றரசு\nவழிமொழிபவர்: முனைவர் தி. அரங்கநாதன்\nதன்னுடைய மகன் வழக்கறிஞர் தெ. தேவஇரக்கம் சாமுவேல் அவர்கள் காஞ்சி சங்கரமடத்தின் சதியால் 28.06.1998 அன்று கொலை செய்யப்பட்டார் என வெளிப்படையாகச் குற்றம் சாட்டும் முனைவர் மு. தெய்வநாயகம் அவர்கள் இக்கொலை குறித்துக் காவல் துறையை அனுகினாரா நீதிமன்றங்களை நாடினாரா வேறு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொண்டாரா என்பது பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால் காஞ்சிமடத்தைக் கொடும் வார்த்தைகளால் குத்திக் கிழிக்கின்றார். குற்றம் சுமத்துகிறார். ஆதலால் இது குறித்து அவர் விளக்க வேண்டும் என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானம் செய்து அவரைக் கேட்டுக்கொள்கின்றது.\nமுன்மொழிபவர் : க. இராமையா\nவழிமொழிபவர் : தி. தாயுமானவன்\nபுனித தாமஸ் பற்றி நூறு கோடி ரூபாய்செலவில் திரைப்படம் எடுக்க கிறிஸ்தவ சபைகள் தீர்மானித்து, நமது முதலமைச்சர் அவர்களைக் கொண்டு படத்தொடக்கவிழா நடத்துவது என முடிவு செய்துள்ளதாக அறிகிறோம். புனித தாமஸ் பற்றிய வரலாறு இன்றுவரை ஆய்வாளர்கள் மத்தியில் முடிவுறாத நிலையில் நமது முதலமைச்சர் இந்தப் படத் தொடக்க விழாவைத் தவிர்த்துவிட வேண்டும் எனத் தீர்மானித்து முதலமைச்சர் அவர்களைப் பணிவுடன் மூவர் முதலிகள் முற்றம் கேட்டுக்கொள்கின்றது.\nதருமபுர ஆதீனக் குருமகா சந்நிதானம்\nதிருவாவடுதுறை ஆதீனக் குருமகா சந்நிதானம்\nமதுரை ஆதினக் குருமகா சந்நிதானம்\nகுடந்தைப் பெரிய மடத்துத் தலைவர்\nஆகியோர் முன்னிலையில் இந்த ஆறு தீர்மானங்களும் ஒரே மனதாக நிரைவேற்றப்பட்டன.\nTags: hinduism, kumbakonam, இந்தியா, கிறிஸ்தவம், கும்பகோணம், சமயம், தமிழர், தோமா\n18 மறுமொழிகள் உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு\nஉலக தமிழ்ச் சமயக் கருத்தரங்கத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ள மூவர் முதலிகள் முற்றம் அமைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக. கருத்தரங்க நடப்புகளைச் சுவைபட வழங்கியுள்ள தமிழ் இந்துவிற்கும் என் பாராட்டுகளும் நன்றிகளும்.\nமாநாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்தும் அருமை. கும்பகோணத்திற்கு செல்ல ஏற்பாடுகள் ��ெய்து பின்னர் கடைசி நேரத்தில் பிரயாணத்தை ரத்து செய்ய நேர்ந்தது எனது துரதிர்ஷ்டமே. வணக்கத்திற்குரிய ஆதீனங்கள், எழுத்தாளர்கள் ஜெயமோகன், அரவிந்தன் மற்றும் பேச்சாளர் டி.என். ராமச்சந்திரன் ஆகியோரின் பேச்சைக் கேட்க முடியாமல் போய்விட்டதே என்று ஏக்கமாக இருக்கிறது. அவற்றை பிரசுரம் செய்வதாக உறுதி செய்துள்ள தமிழ் இந்துவிற்கு நன்றி.\nசென்ற ஞாயிறு காலையே விவரங்களைத்த் தொலைபேசி மூலம் நண்பர் ஒருவர் தெரிவித்ததனால் இந்தக் கட்டுரை எப்போது வருமோ என்று ஆவலுடன் காத்திருந்தேன். இப்போது படித்து மனம் மகிழ்ந்தேன். நல்ல முறையில் ஆரம்பித்த இந்த அற்புதப் பணி தமிழ் இந்துக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nதமிழ்க் கடவுள் முருகப்பெருமானும், அவன் தமையன் தடங்கல் தீர்க்கும் ஆனைமுகத்தோனும், அவர்களைப் பெற்ற அம்மையப்பர்களும் அருள் புரிவார்கள்.\nதொழில் முறை நிருபர்கள்கூட இவ்வளவு தெளிவாக செய்தியறிக்கை வெளியிடவில்லை. ‘தமிழ்ஹிந்து.காம்’மிற்க்குப் பாராட்டுக்கள். சிறப்பு நிருபருக்கு வாழ்த்துக்கள்.\nமூவர் முதலிகள் நடத்திய இந்த மாநாடு இவ்வளவு அற்புதமாக அமைந்தது அறிந்து மிகவும் மகிழ்ச்சி. இவ்வளவு கருத்துச்செறிவோடும், அடிப்படையான பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கோடும் மிகவும் முனைந்து நடந்திருப்பது தெரிகிறது. இவ்வளவு இந்து மத வல்லுனர்களை ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தி இருப்பது இந்து மத விரோதிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். இது தமிழகத்தில் உலவும் இந்து விரோத சக்திகளின் அழிப்பிற்கு முகமனாக இருக்கட்டும்.\nWho are மூவர் முதலிகள் \nநல்ல நிகழ்வு நடந்திருக்கிறது. இது இந்துக்களின் ஒற்றுமைக்கு வழி வகுக்க வேண்டும். நிருபரின் மதுரை ஆதினம் பற்றிய கருத்துக்கள் தேவையற்றது. சர்ச்சையை உண்டாக்கக் கூடியது. இது போன்ற தலைவர்களிடம் பிரிவினையை உண்டாக்க எதிர்ப்பாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளக் கூடும். இது போன்ற நிகழ்ச்சிகள் மாவட்டமெங்கும் நடைபெற வேண்டும். அதில் எல்லா ஆதீனங்களும், இந்துமதத் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அதில் ஜெயமோகன், மாலன், சுதாங்கன் போன்ற சிந்தனையாள‌ர்கள் கலந்து கொள்ளும்போது அது மேலும் வலுப்பெறும்.\nகுறிப்பாக இன்��ைய இளைஞர்களை இது போன்ற கருத்தரங்குகளின் பக்கம் ஈர்த்து அவர்களுக்கு போலியாகப் போதிக்கப்பட்டிருக்கும் ‘கழகப் பகுத்தறிவு மாயை’யை நீக்க முயல வேண்டும். அரவிந்த நீலகண்டன் போன்ற அனுபவமும், அறிவும் வாய்ந்த இளைஞர் தலைவர்கள் இதனைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.\nமற்றுமொரு விடயம். தேவகலா, தெய்வநாயகம் போன்றவர்களுக்கு பெரிய அரசியல் பின்புலம் உள்ளது. முதலமைச்சரே சில நூல்களுக்கு அருளாசி வழங்கியிருக்கிறார். ஆகவே அதையும் நாம் கவனத்தில் வைத்துச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.\nவாழ்க மூவர் முதலிகள் முற்றம் அமைப்பு. வாழ்க இந்து இளைஞர்கள் எழுச்சிப் பாசறை\nமூவர் முதலிகள் முற்றத்தின் பொறுப்பாளர்கள் தங்கள் கடமையை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்; இத்தகைய பணிகள் தொடரவேண்டும். அவர்கள் எம்பெருமான் திருவருளுக்கு உரியவர்கள். வாழ்த்துகள்.\nதர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்.. இறுதியில் தர்மமே வெல்லும் என்ற நடைமுறை இந்து தர்மத்திற்கு ஒன்றும் புதிதல்ல..அதுவே நமது வாழ்க்கை முறை இப்போதைய கடினமான சூழலில் இந்து தர்மத்தைக் காக்க மூவர் முதலிகள் முற்றம் எடுத்துவைத்துள்ள இந்த முதல் அடி இந்து தர்மத்தை அழிக்க நினைப்போர்க்கும் அவர்களுக்கு துணைநிற்போருக்கும் ஒரு எச்சரிக்கை இது. வாழ்க‌ மூவ‌ர் முத‌லிக‌ள் முற்ற‌ம்.. வ‌ள‌ர்க‌ அத‌ன் தொண்டு.\nமுக்கியமான கருத்தரங்கு. முக்கியமான பேச்சாளர்கள். முக்கியமான தீர்மானங்கள். தமிழகத்தில் புதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் துவக்கமாக இது அமையட்டும். தொடர்ந்து இதனை முன்னெடுத்துச்செல்ல வாழ்த்துக்கள்.\nஅப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் சைவத்தில் ‘மூவர் முதலிகள்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள்.\nஐந்தாம் தீர்மானம் தெய்வநாயகத்துக்கு அனுப்பப்பட்டதா அவருக்கான இந்தக் கேள்விகளை எல்லாப் பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தினாலும் நல்லது.என்னால் முடிந்த நிதி உதவியை நான் செய்வேன். ஏனெனில் எந்தப் பத்திரிகைகாரரும் வெளியிட மாட்டார்கள். துக்ளக் பத்திரிகைக்கு இதை அனுப்பி வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளலாம்.\nவீடியோ பதிவு கிடைக்கும். (வேண்டுகோள்: தேவைப்படுபவர்கள் தமிழ் ‘ஹிந்து.காம்’ மில் பதிவு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும்). எல்லத் தீர்மான‌ங்களும் முதலமைச்சர் ��ட்பட‌ தொடர்புடைய அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட ரீதியாக அணுக வாய்ப்பிருக்கிறதா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.\nமுன்மொழிபவர் : க. இராமையா\nவழிமொழிபவர் : தி. தாயுமானவன்\nபுனித தாமஸ் பற்றி நூறு கோடி ரூபாய்செலவில் திரைப்படம் எடுக்க கிறிஸ்தவ சபைகள் தீர்மானித்து, நமது முதலமைச்சர் அவர்களைக் கொண்டு படத்தொடக்கவிழா நடத்துவது என முடிவு செய்துள்ளதாக அறிகிறோம். புனித தாமஸ் பற்றிய வரலாறு இன்றுவரை ஆய்வாளர்கள் மத்தியில் முடிவுறாத நிலையில் நமது முதலமைச்சர் இந்தப் படத் தொடக்க விழாவைத் தவிர்த்துவிட வேண்டும் எனத் தீர்மானித்து முதலமைச்சர் அவர்களைப் பணிவுடன் மூவர் முதலிகள் முற்றம் கேட்டுக்கொள்கின்றது.\nமுன்மொழிபவர்: முனைவர். சா. சிற்றரசு\nவழிமொழிபவர்: முனைவர் தி. அரங்கநாதன்\nதன்னுடைய மகன் வழக்கறிஞர் தெ. தேவஇரக்கம் சாமுவேல் அவர்கள் காஞ்சி சங்கரமடத்தின் சதியால் 28.06.1998 அன்று கொலை செய்யப்பட்டார் என வெளிப்படையாகச் குற்றம் சாட்டும் முனைவர் மு. தெய்வநாயகம் அவர்கள் இக்கொலை குறித்துக் காவல் துறையை அனுகினாரா நீதிமன்றங்களை நாடினாரா வேறு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொண்டாரா என்பது பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால் காஞ்சிமடத்தைக் கொடும் வார்த்தைகளால் குத்திக் கிழிக்கின்றார். குற்றம் சுமத்துகிறார். ஆதலால் இது குறித்து அவர் விளக்க வேண்டும் என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானம் செய்து அவரைக் கேட்டுக்கொள்கின்றது.\nமுன்மொழிபவர் : வி. கோவிந்தசாமி\nவழிமொழிபவர் : தா. கிருட்டிணன்.\n06.12.86 மற்றும் 07.12.86 ஆகிய நாட்களில் தருமை ஆதீனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சைவசித்தாந்தம், புனித தாமஸ் சொல்லிய கிறிஸ்தவத்தின் கொள்கைகளையே கொண்டுள்ளது. அதனால் அது கிறிச்தவ நூலே என வாதிட்டு வெற்றிக்கொடி நாட்டியதாக முனைவர் மு. தெய்வநாயகம் கூறிவருகின்றார். இவரின் இந்தக் கூற்று உண்மையா இல்லையா என்பதைச் சைவ உலகம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறது.\nஆதலால் அந்த நாட்களில் தருமைக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அறிஞர்களில் தற்காலம் வாழுபவர்களை நேரிலோ கடித வாயிலோ அணுகி முனைவர். மு. தெய்வநாயகம், வாதத்தில் வென்று வெற்றிக்கொடி நாட்டினாரா இல்லையா என்பதனை எழுத்து மூலமாகப் பெற வேண்டும் என மூவர் முதலிகள் ம��ற்றம் கருதுகின்றது.\nஇந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தருமபுர ஆதின அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மதிப்பியல் இயக்குநர் திரு. தி. ந. இராமச்சந்திரன் அவர்களை கேட்டுக் கொள்வது என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானிக்கிறது.\nமுன்மொழிபவர்: பேராசிரியர். முனைவர். பொன். முத்தையன்.\nமுனைவர். மு. தெய்வநாயகம் மற்றும் அவர் மகள் முனைவர். தெ. தேவகலா ஆகியோரின் முனைவர் பட்டத்திற்கான நெறியாளர்கள் யார் யார் அவர்கள் ஆய்வேடுகளை மதிப்பீடு செய்த உள்நாட்டு, வெளிநாட்டுத் தேர்வாளர்கள் யார் என்பதனை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைகழகத்தில் கேட்பது என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானிக்கின்றது.\nஇந்தியா எந்த ஒரு சமயத்தையும் சார்ந்த நாடன்று என நமது அரசியல் அமைப்புச் சட்டம் எடுத்த எடுப்பிலேயே தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஆனால் முனைவர். மு. தெய்வநாயகத்தின் மகளார் முனைவர். தெ. தேவகலா அவர்கள் இந்தியா கிறிஸ்தவ நாடே என தேற்றேகாரம் இட்டு மிகத் தெளிவாக வெளிப்படையாக அச்சிட்டு நூல் வெளியிட்டுள்ளார். சென்னை மயிலை ஊழியருக்கான சுருக்கக் கையேடு எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மயிலை கத்தோலிக்கப் பொறுப்புப் பேராயர் டாக்டர். லாரன்ஸ் பயஸ் அவர்கள், இந்தியா கிறிஸ்தவ நாடே என்பதை டாக்டர். தெய்வநாயகம் ஆணித்தரமாக நிலை நாட்டியுள்ளார் எனப் பாராட்டுத் தெரிவிக்கின்றார்.\nஇவர்கள் செயல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணாகாதா மத நல்லிணக்தத்தைப் பாதிக்காதா என்பன பற்றி அறிந்து கொள்ள மூவர் முதலிகள் முற்றம் விரும்புகின்றது.\nஆதலால் இது குறித்துச் சட்டவல்லுநர்களைக் கொண்டு குழு ஒன்றினை அமைத்து ஆய்வு செய்ய மூவர் முதலிகள் முற்றம் தீர்மானம் செய்கின்றது.\n Your proposed action is incomplete. You claim, ”ஆதலால் இது குறித்துச் சட்டவல்லுநர்களைக் கொண்டு குழு ஒன்றினை அமைத்து ஆய்வு செய்ய மூவர் முதலிகள் முற்றம் தீர்மானம் செய்கின்றது.” Thus before that making it as a resolution is premature, redundant.\nமுன்மொழிபவர்: பேராசிரியர் சாமி. தியாகராசன்\nவழிமொழிபவர்: முனைவர். மு. செல்வசேகரன்.\nஇயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பிறந்தார் எனக் கணக்கிட்டு நமது தமிழ்நாடரசு அதனைக் கடைப்பிடித்து வருகின்றது. தமிழர்கள் ���னைவரும் திருவள்ளுவராண்டை ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டிற்கும், தமிழர்கள் எண்ணத்திற்கு எதிராகவும் முனைவர் மு. தெய்வநாயகம் என்பார் இயேசு கிறிஸ்துவின் சீடராகிய புனித தாமஸின் சீடரே திருவள்ளுவர் என்றும், திருக்குறள் கிறிஸ்தவ நூலே என்றும் நிலைநாட்டப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிவிட்டன என மிக அழுத்தமாகவும், உறுதியாகவும் சொல்லி வருகின்றார்.\nமுனைவர். மு. தெய்வநாயகத்தின் இந்தக் கருத்து சரியா தவறா என்பது பற்றி உலகத் தமிழர்கள் தமிழ்நாடு அரசின் வழித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். ஆதலால், குறள் ஓவியம் தீட்டி அதன் பின்னர் திருக்குறளுக்கு உரையும் எழுதியுள்ள நமது முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் மாண்புமிக கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில், இதுநாள்வரை தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்றுள்ள திருக்குறள் அறிஞர்கள் ஒன்று கூடி முனைவர். மு. தெய்வநாயகம் அவர்கள் கருத்தினை ஆய்வு செய்து, திருக்குறளின் உண்மை நிலையினை அரசு அறிவிப்பின் வழி உலகுத்குத் தெரிவித்து, வரம்பு கட்ட வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானிக்கின்றது.\nதமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்றுள்ள தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் இதற்கான முன் முயற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என அடிகளாரின் பாதம் பணிந்து மூவர் முதலிகள் முற்றம் கேட்டுக் கொள்கின்றது.\nஎன்னுடைய முழு பதிவு ஏன் போடவில்லை என தெரியவில்லை.\nஅவர் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை\nசாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று பழமொழி உண்டு. ஆனால், அது இங்கு ஒத்துவராது ஏனெனில், இங்கு சாட்சிக்காரனே சண்டைக்காரனாக இருப்பதால்\nதிரு.நாச்சியப்பன் சொன்னதுபோல கலைஞர் உண்மையான ஆராய்ச்சிக்கு துணை நிற்பார் என்றால், ஏன் தெய்வநாயகத்தின் கீழ்த்தனமான நூலுக்கு முன்னுரை எழுதினர் அவருக்கும் இதில் உடன்பாடு உண்டு என்பது தானே இதன் பொருள்\n//புனித தாமஸ் பற்றிய வரலாறு இன்றுவரை ஆய்வாளர்கள் மத்தியில் முடிவுறாத நிலையில் நமது முதலமைச்சர் இந்தப் படத் தொடக்க விழாவைத் தவிர்த்துவிட வேண்டும் எனத் தீர்மானித்து முதலமைச்சர் அவர்களைப் பணிவுடன் மூவர் முதலிகள் முற்றம் கேட்டுக்கொள்கின்றது.//\nஇறைவனைத்தவிர வேறு எந்த மனிதர்க்கும் தலைவணங்க வேண்டியதில்லை நம் மடாதிபதிகளுக்கும் குருக்களுக்கும் அப்படி இருக்கையில், காசுக்காகவும் வாக்குவங்கிக்காகவும் இந்துக்களையே, பெரும்பான்மை மக்களையே வெறுக்கும் ஒரு அரசியல் தலைவருக்கு ஏன் இவர்கள் தலைவணங்க வேண்டும்.\nதிருவள்ளுவர் இன்று உயிருடன் இருந்திருந்தால், எழுத்தாணியை வைத்தே தெய்வநாயகம் மற்றும் தேவகலாவின் நெற்றியில் குத்தியிருப்பார்\nநான் எப்பொழுதும் சொல்வது போல, அஹிம்சையின் தூண்களாக இந்த உலகில் வாழ்ந்த பகவான் புத்தர் மற்றும் மகாவிரர் இப்பொழுது வாழ்திருந்தார்களே ஆயின், அவர்கள்கூட வாள்களை எடுத்து போருக்கு தயாராகி இருந்திருப்பார்கள்\nஇந்துக்களே, உங்களை நீங்களே தான் காப்பற்றிக்கொள்ளவேண்டும்….\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்\nவன்முறையே வரலாறாய்… – 10\nப��ஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\nஅடிப்படை மாற்றத்திற்கான 2018 பட்ஜெட், அபத்த விமர்சனங்கள்\nநீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன\nவானம்பாடிகளும் ஞானியும் – 2\nஅறியும் அறிவே அறிவு – 2\nஅஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா\nமரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]\n[பாகம் -20] இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டும் – அம்பேத்கர்\nதமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடு\nதமிழகத்தில் மாற்று அணி அமையுமா\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531245/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-07T18:41:13Z", "digest": "sha1:VNCPADEISHJY3SW2N5C7FSJEQDW3ACAU", "length": 8173, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Why is the government not openly selling Malaysian sand? : Question of sand truck owners association | வெளிப்படையாக மலேசிய மணல் விற்பனையை அரசு மேற்கொள்ளாதது ஏன்? : மணல் லாரி உரிமையாளர் சங்கம் கேள்வி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிர��ஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவெளிப்படையாக மலேசிய மணல் விற்பனையை அரசு மேற்கொள்ளாதது ஏன் : மணல் லாரி உரிமையாளர் சங்கம் கேள்வி\nமணல் டிரக் உரிமையாளர்கள் சங்கம்\nகேள்வி டிரக் மணல் டிரக் உரிமையாளர்கள் சங்கம்\nசென்னை: தமிழக அரசு மலேசிய மணலை டன்னுக்கு ரூ.1,000 அதிகம் வீரப்பனை செய்கிறது. சென்னையில் மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். வெளிப்படையாக மலேசிய மணல் விற்பனையை அரசு மேற்கொள்ளாதது ஏன் என மலேசிய மணல் விற்பனை தொடர்பாக தமிழக அரசுக்கு மணல் லாரி உரிமையாளர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மறுநாள் விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் 2016-ம் ஆண்டின் இடஒதுக்கீடு பின்பற்றப்படும்: அரசாணை வெளியீடு\nதேர்தல் ஆணையத்தில் முறைப்படி அமமுக பதிவு செய்யப்பட்டது: வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்\nநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஐதராபாத்தில் 4 பேரை சுட்டுக்கொன்ற தெலுங்கானா காவல்துறைக்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nகோவை வெள்ளியங்கிரி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ வெங்காயம் ரூ.40-க்கு விற்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nஅதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: ச.ம.க.தலைவர் சரத்குமார் பேட்டி\nசென்னை ராயப்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2ம் நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை\n× RELATED சிங்கம்புணரி பாலாற்றில் மணல் கொள்ளை: தடுக்க பொதுமக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2018/11/blog-post_389.html", "date_download": "2019-12-07T20:40:24Z", "digest": "sha1:WUY2PLPZ575WLAR2G4DN7QOZBKAPVNW4", "length": 41936, "nlines": 736, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : ஜல்லிக்கட்டு.. லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா பல்டி: போலீஸுக்கு ஆதரவாக வாக்குமூலம்", "raw_content": "\nவியாழன், 15 நவம்பர், 2018\nஜல்லிக்கட்டு.. லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா பல்டி: போலீஸுக்கு ஆதரவாக வாக்குமூலம்\nவெப்துனியா : ஜல்லிக்கட்டு போரட்டம் தொடர்பான விசாரணையில் நடிகர்கள் லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா போலீஸுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர். கடந்த 2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.\nஎன்னென்னவோ செய்தும் போராட்டத்தைக் கலைக்க வழியில்லாத அரசு, கடைசியில் காவல்துறையை ஏவி தடியடி நடத்தி கலைத்தது. இதனால், பயங்கர வன்முறை வெடித்தது.\nஇதுகுறித்து விசாரிக்க நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற சென்னை, திருச்சி, மதுரை, கோவை பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ராஜேஷ்வரன் விசாரணை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் ஜல்லிக்கட்டு விசாரணையை நடத்தி வரும் ராஜேஸ்வரன் பேசுகையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக இதுவரை 1952 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 150 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த போராட்டத்தில் முக்கிய பங்கை வகித்த நடிகர்கள் லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா போலீஸுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என கூறியுள்ளார்.\nமேலும் இந்த விசாரணையின் காலக்கெடுவை 6 மாதம் நீட்டிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\n .. கிலோ கல்லை நிறுத்துத்...\nசின்மயி : ‘96’எனது கடைசி படம், சினிமா டப்பிங் சங்க...\nகுட்கா வழக்கில் அத்தனை பெருச்சாளிகளும் தப்புகிறார்...\nஇரட்டை இலைக்கு லஞ்சம் - டிச. 4ம் தேதி விசாரணைக்கு ...\nதம்பதிகளை ஆணவ கொலை செய்த ஜாதி வெறியர்கள் இவர்கள்தா...\nஓசூர் தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் ...\nஇலங்கை .. சர்வதேச நெருக்கடிகள் சிறி சேனாவை நோக்கி ...\nஅந்த 18 எம் எல் ஏக்களுக்கும் சம்பளம் உள்ளிட்டவற்றை...\nசவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி...\nஆதார் என்ற மோசடி.. தகவல்கள் தனி நிறுவனங்களிடம் .....\nகிருஷ்���கிரி.காதல் தம்பதி காவிரி ஆற்றில் பிணமாக மீட...\nசபரிமலை விவகாரம் ஒரு ஆர் எஸ் எஸ் நாடகம்\nஆந்திராவில் மாநில அரசு அனுமதியின்றி சிபிஐ சோதனை செ...\nஅக்ஷாரவின் படங்களை நடிகை ரதியின் மகன் நடிகர் தனுஜ்...\nஇரண்டாவது முறையாக பதவி இழந்தார் ராஜபக்‌ஷே\nகஜா: எதிர்பாராத அளவில் சேதம்\nதிருப்தி தேசாய் : என்னை புனேவுக்கு திரும்பி செல்லு...\nதமிழகத்தில் கஜா புயல் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உ...\nமைத்திரி இறங்கி வருகிறார் ... ஆனால் ரணிலை பிரதமராக...\nகாற்று மாசுபாட்டினால் 35 சதவீ...\nமத்திய அரசு : தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்ட...\nஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்தை நிர்வகிக்க அதிகார...\nகஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது - வானிலை ஆய்வு...\nசிகிச்சை பெற்றுவரும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ரூ.5 லட...\nமெர்சல்: மேஜிக் கலைஞர் சம்பள பாக்கி 4 லட்சம் ... ம...\nடெல்லி .டி.எம் கிருஷ்ணா நிகழ்ச்சிக்கு இந்துத்துவ அ...\nபணமதிப்பு நீக்கத்தின் ‘சாதனை’களின் நிஜமுகம்.. Sa...\nகுடிகாரர்களில் ஆந்திரா பிகார் கேரளா பஞ்சாப் முதல்...\nஒருமாதத்தில் தமிழ்நாட்டில் சுமார் பத்துக்கும் மேற்...\nஇலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பிக்கள் காயம் ...\nகஜா புயல் தமிழகத்தை கடக்கும்போது 120 கி மீ வேகத்தி...\nசென்னையில் இடியுடன் கனத்த மழை .. கஜா புயல் இன்று ...\n7000 பேருடன் இயங்கிய ரிபோலியே கோத்தாவின் சித்திரவத...\nநம்பிக்கையில்லா தீர்மானம்: இலங்கை அதிபர் நிராகரிப்...\nதிருப்பூர் சோமனூரில் படுமோசமாக தாக்கப்பட்டு பாலியல...\nராஜலட்சுமியை கொன்ற தினேஷ் .. பைத்தியாக நடித்து தப்...\nவரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண்ணுரிமை ப...\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆ...\nஜல்லிக்கட்டு.. லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா பல்டி: போல...\nவிஜய்க்கு 2 ஆண்டு சிறை\nகேரளா .. மயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பாலியல் ப...\nபஜகவின் 47 கூட்டணி கட்சிகள் ஒரு flashback\nஅரைவேக்காட்டு பெண்ணியவாதிகளின் வடிவில் ஜெயலலிதா\nஅமெரிக்க எண்ணெய்: இந்தியா தயார்\nவி. சிறுத்தை கூட்டணியில் உள்ளது என்பதை திமுக தான் ...\n'பழ. நெடுமாறன் புத்தகங்களை அழித்து விடுங்கள்' உயர...\n25 ஆண்டுகளாக சிறையில் வீரப்பன் சகோதரர் மாதையனை (70...\nகஜா புயலின் வேகம் அதிகரித்தது; நாளை மாலை கரையைக் க...\nமீண்டும் அரசு அமைக்கும் ரனில்\nBBC :இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான...\nBBC : உலகிலே இந்தியாவில் தான் அதிகமான பொய் தகவல்கள...\nமோடிக்கு எதிரான குஜராத் படுகொலை மனு ஏற்றுகொள்ள பட்...\nகமல ஹாசன் :\"பிச்சைக்காரர்களுக்கு தான், இலவசம் தேவை...\nஇலங்கை... இடைக்கால தடை உத்தரவும் அடுத்த பிரதமரும்...\nரஜினி :10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என...\nசீதாராம் யெச்சூரி : தேர்தலில் திமுகவுடன் கூட்டணி ...\nஜெயலலிதா, பத்ரி சேஷாத்ரியின் கருத்தையே திரு. திரும...\nரஜினி அரசியலில் ஆர்வம் இல்லை \nBBC : இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை.. நாடா...\n : அம்மாவை மீட்டு தாருங்க...\nபாகிஸ்தான் கிறிஸ்தவ பெண்ணுக்கு கனடா உதவ தயார் \nஅரசுப்பள்ளிகளில் ஏன் ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்க...\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு .. மூடப்படும் பட்டாசு ஆலைகள்...\nகஜா புயல் 7 மாவட்டங்களுக்கு பாதிப்பு .. கடலூர்-ப...\nமுன்னாள் அமைச்சர் கக்கன்.. இந்தி எதிர்ப்பு போராட்...\nகடும் பஞ்சம் வரலாற்று பதிவு ... தஞ்சாவூர்மாவட்டத்த...\nபள்ளி குழந்தைகளுக்கு காலை உணவாக ராகியுடன் பால்: சத...\nடிக் டாக் – அவுத்துப் போட்டு ஆடு – அராத்து.. cha...\nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா \nஅரிவாளுடன் மிரட்டிய விஜய் ரசிகர்களை தீவிரமாக தேடும...\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம்\nஅண்ணா: ஆணையைத் திரும்பப் பெற்ற அழகப்பா பல்கலை கழகம...\nரஜினி : எந்த ஏழுபேர் \nகஜ புயல் ..மீனவர்கள் யாரும் நவ. 15 வரை கடலுக்கு செ...\nஅமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில...\nஇலங்கை உச்சநீதிமன்றத்தில் நாளை ... அனைத்து வெளிந...\nநடிகை ராக்கி சாவந்த் : தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகி...\nகஜா புயல் மிகக் கடுமையாக இருக்கும்; சென்னை, கடலூரி...\nகோல்கேட் டூத் பேஸ்ட்: புற்றுநோய் எச்சரிக்கை\nராமதாஸ் யாரோடு சேர்ந்து தேர்தலை சந்திப்பது என்று ஆ...\nஅழகிரி ஆதரவாளர் வெட்டி கொலை .. முன்னாள் ஊராட்சி மன...\n2 வாலிபர்களிடம் சிக்கியது எப்படி\nதமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தை கண்டுபிடிப்பது சிரமம்...\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் மரணம்\nபயிர் காப்பீடு திட்டம், ரஃபேல் போர்விமான ஊழலை விட ...\nமௌலானா அபுல்கலாம்ஆசாத் இந்தியாவை கட்டியெழுப்பிய.....\nலண்டன் கோயில் 50 ஆண்டு கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை.. ...\nராஜபக்சே: 50 எம்.பி.களுடன் புது கட்சி.. சிறிசேனா...\nகலைஞர் அரசு 7.48 இலட்சம் இலவச டிவிக்கள் வழங்கியது\nகிரண்பேடி ரூ. 50 லட்சம் நிதி மோசடி.. டெல்லி போல...\nகைதான சது��்வேதி சாமியார் .. தாய் மகள் இருவரையும் ந...\nகவுதமன் :ரஜினியை எதிர்த்துப் போட்டியிடுவேன்\nமகிந்தா ராஜபக்சே புதிய கட்சியில் .. பொதுஜன முன்னணி...\nதருமபுரி மாணவி சௌமியா பாலியல் கொலை... குற்றவாளிகள்...\nமுன்னாள் பாஜக அமைச்சர் ..சுரங்கமாபியா ஜனார்த்தன ரெ...\nகஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90...\nதீண்டாமை சுவர் இடிந்து 17 ..\nதீண்டாமை சுவர் கட்ட ஒரு தனியார் உரிமையாளருக்கு அரசு அனுமதி வழங்குமா\nஓராண்டிற்கு முன் போராட்டம் செய்தும் அந்த சுவரை இடித்து தள்ளாத அரசையும் இறந்த 17 பேர்களின் இறப்பிற்கு காரணமாக வழக்கில் சேர்க்க வேண்டாமா\nஜாதி வெறி பிடித்தோர் ஆட்சி அமைத்தால் தமிழ் நாட்டிற்கு இது தான் கதி\nமாநிலத்திற்குள் அகதிகளாக வாழ்வது தான் கொடுமை\nஅருந்ததிய மக்களுக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க திராணி இல்லாத காவல் துறை, போராட்டம் நடத்தியவர்களை அடிக்கின்றது\nஇந்தியாவின் மொத்த எம் எல் ஏக்கள் 4139.. பாஜகவின்...\nநடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்\nகீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ...\nஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்\nஅனகோண்டாவும் குண்டு மாங்காயும் 🏃🏃🏃\nகோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவியை 4 நண்...\nமகாராஷ்டிர உத்தவ் தாக்கரே அரசு சட்டசபை நம்பிக்கை ...\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திலே...\nகோவாவிலும் ஆட்சி மாற்றம் .. சிவசேனா தலைவர் அறிவி...\nஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்...\nலண்டனில் பயங்கரவாதி தாக்குதல் .. இருவர் உயிரிழப்பு...\nஇவற்றில் ஏதாவது ஒரு விடயமாவது தவறு என்று நிருபிக்க...\nமும்பையில் மு.க.ஸ்டாலின் – அதிரும் வட இந்திய அரசிய...\nயாழ்ப்பாணத்தில் பார்பனீய ஜாதியும் மதமும் வேருன்றிய...\nBBC :தமிழக மீனவர் படகுகள்:விடுவிக்கப்படும் ..ஜனாதி...\n1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு ...\n6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்ட...\nஇலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாகவும் ,50 மி...\nபணமதிப்பழிப்பு: பாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் கலெ...\nஇலங்கை சீனாவோடு இருந்த 99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா து...\nஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பலாத்காரம...\nஇளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இடங்கொடுத்த அம...\nதேர்தல் பத்திரம் என்னும் ஊழல் திமிங்கிலம்\nஐ���ிவிங் மீது அதிருப்தியில் ஸ்டாலின்.... தெரிந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு...\nசோனியா காந்தி : பாஜக அரசு அதிகார போதையில் இருக்கிற...\nஇலங்கை சிங்கள மக்களிடையே நிலவும் ஜாதி பாகுபாடுகள்\nயேமன் படகை கடத்தி இந்தியா திரும்பிய தமிழக மீனவர்கள...\nஉடல் முழுவதும் சிகரெட் சூடு கூட்டு வன்புணர்ச்சி ...\nஅமித் ஷாவை உடைத்த சரத் POWER பவார்.. ட்ரோஜன் குதி...\nவங்கத்தில் மமதா அதிரடி சாதனை .. தவிடுபொடியான கணிப்...\nBBC : இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா இந்தியா வந்...\nமகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பு (...\nஉச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும்: மா...\nதமிழ் அறிவிப்பு பலகைகள் சேதம்; இலங்கை பிரதமர் கண்ட...\nஆ. ராசாவின் பேச்சை இடைமறித்த பாஜக எம்பி ...கோட்சே ...\nகுழந்தைகளை கடத்திக் கொலை செய்த மனோகரனின் தூக்கு தண...\nசீமான் உண்ணும் விதத்தை நோட்டு புத்தகத்தில் குறிப்ப...\nஅண்ணன் ஒரு இயக்கம் தம்பி வேறொரு இயக்கம் யார் துரோக...\nமராட்டிய சிவசேனா கடந்து வந்த பாதை ...\nதிராவிட அரசியலை புரிந்து கொள்ள தவறிய ஈழ அரசியல் .....\nபாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்.. வீடியோ\nசரிவைத் தொடங்கிவைத்த 5 மாநிலத் தேர்தல்\n1000 ரூபாய் பொங்கல் பரிசு நாளை மறுநாள் முதல் விநிய...\nவி பி சிங் விமான நிலையங்களுக்கு அண்ணா காமராஜர் .பெ...\nநடிகர் பாலா சிங் காலமானார்.. திரைத்துறையினர் அதிர்...\nதிருப்தி தேசாய் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க முட...\nநித்தியானந்தா .. நடு இரவில் சிறுமிகள மீது பாலியல் ...\nமகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- காங்கிரஸ் என...\nஜி நாராயணசாமி ..கொழும்பில் 27 அம்பாள் cafeக்கள் ...\nசமுக நீதி காவலர் வி பி சிங் வெறும் 11 மாதங்களே ...\nஇதுதானா இந்த வல்லரசுக் கனவு... பொது நிறுவனங்களை வ...\nஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே ...\nகருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14...\nபாக்கியராஜ் : பொள்ளாச்சி சம்பவம்- பெண்களிடமும் தவற...\nஎன்சிபி-காங்-சிவசேனா..கூட்டணி ஆட்சி --- மகா விகாஸ...\nமகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ர...\nமகாராஷ்டிரா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ... உச்ச ந...\nமலையக மக்களை தோட்டக்காட்டான் என டிவி விவாதத்தில் ....\nஉச்சநீதி மன்றம் : 15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எட...\n‘கட்சி தாவ மாட்டோம்’: 162 எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி...\n���ென்மார்கில் இருந்து 41 வருடங்களுக்குப் பிறகு தாயை...\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பேட்டி : இந்திய பாதுகாப்...\nநாட்டின் 99% மக்கள் விரோத பிரச்சினைகளுக்குக் காரணம...\nகாவல்துறை: இனி எல்லாமே தமிழில்தான்\nநாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப...\nமகராஷ்டிராவில் 162 எம் எல் ஏக்கள் அணிவகுப்பு .. சி...\nமகராஷ்டிரா.. சுயேச்சை மற்றும் சிறிய கட்சி எம்.எல...\nஆ.ராசா : அம்பேத்கார் இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்...\nகுருமூர்த்தி : நானே அதிமுகவை ஒருங்கிணைத்தேன்.. நா...\nகுட்கா வழக்கு: முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு ஆணை...\nஅதிமுக கோவை மேயர் வேட்பு... வட இந்திய சோனாலி பிரதீ...\nஆங்கிலத்தில் பேசிய டாப்சிய டாப்சி .. இந்தியில் பேச...\nஆசிரியரின் கொடுமையால் மாணவி ஐஸ்வர்யா தற்கொலை .. தூ...\nசரத் பவார் : பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம...\nவலையில் சிக்கிய சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர...\nதண்டவாளத்தில் காந்தகம்.. பொன்னேரி அருகே ரயிலை கவிழ...\nஆசிரமத்தில் நன்கொடை பெற்று தருவதற்காக நாங்கள் பயன்...\nதண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனம்: ‘நாளைய விஞ்ஞானி’ ...\nபறந்து வந்த கார்: சினிமாவை மிஞ்சும் விபத்தின்... வ...\nமகாராஷ்டிரா: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசா...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/Do-bigha-zamin1", "date_download": "2019-12-07T19:34:59Z", "digest": "sha1:FHRX6SHPK3W2VLUNCOWDE73SPUBIHS3Z", "length": 30337, "nlines": 128, "source_domain": "pesaamozhi.com", "title": "நிலம் ஒரு விவசாயியின் தாய்", "raw_content": "\nநிலம் ஒரு விவசாயியின் தாய்\nநிலம் ஒரு விவசாயியின் தாய்\n\"புரட்சி என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. அனைத்து சுதந்திரத்திற்கும் நிலம் ஓர் அடிப்படை. மேலும் சுதந்திரம், நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையே நிலம்.\"\nகடனைத் திருப்பிச் செலுத்துவதற்கோ அல்லது ஒரு சிறிய நிலத்தைப் பறிமுதல் செய்வதற்கோ மூன்று மாதங்களுக்குக் குறுகிய காலம் வழங்கப்படும் ஒரு விவசாயியின் கதை இது.\nமேற்கு வங்காளத்தில் ஒரு சிறிய கிராமமான ஏழை விவசாயி ஷம்பு மஹ்தோ மற்றும் அவரது குடும்பத்தினரின் கதையே தோ பிகா ஜமீன் (Do bigha zameen). இந்த கிராமம் பஞ்சத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, மூன்று வருட வறட்சிக்குப் பின்னர், இப்பகுதியில் இறுதியாக மழை பெய்கிறது. இந்த ஆண்டு இரண்டு ஏக்கர் நிலம் வரை அவர்க���ால் விவசாயத்தின் மூலம் வறட்சியை மீட்டெடுக்க முடியும் என்று ஷம்பு அறிந்திருப்பதால் இது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.\nஅதே கிராமத்தைச் சார்ந்த உள்ளூர் நில உரிமையாளர் தாகூர் ஹர்னம் சிங் கிராமத்தில் ஒரு ஒரு தொழிற்சாலையைக் கட்ட ஒரு பெரிய ஒப்பந்தத்தை நகர ஒப்பந்தக்காரருக்கு விற்கத் திட்டமிடுகிறார், இருப்பினும், ஒரு சிக்கல் உள்ளது; தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு நடுவே ஷம்புவின் நிலம் அமைந்துள்ளது. இதனால் தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதை ஷம்புவின் நிலம் தடுக்கிறது. ஷம்பு மற்றும் அவரது தந்தை கங்கு (நானா பால்சிகர்) ஆகியோருக்கு, அந்த இரண்டு ஏக்கர் நிலம் தான் அவர்கள் பட்டினி கிடப்பதற்கும் உயிருடன் இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிக்கும் ஆதாரம். அவரது மனைவி பார்வதி `பரோ '(நிருபா ராய்) வேலை செய்யத் தேவையில்லை என்பதையும், அவரது மகன் கன்ஹையா (ரத்தன்குமார்) கிராமப் பள்ளியில் குறைந்தபட்சம் ஒரு அடிப்படைக் கல்வியைப் பெற முடியும் என்பதையும் உறுதி செய்வதற்கான ஒரே வழி அந்த நிலம் மட்டுமே.\nஒருவழியாக ஹர்னம் சிங், நிலத்தை தனக்கு விற்பதில் ஷம்புவை வற்புறுத்த முயற்சி செய்கிறார், ஆனால் ஷம்பு தனது நிலத்தை விற்பதை முற்றிலுமாக மறுக்கிறார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த தாகூர், ஷம்புவிடம் தன்னிடமிருந்து பெற்ற கடனை மூன்று நாட்களுக்குள் திருப்பிச் செலுத்துமாறு கேட்கிறார். தாகூருக்கு மொத்தம் 65 ரூபாய் செலுத்த வேண்டும் என்று ஷம்பு கணக்கிடுகிறார், ஆனால் அவரது பெயரில் ரூ .235 வரவுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைகிறார் ஷம்பு. கடன் தொகையை உயர்த்துவதற்காக கணக்காளர் முன்ஷி கணக்குகளை மோசடி செய்து ஷம்புவிற்கு பொய்யான கணக்குகளைக் காண்பிக்கிறார்.\nநிலம் காப்பாற்றப்பட வேண்டும். அதுதான் ஷாம்புவின் வாழ்க்கையின் ஒரு பகுதி ஆனால் வெறும் விவசாயியால் இவ்வளவு பெரிய தொகையை எவ்வாறு செலுத்த முடியும்\nஷம்பு தனது நிலத்தைப் பாதுகாக்க நீதிமன்றத்திற்குச் செல்கிறார் அங்குப் படித்தவர்களின் மோசமான சிரிப்பு, வழக்கறிஞரின் கூர்மையான கேள்வி, நடவடிக்கைகளின் இடைவிடாத வேகம், மற்றும் சமத்துவத்தின் கேள்விகளுக்கு நீதிமன்றத்தின் மறதி ஆகியவை அனைத்தும் நீதித்துறை தீர்ப்பை ஒரு விஷமாக வழங்கச் சதி செய்கின்றன. அவர் நீ���ிமன்றத்திற்குச் சென்றிலும் வெற்றி பெற முடியவில்லை. மூன்று மாதங்களுக்குள் முழு கடனையும் திருப்பிச் செலுத்த நீதிமன்றம் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கிறது இல்லையேல் அவரது நிலம் ஏலம் விடப்பட்டு கடன்களைத் தீர்க்க தாகூருக்கு நிலம் செந்தமாகப்படும் என்று நீதிமன்றம் தீர்வு பிறப்பிக்கிறது.\nபேரழிவிற்குள்ளான ஷம்பு பின்னர் கல்கத்தாவில் பணம் சம்பாதிப்பது மிகவும் எளிதானது என்றும், அங்கு வேலை கிடைத்தால் நிச்சயமாக தனது நிலங்களை காப்பாற்ற போதுமான பணம் சம்பாதிக்க முடியும் என்றும் முடிவெடுக்கிறார். பணம் உண்மையில் மரங்களில் வளர்கிறது, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அதை அடைய வேண்டும். அவர்களிடம் உள்ள சிறிய பணத்தை எடுத்துக் கொண்டு கல்கத்தா செல்ல ஷம்பு முடிவு செய்கிறான். எனவே ஒரு நாள், ஷம்பு கல்கத்தாவுக்கு புறப்படுகையில், அவரது மனைவி பார்வதியும் வயதான தந்தையும் கிராமத்தில் விட்டுவிட்டு அவர் தனியாக கல்கத்தாவை நோக்கி இரயிலில் புறப்படுகிறார். பின்புதான் தெரிந்து கொள்கிறார் ஒரு சந்தர்ப்பத்தில் தனது மகனும் அதே இரயில் பயணிக்கிறார் என்று கடும் கோபம் அடைந்த ஷம்பு வேறு வழியின்றி தனது மகனுடன் சேர்ந்தே கல்கத்தாவிற்கு பயணிக்கிறார்.\nஇருவரையும் கல்கத்தா அவ்வாறாக வரவேற்கவில்லை. நகரத்தில் இருக்கும்போது, ஷம்புவும் கன்ஹையாவும் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு பேரழிவிற்கு இரையாகிறார்கள். அவர்கள் உடமைகளின் மூட்டை(அவர்களின் உடைகள், பணம்) நடைபாதையில் தூங்கும்போது திருடப்படுகிறது. ஷம்பு இறுதியாக ஒரு ரிக்ஷா இழுப்பவராக மாறி, அவரும் அவரது மகனும் சேரியில் ஒரு மோசமான வாழ்க்கையை வாழும்போது பணத்தை மிச்சப்படுத்த கடுமையாக உழைக்கத் தொடங்குகிறார்கள். கன்ஹையா தனது தந்தைக்கு உதவ ஷூ ஷைனராக வேலை செய்தான்.\nமூன்று மாதங்கள் நிறைவடையும் நிலையில், ஷம்பு பணத்தை மிச்சப்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டு, இன்னும் கடினமாக உழைக்கத் தொடங்குகிறார், இதன் விளைவாக அவரது உடல்நிலை விரைவாக மோசமடைகிறது. ஒரு நாள் ஒரு பணக்காரன் தனது ரிக்ஷாவை வாடகைக்கு எடுத்து ஷம்புவிடம் அவர்களுடன் பந்தயத்தில் வென்றால் உனக்கு எதிர்பாக்காத பணத்தை தருவதாக கூறுகிறான். பணத்தின் நம்பிக்கையில், ஷம்பு வேக வேகமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறான், அவன் எதிர்பாராதவிதத்தில் விபத்து ஏற்பட்டு காலில் காயம் அடைகிறான். இந்த காயம் இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து வேலை செய்கிறார். இந்த சூழலில் தனது தந்தை உடல்நிலை மோசமடைவதை கண்டு மகன் ஒரு பிக்பாக்கெட் மூலம் குற்றத்திற்கு ஈர்க்கப்படுகிறான்.\nகணவர் மற்றும் மகனைப் பற்றிய எந்த செய்தியும் கேட்காத பார்வதி மிகவும் கவலையடைந்து அவர்களைத் தேடி கல்கத்தாவுக்கு வருகிறாள். இருப்பினும், ஒரு முரட்டுத்தனத்தை விட்டு வெளியேற முயலும்போது, அவள் ஒரு காரின் சக்கரங்களுக்கு அடியில் விபத்துக்குளாகி காயமடைகிறாள். ஆபத்தான நிலையில் சாலையில் அவளைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் ஷம்பு. வாழ்க்கை மீண்டும் ஏழைக் குடும்பத்தின் மீது ஒரு கொடூரமான தந்திரத்தை வகிக்கிறது; பார்வதியின் உயிரைக் காப்பாற்ற, அவர்கள் தங்கள் நிலத்தைத் திரும்பப் பெற அவர்கள் சேமித்த பணத்தைச் செலவழிக்க வேண்டிய சூழ்னிலைநிலையில் அடைக்கப்படுகிறார். ஒருவழியாக அவள் காப்பாற்றப்படுகிறாள்.\nஉடைந்த ஷம்பு தனது குடும்பத்துடன் வீடு திரும்புகிறார். மீண்டும் கிராமத்தில், அவர்களின் நிலம் ஏலம் விடப்பட்டு, அவரது வயதான தந்தை இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் பைத்தியம் பிடித்தார். ஷாம்பு கடைசியாக ஒரு முறை தனது விவசாய நிலத்தைப் பார்க்கச் சென்று தனது நிலத்திலிருந்து ஒரு சில மண்ணை எடுக்க முயல்கிறான், ஆனால் தாகூரின் காவலர்களால் தடுத்து நிறுத்தப்படுகிறான். அனைத்தையும் இழக்கிறார்கள். இப்போது ”முழு பூமியும் எங்கள் வீடு, முழு வானமும் எங்கள் கூரை\" என்ற வசனத்தோடு படம் முடிவடைகிறது.\nஇது சுரண்டல் மற்றும் சீரழிவின் கதை, ஆனால் நட்பு, ஒற்றுமை மற்றும் வெல்ல முடியாத வாழ்க்கை சக்தியின் கதையாகத் திகழ்கிறது.\nதோ பிகா ஜமீன் (இரண்டு ஏக்கர் நிலம்) பிமல் ராய் இயக்கிய 1953 திரைப்படம். இத்தாலிய நவ-யதார்த்தமான சினிமாவால் ஈர்க்கப்பட்ட இந்த படம் அதன் சோசலிச கருப்பொருளுக்குப் பெயர் பெற்றது, மேலும் இது இந்தியாவின் ஆரம்பகால இணையான சினிமாவில் ஒரு முக்கிய அடையாளமாகும்.\nமுக்கிய நடப்பு யதார்த்தமானது, இந்த படத்திலும் இசை இருக்கிறது. ஒரு மழை நடனம் இருக்கிறது, அன்னை பூமிக்கு ஒரு பாடல் உள்ளது, விவசாயி கல்கத்தாவுக்கு புறப்படுவதால் ஒரு புலம்பல் இருக்கிறது, அறுவடைக்கு ���ாராட்டுக்கள் உள்ளன. தன் குழந்தைக்கு ஒரு அன்பான தாயின் தாலாட்டு.\nஒரு பிகா என்பது இந்தியாவில் ஒரு நிலத்தின் பரப்பளவை அளவிடும் ஒரு பாரம்பரிய அலகு, ஆனால் அது ஒரு ஏக்கருக்குச் சமமானதல்ல . பிகாவின் நிலையான அளவு இல்லை. ஒரு பிகாவின் அளவு இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.\nமொத்தத்தில், இந்தி சினிமாவில் இத்தாலிய நியோரலிசத்தின் செல்வாக்கை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான, ஆர்வமுள்ள, இடைக்கால படம் . இது 1954 கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரிக்ஸ் இன்டர்நேஷனலையும், கார்லோவி வேரி திரைப்பட விழாவில் சமூக முன்னேற்றத்திற்கான பரிசையும் வென்றது.\nமுதலில் பெங்காலி படங்களில் இயக்குனராக இருந்த பிமல் ராய் தனது பாரம்பரியத்தின் மனிதநேயத்தையும் சமூக அக்கறைகளையும் இந்திக்குக் கொண்டு வந்தார். விட்டோரியோ டி சிக்காவின் ’சைக்கிள் திருடர்கள்’ ஒரு திரையிடல் மூலம், ஒரு மோசமான நில ஆக்கிரமிப்பாளரிடமிருந்து தனது நிலத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு ஏழை விவசாயின் போராட்டத்தின் கொடூரமான நாடகக் கதையான தோ பிக்ஹா ஜமீனை உருவாக்க அவரைத் தூண்டியது.\n\"படம் புனைகதைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துவிட்டது. ஆம், இது சில சமயங்களில் அதிகப்படியான மெலோடிராமாவாக இருந்தது, ஆம், கதை வரிசையில் தவிர்க்கக்கூடிய ஒரு தற்செயல்கள் இருந்தன. ஆனால் இவை எல்லாவற்றிலும் எங்காவது நம்பமுடியாத ஒரு நேர்மை புறக்கணிக்கப்படவில்லை. படம் ஒரு நிலப்பிரபுத்துவ கடந்த காலத்திலிருந்து தன்னை விடுவித்து நவீனத்தை நோக்கி நகர முயற்சித்ததால், ஒரு நாட்டின் சங்கடத்தின் மையத்தைத் தொட்டது என்று கூறலாம்.\n\"எண்பது சதவிகித மக்கள் கிராமப்புற மற்றும் அரை கிராமப்புறங்களில் வாழ்ந்தனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெரிய நிலப்பிரபுத்துவ நில உரிமையாளர்களின் வயல்களில் பணியாற்றிய சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்கள். நகர்ப்புறங்களிலும் கூட, நிலமற்ற தொழிலாளர்கள் என பெரும் கூட்டாக மக்கள் இருந்தனர், அவர்கள் வேலைக்குத் தப்பித்து வேலை தேடி அங்குக் குடியேறினர்.\"\nநான் இன்னும் சொல்ல வேண்டுமா\nபால்ராஜ் சாஹ்னி. அவர் தனது பல உணர்ச்சிகளிலும் ஷம்புவை அழகாக வாழ்க்கையில் கொண்டுவருகிறார்: அவரது குடும்பத்தின் மீதான அவரது பாசம், அவரது பெரும�� மற்றவர்களிடமிருந்தும் அவர் கொண்டுள்ள அன்பு (ஷம்பு தனது ரிக்ஷாவில் தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் இரண்டு சிறுமிகள் அவரிடம் சொல்லும் ஒரு தொடும் காட்சி இருக்கிறது அவர்களின் தந்தை பணிநீக்கம் செய்யப்பட்டதிலிருந்து மறுநாள் முதல் ஷம்பு அவர்களை இலவசமாகப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்).\nபடத்தின் பெயர் ரவீந்திர நாத் தாகூர் எழுதிய 'துய் பிகா ஜோமி' என்ற கவிதையால் ஈர்க்கப்பட்டுள்ளது.\nகல்கத்தாவின் தெருக்களில் ஒரு ரிக்ஷாவை இழுப்பதன் மூலம் பால்ராஜ் சாஹ்னி உண்மையில் இந்த பாத்திரத்திற்காக ஒத்திகை பார்த்தார். அவர் நிறைய ஏழை ரிக்ஷா இழுப்பவர்களுடன் உரையாடினார், அவர்களில் பலர் ஷம்பு போன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டவர்களாக இருந்தனர்.\nபடத்தின் அசல் கதையில் பார்வதி இறுதியில் இறந்து கொண்டிருக்கிறார், ஷம்பு நிலத்தைத் திரும்பப் பெறுகிறார். இருப்பினும் இது நடப்பது ஒரு மனிதாபிமானமற்ற விஷயம் என்று பிமல் ராயின் எண்ணம் அதனால் அவர் முடிவை மாற்றினார்.\nதேசத்தின் ஆன்மா அதன் கிராமங்களில் உள்ளது என்று மகாத்மா காந்தி கூறினார். ஆன்மா அதன் உடலின் இருத்தலியல் தன்மையால் பிளவுபட்டால் என்ன ஆகும் தோ பிகா ஜமீன் படத்தின் மூலம் தெளிவாகிறது.\nமகேந்திரன் தவம் கலைந்து.... - -தினேஷ்-குமார்\nநடிகர் – திரைக்கதை எழுத்தாளர் – இயக்குனர் : மகொன் ப்ளெய்ர் - தமிழில்-தீஷா\nஎனக்கு நியாயமான சினிமா வாய்ப்புகள் வழங்கப்பட்டால், ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக வெற்றிபெறுவேன். - தமிழில்-அமுதா-மாரியப்பன்\nசினிமாவில் தொழில்நுட்ப வளர்ச்சியும், கதை சார்ந்த வளர்ச்சியும்… - gமுரளி\nஹெச்.வினோத் பேட்டி: தீரன் படம் பவாரிய இன மக்களை காயப்படுத்துகிறதா…. - -தினேஷ்-அபி\nகினோ 2.0 உரையாடல் காட்சிகளைப் படம் பிடிக்கும் முறைகள் - தமிழில்-தீஷா\nஹிட்ச்காக் & த்ரூபோ - 5 - தமிழில்-தீஷா\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T18:56:59Z", "digest": "sha1:NLQFOCOG6X2WLTFLEJWSRZFJAQR4C2B6", "length": 12546, "nlines": 82, "source_domain": "ta.wikinews.org", "title": "ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார் - விக்கிசெய்தி", "raw_content": "ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார்\nவெள்ளி, ஆகத்து 7, 2009, பாகிஸ்தான்:\nபாகிஸ்தானின் வச்சிரிஸ்தான் மலைப் பகுதியில் புதன்கிழமை அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், தெஹ்ரீக் இ-தலிபான் என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பைதுல்லா மசூதும், அவருடைய இரண்டாவது மனைவியும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளாது. இந்தத் தாக்குதலில் பைதுல்லா கொல்லப்பட்டதற்கான தடயங்களைச் சேகரிக்கும் பணியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nபாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில், மலைகளால் சூழப்பட்ட மாகாணம் வச்சிரிஸ்தான். இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பழங்குடியின இளைஞர்களுக்கு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்குப் பயிற்சி அளித்து, தனது தலைமையில் தெஹ்ரீக் இ-தலிபான் இயக்கத்தை தொடங்கினார் பைதுல்லா. பாகிஸ்தானில் அல்-கைதா அமைப்பின் செயல்பாடுகளுக்கு வழிவகை செய்து கொடுத்தவர்களில் பைதுல்லா முக்கியமானவர்.\n35 வயதான பைதுல்லாவைப் பிடிக்க உதவுபவருக்கு ரூ.25 கோடி வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதேபோல, பைதுல்லாவைப் பிடித்துக் கொடுத்தால் ரூ.3 கோடி வெகுமதி அளிக்கப்படும் என பாகிஸ்தான் அரசும் அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில், தெற்கு வச்சிரிஸ்தான் பகுதியில் உள்ள தனது மாமனார் மாலிக் இக்ராமுதீன் வீட்டில் பைதுல்லா பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தையடுத்து, கடந்த புதன்கிழமை அதிகாலை அந்த வீட்டின் மீது அமெரிக்கப் படையினர் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தினர்.\nஇதில் பைதுல்லா, அவரது இரண்டாவது மனைவி உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பைதுல்லா கொல்லப்பட்டது தொடர்பான செய்தியை, அமெரிக்க அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏபிசி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.\nபைதுல்லா கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும், ஆனால், இதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியதாக வேறு சில தொலைக்காட்சிகள் செய்திகளை ஒளிபரப்பின. ஆனால் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி மசூது கொல்லப்பட்டதை உறுதி செய்தார்.\nபைதுல்லா கொல்லப்பட்டது உறுதி செய்யப்படவில்லை என்றும், உண்மை நிலையை உறுதிப்படுத்த ராணுவம் புலனாய்வு செய்து வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவ தலைமை செய்தித் தொடர்பாளர் அக்தர் அப்பாஸ் தெரிவித்தார்.\nதெஹ்ரீக் இ- தலிபான் இயக்கத்தின் துணைத் தளபதியான ஹக்கிமுல்லா மசூத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும், பைதுல்லாவும், அவருடைய மனைவியும் நலமுடன் உள்ளதாக முதலில் தெரிவித்தனர். ஆனால், இந்த ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த பைதுல்லாவின் மனைவி பின்னர் இறந்துவிட்டதாக தெஹ்ரீக் இ-தலிபான் இயக்கம் வியாழக்கிழமை அதிகாரபூர்வமாகத் தெரிவித்தது.\nஇதற்கு முன்னர் நடந்த பல தாக்குதல்களில் பைதுல்லா உயிர் தப்பியுள்ளார். கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் பைதுல்லா கொல்லப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது. இதையடுத்து, பைதுல்லாவே செய்தியாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தான் நலமுடன் உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், தற்போதைய ஏவுகணைத் தாக்குதலில் பைதுல்லா கொல்லப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வெளியாகி பல மணி நேரமாகியும், கடந்த முறையைப் போல பைதுல்லா செய்தியாளர்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. எனவே, அவர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் நம்புகின்றனர்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை உள்பட அந்த நாட்டில் நிகழ்ந்த பல்வேறு தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்கு பைதுல்லாவின் இயக்கமே காரணம் என்று கூறப்படுகிறது.\nஅமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் பலி, தினமணி\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/odi-and-t20-india-squads-announced-for-west-indies-series-q1csbt", "date_download": "2019-12-07T19:01:34Z", "digest": "sha1:AFHHCQXRST35HSES2LN2EOXQEMZ2FL67", "length": 14627, "nlines": 148, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள், டி20 இந்திய அணிகள் அறிவிப்பு.. வாய்ப்பே கொடுக்காமல் தூக்கி எறியப்பட்ட இளம் வீரர்.. ஒருநாள் அணியில் ஆல்ரவுண்டர் அறிமுகம்", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள், டி20 இந்திய அணிகள் அறிவிப்பு.. வாய்ப்பே கொடுக்காமல் தூக்கி எறியப்பட்ட இளம் வீரர்.. ஒருநாள் அணியில் ஆல்ரவுண்டர் அறிமுகம்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அணி வங்கதேசத்துடனான தொடரில் ஆடிவருகிறது. வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. அந்த போட்டி இன்று கொல்கத்தாவில் பகலிரவு போட்டியாக தொடங்குகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு வந்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது குறித்து நேற்று எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு நேற்று கூடி ஆலோசித்துவிட்டு அணியை அறிவித்தது. ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு தொடர்களுக்குமான அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.\nடி20 அணியில் ஷிவம் துபேவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காயத்தால் கடந்த ஒருசில தொடர்களில் ஆடாமல் இருந்துவந்த புவனேஷ்வர் குமார், காயத்திலிருந்து மீண்டு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்பியதால் கலீல் அகமது நீக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சனுக்கு, அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. வாய்ப்பே கொடுக்காமல், அவரை இந்த தொடருக்கான அணியிலிருந்து தேர்வாளர்கள் புறக்கணித்துள்ளனர்.\nசஞ்சு சாம்சன் உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதால் வங்கதேசத்துக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடுவதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், சும்மாவே அணியில் வைத்திருந்துவிட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சனை காரணமே இல்லாமல் நீக்கிய சம்பவம், தேர்வாளர்கள் மீது கடும் விமர்சனங்களையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.\nவிராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.\nஷிவம் துபேவிற்கு ஒருநாள் அணியிலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஷிவம் துபே முதன்முறையாக ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்னும் அணிக்கு திரும்பாததால் ஷிவம் துபே ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேதர் ஜாதவ் மீண்டும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் ஒருநாள் அணியிலும் மீண்டும் இடம்பிடித்துள்ளார். பும்ரா இன்னும் அணிக்கு திரும்பாததால் தீபக் சாஹரும் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nவிராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.\nமுன்னாள் கேப்டனின் சவுக்கடிக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் பதிலடி\nவாசிம் அக்ரமையே கதறவிட்ட பேட்ஸ்மேன்.. சச்சினும் இல்ல, லாராவும் இல்ல.. அக்ரமே சொன்ன அந்த ஆளு யாருனு பாருங்க\nகேப்டன் கோலிக்கும் இந்திய அணிக்கும் தாதாவின் அலார்ட் மெசேஜ்\nதோனி மீது எஃப்.ஐ.ஆர் போட்டே தீரணும்.. ஒற்றை காலில் நிற்கும் புகார்தாரர்கள்.. தோனியின் காலை சுற்றிய பாம்பாய் தொடரும் சிக்கல்\nஸ்டீவ் ஸ்மித்தின் சாதனை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்\nஇந்தியா - ஆஸ்திரேலியா.. எந்த அணியின் பவுலிங் யூனிட் வலுவானது.. லெஜண்ட் ரிக்கி பாண்டிங் என்ன சொல்றாருனு பாருங்க\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபயங்கர விபத்துக்குள்ளாகியுள்ள தருணத்தில் Tik Tok செய்த இளம்பெண்.. சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..\n3 மாதம் கழிவுநீரை கடலில் விடாமல் இருந்தால்.. 25 ஆண��டுகள் மட்டுமே மனிதனின் ஆயுள்.. பகீர் கிளப்பும் மீனவர் வீடியோ..\nஇஸ்ரோ சிவனின் கலக்கத்தை போக்கிய சுப்ரமணியன்.. இந்திய இதயங்களில் 'லேண்டான' மதுரை தமிழன்.. அசத்தல் வீடியோ..\nவெறித்தனமாக மக்களை தாக்கிய காவலர்கள்.. கதறி அழும் பெண்கள்.. ஆறுதல் கூறிய மு.க ஸ்டாலின் காட்டம்..\nபிரபல தொழிலதிபர் அலுவலகத்தில் பயங்கர தீ.. நீண்ட நேரம் போராடிய தீயணைப்புத்துறை..\nபயங்கர விபத்துக்குள்ளாகியுள்ள தருணத்தில் Tik Tok செய்த இளம்பெண்.. சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..\n3 மாதம் கழிவுநீரை கடலில் விடாமல் இருந்தால்.. 25 ஆண்டுகள் மட்டுமே மனிதனின் ஆயுள்.. பகீர் கிளப்பும் மீனவர் வீடியோ..\nஇஸ்ரோ சிவனின் கலக்கத்தை போக்கிய சுப்ரமணியன்.. இந்திய இதயங்களில் 'லேண்டான' மதுரை தமிழன்.. அசத்தல் வீடியோ..\nவிக்ரம் லேண்டர் விவகாரம்... இஸ்ரோ சிவனின் ஈகோவை தூண்டிவிடுகிறாரா சண்முகம் சுப்ரமணியன்..\n105 நாட்களுக்கு பிறகு ஜாமீன்... விடுதலையாகிறார் ப.சிதம்பரம்..\n கூட்டணி கட்சிகளுக்கு தாராளம் காட்டுங்கள்... மா.செக்களுக்கு அதிமுக மேலிடம் பிறப்பித்த உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/samsung-62-wt62h2000hvtl-semi-automatic-top-load-washing-machinelight-grey-price-pizZH4.html", "date_download": "2019-12-07T19:02:41Z", "digest": "sha1:JDI7JRLO3KGBXPK2A564K4D6MQKANZ7F", "length": 15589, "nlines": 278, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய்\nசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய்\nசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய் சமீபத்திய விலை Oct 27, 2019அன்று பெற்று வந்தது\nசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 10,093))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 9 மதிப்பீடுகள்\nசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய் விவரக்குறிப்புகள்\nலோடிங் டிபே Top Loading\nவாஷ் லோஅது 17 Kg\nஎஸ்ட்டேரியர் போதிய டிபே Plastic\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 384 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசாம்சங் 6 2 வ்ட்ட௬௨ஹ்௨௦௦௦ஹ்வ் டீல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினிலைட் க்ரெய்\n4.9/5 (9 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug17/33602-2017-08-02-09-43-12", "date_download": "2019-12-07T19:04:50Z", "digest": "sha1:Y4YQ45JPMFIZG552MN6FD7V5TEM6R4PG", "length": 15457, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "உணவு உரிமையைப் பறிக்கும் பார்ப்பனியம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2017\nமாட்டிறைச்சி தடை - சில தகவல்கள்\nதாயை பட்டினி போட்டு கொன்ற கொலைகாரர்கள்\nஆட்டைக் கடித்து... மாட்டைக் கடித்து... மனிதனை கடிக்கும் அரசியல்\nபன்னாட்டு நிறுவனங்களின் ‘பால் அரசியல்’\nமோடியின் வடிவில் அம்மணமாய் ஆடும் பார்ப்பன பாசிசம்\nபசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் பொறுக்கிக் கும்பல்\nகாணொளி ஆதாரம் இருந்தாலும் இந்துத்துவவாதிகள் தப்பிக்கும் அவலம்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2017\nவெளியிடப்பட்டது: 02 ஆகஸ்ட் 2017\nஉணவு உரிமையைப் பறிக்கும் பார்ப்பனியம்\nமாட்டிறைச்சி விற்பனைக்கு தடை போடுகிறது பா.ஜ.க. ஆனால் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாதான் முதலிடம்.\n• கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா ஏற்றுமதி செய்த மாட்டிறைச்சி 1850 கிலோ மெட்ரிக் டன்.\n• 2015-2016இல் இந்தியாவுக்கு மாட்டிறைச்சி மூலம் கிடைத்த வருமானம் ரூ. 28,802 கோடி.\n• கடந்த ஆண்டு இந்தியாவும் பிரேசிலும் தலா 19.60 சதவீதம் தனித்தனியாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து முதலிடத்தில் சரிசமமாக நிற்கின்றன. ஆனால் பிரேசில் நாட்டில் ‘பசு தெய்வம்’ என்ற கூப்பாடுகள் ஏதும் இல்லை.\n• ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து மாட்டிறைச்சி.\n• வேத கால பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிட்டார்கள். ‘இந்திரன்’ என்ற கடவுளுக்குப் பிடித்த மாட்டிறைச்சியை பார்ப்பனர்கள் ‘அக்னி’ யாகத்தில் பலியிட்டதை ரிக்வேதம் கூறுகிறது.\n• பலியிடப்பட வேண���டிய பசு உள்ளிட்ட மிருகங்களை எப்படி பலியிட வேண்டும்; எந்தப் பாகம் ருசியானது என்று ‘தைதீனிய சம்கிதம்’ என்ற சமஸ்கிருத புனித நூல் கூறுகிறது.\n• தாய்மார்கள் கர்ப்பத்தில் வளரும் குழந்தை வேதத்தில் சிறந்து விளங்க வேண்டுமானால் நெய்யால் வறுத்த பசுவின் கறியை தாய்மார்கள் சாப்பிட வேண்டும் என்று வேதம் கூறுகிறது.\n• இராமன் மாட்டிறைச்சி சாப்பிட்டான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. பரத்வாஜர் என்ற முனிவர் தனது ஆசிரமத்தில் பசுவின் கன்றை பலி கொடுத்து இராமனுக்கு விருந்து வைத்தார் என்றும் வால்மீகி இராமாயணம் கூறுகிறது.\n• அமெரிக்காவில் விவேகானந்தர் பசு மாமிசத்தை விரும்பி உண்டார் என்று அவருடனிருந்த டாக்டர் பரோவ் தனது அனுபவக் குறிப்பில் பதிவு செய்கிறார்.\n• இந்தியாவில் பஞ்சம் வந்தபோது பசு மாட்டைக் காப்பாற்ற விவேகானந்தரிடம் நன்கொடை கேட்டு வந்த பார்ப்பனர்களிடம் மக்கள் மடிந்ததைவிட மாடு செத்தது தான் உங்களுக்கு முக்கியமாகப் போய்விட்டதா என்று விவேகானந்தர் கேட்டார். ‘பசு எங்கள் தாய்’ என்று பார்ப்பனர்கள் கூற, ‘உங்களைப் போன்றவர்களை பசுமாடுகள்தான் பெற்றெடுக்க முடியும்’ என்று விவேகானந்தர் பதிலடி தந்தார். இராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள நூலில் இப்பதிவு இடம் பெற்றுள்ளது.\n• தோல் பெல்ட், தோல் செருப்பு, தோல் பை என்று தோல் பொருள்களை பயன்படுத்துவோர், அது மாட்டுத் தோலில் செய்யப்பட்டது அல்ல என்று உறுதியாகக் கூற முடியுமா\nஉணவு உரிமை தனி மனித உரிமை\nஅதை மதத்தின் உரிமையாக்குவது மத பாசிசம்\nஒடுக்கப்பட்ட மக்களின் உணவான மாட்டுக்கறியை சாப்பிடுவது குற்றம் என்று கூறிக் கொண்டே அந்த மக்களை ‘இந்துக்கள்’ என்று நாடகம் ஆடுவது இரட்டை வேடம் அல்லவா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/16971-kaala-no-show-in-karnataka.html", "date_download": "2019-12-07T19:37:46Z", "digest": "sha1:NXYOQOB7H4H42DOTYIYJKCAMOTTIQCI3", "length": 10856, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "காலா திரையிடல் நிறுத்தம் - ரஜினி ரசிகர்கள் அதிருப்தி!", "raw_content": "\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nகாலா திரையிடல் நிறுத்தம் - ரஜினி ரசிகர்கள் அதிருப்தி\nபெங்களூரு (07 ஜூன் 2018): கர்நாடகாவில் காலா படம் திரையிடவிருந்த திரையரங்குகளில் காலா திரையிடப் படவில்லை.\nகாவிரி பற்றி, ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தையடுத்து அவர் நடித்து இன்று ரிலீசாகியுள்ள காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.\nஇதனையும் மீறி கர்நாடகாவில் அனைத்து திரையரங்குகளிலும் காலா திரையிடப்படும் என விநியோகஸ்தர் அறிவித்திருந்தார். இதனால் இன்று அதிகாலை நான்கு மணி முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் காத்திருந்தனர்.\nஇந்நிலையில் கன்னட அமைப்பினர் சிலர் பெங்களூர் மல்லேஸ்வரம், மந்திரிமாலில் உள்ள தியேட்டர் ஒன்றிற்குள் புகுந்து, அங்கிருந்த ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் ஹெல்மெட்டால், தியேட்டர் ஊழியர் தலைமீது ஓங்கியடித்தார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. காயமடைந்த தியேட்டர் ஊழியர் பெயர், பிரசாத் ஷெட்டி என தெரியவந்துள்ளது. இவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.\nஇதனால் காலா திரையிடவிருந்த அனைத்து கர்நாடக திரையரங்குகளிலும்ன் காலா திரையிடல் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் தமிழகம் வந்து காலாவை காண முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\n« காலா - சினிமா விமர்சனம் விஸ்வரூபம் 2 டிரைலர் இன்று வெளியீடு விஸ்வரூபம் 2 டிரைலர் இன்று வெளியீடு\nமகாராஷ்டிராவை தொடர்ந்து அடுத்த நெருக்கடியில் பாஜக\nவேறு பாடல்களை காப்பி அடிப்பதில் தேவாவை மிஞ்சிய அனிருத்\nபட்டையை கிழப்பும் தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் - வீடியோ\nபாஜகவில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் நடிகை\nவந்த வேகத்தில் வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெட்டிச…\nமிஸ் இந்தியாவுடன் ஜோடி சேரும் சரவணா ஸ்டோர் அதிபர் - அதிரடியாய் தொ…\nஅடை மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் துண்டிப்பு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில…\nதொடர் மழை - உதவி எண்கள் அறிவிப்பு\nநிர்மலா சீதாராமனை தொடர்ந்து பகீர் கிளப்பும் இன்னொரு மத்திய அமைச்ச…\nபெண் மருத்துவர் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்னொ…\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு\nகனமழை - ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்\nபிரதமர் மோடியின் நடவடிக்கை தெரியாத ஐயோ பாவம் மூதாட்டிகள்\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெ…\nபாபர் மசூதி வழக்கில் நீதி வேண்டி எஸ்டிபிஐ ஆர்ப்பட்டம் - நூற்…\nமேற்கு வங்கத்தில் இருதரப்பார் மோதலில் ஒருவர் பலி\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - சினிமா விமர்சனம்\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/2", "date_download": "2019-12-07T19:56:33Z", "digest": "sha1:43LA3WU7G7UVPTAAA4Y7R2TSNV3YEHCJ", "length": 7763, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | லஞ்ச் பேக்", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும் ‘காக்ரோச் சேலஞ்ச்’\nஊரை சுத்தப்படுத்த உதவும் 'ட்ராஷ் டேக்' சேலஞ்ச்\nதவறான கருத்துக்களை நம்ப வேண்டாம்: கராச்சி பேக்கரி விளக்கம்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nவெட்டு குத்தில் முடிந்த ’நில்லு நில்லு சேலஞ்ச்’: பெண்கள் உட்பட 8 பேர் காயம்\nவாகனங்களை மறித்து குதித்து ஆடும் ‘நில்லு நில்லு சேலஞ்ச்’... கேரள போலீசார் எச்சரிக்கை..\nஇளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி\nபெண் பைலட் விமானத்தில் கிகி சேலஞ்ச் : வைரலாகும் வீடியோ\nவிராத் கதையுமில்ல, தோனி கதையுமில்ல: துல்கர் படம் பற்றி புது தகவல்\nவிராத் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்\nஓடும் ரயிலில் 'கிகி சேலஞ்ச்' செய்த இளைஞர்கள்: நூதன தண்டனை அறிவிப்பு\nகிகி சேலஞ்ச் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை\n'கேஷ் பேக்' என கூறி நூதன முறையில் மோசடி \nதனி ஒருவனாய் துணிச்சலாக செயல்பட்ட போலீஸ்: ‘ஹனிமூன் பேக்கேஜ்’கொடுத்து பாராட்டு..\nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும் ‘காக்ரோச் சேலஞ்ச்’\nஊரை சுத்தப்படுத்த உதவும் 'ட்ராஷ் டேக்' சேலஞ்ச்\nதவறான கருத்துக்களை நம்ப வேண்டாம்: கராச்சி பேக்கரி விளக்கம்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nவெட்டு குத்தில் முடிந்த ’நில்லு நில்லு சேலஞ்ச்’: பெண்கள் உட்பட 8 பேர் காயம்\nவாகனங்களை மறித்து குதித்து ஆடும் ‘நில்லு நில்லு சேலஞ்ச்’... கேரள போலீசார் எச்சரிக்கை..\nஇளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி\nபெண் பைலட் விமானத்தில் கிகி சேலஞ்ச் : வைரலாகும் வீடியோ\nவிராத் கதையுமில்ல, தோனி கதையுமில்ல: துல்கர் படம் பற்றி புது தகவல்\nவிராத் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்\nஓடும் ரயிலில் 'கிகி சேலஞ்ச்' செய்த இளைஞர்கள்: நூதன தண்டனை அறிவிப்பு\nகிகி சேலஞ்ச் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை\n'கேஷ் பேக்' என கூறி நூதன முறையில் மோசடி \nதனி ஒருவனாய் துணிச்சலாக செயல்பட்ட போலீஸ்: ‘ஹனிமூன் பேக்கேஜ்’கொடுத்து பாராட்டு..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535416/amp?ref=entity&keyword=Priyanka", "date_download": "2019-12-07T20:04:04Z", "digest": "sha1:UOW7EZXAUY2DG2VIYBA52OD53N3B4OFY", "length": 7767, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Uttar Pradesh ranks first on crimes against women: Priyanka Gandhi | பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் முதலிடம்: பிரியங்கா காந்தி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்���ை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் முதலிடம்: பிரியங்கா காந்தி\nஉத்தரப்பிரதேசம்: பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருப்பது வெட்ககேடாகும். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலிக்கு வந்த காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க உ.பி. முதல்வர் ஆதித்யநாத் எதாவது செய்யுமாறு பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nபாதுகாப்பான குடிநீர் என்பது இனி கானல்நீர் குடிக்கும் தண்ணீரில் வெடிக்கும் பிரச்னை\nஆசிரியர்களுக்கு எதிராக நித்தியானந்தா குதர்க்க கேள்வி\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தலில் 63.66 சதவீத வாக்குகள் பதிவு: டிசம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஎன்கவுண்டரில் பலியான 4 பேரும் கால்நடை மருத்துவர் டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nநீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\n× RELATED பா.ஜ.க. மூத்த தலைவர் சின்மயானந்த் மீது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/disease/03/190932?_reff=fb", "date_download": "2019-12-07T20:22:51Z", "digest": "sha1:YK57FC2FEQBHVU5J4L3FA7ACWKGBEJTR", "length": 9665, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nமோசமான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களினால், இதயத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு போன்ற இதய பிரச்சனைகள் ஏற்படுகிறது.\nமாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும்போது முதலில் வலி அதிகரிக்கலாம்.\nஒருவர் கடுமையான வியர்வையால் அவஸ்தைப்பட்டு அசௌகரியத்தை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அதிகமான வியர்வை வந்தால் அவையும் மாரடைப்பு வர போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் தான்.\nமார்பு மற்றும் கைகளில் வலி\nமார்பு மற்றும் கைகளில் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். அதுவும் தாங்க முடியாத அளவில் வலியை அனுபவிக்க நேரிடும். இம்மாதிரியான தருணத்திலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.\nமூளைக்கு அனுப்பப்படும் ஆக்ஸிஜனின் அளவு குறையும் போது, தலைச்சுற்றல் அல்லது மயக்க உணர்வை அனுபவிக்கக்கூடும். ஏனெனில் இதய தசைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, இதயத்தால் உடலுக்க��� இரத்தத்தை அனுப்ப முடியாமல், மயக்க நிலை ஏற்படும்.\nகுமட்டல் அல்லது வாந்தியுடன் அடிவயிற்றில் வலி இருந்தால், அது மாரடைப்பை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். குறிப்பாக அதிகாலையில் இம்மாதிரியான நிலை ஏற்பட்டால், அது மாரடைப்பு வர போகிறது என்று தான் அர்த்தம்.\nமூச்சுவிடுவதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேர்ந்தால் அதுவும் மாரடைப்பு வரப் போவதற்கான அறிகுறிகளுள் ஒன்று.\nஒருவரின் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளதோ, தசைகளால் தனது முழு செயல்பாட்டையும் செய்ய முடியாமல் போய் பலவீனமாகிவிடும். மேலும் உடலில் தசைகள் பலவீனமாக காணப்பட்டால் எப்பொழுதும் சோர்வுடன் இருப்பது போன்ற நிலை ஏற்படும்.\nமேற்கூறிய அறிகுறிகளை நீங்கள் சமீப காலமாக உணர்ந்து வந்தால் அவற்றை சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகி பிரச்சனையைக் கூறி உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதனால் மாரடைப்பினால் உயிரை விடுவதைத் தடுக்கலாம்.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/facts-about-the-hike-messenger-in-tamil/", "date_download": "2019-12-07T19:04:33Z", "digest": "sha1:3L4PEL6EQALPIX5HEZFWIHG54YLOTDFO", "length": 6405, "nlines": 94, "source_domain": "techyhunter.com", "title": "ஹைக் மெசஞ்சர் குறித்த நீங்கள் அறியாத தகவல்கள்", "raw_content": "\nஹைக் மெசஞ்சர் குறித்த நீங்கள் அறியாத தகவல்கள்\nஹைக் மெசஞ்சர் குறித்த நீங்கள் அறியாத தகவல்கள்\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nஹைக் மெசஞ்சர், உடனுக்குடன் செய்திகளை அனுப்ப உதவும் இந்தியாவை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் செயலியாகும், மொபைல் போன்களில் இயங்கக்கூடிய இந்த மென்பொருள், பல்வேறு இயக்கத்தளங்களிலும் இயங்குகிறது.\nஇதன் மூலம் செய்திகளை அனுப்புவதோடு, உணர்ச்சித்திரங்கள் மற்றும் குரல் செய்திகளை அனுப்ப முடியும்.\nஇதன் சேவை 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, இதனை பாரதி எண்டர்பிரைசஸ் மற்றும் சாப்ட்பேங்க் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கினர்.\nஹைக் மெசஞ்சர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்\n1. இது 10+ உள்ளூர் மொழிகளில் 14000 க்கும் அதிகமான ஸ்டிக்கர்களைக் கொண்டு உள்ளது.\n2. இது ஹைக் வால்லேட் (Hike Wallet) உடன் கூடிய பணம் செலுத்தும் முதல் இந்திய செய்தி பயன்பாடாகும்.\n3. இதில் மாதம் சராசரியாக அதிகபட்சமாக 40 பில்லியன் செய்திகள் அனுப்பப்படுகின்றன.\n4. இதன் தலைமையகம் புது தில்லி.\n5. மற்றொரு நபருக்கு ஹைக் இல்லையென்றாலும், ஹைக் மூலம் நீங்கள் அனுப்பிய செய்தி ஒரு சாதாரண செய்தியாக (Normal text message) வழங்கப்படும். இதற்கு கட்டணம் இல்லை.\n6. ஹைக் மெசஞ்சரில் உள்ள NATASHA பற்றி தெரியுமா – இது ஒரு Bot, செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பயனர்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு கணினி நிரலாகும்.\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nகூகுளின் சிறந்த தயாரிப்புகளின் பட்டியல்\nஹேக்கர்களால் சோதனையை சந்தித்த பேஸ்புக் நிறுவனம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63789-nda-meeting-is-about-to-begin.html", "date_download": "2019-12-07T19:36:43Z", "digest": "sha1:HN7F2PWFJEOYIDTKYIA3AGNYFGJ4RKY2", "length": 12087, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லியில் பாஜக கூட்டணி ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது! | NDA meeting is about to begin.", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nடெல்லியில் பாஜக கூட்டணி ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது\nவருகிற 30ம் தேதி பிரதமர் மோடி பதவி ஏற்பதையடுத்து டெல்லியில் இன்று பாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கூட்டமானது தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்களா அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக மாநில முத��்வர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பிக்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், கூட்டணி எம்.பிக்கள் கலந்துகொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் அதிமுக கூட்டணி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதில், அதிகாரப்பூர்வமாக பிரதமர் தேர்வு, புதிய அமைச்சரவை ஆகியவை குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. கூட்டணி கட்சிகளின் எம்.பிக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது குறித்தும் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nநடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை பெற்றுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\nநாளை பிரதமர் மோடியை சந்திக்கும் ஜெகன்மோகன் ரெட்டி\nவிவிபேட் - இவிஎம் வாக்குகள் முழுவதுமாக ஒத்துப்போனது: தேர்தல் ஆணையம்\nடான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண்ணை சீதையுடன் ஒப்பிட்டு பேசிய எம்.பி\nஇலவச வைஃபை அறிவிப்பு.. தேர்தலுக்கான முன்னேற்பாடு\nடெல்லியில் சிக்கிய ரூ.3,000 கோடி கறுப்பு பணம்\nரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரூ.3,000 கோடி கறுப்பு பணம்\nபாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்��ம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228083?ref=archive-feed", "date_download": "2019-12-07T19:33:27Z", "digest": "sha1:YUXGMAH6UOZDJ4SZXMRG2Y2TNJ5QBP6V", "length": 12043, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் மக்களை கொள்கை வழியிலே வழி நடத்துபவர்கள் நாங்களே! தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் மக்களை கொள்கை வழியிலே வழி நடத்துபவர்கள் நாங்களே தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்\nதமிழ் மக்களை கொள்கை வழியிலே வழி நடத்துகின்றதும், சாயம் போகாத உறுதியான கொள்கைகளைக் கொண்டதுமான ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கின்றது. வெறுமனே அன்றன்றைக்கு வருகின்ற செய்திகளை மாத்திரம் கருத்திற்கொண்டு முடிவுகளை எடுக்கும் கட்சியாக இருக்கமாட்டாது.\nவரலாற்று ரீதியாக எங்களது கொள்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் எமது முடிவுகள் அமையும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nகளுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சீ.மு.இராசமாணிக்கம் 45வது நினைவுதின நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nதற்போது பலவிதமான குற்றச்சாட்டுக்களுக்கும், விமர்சனங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த விமர்சனங்களைக் கேட்டு தளர்வு அடைய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாங்கள் தான் தமிழ் மக்களை கொள்கை வழியிலே வழிநடத்துகின்ற ஒரே கட்சியாக இருக்கின்றோம்.\nஎந்தவிதமான விமர்சனங்கள் வந்தாலும் சரி தந்தை செல்வா, இராசமாணிக்கம் போன்ற தலைவர்களால் வழித்தப்பட்ட, தற்போது சம்பந்தன் அவர்களால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது கட்சியின் கொள்கைகள் சாயம் போகாத உறுதியான கொள்கைகளாக இருக்கும்.\nஇப்போது கிழக்கு மாகாணத்திற்கென்று தனியான ஒரு அரசியல் மூலோபாயத்தினை வகுத்திட வேண்டும் என்று பலர் முன்வருகின்றார்கள். தற்போது இறுதியாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நடவடிக்கைக்குக் கூட அவர்கள் சென்றார்கள். தற்போது அவர்கள் அந்த விடயத்தைக் கைவிட்டுவிட்டார்கள்.\nஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் தமிழ் மக்களின் வாக்குகள் குறைக்கப்படுவதன் காரணமாக தமிழ் மக்களுக்கு எதிராக இருப்பவர்களின் வாக்குப் பலத்தினை அதிகரிக்கச் செய்கின்ற ஒரு செயற்பாடாக அமைந்து விடும்.\nவரலாற்றுத் தலைவர்களின் வழிநடத்தலின் கீழ் செயற்படுகின்ற எமது கட்சி வெறுமனே அன்றன்றைக்கு வருகின்ற செய்திகளை மாத்திரம் கருத்திற்கொண்டு முடிவுகளை எடுக்கும் கட்சியாக இருக்கமாட்டாது.\nவரலாற்று அடிப்படையிலே எங்களது கொள்கைகளை யார் யார் அங்கீகரிக்க இருக்கின்றார்கள் என்பதைக் கவனத்திற் கொண்டே வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முடிவினை எடுக்கும். அந்த முடிவு நாங்கள் ஏற்கனவே இருக்கின்ற களத்தின் அடிப்படையிலே எங்களது அடுத்த கட்டத்தினை நகர்த்திச் செல்வதற்கான ஒரு வழிவகையாக அமையும் என்று தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா ��ெய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/best-for-babies", "date_download": "2019-12-07T20:33:51Z", "digest": "sha1:V6543QI5HCVKPQAM4YXMVVPTZ3U5XWUJ", "length": 12481, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு நல்லது எது? - Tinystep", "raw_content": "\nபெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கண்ணுக்குள் வைத்து, பாதுகாக்க எண்ணுகின்றனர்; அவர்களுக்கு சிறந்ததையே அளிக்க விருப்பம் கொள்கின்றனர். ஆனால், பெற்றோர்களால், சில சமயங்களில் சிறந்தது எது நல்லது எது என அறிய முடிவதில்லை. ஆகையால், குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் சில தகவல்களை இப்பதிப்பில் அளித்துள்ளோம்..\n1. காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனில் ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.\n2. தினமும் இரவில் விள்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்\n3. நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.\n4. சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும்.\n5. குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும்.\n6. குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.\n7. பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.\n8. குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.\n9. குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.\n10. தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்.\n11. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து குளிப்பாட்டாத நாட்களில் வெந்நீரில் யுடிகோலோன் போட்டு குழந்தையைத் துடைத்து பவுடர் போட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/1978-incident-once-again-happened-in-maharashtra-politics", "date_download": "2019-12-07T19:46:39Z", "digest": "sha1:KHBBCKFBTGALOZ6NVEFNJHIBNNAZPAFM", "length": 12625, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`அவர் செய்ததது... அவருக்கே நடந்தது'- சரத் பவாரின் 40 வருட ஃபிளாஷ்பேக் இது! | 1978 incident once again happened in maharashtra politics", "raw_content": "\n`அவர் செய்தது... அவருக்கே நடந்தது' - சரத்பவாரின் 40 வருட ஃபிளாஷ்பேக்\nநாளுக்கு நாள் இரு காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே நடந்த சச்சரவுகள் வெடித்தசமயத்தில் மனஸ்தாபத்தில் இருந்த சரத்பவார் தனது அரசியல் தந்திரத்தைச் செயல்படுத்தினார்.\nநம்பிக்கைத் துரோகம் செய்து துணை முதல்வராகியுள்ளார் அஜித் பவார். ஒரு இரவில் தேசியவாத காங்கிரஸின் துரோகியாக மாறியுள்ளார். இப்படி நேற்று காலை முதல் பழிச்சொல்லுக்கு ஆளாகியுள்ள அஜித் பவாரின் செயலால் மகாராஷ்ட்ரா அரசியல் தகித்துக்கொண்டிருக்கிறது. எல்லா மாநில அரசியலிலும் துரோக அரசியல் நடக்காமல் இருந்தது இல்லை. உறவினர்களால், நண்பர்களால் ஏன் தாங்கள் வளர்த்த அரசியல் வாரிசுகளின் சூழ்ச்சியால் பதவியை இழந்தவர்கள் இந்திய தேசிய அரசியலில் ஏராளம். ஆனால், இந்தச் சூழ்நிலை மகாராஷ்ட்ரா அரசியலில் சற்று வித்தியசாமாக இரண்டாம் முறையாக அரங்கேறியுள்ளது.\nசரத்பவாருக்குத் தெரியாமலேயே மகாராஷ்ட்ராவின் முதல்வராக பா.ஜ.க-வின் பட்னாவிஸ் பதவியேற்க ஆதரவு கொடுத்துள்ளார் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார். இந்த நம்பிக்கைத் துரோகத்தின் பலனாக மகராஷ்ட்ராவின் துணை முதல்வர் பதவியை அடைந்திருக்கும் அஜித் பவார், சித்தப்பா சரத்பவார் தொடங்கிய கட்சியையும் உடைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. தனது 60 வயதில் அஜித் பவார் செய்ததை சரத்பவார் தனது 38 வயதிலேயே செய்துவிட்டார்.\n`குடும்ப அரசியல்; ஃபிளாஷ் பேக்' - பா.ஜ.க வலையில் வீழ்ந்தாரா அஜித் `தாதா' பவார்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n1978 பிப்ரவரி மாதம். எமெர்ஜென்சிக்குப் பிறகு, காங்கிரஸ் பிரிந்தது. அப்போது நடந்த மகாராஷ்ட்ரா சட்டசபைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் (சோஷியலிஸ்ட்) பார்ட்டி என இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ். அப்போது சரத்பவார் சோஷியலிஸ்ட் பார்ட்டியிலிருந்து போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார். அன்றைக்கு காங்கிரஸ் (சோஷியலிஸ்ட்) 69 இடங்களும் இந்திரா காங்கிரஸ் 62 இடங்களும், ஜனதா கட்சி 99 இடங்களும் வென்று யாருக்கும் பெரும��பான்மை இல்லாமல் இருந்தது.\nபின்னர் இரண்டு காங்கிரஸ் கட்சிகளும் சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றியது. காங்கிரஸின் வசந்த்தாதா பாட்டில் தலைமையில் நடந்த ஆட்சியில் சரத்பவார் அப்போது தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தார். பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் என்பதால் தினமும் கத்தி மேல் தொங்குவது போலவே அவரது அரசு சென்றுகொண்டிருந்தது. தினம் தினம் எழுந்த பதவிச் சண்டையால் சுமுகமான அரசாங்கம் நடக்கவில்லை. நாளுக்கு நாள் இரு காங்கிரஸ் கட்சிகளுக்குமிடையே நடந்த சச்சரவுகள் வெடித்தசமயத்தில் மனஸ்தாபத்தில் இருந்த சரத்பவார் தனது அரசியல் தந்திரத்தைச் செயல்படுத்தினார்.\n`பட்னாவிஸின் ரகசிய சந்திப்பு; ஸ்விட்ச் ஆஃப் ஆன அஜித் பவார் போன்- மகாராஷ்டிரா அரசியல் மாறிய பின்னணி\nஜனதா கட்சித்தலைவர் சந்திரசேகருடன் கைகோத்த அவர், காங்கிரஸ் கூட்டணியை உடைத்தார். தனது சகாக்களான 38 எம்.எல்.ஏ-க்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு தான் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். இதனால் அப்போதைய வசந்த்தாதா பாட்டில் அரசு கவிழ்ந்தது. அரசை கவிழ்த்ததன் பயனாக ஜனதா கட்சி மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசை உருவாக்கிய சரத்பவார் மகாராஷ்ட்ரா அரசு வரலாற்றில் இளம் முதல்வராகத் தனது 38 வயதில் பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது நம்பிக்கை துரோகியாக காங்கிரஸ் கட்சியால் பேசப்பட்டவர்தான் சரத்பவார்.\nசரத்பவார் மற்றும் அஜித் பவார்\nஆனால் `இரு காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான சங்கடமான கூட்டணியே நான் பிரிந்து சென்றதும் காரணம்' என்று பின்னாளில் எழுதிய சுயசரிதையில் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தினார் சரத்பவார். 38 வயதில் சரத்பவார் செய்த அதே துரோகச் செயல் தற்போது அவருக்கே நடந்துள்ளது. இதையே மற்ற அரசியல் கட்சியினரும், ``1978-ல் 38 எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி சரத்பவார் ஜனசங்கம் உள்ளிட்ட ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். அன்று சரத்பவார் செய்தது தவறில்லையென்றால் இன்று அஜித் பவார் செய்ததும் தவறில்லை. அஜித் பவாரை சரத்பவார் எப்படிக் குறைகூற முடியும்\" எனப் பேசி வருகின்றனர்.\n`அந்த 2 கடிதங்கள் எங்கே’ - மகாராஷ்டிரா வழக்கில் நடந்த காரசார விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/03/blog-post_15.html", "date_download": "2019-12-07T18:42:07Z", "digest": "sha1:QYZ57LI365SXQ7X66QFI7EB2WKZIIOYG", "length": 12772, "nlines": 171, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: காதல் என்றால் என்ன ?", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஒரு பெண்ணோ ,ஒரு ஆணோ,அல்லது ஒரு பொருளோ .இதன் மீது நம் பார்வை செல்லுகிறது.அதன் மீது பற்று என்னும் அவா உண்டாகிறது,பின் அதை நேசிக்க வேண்டும் என்ற அன்பு உண்டாகிறது,அதன் பின் அதை அனுபவிக்க வேண்டும் என்ற ,ஆசை ஏற்ப்படுகிறது,அதன் பின் அடைந்தே தீரவேண்டும் என்ற காமம் என்னும் உணர்ச்சி மேலிடுகிறது,அதன் பின் அடைந்து விட்டோம் என்ற வெகுளி உண்டாகிறது.மீண்டும் அதன் மீதே மயக்கம் உண்டாகிறது. மயக்கத்தில் ஆழ்ந்து வாழ்க்கை வீணாகிக் கொண்டு இருக்கிறது. இதற்கு காதல் என்று சொல்லப்படுகிறது காமத்திற்கு பேர் காதல் அல்ல ,காதல் பின் மோதலில் ஏற்ப்பட்டு வாழ்க்கை அழிந்து விடுகிறது. அவா ,அன்பு ,மட்டுமே இருந்தால் அதற்குப் பெயர் காதல் ;--,காமம் என்னும் போதை வந்துவிட்டால் படுகுழியில் தள்ளிவிடும் .காதல் ,காமம்,வெகுளி, மயக்கம் எல்லாம் திருமணமாகி மனைவி இடம் செலுத்த வேண்டும் .இதை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் அப்போது இல்லறம் நல்ல அறமாக இருக்கும் மலர்போல் வாழ்க்கை மலரும் .\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்ப��க இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n99 வயதிலும் தொய்வில்லாத உழைப்பு : நம்பிக்கையுடன் வ...\nபிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்..\nதிருமணத்தை தள்ளி போடும் பெண்கள்\nகுண்டானவர்களை ஒல்லியாக்கும் நறுமணத்தயிர் – ஆய்வில்...\nதமிழர்களை சாதி வைத்தா கண்டுபிடிப்பது \nஇரண்டாவது ஆவணப்படம்- Channel Four தொலைக்காட்சி\nமதுரை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை, டெஹ்ராட...\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் முருங்கைக் கீரை\nமுனியாண்டி விலாஸ் ஜவுளி மாளிகை\nஎன்னை நீ காதலிக்க வேண்டாம் .....\nபூணம் பாண்டே தனது அடுத்த கவர்ச்சி வீடியோவை வெளியிட...\nஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....\nஉடலுக்கு பலம் தரும் கைக்குத்தல் அரிசி\n\" கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு சில தீர்வு \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5068-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-hiru-cia-sooriyan-fm.html", "date_download": "2019-12-07T18:36:35Z", "digest": "sha1:SA7GUIWUGD3KCBVLQVNN2KWKYUP42DRN", "length": 5775, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "வயல் நிலங்களை விற்பனை செய்து வசமாக சிக்கிய அதிகாரி | Hiru CIA | Sooriyan Fm - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவயல் நிலங்களை விற்பனை செய்து வசமாக சிக்கிய அதிகாரி | Hiru CIA | Sooriyan Fm\nவயல் நிலங்களை விற்பனை செய்து வசமாக சிக்கிய அதிகாரி | Hiru CIA | Sooriyan Fm\nChill Bro பாடல் எப்படி \nசட்டவிரோத கருத்தடை விவகாரத்தில் தாய்மாருக்கான அமைப்பின் நிலைப்பாடு | Sooriyan News | Sooriyanfm\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nவிளக்கமறியலில் ஐக்கிய தேசியகட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | Sooriyan News\nShocking Accident | இங்கினியாகலயில் பார ஊர்தியில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி\nYoutube இல் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nColombo #AirPollution | இலங்கைக்கு புதிய ஆபத்து | காரணம் என்ன \nவாழ்க்கைக்கு வழி சொல்லும் கதை | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_96514.html", "date_download": "2019-12-07T18:36:08Z", "digest": "sha1:Q2NLUTJSDVVSAMME6QCLXP3BLFUXFI22", "length": 16801, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "சேலையூரில் மந்த்ராலயம் நிர்மாணிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் : 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கல்", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சியமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nசேலையூரில் மந்த்ராலயம் நிர்மாணிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் : 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னையை அடுத்த சேலையூர் மகாதேவன் நகரில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. மா. கரிகாலனால் நிர்ணயிக்‍கப்பட்ட புது மந்த்ராலயத்திற்கு, மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஸ்ரீராகவேந்திரருக்கு வாசனை திரவியங்கள் மற்றும் பொருட்களைக்‍ கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதனையடுத்து ராகவேந்திர சுவாமிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை திரு. மா.கரிகாலன் தொடங்கி வைத்தார். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஅண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெள்ளி ரதத்தில் பவனி : 7ம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டம்\nகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார் விநாயகர் சந்திரசேகரர் திருவீதியுலா - பக்‍தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம்\nஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்சிலைகள் மீட்பு : ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர்\nஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த சுவாமிகள��டம், கட்டளைத்தம்பிரான் சுவாமிகள் ஆசிபெறும் நிகழ்வு\nதிருக்கார்த்திகை தினத்தின் 5-ம் நாள் உற்சவம் : வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமிகள் பவனி\nகார்த்திகை தீப திருவிழாவின் 5-ம் நாள் உற்சவம் : விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார்\nசபரிமலை வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் : 18-ஆம் படிக்கு மேல் செல்போன் பயன்படுத்த தடை\nகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் - வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் ரயில்கள் இயக்‍கப்படும் என அறிவிப்பு\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள் உற்சவம் : பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள்\nதூத்துக்குடியில், கிறிஸ்துமஸ் பண்டிகையினை வரவேற்கும் ஆராதனை நிகழ்ச்சி : இசைக்கருவிகளுடன் பாடல்களை இசைத்த பாடகர் குழுவினர்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.​ஐ முடிவு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nதிண்டுக்கல் மாவட��டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள ....\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு ....\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ....\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை த ....\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.ச ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T18:41:13Z", "digest": "sha1:CNCZK4GPN5HA3WHJVHPCJNPQD4CQQL63", "length": 7757, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்திய இளைஞர்", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nஇண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக்‌ கார் விரைவில் அறிமுகம்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\n - விராட் கோலி விளக்கம்\n5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை #Topnews\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\nவெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் \nமுதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\n‘போஸ் கொடுக்காமல் பேட்டிங் செய்’- கேதார் ஜாதவை கலாய்த்த ரோகித்\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்.. சிக்சர் சாதனையை படைக்க காத்திருக்கும் ரோகித்\nசக வீரர்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர் \nசீனா ஊடுருவல் தொடர்பான விவாதத்தின்போது ராகுல் தூக்கம்\nசூடான் தொழிற்சாலையில் தீ விபத்து: 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nஇண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக்‌ கார் விரைவில் அறிமுகம்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\n - விராட் கோலி விளக்கம்\n5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை #Topnews\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\nவெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் \nமுதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\n‘போஸ் கொடுக்காமல் பேட்டிங் செய்’- கேதார் ஜாதவை கலாய்த்த ரோகித்\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்.. சிக்சர் சாதனையை படைக்க காத்திருக்கும் ரோகித்\nசக வீரர்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர் \nசீனா ஊடுருவல் தொடர்பான விவாதத்தின்போது ராகுல் தூக்கம்\nசூடான் தொழிற்சாலையில் தீ விபத்து: 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/09/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-4/", "date_download": "2019-12-07T20:12:26Z", "digest": "sha1:2J6NQMB2IGAFX5UB2EVOHCUV2KYGQORY", "length": 41998, "nlines": 175, "source_domain": "www.tamilhindu.com", "title": "அக்பர் எனும் கயவன் – 4 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅக்பர் எனும் கயவன் – 4\n<< தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>\nஅக்பரின் முன்னோர்கள் காட்டுமிராண்டித்தனமான கொடியவர்கள். அக்பருக்குப் பின் வந்த ஜஹாங்கிர், ஷாஜஹான், அவ்ரங்க்ஸிப் போன்ற அவரது வாரிசுகளும் சாமான்யமானவர்களில்லை. ஆனால் அக்பரை ஒரு நல்ல அரசராக, நீதி வழுவாத நேர்மையாளனாக, அன்பும் கனிவும் உடையவராகத்தான் இந்தியர்களான நாம் அறிந்திருக்கிறோம். எனவே உண்மையான அக்பரைக் குறித்து, அதாவது அக்பரின் கொடுங்கோன்மையைக் குறித்து, அவரின் துரோகங்களைப் குறித்து, இந்தியர்களுக்கு குறிப்பாக இந்திய ஹிந்துக்களுக்கு அவர் இழைத்த கொடுமையான இரக்கமற்ற சித்திரவதைகளைப் குறித்தும் இனிவரும் கட்டுரைகளில் விளக்கமாக ஆராய முயல்வோம்.\nகாட்டுமிராண்டித்தனமான சூழலில் கல்வியறிவற்று வளர்க்கப்பட்ட அக்பரின் வாழ்வு ஒரு பெரும் காமுகனாக, குடிகாரனாக, போதைமருந்திற்கு அடிமையானவராகவே இருந்தது. இந்தச் சூழலில் வளர்ந்த ஒருமனிதன் ஒருபோதும் நல்லொழுக்கம் மிகுந்த ஒருவனாக வாழ்ந்திருக்கவே இயலாது என்பதுதான் உண்மை. நமக்கெல்லாம் கற்பிக்கப்பட்டது போல அவர் உண்மையிலேயே நல்லொழுக்கம் மிகுந்த ஒருவராக இருந்திருந்தால் அவரது மகன்களும், பேரன்களும் ஒருபோதும் கொடுஞ்செயல்கள் புரிந்த வன்முறையாளர்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதினையும் நாம் உணர வேண்டும்.\nஆனால் துரதிருஷ்டவசமாக ஆயிரம் ஆண்டுகள் அன்னியனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய தேசத்தில் மத ஒற்றுமையைப் பேணிக்காப்பது என்கிற பெயரிலும், அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் உண்மைகளை மறைத்து பொய்யான வரலாற்றை எழுதுவது வழக்கமாகியிருக்கிறது. உண்மையான வரலாற்றை உள்ளது உள்ளபடியே எழுதுவது என்பது ஒரு தெய்வ குற்றத்திற்கு நிகராகப் பார்க்கப்படுகிறது என்பதனையும் நாம் அறிவோம். இதன் காரணமாகவே இந்திய வரலாறு ஏராளமான ஒழுங்கற்ற பகுதிகளையுடைய, முரண்பாடான, மூடத்தனமான, அபத்தமான ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத முடிவுகளை உடையதாக எழுதப்பட்டிருக்கிறது. எனவே இதனை ஆராயப் புகும் ஒவ்வொருவரின் முன்பும் இந்தப் போலித்தனமான வரலாறு சிதறிச் சின்னாபின்னமாவதனையும் நாம் கண்டிருக்கிறோம். அக்பரைக் குறித்து கவனமாகப் பின்னப்பட்ட கதையும் அதில் ஒன்று.\nஇந்தியாவில் மதச் சமநிலையைப் பேணுவது என்கிற பெயரில் இந்திய வரலாற்றாசிரியர்கள், குறிப்பாக இடதுசாரி வரலாற்றாசிரியர்கள், அக்பரை ஒரு பேரரசராக, நீதிமானாக, சிறந்த நிர்வாகியாக சித்தரித்ததுடன், அசோகர் போன்ற ஒரு ஹிந்து பேரரசனுக்கு நிகரா���ப் புகழ்வது என ஒரு வரைமுறையற்ற பொய்களால் நிறைத்திருக்கிறார்கள்.\nஅக்பர் அவரது தந்தை வழியில் பெரும் கொலைகாரனான தைமூரையும், தாய் வழியில் அவனை விடவும் பெரும் கொலைகாரனான செங்கிஸ்கானின் வழியில் வந்தவர். அக்பரின் பாட்டனான பாபர், கிழக்கு பாரசீகத்தின் ஒரு சிறு பகுதியாக இருந்த ஃபர்கானாவை ஆண்ட உமர் ஷெய்க்கின் மூத்தமகன். உமர் ஷெய்க்கின் தகப்பனான அபு சையத் தைமூரின் கொள்ளுப் பேரன். உமர் ஷெய்க்கின் முதல் மனைவியும் பாபரின் தாயுமான குட்லுங் நிகார் கானூம், சக்ட்டாய்கானின் மகனான யூனஸ்கானின் இரண்டாவது மகள். சக்ட்டாய்கான் மங்கோலியப் பேரரசரரான செங்கிஸ்கானின் இரண்டாவது மகன்.\nஅக்பரின் பாட்டனான பாபர் ஒரு ஆட்கொல்லியைப் போல பொதுமக்களால் அஞ்சப்பட்டவன். பாபர் வரும் வழியில் இருந்த ஜனங்கள் பாபரைக் கண்டதும் அஞ்சிச் சிதறி ஓடினார்கள். அக்பரும் பாபருக்கு எந்த விதத்திலும் சளைத்தவரில்லை. வேட்டைக்காரச் சிறுத்தை போல அப்பாவிகளை வேட்டையாடிக் கொல்வதனை ஒரு வழக்கமாக வைத்திருந்த அக்பரைக் கண்டவர்களும் அவருக்கு அஞ்சி விலகி ஓடினார்கள்.\nவரலாற்றாசிரிய ஷெலத் பாபரைக் குறித்துச் சொல்கையில், “பாபர் திபல்ப்பூர் நகரைக் கைப்பற்றி அந்தக் கோட்டையில் இருந்த அத்தனை பேர்களையும் வாளுக்கு இறையாக்கினார். பாபரி முன்னனிப்படைகள் தில்லியை நோக்கி முன்னேறி இப்ராஹிம் லோடியின் படைகளைக் கைப்பற்றி அத்தனை பேர்களையும் கொன்று குவித்தார்கள்”. அதனைக் குறித்து பாபர், “நாங்கள் கோடைகாலத்தில் ஆக்ராவை நோக்கி வந்தோம். ஆக்ராவாசிகள் அத்தனை பேர்களும் அச்சத்துடன் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். நாங்கள் உண்பதற்கு உணவோ அல்லது குதிரைகளுக்குக் கொடுப்பதற்குச் சோளமோ கிடைக்கவில்லை. எங்கள் மீது வெறுப்பும், சினமும் கொண்ட அந்தப் பகுதி மக்கள் சாலைகளில் போவோர் வருவோரைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் பலரைப் பிடித்து கொலை செய்தபின்னர் அந்த வழக்கம் நின்றது” என்கிறார்.\nதான் கொலை செய்பவர்களின் தலைகளைக் கொய்து அதனை ஒரு கோபுரமாக அடுக்கிப் பார்க்கும் வழக்கம் பாபருக்கு இருந்தது. அதனைக் குறித்து எழுதவரும் வரலாற்றாசிரியர் கர்னல் டோட், பாபர் ராணா சங்காவை ஃபதேபூர் சிக்ரியில் தோற்கடித்த பின்னர் தோற்றவர்களின் தலைகளினால் அமைக்கப்பட்ட கோபுரமானது ஒரு சிறு மலையைப் போலத் தோற்றமளித்ததாக எழுதியிருப்பதனைச் சுட்டிக் காட்டுகிறார். பாபர் அந்த இடத்திலேயே தனக்கு காஜி – Gazi (காஃபிர்களைக் கொல்பவன்)எனப் பட்டம் சூட்டிக் கொண்டார்.\nபாபர் தன்னை ஒரு ஓரினப்புணர்ச்சியாளனாக அறிவித்துக் கொண்டவர். பாபரைக் குறித்து பிறர் சொல்லும் குறிப்புகளின் அடிப்படையில் பார்க்கையில் பாபர் ஒரு மூர்க்கன் என்பது சந்தேகமில்லாமல் நிரூபணமாகிறது. தன் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றைக் குறிப்புகளாக எழுதும் பழக்கமுள்ள பாபரே தான் செய்த கொடூரங்களைக் குறித்து எழுதிவைத்திருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.\n“தாம்போல் போருக்குப் பின்னர் நிறையப் பேர்களை பிணைக்கைதிகளாகப் பிடிபட்டார்கள். அவர்கள் அத்தனை பேர்களின் தலைகளையும் வெட்டும்படி நான் உத்தரவிட்டேன். அதுவே எனது முதலாவது போரும் கூட. கோகாத் மற்றும் ஹங்கு போரில் சரணடைந்த ஆப்கானிகளின் தலைகளைத் துண்டித்து அந்தத் தலைகளைக் கொண்டு ஒரு பெரிய மினார் எழுப்பினோம். சங்கரைச் சேர்ந்த கிவி பழங்குடியினரின் கோட்டை பிடிக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் தலைகள் ஒரு குவியலாக குவித்து வைக்கப்பட்டது. அங்கிருந்து தப்பிச் சென்ற படைவீரர்கள் பிடிக்கப்பட்டு அவர்களின் மூக்குகள் வெட்டப்பட்டன. இதுபோலவே பஞ்சூரும் பிடிக்கப்பட்டு அங்கிருந்தவர்களின் தலைகளைக் கொண்டு ஒரு தூண் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சகோராவைப் பிடிக்கும்படி ஹிந்து பெக்கிடம் உத்தரவிட்டேன். அவர்கள் பஞ்சகோராவை நெருங்குவதற்க்கு முன்பே அங்கிருந்தவர்கள் அத்தனை பேர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.\nஇதுபோலவே சையத்பூரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிம் போது மேலும் பலர் வாளுக்கு இரயாக்கப்பட்டார்கள். அவர்களின் பெண்களும், குழந்தைகளும் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இப்ராஹிம் லோடியின் ஆப்கானிய படைத்தலைவர்கள் லாகூர் பஜாரில் தோற்கடிக்கப்பட்டார்கள். லாகூர் பஜார் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. நாங்கள் முதன் முதலாக ஆக்ராவுக்கு வருகையில் அங்கிருந்தவர்கள் எங்கள் மீது அச்சமும், வெறுப்பும் கொண்டார்கள். என்னைப் பார்த்தவுடன��� அவர்களின் படைத்தலைவர்களும், பொதுமக்களும் அங்கிருந்து அச்சத்துடன் தப்பி ஓடினார்கள். அதனைத் தொடர்ந்து நாங்கள் தில்லியை அடையும்வரை வழியிலிருந்த அத்தனை பேர்களும் எங்களுக்கு அடங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.\nபயானாவை நோக்கிச் சென்ற காசிமி அங்கே வெட்டிய பல தலைகளுடன் திரும்ப வந்தார். மேவாத்தின் அழிவுகளிலிருந்து எடுக்கப்பட வேண்டிய எல்லாவற்றையும் கைப்பற்றுமாறு முல்லா துருக்கி அலிக்கு உத்தரவிட்டேன். இதுபோலவே மக்பூர் திவானுக்கும் உத்தரவிடப்பட்டு மேவாவின் எல்லைப் பகுதிகளிலிருந்த பல நகரங்களை அழித்து, அங்கிருந்தவர்கள் அடிமைகளாகப் பிடிக்கப்ப்ட்டு கொண்டுவரப்பட்டார்கள்”.\nஇத்தகைய கொடூரரனான பாபரின் வழிவந்த அக்பரின் தகப்பனான ஹுமாயூன் பாபரைவிடவும் கொடூரமானவனாக இருந்தான். பாபருக்காவது இந்தியாவைப் பிடிக்க ரத்தமும், வியர்வையும் வடிக்க வேண்டிய சூழ் நிலை இருந்தது. ஆனால் பாபரின் வாரிசான ஹூமாயுனுக்கு இத்தனை பெரிய தேசமும், அதன் செல்வமும், வளமும் மிக எளிதாகக் கிடைத்த ஒன்று.\nவரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித்தும் “ஹூமாயுன் ஓப்பியம் எனும் போதை மருந்திற்கு அடிமையானவர்” என்கிறார். ஹுமாயூன் ஒரு கொள்ளைக்காரனும் கூட. அதனைக் குறித்து அவரது வேலைக்காரனான ஜவஹர் சொல்கையில் “அக்பரின் பிறப்பின் போது ஹுமாயூன் நாடிழந்து மிகவும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். தனக்கு மகன் பிறந்த்தை எப்படிக் கொண்டாடுவது என்று அறியாமல் திகைத்த ஹுமாயுன் என்னிடம் அவர் கொடுத்து வைத்திருந்த 200 வெள்ளிக் காசுகளையும், வெள்ளிக் காப்பையும், சிறிதளவு வாசனை கஸ்தூரியையும் அவர் யாரிடம் கொள்ளையடித்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்” என்கிறார்.\nஆக, அக்பரின் பிறப்பிற்கு சிறிது முன்பாக ஹுமாயூன் யாரோ அப்பாவிகளைக் வழிப்பறி செய்து கொள்ளையடித்திருக்கிறார் என்பது நிருபணமாகிறது. தனக்கு மகன் பிறந்ததால் மகிழ்ச்சியடைந்தாலும் தன்னால் கொள்ளையடிக்கப் பட்டவர்களின் சாபத்திற்கு அஞ்சியே ஹுமாயூன் கொள்ளையடித்தவற்றை உரியவர்களிடம் சேர்ப்பதற்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.\nஇந்தியாவின் எல்லா இஸ்லாமிய ஆட்சியாளர்களையும் போல ஹுமாயூனும் பாபரின் அரியணைக்காக அவரது சகோதரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். பல த���டர்ந்த போர்களுக்குப் பின்னர் அவரது சகோதரனான கம்ரானைப் பிடிக்கும் ஹுமாயூன் அவரை மிகவும் மிருகத்தனமாகச் சித்திரவதை செய்கிறார். இதனைக் குறித்து வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித் விளக்குகையில் “கடுமையான போரில் தோல்வியுரும் வேளையில் கம்ரன் பெண்ணைப் போல உடையணிந்து தப்பிக்க முயல்கையில் பிடிபடுகிறார். ஹுமாயூன் அவரைக் குருடாக்குவதுதான் சரியானது என முடிவெடுக்கிறார். அதன்பின் நடந்தவற்றை ஹுமாயூனின் வேலைக்காரனான ஜவஹர் விளக்குகிறார். ஹுமாயூன் தனது உடன்பிறந்த சகோதரனின் துன்பத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கம்ரனை கூடாரத்திலிருந்து வெளியே இழுத்து வந்த ஹுமாயூனின் சிப்பாய்களில் ஒருவன் கம்ரனின் கால்களின் மீது உட்கார்ந்து பிடித்துக் கொள்ள ஒரு கூர்மையான ஈட்டி அவரது கண்களில் பாய்ச்சப்படுகிறது. பின்னர் சிறிது எலுமிச்சை சாரும் உப்பும் அந்தக் கண்களின் மீது பூசப்பட்டு, ஒரு குதிரையின் மீது உட்காரவைத்து விரட்டியடிக்கிறார்கள். ஆனால் கம்ரனின் குடும்பத்தினர் ஹுமாயுனால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பபடவில்லை”.\nதில்லியில் உள்ள படாடோபமான ஹுமாயுன் கல்லறை (Humayun Tomb)\nஇதைப்படிக்கும் ஒவ்வொருவரும் ஹுமாயுனின் கொடூரமான மனப்பாங்கையும், அவரிடம் சிக்கிய அடுத்தவர்களின் கதியையும் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். சொந்தச் சகதோதரனுக்கு ஒரு உபகாரமாக அவனுடைய குடும்பத்தினர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்பதே பெரியதொரு விஷயமாகப் பேசப்படுகிறது. ஏனென்றால் தன் கையில் சிக்கிய அத்தனை அன்னியப் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்வதையே முழு நேரமும் செய்தவர் ஹுமாயுன்.\nஹுமாயுனின் தகப்பனான பாபரே அவனுடைய சகோதரர்களைக் கொல்லவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார் என்றால் எத்தனை பெரிய கொடூர மனமுடையவனாக ஹுமாயுன், அதாவது அக்பரின் தகப்பன், இருந்திருக்க வேண்டும் இந்தியாவில் பிடிபட்ட செல்வத்தின் அளவைப் பார்த்த ஹுமாயூன் கிறுக்குப் பிடித்தவனைப் போல நடந்து கொண்டான் என பாபரே அவரது குறிப்புகளில் எழுதுகிறார். “ஹுமாயுன் தில்லிக்குச் சென்று பெரும் பொக்கிஷங்கள் நிறைந்த பல பெரிய வீடுகளைக் கைப்பற்றி அங்கிருந்த செல்வத்தைக் கொள்ளையடித்தான். அவனிடமிருந்து இப்படியொரு செயலை நான் எதிர்பார்க்கவில்லை. எனவே நான் மிக மனவேதனையடைந்தேன். மிகக் கடுமையான வார்த்தைகளுடன் கூடியதொரு கடிதத்தை அவனுக்கு அனுப்பி வைத்தேன்”.\nஹுமாயுனின் கொடுங்கோன்மைக்கு ஒரு உதாரணத்தை முகலாய வரலாற்றாசிரியரான பதாயுனின் ஒரு குறிப்பு கூறுகிறது. “ஹுமாயுன் ஆக்ராவிற்கு வந்தவுடன் அங்கிருந்த மக்கள் அனைவரும் இனிமேல் தன் முன்னர் வருகையில் தரையில் முத்தமிட வேண்டும் எனப் புதியதொரு உத்தரவினைப் பிறப்பித்தார்”.\n“ஹுமாயுன் ஒப்பியத்திற்கு (போதை மருந்து) அடிமையானதொரு மனிதன்” என்கிறார் வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித். ஆக்ராவில் இருக்கையிலேயே தனது சகோதரனான கம்ரனுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பார்த்தவர் ஹுமாயுன். பாபர் அவரை அனுப்பி வைத்த பகுதிகளிலிருந்து அவரது உத்தரவில்லாமல் அங்கிருந்து வெளியேறியவர். இதனைக் கண்ட பாபர் கோபமுற்று அவரை சம்பல் பகுதி கவர்னராக நியமிக்கிறார். குஜராத்தைக் கைப்பற்றிய பிறகு ஹுமாயுன் நடத்திய வெறியாட்டங்கள் கொடுமையானவை.\nஅக்பரின் தகப்பனான ஹுமாயுன் ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்த, சிதைந்த மனோபாவமுடைய, சீர்கெட்ட கொடுஞ்செயல் புரிகிற, திருத்தவே முடியாத குடிகாரன். அதனையும் விட போதை மருந்திற்குக் அடிமையான, பிறரைக் கொடுமைப்படுத்தி இன்பம் காண்கிறதொரு சாடிஸ்ட் மனோபாவமுடைய மனிதன்.\n<< தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>\nTags: Who-says-Akbar-is-great, அக்பர், அக்பர் எனும் கயவன், இந்திய வரலாறு, இஸ்லாமிய அடிமை முறை, இஸ்லாமிய அரசு, இஸ்லாமிய அரசு இயந்திரம், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய கொடூரங்கள், இஸ்லாமிய கொடூரம், இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள், இஸ்லாமியக் கொடூரங்கள், கொடூ, ஜிகாத், தைமூர், பாபர், பாபர் கும்மட்டம், பாபர் மசூதி, பி.என்.ஓக், பேரரசர் அக்பர், மறைக்கப்படும் வரலாறு, முகலாய ஆட்சி, முகலாயப் பேரரசு, முகலாயர்கள், வரலாற்று ஆய்வுகள், வரலாற்றுத் திரித்தல், வரலாற்றுத் திரிப்புக்கள், ஹுமாயுன், ஹுமாயூன்\nஒரு மறுமொழி அக்பர் எனும் கயவன் – 4\nஅருமை யாக விளக்கமாக எல்லோரும் உணரும் பதிவுசெய்த\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறை���ில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\n[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி\nஅறியும் அறிவே அறிவு – 1\nகாலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்\nஇந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு\nநீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]\nகாலம்தோறும் நரசிங்கம் – புத்தக அறிமுகம்\nதமிழகமும் 2014 தேர்தலும்: கருத்துக் கணைகள் – 1\n[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்\nவாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2009/07/08/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-12-07T19:48:06Z", "digest": "sha1:UA2TQAOU5GCKG622T3QMO6WU7YDZYFIH", "length": 113043, "nlines": 244, "source_domain": "arunmozhivarman.com", "title": "அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் – பாகம் 2 – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\n��த்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் – பாகம் 2\nJuly 8, 2009 அருண்மொழிவர்மன் இலக்கியம், நிகழ்வுகள், விமர்சனம் 23 comments\nஅத்தினாபுரத்துப் பெண்களும், பாரதம் பேசும் கதைகளும் என்று தேவகாந்தனின் கதாகாலத்தை முன்வைத்து சென்ற வாரம் எழுதிய பதிவிலே என்னை அறியாமலே பெருந்தவறொன்றை செய்துவிட்டேன். கதாகாலம் என்பதற்குப் பதிலாக அசிரத்தையால் மூன்று இடங்களில் கதாவிலாசம் என்று இடம்பெற்றுவிட்டது. வாசித்தவர்கள் கூட இதுபற்றி தெரிவிக்கவில்லை. கடைசியில் தேவகாந்தனே இதை சுட்டிக்காட்டும்படி ஆகிவிட்டது. அக்கறை இன்மையால் இடம்பெற்ற மிகப்பெரும் தவறு இது. இது போன்ற தவறுகள் இனியும் இடம்பெறக்கூடாது என்று உறுதியும், எழுத்தாளர் தேவகாந்தனிடம் மன்னிப்பும் கேட்டபடி இந்த பகுதிக்குள் புகுகின்றேன்.\nஅம்பை, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று சகோதரிகளின் தந்தையான காசிராஜன் தன் பிள்ளைகளுக்கு நடத்திய சுயம்வரத்தில் அழைப்பின்றிப் போய் மூன்று பெண்களையும் கவர்ந்துவருகின்றான் பீஷ்மன். அந்த நேரம் அம்பை பிரம்மத்தன் என்ற பிறிதொரு மன்னன் மேல் தான் கொண்ட காதல் பற்றி சொல்ல பீஷ்மனும் அவளை பிரம்மத்தத்தனிடம் அனுப்பி வைக்கின்றான். பிறிதொருவனால் கவர்ந்து செல்லப்பட்ட பெண்ணை தன்னால் மணுமுடிக்க முடியாதென்று அவன் அவளை திருப்பி அனுப்ப தன் பிறந்த தேசம் செல்கிறாள் அம்பை. பீஷ்மனால் கவர்ந்து செல்லப்பட்ட அவள் இனி பீஷ்மனுடன் இருப்பதே முறை என்று அவள் தந்தை காசிராஜனும் திருப்பி அனுப்ப தன்னை ஏற்குமாறு பீஷ்மனிடம் வேண்டுகிறாள் அம்பை. ஏற்கனவே தான் தன் சிற்றன்னைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை (பிரம்மசாரிய விரதம்) சுட்டிக்காட்டி அவளை ஏற்க மறுக்கிறான் தெரிந்தோ தெரியாமலோ தன் செயலால் ஒரு பெண்ணின் வாழ்வு நிர்மூலமானால் கூட பரவாயில்லை, தான் சத்தியம் காக்கவேண்டும் என்பது தான் பீஷ்மனின் புத்தியாக இருந்தது. (இத்தனை அறம் காத்த பீஷ்மர் தான் பின்னர் துரியோதனின் அவையிலே திரௌபதி துகிலுரியப்பட்ட போது அமைதி காக்கிறார்.). இதன் பின் தான் இந்த நிலைக்கு வர காரணமான பீஷ்மனை வெல்வேன் என்று சபதமிட்டு வனமேகி, கடுமையான பயிற்சிகள் மூலம் பெண்தன்மை இழந்து ஆண்தன்மை உடலில் ஏற்றி யதுசேன மன்னனிடம் அடைக்கலம் பெற்று சிகண்டி என்ற பெயரில் உறுமீன் வரக் காத்திருகிறாள் அம்பை. சென்ற பதிவில் நான் சொன்னது போல பாரதக் கதையின் தனக்கு இழைக்கப்பட்ட் கொடுமகைகளுக்கெதிரான பலவீனமான எதிர்க்குரலாக காந்தாரி தன் கண்கள் மறைத்ததை சொன்னென். அதன் தொடர்ச்சியாக அதே கொடுமைகளுக்கெதிரான பலமான எதிர்க்குரலாக அம்பையே தெரிகிறாள். (திரௌபதியை இதில் எதிர்க்குரலாக சொல்லவே முடியாது அவள் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை தன் கணவர்கள் மூலமாக பழிவாங்கிய, சராசரி தமிழ் திரைப்பட கதாநாயகி போன்றவளே). இங்கு மூலக் கதையில் அம்பை தவமிருந்து பீஷ்மனை கொல்ல வரமும், ஆணாக மாற வரமும் பெற்றதாய் சொல்ல தேவகாந்தன் ”அம்பை, தபோ கிருத்தியங்களாலும் அசுர அஸ்திர சாதகங்களாலும் தன் பெண் தன்மையையே அழித்தாள். மிருதுவான மேனி வன்மை கண்டது…………………………………பெண்ணின் மாறா அவயத்துடன் ஆணாய் ஓர் அபூர்வ அடைதல் – பக் 11” என்று நடைமுறை யதார்த்தத்துடன் கூறுகிறார். அதுபோல போரிலே சிகண்டி பீஷ்மன் மீது அம்பு தொடுக்க தொடங்க அவள் அடிப்படையில் ஒரு பெண் என்பதால் அவளுடன் போரிடல் (அக்கால வழக்கப்படி) முறையில்லை என்பதால் சும்மாயிருந்த பீஷ்மர் மீது அம்பெய்து சிகண்டி கொண்டான் என்று மூலத்தில் சொல்லப்பட கதாகாலம் “சிகண்டியின் அம்புகள் காற்றைத் துளைக்கத் துவங்கின. சிகண்டிக்குள் அம்பையை கண்டிருப்பார் பீஷ்மர். நெஞ்சுக்குள் ஒரு மூலையில் இருந்த வலி மறு படி எழுந்திருக்கும்” என்று குற்ற உணர்ச்சியின் கைதியாய் பீஷ்மர் இருந்தபோதே கொல்லப்பட்டதாய் சொல்லும்.\nபாண்டவ புத்திரர்களில் பிறவி ஞானி என்று அழைக்கப்படுபவன். பெரியன்னை குந்தியின் தூற்றல்களாலே தாய் மாத்ரி உடன் கட்டை ஏறுவதன் சாட்சியாக இருந்த சோகம் கைகூடியவன். அந்த சோகமும், குந்தி மேல் இயல்பாக ஏற்பட்ட வெறுப்பினால் ஏற்பட்ட தனிமை உணர்வுமே அவனை ஞானியாக்கிற்று என்று கதாகாலம் சொல்வதை மறுக்கமுடியவில்லை. இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால் ஞானியான சகாதேவனே ஒரு இடத்தில், ஐவருக்கும் சம உரிமையாக பங்கிடப்பட்ட திரௌபதியிடன் தனக்கான உரிமைகள் குறைவாக இருந்ததாக வருந்துகிறான். அஞ்ஞாத வாசம் முடிந்த பின்னர் திரௌபதியும் சகாதேவனும் சந்திக்கும் பகுதி ஒன்றை இலங்கையின் கிழக்குமாகாண நவீன கதை சொல்லி சொல்வதாக கூத்து வடிவிலே சொல்கிறார் தேவகாந்தன். துரியோதன் ரகசியமாக சகாதேவனை சந்தித்��தையிட்டு திரௌபதி சகாதேவன் மேல் சந்தேகம் கொல்லும்போதும் பின்னர் தன் தாயிழந்த துயரை ஒரு மகளை ஈன்றிருப்பின் அவள் வடிவிலே சிறிதேனும் மறந்திருப்பேன் என்று சகாதேவன் சொல்லும்போதும் சக மனிதர்களுக்கேயான குணவியல்புகள் நிறைந்த கதாபாத்திரங்களாகவே அவர்களை காணமுடிகின்றது.\nஇதைவிட முக்கியமாக விராட நாட்டிலே அஞ்ஞாத வாசம் முடியும் முன்னரே அர்ச்சுணன் வெளிப்பட்டான் என்று அறிந்தும் திரௌபதிக்காக அதை சகாதேவன் மறைக்கிறான். அதை தொடர்ந்தே இந்த சந்திப்பில் சகாதேவனை விட்டு விலகியே இருந்த திரௌபதி அவனுடன் கூடுகிறாள். இதை சகாதேவன் “அர்ச்சுணன் வெளிப்பாட்டில் காலக் குறைபாட்டை / நான் மடுத்துக் கட்டுதற்கே / தன்னை எனக்குத் தந்தாளென்று / எனக்குத் தெரியாதோ”என்கிறான். பாரதப் போர் நடந்து தன் சபதம் நிறைவேற வேண்டும் என்பதில் திரௌபதி எவ்வளவு உறுதியாக இருந்தாள் என்றும் இந்த அத்தியாயம் உறுதிப்படுத்துகின்றது.\nபாரதக் கதையை வாசிக்க தொடங்கிய நட்களில் இருந்து என்னுள்ளே அதிகளவு கேள்விகளை எழுப்பிய கதா பாத்திரம் தருமனின் கதாபாத்திரம். பாண்டவர்கள் ஐவருள்ளும் தருமன் தவிர ஏனைய நால்வரும் தமக்கேயுரிய தனித்திறன்களை கொண்டவர்கள். அர்ச்சுணன், பீமன் போன்றோர் பலவீனங்களையும் கொண்டவர்கள். ஆனால் தர்மனைப் பொறுத்தவரை அவன் தனித்திறன் என்று எதையுமே கொண்டிருக்கவில்லை. ஆனால் அவன் பலவீனமான சூதாட்டம் குருக்ஷேத்திரப் போருக்கே காரணமானது. இங்கு முக்கியமாக காணாவேண்டிய விடயம், அர்ச்சுணனும் பீமனும் தத்தம் பலவீனங்களால் வந்த எல்லா துன்பங்களையும் தாமாகவே எதிர்கொள்ள தர்மன், தான் சூதாடி தோற்றபோது தன் தோல்வியின் பங்காளிகளாக தன் தம்பியரையும், திரௌபதியையும் ஆக்கிக்கொண்டான். பாரதப் போர் நடந்தபோது கூட போர்க்களத்தில் தர்மனின் வெற்றியாக எதையும் பதிவாக்கப்படவில்லை. ஒரு தலைவனாக அவன் போரைக் கொண்டு நடத்தக்கூட இல்லை. பாரதப் போரில் அவன் பெயர் இடம்பெறுவது அவன் சொன்ன “அஸ்வத்தாம ஹத” என்பதுவே. கதாகாலத்தில் இந்தக் கட்டத்தை சொல்லும் கதை சொல்லி “இதுவரை யுதிஷ்டிரன் என்று அழைத்தவன், தர்மம் தவறியதின் குறியீடாக இனி அவன் தர்மன் என்றழைப்பேன்” என்கிறான். தர்மன் தர்மம் காத்து வாழ்ந்தான் என்பதைவிட, தன் பக்க பலங்களை சரியாக பாவித்து தன்னை வளாமாக்கிக் கொண்டான் என்பதே பொறுத்தமாக இருக்கும். தன் திறன் பாவித்து தான் வென்ற திரௌபதி மீது தன்னால் முழுமையான ஆளுமை செலுத்தப்படாமல் போனதே அர்ச்சுணன் கட்டுக்கடங்கா காமம் கொண்டலையக் காரணம் என்றும், குருக்ஷேத்திரப் போர் முடிவடைந்த பின்னர் பட்டத்து ராணியாக தர்மனுக்கே அதிகம் உரித்துடையவளாக திரௌபதி மாற பீமன் கூட தர்மனிடம் கோபம் கொண்டான் என்றும் கதாகாலத்தில் கட்டுடைக்கப்படும்போது மறுக்க முடியாமல்தான் இருக்கின்றது.\nவழி வழியாக வந்த பெரும்பாலான கதைகளில் அசுவத்தாமனை மரணமற்றவன் என்று சொல்வர். ஆனால் தேவகாந்தனின் கதாகலத்தில் அஸ்வத்தாமன் தீராப்பழியின் நினைவாக சொல்லப்படுகின்றான். உப பாண்டவர்களை கொன்றதிலும், இறுதியில் அர்ச்சுணன் மீது அவன் எய்த அம்பு, நதிக்கரையில் பிதிர்க்கடன் செய்துகொண்டிருந்த அபிமன்யுவின் மனைவியைத் தாக்கியதாலும், எத்தனையோ அறங்களைக் காத்தவனும், ஆற்றல் மிகுந்தவனுமாகிய அஸ்வத்தாமன், ஒரு பழியின் நினைவாகவே காலமெல்லாம் நினைக்கப்படுவான் என்கிறது கதாகாலம்.\n“அஸ்வத்தாமனின் நினைவே அவன் ஜீவன், அவன் மரணமற்றிருந்த முறைமை அதுதான். அவன் தீராப் பழியின் நினைவு-பக்கம் 144”\nகதாகாலத்தின் இன்னும் சில அம்சங்கள்\nபாரதம் என்கிற அமானுஷ்யத்தன்மை அதிகம் பொருந்திய, நடைமுறைக்கு பெரிதும் ஒவ்வாத இதிகாசத்தை ஒரு நாவல் வடிவில் நடைமுறையுடன் ஒத்த, முன்னொரு காலத்தில் நடந்தது என்று சொல்லக்கூடியதாக கதாகாலம் அமைகின்றது. இந்த இடத்தில் திரௌபதி துகிலுருவுதல் பற்றி தேவகாந்தன் சொல்வது ஒரு பொறிமுறை சார்ந்த விளக்கமாக இருந்தாலும் மிகுந்த சுவாரஸ்யமானதாகவே இருக்கின்றது.\n“”துச்சாதன் அவளாது ஆடையை இழுத்தான். நிலையில் பெயராது நின்று அவள் சுழன்றாள். அவிழ்ந்து நிலம் புரண்டு கிடந்த அவள் கூந்தல் மேலிருந்து கீழ்ப் புரியாய்ச் சுற்றி அவள் அவயங்களை மறைத்து வந்தது. அவமானத்தைச் செறிவாய் இறக்க வெறீபிடித்து நின்ற துச்சாதனன் துகிலை விட்டு அவள் கூந்தலை இழுத்தான். கீழிருந்து மேற்புரியாய் துகில் அவளது நிர்வாணம் மறையச் சுற்றியது. திரும்ப அவன் துகில் பற்றி இழுக்க கூந்தலும், கூந்தல் பற்றி இழுக்க துகிலும் அவள் செந்நிற மேனி யார் கண்ணும் காணாது மறைத்துவர, மௌனித்த சபை சலசலக்கத் துவங்கியது. அமானுஷ்யமொன்றின் செயற்பாடாய் அதைக் கணித்து அச்சமடைய ஆரம்பித்தது. ……………………………………….துச்சாதன் களைத்து வீழ்ந்த்தான். அனைவர் மனதிலும் துரோபதி “தெய்வமே” என்று கூவிய சொல் ஒரு உருவமாய் நின்றிருந்தது………..பக்-85.”\nஉண்மையில் தேவகாந்தனின் கதாகாலம் தவிர்த்து உபபாண்டவம் என்ற எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகமும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் மகாபாரதத்தின் மறுவாசிப்பாக வெளியானது. ஆனால் உபபாண்டவம் பெற்ற கவனிப்பு அளவு கதாகாலம் கவனிக்கப்படவேயில்லை. இத்தனைக்கும் உபபாண்டவத்துக்கு எந்த அளவிலும் குறைவில்லாதது கதாகாலம். ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமான எழுத்தாளார்களில் ஒருவராக அடையாளம் காணப்படவேண்டிய தேவகாந்தனின் எத்தனையோ புத்தகங்களை ஈழத்தமிழ் வாசகர்களே வாசித்தது கிடையாது என்றறியும்போது ஈழத் தமிழினம் என்றொன்று இருந்தது என்பதே வரலாற்றில் மறக்கப்பட்டுவிடும் என்றுதான் தோன்றுகின்றது. எம்மவர் எழுத்துக்களை நாமே படிக்காததால்தான் ஜெயமோகன் போன்ற சிலர், ஈழத்தமிழ் எழுத்துக்களே தட்டையானவை, ஒரு வட்டத்துள் உழல்பவை என்றெல்லாம் உதறித் தள்ள, புலம்பெயர் நாடுகளில் உள்ள அவர் ரசிகர்கள் சொல்லும் சில நியாயங்களையும் கேட்டுக்கொண்டு அதை சகிக்குமாறு நாமும் சபிக்கப்பட்டிருக்கின்றோம்.\nPrevious Post: அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nNext Post: நவாலி தேவாலயப் படுகொலைகள் – 14 ஆண்டு நினைவுகள்\ncouldn't send any comments in to your blog. plz chek.''மூன்று இடங்களில் கதாவிலாசம் என்று இடம்பெற்றுவிட்டது. வாசித்தவர்கள் கூட இதுபற்றி தெரிவிக்கவில்லை''i have noticed it, but didn't think about the seriousness of it.s.kumar ———-(எனது blogல் பின்னூட்டமிடுவத்ல் சிக்கல் ஒன்று ஏற்பட்டு இருந்தது. அதை சுட்டிக் காட்டி எனக்கு மின்மடல் அனுபியிருந்தார் குமார்)எனது blog ல் இருந்த தொழில் நுட்ப சிக்கலை சுட்டிக் காட்டியதுக்கு நன்றிகள் குமார்—அன்புடன்அருண்மொழிவர்மன்\ncouldn't send any comments in to your blog. plz chek.''மூன்று இடங்களில் கதாவிலாசம் என்று இடம்பெற்றுவிட்டது. வாசித்தவர்கள் கூட இதுபற்றி தெரிவிக்கவில்லை''i have noticed it, but didn't think about the seriousness of it.s.kumar ———-(எனது blogல் பின்னூட்டமிடுவத்ல் சிக்கல் ஒன்று ஏற்பட்டு இருந்தது. அதை சுட்டிக் காட்டி எனக்கு மின்மடல் அனுபியிருந்தார் குமார்)எனது blog ல் இருந்த தொழில் நுட்ப சிக்கலை சுட்டிக் காட்டியதுக்கு நன்றிகள��� குமார்—அன்புடன்அருண்மொழிவர்மன்\nஈழப் பிரச்சனை பற்றி அறிந்திருந்தும் அதை பற்றிப் பேசாமல் கள்ள மௌனம் சாதிப்பவர்களையும், எதுவும் தெரியாமல் வெறும் தத்துவங்கள் ஊடாக மட்டுமே ஈழப் பிரச்சனை பற்றி அணுகுபவர்களையும், ஒரு சித்தாந்தத்தை உள்வாங்கி / சித்தாந்தத்தால் உள்வாங்கப்பட்டு (இரண்டுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை கவனிக்கவும்) அந்த சித்தாந்தத்தின் வழி சப்பைக்கட்டு நியாயங்களை சொல்பவர்களையுமே பெரிதளவு கண்டுள்ள மோசமான சூழ்நிலையில் உண்மையான முகங்கள் சிலவற்றை காணும்போது பிரமிப்பு வருவது வழமை தானே.கதைச்சா துரோகி, கதைக்காட்டி அக்கறையில்லை. என்னதான் செய்ய சொல்லுறீங்கள்\nஈழப் பிரச்சனை பற்றி அறிந்திருந்தும் அதை பற்றிப் பேசாமல் கள்ள மௌனம் சாதிப்பவர்களையும், எதுவும் தெரியாமல் வெறும் தத்துவங்கள் ஊடாக மட்டுமே ஈழப் பிரச்சனை பற்றி அணுகுபவர்களையும், ஒரு சித்தாந்தத்தை உள்வாங்கி / சித்தாந்தத்தால் உள்வாங்கப்பட்டு (இரண்டுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை கவனிக்கவும்) அந்த சித்தாந்தத்தின் வழி சப்பைக்கட்டு நியாயங்களை சொல்பவர்களையுமே பெரிதளவு கண்டுள்ள மோசமான சூழ்நிலையில் உண்மையான முகங்கள் சிலவற்றை காணும்போது பிரமிப்பு வருவது வழமை தானே.கதைச்சா துரோகி, கதைக்காட்டி அக்கறையில்லை. என்னதான் செய்ய சொல்லுறீங்கள்\nஅருண்,க‌தாகால‌ம் குறித்து ப‌ல்வேறு வ‌கையான‌ வாசிப்புக்க‌ள் வெளிவ‌ர‌வேண்டும். எஸ்.ராவின் உபபாண்ட‌வ‌த்தின் பெரும் பாதிப்பில் இருந்த‌போதே இதையும் வாசித்திருந்தேன். இப்போது உங்க‌ள் ப‌திவை வாசிக்கும்போது இன்னொருமுறை வாசிக்கும் விருப்பு ஏற்ப‌டுகின்ற‌து.க‌தாகால‌ம் வெளியீட்டு நிக‌ழ்வு இங்கு ந‌ட‌ந்த‌போது எழுதிய‌ ப‌திவொன்று…http://elanko.net/p=544……இங்கே ப‌திந்த‌ பாட‌ல்க‌ளுக்கு ந‌ன்றி. 'க‌ண்ணீரும் குருதியும் காத்திருப்பும்', 'தோணிக‌ள் வ‌ரும் மாலை' ஆகிய‌ இறுவ‌ட்டுக்க‌ள் என்னிட‌மிருந்த‌ன. இப்போது என் வ‌ச‌மில்லை, வ‌ளாக‌த்தில் ந‌ண்ப‌ர்க்ளுக்குக் கேட்கக் கொடுத்த‌ பொழுதில் தொலைந்திருக்க‌க் கூடும். நீங்க‌ள் குறிப்பிடும் பாட‌ல்க‌ள் 'தோணிக‌ள் வ‌ரும் மாலை' இறுவ‌ட்டில் இருப்ப‌வை என‌ நினைக்கின்றேன். அந்த‌ இறுவ‌ட்டு வெளியீட்டு விழாவுக்குப் போன‌தும் அது குறித்து முன்னெப்போ எழுதிய‌தும் நினை���ிலுண்டு. ஒரு சின்ன‌ திருத்த‌ம், அதில் ஒரு பாட‌ல் த‌விர்த்து, மிகுதி அனைத்துப் பாட‌ல்க‌ளுக்கும் இசைய‌மைத்த‌வ‌ர் ம‌லையாள‌ இசைய‌மைப்பாள‌ர் ஒருவ‌ர். பெய‌ர் இப்போது நினைவினில்லை. ராஜ் ராஜ‌ர‌த்தின‌ம் ந‌ன்கு பாட‌க்கூடிய‌வ‌ரும் இசைய‌மைக்க‌க் கூடிய‌வ‌ரும் என்றாலும், இதில் பாடியிருக்கின்றாரே தவிர‌ இசைய‌மைக்க‌வில்லை. ந‌ம‌து த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌க‌ம் கொடுத்த‌ 'அமோக‌ ஆத‌ர‌வால்'தான் ராஜ்ஜூம், இனி இந்த‌ வேலை போதும் என்று இர‌ண்டு இறுவ‌ட்டுக்க‌ளோடு ஒதுங்கிவிட்டார் போலும் :-(.\nஅருண்,க‌தாகால‌ம் குறித்து ப‌ல்வேறு வ‌கையான‌ வாசிப்புக்க‌ள் வெளிவ‌ர‌வேண்டும். எஸ்.ராவின் உபபாண்ட‌வ‌த்தின் பெரும் பாதிப்பில் இருந்த‌போதே இதையும் வாசித்திருந்தேன். இப்போது உங்க‌ள் ப‌திவை வாசிக்கும்போது இன்னொருமுறை வாசிக்கும் விருப்பு ஏற்ப‌டுகின்ற‌து.க‌தாகால‌ம் வெளியீட்டு நிக‌ழ்வு இங்கு ந‌ட‌ந்த‌போது எழுதிய‌ ப‌திவொன்று…http://elanko.net/p=544……இங்கே ப‌திந்த‌ பாட‌ல்க‌ளுக்கு ந‌ன்றி. 'க‌ண்ணீரும் குருதியும் காத்திருப்பும்', 'தோணிக‌ள் வ‌ரும் மாலை' ஆகிய‌ இறுவ‌ட்டுக்க‌ள் என்னிட‌மிருந்த‌ன. இப்போது என் வ‌ச‌மில்லை, வ‌ளாக‌த்தில் ந‌ண்ப‌ர்க்ளுக்குக் கேட்கக் கொடுத்த‌ பொழுதில் தொலைந்திருக்க‌க் கூடும். நீங்க‌ள் குறிப்பிடும் பாட‌ல்க‌ள் 'தோணிக‌ள் வ‌ரும் மாலை' இறுவ‌ட்டில் இருப்ப‌வை என‌ நினைக்கின்றேன். அந்த‌ இறுவ‌ட்டு வெளியீட்டு விழாவுக்குப் போன‌தும் அது குறித்து முன்னெப்போ எழுதிய‌தும் நினைவிலுண்டு. ஒரு சின்ன‌ திருத்த‌ம், அதில் ஒரு பாட‌ல் த‌விர்த்து, மிகுதி அனைத்துப் பாட‌ல்க‌ளுக்கும் இசைய‌மைத்த‌வ‌ர் ம‌லையாள‌ இசைய‌மைப்பாள‌ர் ஒருவ‌ர். பெய‌ர் இப்போது நினைவினில்லை. ராஜ் ராஜ‌ர‌த்தின‌ம் ந‌ன்கு பாட‌க்கூடிய‌வ‌ரும் இசைய‌மைக்க‌க் கூடிய‌வ‌ரும் என்றாலும், இதில் பாடியிருக்கின்றாரே தவிர‌ இசைய‌மைக்க‌வில்லை. ந‌ம‌து த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌க‌ம் கொடுத்த‌ 'அமோக‌ ஆத‌ர‌வால்'தான் ராஜ்ஜூம், இனி இந்த‌ வேலை போதும் என்று இர‌ண்டு இறுவ‌ட்டுக்க‌ளோடு ஒதுங்கிவிட்டார் போலும் :-(.\n//கதைச்சா துரோகி, கதைக்காட்டி அக்கறையில்லை. என்னதான் செய்ய சொல்லுறீங்கள்//துரோகி என்ற நிலைப்பாடு பொதுவாக பிழையாகத்தான் எடுக்கப்பட்டது வீழ்ச்சிக்குரிய காரணங்கள் என்றாவது ஒரு நாள் பட்டியலிடப்படும்போது இந்த துரோகி என்ற தீர்ப்புகளும் காரணமாக சொல்லப்படும்\n//கதைச்சா துரோகி, கதைக்காட்டி அக்கறையில்லை. என்னதான் செய்ய சொல்லுறீங்கள்//துரோகி என்ற நிலைப்பாடு பொதுவாக பிழையாகத்தான் எடுக்கப்பட்டது வீழ்ச்சிக்குரிய காரணங்கள் என்றாவது ஒரு நாள் பட்டியலிடப்படும்போது இந்த துரோகி என்ற தீர்ப்புகளும் காரணமாக சொல்லப்படும்\np=544 ……//இதை முன்னரே படித்துள்ளேன். // இங்கே ப‌திந்த‌ பாட‌ல்க‌ளுக்கு ந‌ன்றி. ' நீங்க‌ள் குறிப்பிடும் பாட‌ல்க‌ள் 'தோணிக‌ள் வ‌ரும் மாலை' இறுவ‌ட்டில் இருப்ப‌வை என‌ நினைக்கின்றேன். அந்த‌ இறுவ‌ட்டு வெளியீட்டு விழாவுக்குப் போன‌தும் அது குறித்து முன்னெப்போ எழுதிய‌தும் நினைவிலுண்டு. ஒரு சின்ன‌ திருத்த‌ம், அதில் ஒரு பாட‌ல் த‌விர்த்து, மிகுதி அனைத்துப் பாட‌ல்க‌ளுக்கும் இசைய‌மைத்த‌வ‌ர் ம‌லையாள‌ இசைய‌மைப்பாள‌ர் ஒருவ‌ர். பெய‌ர் இப்போது நினைவினில்லை. ராஜ் ராஜ‌ர‌த்தின‌ம் ந‌ன்கு பாட‌க்கூடிய‌வ‌ரும் இசைய‌மைக்க‌க் கூடிய‌வ‌ரும் என்றாலும், இதில் பாடியிருக்கின்றாரே தவிர‌ இசைய‌மைக்க‌வில்லை.//அவை தோணிகள் வரும் மாலை இசைத்தட்டில் தான் இடம்பெற்றன. இசையமைப்பாளார் பற்றிய பிழை திருத்தல்களுக்கு நன்றிகள்.//ந‌ம‌து த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌க‌ம் கொடுத்த‌ 'அமோக‌ ஆத‌ர‌வால்'தான் ராஜ்ஜூம், இனி இந்த‌ வேலை போதும் என்று இர‌ண்டு இறுவ‌ட்டுக்க‌ளோடு ஒதுங்கிவிட்டார் போலும் :-(.//உண்மைதான். இஅர்கள் இப்படியான வரவேற்பை கொடுத்தால் எவர்தான் ஒதுங்க மாட்டார்கள்\np=544 ……//இதை முன்னரே படித்துள்ளேன். // இங்கே ப‌திந்த‌ பாட‌ல்க‌ளுக்கு ந‌ன்றி. ' நீங்க‌ள் குறிப்பிடும் பாட‌ல்க‌ள் 'தோணிக‌ள் வ‌ரும் மாலை' இறுவ‌ட்டில் இருப்ப‌வை என‌ நினைக்கின்றேன். அந்த‌ இறுவ‌ட்டு வெளியீட்டு விழாவுக்குப் போன‌தும் அது குறித்து முன்னெப்போ எழுதிய‌தும் நினைவிலுண்டு. ஒரு சின்ன‌ திருத்த‌ம், அதில் ஒரு பாட‌ல் த‌விர்த்து, மிகுதி அனைத்துப் பாட‌ல்க‌ளுக்கும் இசைய‌மைத்த‌வ‌ர் ம‌லையாள‌ இசைய‌மைப்பாள‌ர் ஒருவ‌ர். பெய‌ர் இப்போது நினைவினில்லை. ராஜ் ராஜ‌ர‌த்தின‌ம் ந‌ன்கு பாட‌க்கூடிய‌வ‌ரும் இசைய‌மைக்க‌க் கூடிய‌வ‌ரும் என்றாலும், இதில் பாடியிருக்கின்றாரே தவிர‌ இசைய‌மைக்க‌வில்லை.//அவை தோணிகள் வரும் மாலை இசைத்தட்டில் தான் இட��்பெற்றன. இசையமைப்பாளார் பற்றிய பிழை திருத்தல்களுக்கு நன்றிகள்.//ந‌ம‌து த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌க‌ம் கொடுத்த‌ 'அமோக‌ ஆத‌ர‌வால்'தான் ராஜ்ஜூம், இனி இந்த‌ வேலை போதும் என்று இர‌ண்டு இறுவ‌ட்டுக்க‌ளோடு ஒதுங்கிவிட்டார் போலும் :-(.//உண்மைதான். இஅர்கள் இப்படியான வரவேற்பை கொடுத்தால் எவர்தான் ஒதுங்க மாட்டார்கள்\n//தெரிந்தோ தெரியாமலோ தன் செயலால் ஒரு பெண்ணின் வாழ்வு நிர்மூலமானால் கூட பரவாயில்லை, தான் சத்தியம் காக்கவேண்டும் என்பது தான் பீஷ்மனின் புத்தியாக இருந்தது.//சத்தியம் செய்ததால் பீஷ்மர் திருமணம் செய்யவில்லை என்று பழிப்பதை விட அப்படி அவர் சத்தியம் செய்ததிற்குவாரிசு போட்டி ஏற்படக்கூடாது என்ற வலிமையான காரணம் இருந்தது என்பதை மறுக்க முடியாது.தனது தந்தை சந்தனு சத்தியவதியை திருமணம் செய்ய விரும்புவதாக அறிந்து அவளது தந்தையிடம் சென்று தனது தந்தைக்காக பீஷ்மர் பெண் கேட்கிறார் அதற்கு சத்தியவதியின் தந்தை \" தடையாக இருப்பது நீங்கள் தான்.நீங்கள் இருக்கும்போது உங்களைப் பகைத்துக் கொண்டு என் பேரன் எப்படி மன்னனாக முடியும் நீங்கள் விட்டுக் கொடுத்தாலும் உங்களுக்குப் பின் உங்கள் மகன்கள் இதற்கு சம்மதிப்பார்களா நீங்கள் விட்டுக் கொடுத்தாலும் உங்களுக்குப் பின் உங்கள் மகன்கள் இதற்கு சம்மதிப்பார்களா என்று கேட்கின்றான்.\" என் தந்தையின் விருப்பத்தை நிறவேற்ற்றுவது எனது இலட்சியம்.எனக்கு வாரிசுகள் பிறந்தால்தானே பிரச்சினை. அதனால் நான் திருமணமே செய்யவில்லை\" என சத்தியம் செய்கிறான் .*****************************சந்தனுவின் மகன் விசித்திரவீரியனுக்கு பெண் எடுக்க பீஷ்மர் சுயம்வரம் சென்ற போது அங்கிருந்தவர்கள் \"சத்தியம் எல்லாம் மறந்து பெண் பார்க்க வந்தீரோ\" என அவமானப்படுத்தியதாக பாரதத்தில் வருகிறது.பீஷ்மர் உத்தமர் என்று சொல்லவரவில்லை. பீஷ்மர் கவர்ந்து சென்றதால் சால்வன் அம்பையை புறக்கணிக்க, இன்னொருவரை விரும்பியதால் விசித்திரவீரியன் புறக்கணிக்க அம்பையின் வாழ்க்கை வேடிக்கை பொருளானது வேதனை.பீஷ்மர் சத்தியம் மூலம் ஒரு வாரிசுப்போரை தடுத்திருக்கிறார் எனவும் கொள்ளலாம்.(ஆனால் அந்த வாரிசுப்போர் பின்னர் வேறு வடிவில் வந்தது.)தவிர பிற்காலத்தில் குந்தி, காந்தாரி கையில் ஆட்சி இருந்தது போல அப்போது சத்தியவதி கையில் தான் முழுவ���ும் இருந்தது. பீஷ்மர் விரும்பினாலும் சத்தியவதி விட்டிருப்பாரா என்று கேட்கின்றான்.\" என் தந்தையின் விருப்பத்தை நிறவேற்ற்றுவது எனது இலட்சியம்.எனக்கு வாரிசுகள் பிறந்தால்தானே பிரச்சினை. அதனால் நான் திருமணமே செய்யவில்லை\" என சத்தியம் செய்கிறான் .*****************************சந்தனுவின் மகன் விசித்திரவீரியனுக்கு பெண் எடுக்க பீஷ்மர் சுயம்வரம் சென்ற போது அங்கிருந்தவர்கள் \"சத்தியம் எல்லாம் மறந்து பெண் பார்க்க வந்தீரோ\" என அவமானப்படுத்தியதாக பாரதத்தில் வருகிறது.பீஷ்மர் உத்தமர் என்று சொல்லவரவில்லை. பீஷ்மர் கவர்ந்து சென்றதால் சால்வன் அம்பையை புறக்கணிக்க, இன்னொருவரை விரும்பியதால் விசித்திரவீரியன் புறக்கணிக்க அம்பையின் வாழ்க்கை வேடிக்கை பொருளானது வேதனை.பீஷ்மர் சத்தியம் மூலம் ஒரு வாரிசுப்போரை தடுத்திருக்கிறார் எனவும் கொள்ளலாம்.(ஆனால் அந்த வாரிசுப்போர் பின்னர் வேறு வடிவில் வந்தது.)தவிர பிற்காலத்தில் குந்தி, காந்தாரி கையில் ஆட்சி இருந்தது போல அப்போது சத்தியவதி கையில் தான் முழுவதும் இருந்தது. பீஷ்மர் விரும்பினாலும் சத்தியவதி விட்டிருப்பாரா அம்பைக்கு பீஷ்மரில் இருந்த கோவம்நியாயம். அவர் கடத்தி வந்திரா விட்டால் அம்பையின் கதி இப்படி ஆகியிருக்காதே.ஆனால் சத்தியம் காப்பாற்றுகிறேன், சந்ததியை வளர்க்கிறேன் என்ற பெயரில் பீஷ்மர் நிறைய பெண்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். அம்பையை மட்டுமல்ல , காந்தார தேச இளவரசியை கடத்தி வந்துகுருட்டு அரசனுக்கு திருமணம் செய்தார்.கர்ணனை அவமதித்ததில் பீஷ்மருக்கு பெரும் பங்கு உண்டு.\n//தெரிந்தோ தெரியாமலோ தன் செயலால் ஒரு பெண்ணின் வாழ்வு நிர்மூலமானால் கூட பரவாயில்லை, தான் சத்தியம் காக்கவேண்டும் என்பது தான் பீஷ்மனின் புத்தியாக இருந்தது.//சத்தியம் செய்ததால் பீஷ்மர் திருமணம் செய்யவில்லை என்று பழிப்பதை விட அப்படி அவர் சத்தியம் செய்ததிற்குவாரிசு போட்டி ஏற்படக்கூடாது என்ற வலிமையான காரணம் இருந்தது என்பதை மறுக்க முடியாது.தனது தந்தை சந்தனு சத்தியவதியை திருமணம் செய்ய விரும்புவதாக அறிந்து அவளது தந்தையிடம் சென்று தனது தந்தைக்காக பீஷ்மர் பெண் கேட்கிறார் அதற்கு சத்தியவதியின் தந்தை \" தடையாக இருப்பது நீங்கள் தான்.நீங்கள் இருக்கும்போது உங்களைப் பகைத்துக் கொண்டு என் பேரன் எ��்படி மன்னனாக முடியும் நீங்கள் விட்டுக் கொடுத்தாலும் உங்களுக்குப் பின் உங்கள் மகன்கள் இதற்கு சம்மதிப்பார்களா நீங்கள் விட்டுக் கொடுத்தாலும் உங்களுக்குப் பின் உங்கள் மகன்கள் இதற்கு சம்மதிப்பார்களா என்று கேட்கின்றான்.\" என் தந்தையின் விருப்பத்தை நிறவேற்ற்றுவது எனது இலட்சியம்.எனக்கு வாரிசுகள் பிறந்தால்தானே பிரச்சினை. அதனால் நான் திருமணமே செய்யவில்லை\" என சத்தியம் செய்கிறான் .*****************************சந்தனுவின் மகன் விசித்திரவீரியனுக்கு பெண் எடுக்க பீஷ்மர் சுயம்வரம் சென்ற போது அங்கிருந்தவர்கள் \"சத்தியம் எல்லாம் மறந்து பெண் பார்க்க வந்தீரோ\" என அவமானப்படுத்தியதாக பாரதத்தில் வருகிறது.பீஷ்மர் உத்தமர் என்று சொல்லவரவில்லை. பீஷ்மர் கவர்ந்து சென்றதால் சால்வன் அம்பையை புறக்கணிக்க, இன்னொருவரை விரும்பியதால் விசித்திரவீரியன் புறக்கணிக்க அம்பையின் வாழ்க்கை வேடிக்கை பொருளானது வேதனை.பீஷ்மர் சத்தியம் மூலம் ஒரு வாரிசுப்போரை தடுத்திருக்கிறார் எனவும் கொள்ளலாம்.(ஆனால் அந்த வாரிசுப்போர் பின்னர் வேறு வடிவில் வந்தது.)தவிர பிற்காலத்தில் குந்தி, காந்தாரி கையில் ஆட்சி இருந்தது போல அப்போது சத்தியவதி கையில் தான் முழுவதும் இருந்தது. பீஷ்மர் விரும்பினாலும் சத்தியவதி விட்டிருப்பாரா என்று கேட்கின்றான்.\" என் தந்தையின் விருப்பத்தை நிறவேற்ற்றுவது எனது இலட்சியம்.எனக்கு வாரிசுகள் பிறந்தால்தானே பிரச்சினை. அதனால் நான் திருமணமே செய்யவில்லை\" என சத்தியம் செய்கிறான் .*****************************சந்தனுவின் மகன் விசித்திரவீரியனுக்கு பெண் எடுக்க பீஷ்மர் சுயம்வரம் சென்ற போது அங்கிருந்தவர்கள் \"சத்தியம் எல்லாம் மறந்து பெண் பார்க்க வந்தீரோ\" என அவமானப்படுத்தியதாக பாரதத்தில் வருகிறது.பீஷ்மர் உத்தமர் என்று சொல்லவரவில்லை. பீஷ்மர் கவர்ந்து சென்றதால் சால்வன் அம்பையை புறக்கணிக்க, இன்னொருவரை விரும்பியதால் விசித்திரவீரியன் புறக்கணிக்க அம்பையின் வாழ்க்கை வேடிக்கை பொருளானது வேதனை.பீஷ்மர் சத்தியம் மூலம் ஒரு வாரிசுப்போரை தடுத்திருக்கிறார் எனவும் கொள்ளலாம்.(ஆனால் அந்த வாரிசுப்போர் பின்னர் வேறு வடிவில் வந்தது.)தவிர பிற்காலத்தில் குந்தி, காந்தாரி கையில் ஆட்சி இருந்தது போல அப்போது சத்தியவதி கையில் தான் முழுவதும் இருந்தது. பீஷ்மர��� விரும்பினாலும் சத்தியவதி விட்டிருப்பாரா அம்பைக்கு பீஷ்மரில் இருந்த கோவம்நியாயம். அவர் கடத்தி வந்திரா விட்டால் அம்பையின் கதி இப்படி ஆகியிருக்காதே.ஆனால் சத்தியம் காப்பாற்றுகிறேன், சந்ததியை வளர்க்கிறேன் என்ற பெயரில் பீஷ்மர் நிறைய பெண்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். அம்பையை மட்டுமல்ல , காந்தார தேச இளவரசியை கடத்தி வந்துகுருட்டு அரசனுக்கு திருமணம் செய்தார்.கர்ணனை அவமதித்ததில் பீஷ்மருக்கு பெரும் பங்கு உண்டு.\nசிகண்டி விடயத்தில் நிறைய குழப்பம் இருக்கிறது.அம்பை தான் சிகண்டி என்பார்கள். துருபத மன்னன் மகள் (திரௌபதியின் சகோதரி) சிகண்டினி தான் சிகண்டியானதாக‌பாரதத்தில் படித்த நினைவு. அம்பையின் மாலையை சிகண்டி அணிந்ததால் அம்பையின் மறுபிறப்பு என நினைத்து துருபத மன்னன் சிகண்டியை துரத்தியதாக வருகிறது.\nசிகண்டி விடயத்தில் நிறைய குழப்பம் இருக்கிறது.அம்பை தான் சிகண்டி என்பார்கள். துருபத மன்னன் மகள் (திரௌபதியின் சகோதரி) சிகண்டினி தான் சிகண்டியானதாக‌பாரதத்தில் படித்த நினைவு. அம்பையின் மாலையை சிகண்டி அணிந்ததால் அம்பையின் மறுபிறப்பு என நினைத்து துருபத மன்னன் சிகண்டியை துரத்தியதாக வருகிறது.\nவணக்கம் வாசுகி//பீஷ்மர் சத்தியம் மூலம் ஒரு வாரிசுப்போரை தடுத்திருக்கிறார் எனவும் கொள்ளலாம்.(ஆனால் அந்த வாரிசுப்போர் பின்னர் வேறு வடிவில் வந்தது.)//உண்மையில் பார்க்கப்போனால் பாரதப் போர் முழுதும் பதவிக்காக நடந்த தந்திரங்கள்தான் நிறைந்து கிடக்கின்றன. இறுதியில் கௌரவர்கள் சந்ததியே இல்லாமல் ஒழிக்கப்பட்டதால் பாணடவர் வம்சம் , பின்னர் அதுவே பரத வம்சமாக தொடர்ந்தது.//தவிர பிற்காலத்தில் குந்தி, காந்தாரி கையில் ஆட்சி இருந்தது போல அப்போது சத்தியவதி கையில் தான் முழுவதும் இருந்தது. பீஷ்மர் விரும்பினாலும் சத்தியவதி விட்டிருப்பாரா அம்பைக்கு பீஷ்மரில் இருந்த கோவம்நியாயம். அவர் கடத்தி வந்திரா விட்டால் அம்பையின் கதி இப்படி ஆகியிருக்காதே.ஆனால் சத்தியம் காப்பாற்றுகிறேன், சந்ததியை வளர்க்கிறேன் என்ற பெயரில் பீஷ்மர் நிறைய பெண்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். அம்பையை மட்டுமல்ல , காந்தார தேச இளவரசியை கடத்தி வந்துகுருட்டு அரசனுக்கு திருமணம் செய்தார்.//பீஷ்மர் என்றவுடன் பிதாமகர் பீஷ்மர் என்று எழும்பியிரு���்த பலத்த மரியாதை விம்பத்தை சிதறடைத்தவை இப்படியான செயல்கள். அது மாதிரி, மகாபாரதக் கதையை சத்தியவதி—> காந்தாரி & குந்தி—–> திரௌபதி என்றா தொடர்ச்சியில் பெண்களே நடதினர் என்று தேவகாந்தனும் அந்த பார்வையிலேயே கதை சொல்லிச் செல்லுகின்றார். அந்தப் பார்வை நன்றாகத்தான் இருந்தது. நூலகத்தில் மின் நூலாக அதன் இணைப்பை இணைத்துள்ளேன். வாசித்துப் பார்க்கவும்.//கர்ணனை அவமதித்ததில் பீஷ்மருக்கு பெரும் பங்கு உண்டு.//இது கௌரவர்களுக்கு பெரும் பாதகமாக அமைந்தது. இதன் விளைவாக கர்ணன், பீஷ்மன் களத்தில் இருக்கும்வரை போரிடவேயில்லை….\nவணக்கம் வாசுகி//பீஷ்மர் சத்தியம் மூலம் ஒரு வாரிசுப்போரை தடுத்திருக்கிறார் எனவும் கொள்ளலாம்.(ஆனால் அந்த வாரிசுப்போர் பின்னர் வேறு வடிவில் வந்தது.)//உண்மையில் பார்க்கப்போனால் பாரதப் போர் முழுதும் பதவிக்காக நடந்த தந்திரங்கள்தான் நிறைந்து கிடக்கின்றன. இறுதியில் கௌரவர்கள் சந்ததியே இல்லாமல் ஒழிக்கப்பட்டதால் பாணடவர் வம்சம் , பின்னர் அதுவே பரத வம்சமாக தொடர்ந்தது.//தவிர பிற்காலத்தில் குந்தி, காந்தாரி கையில் ஆட்சி இருந்தது போல அப்போது சத்தியவதி கையில் தான் முழுவதும் இருந்தது. பீஷ்மர் விரும்பினாலும் சத்தியவதி விட்டிருப்பாரா அம்பைக்கு பீஷ்மரில் இருந்த கோவம்நியாயம். அவர் கடத்தி வந்திரா விட்டால் அம்பையின் கதி இப்படி ஆகியிருக்காதே.ஆனால் சத்தியம் காப்பாற்றுகிறேன், சந்ததியை வளர்க்கிறேன் என்ற பெயரில் பீஷ்மர் நிறைய பெண்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். அம்பையை மட்டுமல்ல , காந்தார தேச இளவரசியை கடத்தி வந்துகுருட்டு அரசனுக்கு திருமணம் செய்தார்.//பீஷ்மர் என்றவுடன் பிதாமகர் பீஷ்மர் என்று எழும்பியிருந்த பலத்த மரியாதை விம்பத்தை சிதறடைத்தவை இப்படியான செயல்கள். அது மாதிரி, மகாபாரதக் கதையை சத்தியவதி—> காந்தாரி & குந்தி—–> திரௌபதி என்றா தொடர்ச்சியில் பெண்களே நடதினர் என்று தேவகாந்தனும் அந்த பார்வையிலேயே கதை சொல்லிச் செல்லுகின்றார். அந்தப் பார்வை நன்றாகத்தான் இருந்தது. நூலகத்தில் மின் நூலாக அதன் இணைப்பை இணைத்துள்ளேன். வாசித்துப் பார்க்கவும்.//கர்ணனை அவமதித்ததில் பீஷ்மருக்கு பெரும் பங்கு உண்டு.//இது கௌரவர்களுக்கு பெரும் பாதகமாக அமைந்தது. இதன் விளைவாக கர்ணன், பீஷ்மன் களத்தில் இருக்கும���வரை போரிடவேயில்லை….\nவாசுகி said… சிகண்டி விடயத்தில் நிறைய குழப்பம் இருக்கிறது.அம்பை தான் சிகண்டி என்பார்கள். துருபத மன்னன் மகள் (திரௌபதியின் சகோதரி) சிகண்டினி தான் சிகண்டியானதாக‌ பாரதத்தில் படித்த நினைவு. அம்பையின் மாலையை சிகண்டி அணிந்ததால் அம்பையின் மறுபிறப்பு என நினைத்து துருபத மன்னன் சிகண்டியை துரத்தியதாக வருகிறது.//வாசுகி, பாரதத்தை நிறைய வாசித்திருக்கின்றீர்கள். அதனால் இந்த உரையாடல் முழுதும் நன்றாக போகின்றாது. நீங்கள் சொன்ன கதையை நானும் கேடிருக்கின்றேன்.ஆனால் கதைப்படி,“யாராலும் ஏற்கப்படமுடியாத அம்பை காடு சென்று வரமிருக்கிறாள். அப்ப்போது இறைவன் தோன்றி ஒரு மாலையை கொடுத்து இதை அணிபவனே பீஷ்மனை கொல்வான் என்கிறார். மீண்டும் நாடு வந்த அம்பை தனக்காக நியாயம் கேட்குமாறு பல மன்னர்களிடம் கேட்கிறாள். பீஷ்மனை பகைக்க விரும்பாத மன்னர்கள் மறுக்க கடைசியில் துருபதனிடம் உதவி கேட்கிறாள். அவனும் மறுக்க (அரண்மனை வாயிலில் மாலையை மாட்டிவிட்டு) சில துறவிகளின் ஆலோசனைப் படி பீஷ்மனின் குருவான பரசுராமனின் மூலம் பீஷ்மனை தன்னை மணக்கும்படி கேட்கின்றாள். அதையும் பீஷ்மன் மறுக்கவே பரசுராமரும், பீஷ்மரும் போரிட்டு கடைசியில் பீஷ்மன் வெல்கிறான். பீஷ்மனை வெல்ல தான் எடுத்த முயற்சி எல்லாம் தோற்றது கண்டு மீண்டும் காடேகி தவமிருக்க இறைவன் தோன்றி அவளது அடுத்த பிறவியில் அவள் மூலமாகவே பீஷ்மன் கொல்லப்படுவான் என்கிறார். உடனே அம்பை மீண்டும் துருபதன் அரண்மனை செல்கிறாள். அங்கே அவள் மாடிய மாலை அப்படியே, எவரும் பயத்தில் கையே வைக்காமல் இருக்கின்றது. அதன் முன்னரே தீக்குளித்து இறக்கிறாள். இதன் பின்னர் மீண்டும் துருபதன் மகளாக பிறந்து சிகண்டினி என்ற பெயரில் வளர்கையில் அந்த மாலையை எடுத்து அணிந்துவிடுகிறாள். அதன் பின்னர் நீங்கள் சொன்னபடி, துருபதனால் துறத்தப்பட்டு பின்னர் சிகண்டியாகி – ஆணாக மாறி இறுதியில் பீஷ்மனின் இறப்பின் காரணமாகின்றாள்….எனக்கு பாரதத்தில் கவர்ந்த இன்னுமொரு பாத்திரம் அரவான் பாத்திரம். அர்ச்சுணனின் மகனாக இருந்தும் அதற்கான எந்த அங்கீகாரமும் இல்லாமல் , பாண்டவர்களுக்காக தந்திரமாக பலியாக்கப்பட்டவன்.\nவாசுகி said… சிகண்டி விடயத்தில் நிறைய குழப்பம் இருக்கிறது.அம்பை தான் சிகண்டி என்பார்கள். த��ருபத மன்னன் மகள் (திரௌபதியின் சகோதரி) சிகண்டினி தான் சிகண்டியானதாக‌ பாரதத்தில் படித்த நினைவு. அம்பையின் மாலையை சிகண்டி அணிந்ததால் அம்பையின் மறுபிறப்பு என நினைத்து துருபத மன்னன் சிகண்டியை துரத்தியதாக வருகிறது.//வாசுகி, பாரதத்தை நிறைய வாசித்திருக்கின்றீர்கள். அதனால் இந்த உரையாடல் முழுதும் நன்றாக போகின்றாது. நீங்கள் சொன்ன கதையை நானும் கேடிருக்கின்றேன்.ஆனால் கதைப்படி,“யாராலும் ஏற்கப்படமுடியாத அம்பை காடு சென்று வரமிருக்கிறாள். அப்ப்போது இறைவன் தோன்றி ஒரு மாலையை கொடுத்து இதை அணிபவனே பீஷ்மனை கொல்வான் என்கிறார். மீண்டும் நாடு வந்த அம்பை தனக்காக நியாயம் கேட்குமாறு பல மன்னர்களிடம் கேட்கிறாள். பீஷ்மனை பகைக்க விரும்பாத மன்னர்கள் மறுக்க கடைசியில் துருபதனிடம் உதவி கேட்கிறாள். அவனும் மறுக்க (அரண்மனை வாயிலில் மாலையை மாட்டிவிட்டு) சில துறவிகளின் ஆலோசனைப் படி பீஷ்மனின் குருவான பரசுராமனின் மூலம் பீஷ்மனை தன்னை மணக்கும்படி கேட்கின்றாள். அதையும் பீஷ்மன் மறுக்கவே பரசுராமரும், பீஷ்மரும் போரிட்டு கடைசியில் பீஷ்மன் வெல்கிறான். பீஷ்மனை வெல்ல தான் எடுத்த முயற்சி எல்லாம் தோற்றது கண்டு மீண்டும் காடேகி தவமிருக்க இறைவன் தோன்றி அவளது அடுத்த பிறவியில் அவள் மூலமாகவே பீஷ்மன் கொல்லப்படுவான் என்கிறார். உடனே அம்பை மீண்டும் துருபதன் அரண்மனை செல்கிறாள். அங்கே அவள் மாடிய மாலை அப்படியே, எவரும் பயத்தில் கையே வைக்காமல் இருக்கின்றது. அதன் முன்னரே தீக்குளித்து இறக்கிறாள். இதன் பின்னர் மீண்டும் துருபதன் மகளாக பிறந்து சிகண்டினி என்ற பெயரில் வளர்கையில் அந்த மாலையை எடுத்து அணிந்துவிடுகிறாள். அதன் பின்னர் நீங்கள் சொன்னபடி, துருபதனால் துறத்தப்பட்டு பின்னர் சிகண்டியாகி – ஆணாக மாறி இறுதியில் பீஷ்மனின் இறப்பின் காரணமாகின்றாள்….எனக்கு பாரதத்தில் கவர்ந்த இன்னுமொரு பாத்திரம் அரவான் பாத்திரம். அர்ச்சுணனின் மகனாக இருந்தும் அதற்கான எந்த அங்கீகாரமும் இல்லாமல் , பாண்டவர்களுக்காக தந்திரமாக பலியாக்கப்பட்டவன்.\n//யாராலும் ஏற்கப்படமுடியாத அம்பை காடு சென்று வரமிருக்கிறாள்.அப்போது இறைவன் தோன்றி ஒரு மாலையை கொடுத்து இதை அணிபவனே பீஷ்மனை கொல்வான் என்கிறார். மீண்டும்…………………..//ஆமாம். நானும் இதை எழுத தொடங்கி, அரைவாச�� எழுதி பின் அழித்துவிட்டேன்.ஏற்கனவே நிறைய எழுதியிருந்தேன். இதையும் எழுதினால் வாசிக்க உங்களுக்கும் அலுப்பாக இருக்கும் என்று.அதுமட்டுமல்லாமல் அதில் மறு பிறவி பற்றி வருகிறது. பகுத்தறிந்து கதை எழுதியிருக்கும் போதுநான் மறு பிறவி பற்றி கதைப்பது பொருத்தமானதாக இருக்காது என்று நினைத்தேன்.அம்பை , சிகண்டி பாத்திரத்திற்கு நிறைய தொடர்பு இருந்ததால் மறுபிறவி என்றிருப்பார்களோ.//எனக்கு பாரதத்தில் கவர்ந்த இன்னுமொரு பாத்திரம் அரவான் பாத்திரம். //அர்ச்சுனனுக்கும் உலூபி என்ற நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். முப்பதிரண்டு லட்சணங்கள் உடைய ஆணை பலியிட வேண்டும் என்ற சகாதேவனின் ஆலோசனைப்படிஅரவானை பலிகொடுக்கிறார்கள்.( 32 லட்சணங்கள் உடையவர்கள் கிருஷ்ணன், அர்ச்சுனன், அரவான்ஆகிய மூவரும் தான் என்பது சகாதேவனாலேயே சொல்லப்பட்டது. )துரியோதனனும் சகாதேவனிடம் யுத்த ஆலோசனை கேட்டதால் அவனுக்கும் இதைப்பற்றிசகாதேவனால் சொல்லப்பட்டது. அதனால் அரவானை பலி கொடுப்பதற்கு இரு தரப்பும் போட்டிபோட்டது என்று தான் சொல்ல வேண்டும்.வாழும்போது தம் அரச பரம்பரைக்கு இழுக்கு என தம்முடன் சேர்க்காமல் காட்டில் அலைய விட்டார்கள். பலி கொடுக்க மட்டும் அரவான் தேவை. எழுத்தாளர் எஸ்.ரா அவர்களுக்கு பிடித்த பாத்திரமாக 'அரவான்' இருக்க வேண்டும்.அவரது 'அரவான்' என்ற 9 நாடகங்கள் அடங்கிய புத்தகம் பிரசித்தமானது.அதில் அரவான் பற்றிய நாடகமும் இருக்கிறது.(நான் இதுவரை வாசிக்கவில்லை.)அதே போல பீமனுடைய மகன் கடோத்கஜனையும் யுத்தத்திற்காக மட்டும் பயன்படுத்தினார்கள்.நன்றி\n//யாராலும் ஏற்கப்படமுடியாத அம்பை காடு சென்று வரமிருக்கிறாள்.அப்போது இறைவன் தோன்றி ஒரு மாலையை கொடுத்து இதை அணிபவனே பீஷ்மனை கொல்வான் என்கிறார். மீண்டும்…………………..//ஆமாம். நானும் இதை எழுத தொடங்கி, அரைவாசி எழுதி பின் அழித்துவிட்டேன்.ஏற்கனவே நிறைய எழுதியிருந்தேன். இதையும் எழுதினால் வாசிக்க உங்களுக்கும் அலுப்பாக இருக்கும் என்று.அதுமட்டுமல்லாமல் அதில் மறு பிறவி பற்றி வருகிறது. பகுத்தறிந்து கதை எழுதியிருக்கும் போதுநான் மறு பிறவி பற்றி கதைப்பது பொருத்தமானதாக இருக்காது என்று நினைத்தேன்.அம்பை , சிகண்டி பாத்திரத்திற்கு நிறைய தொடர்பு இருந்ததால் மறுபிறவி என்றிருப்பார்களோ.//எனக்கு பாரதத்தில் கவர்ந்த இன்னுமொரு பாத்திரம் அரவான் பாத்திரம். //அர்ச்சுனனுக்கும் உலூபி என்ற நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். முப்பதிரண்டு லட்சணங்கள் உடைய ஆணை பலியிட வேண்டும் என்ற சகாதேவனின் ஆலோசனைப்படிஅரவானை பலிகொடுக்கிறார்கள்.( 32 லட்சணங்கள் உடையவர்கள் கிருஷ்ணன், அர்ச்சுனன், அரவான்ஆகிய மூவரும் தான் என்பது சகாதேவனாலேயே சொல்லப்பட்டது. )துரியோதனனும் சகாதேவனிடம் யுத்த ஆலோசனை கேட்டதால் அவனுக்கும் இதைப்பற்றிசகாதேவனால் சொல்லப்பட்டது. அதனால் அரவானை பலி கொடுப்பதற்கு இரு தரப்பும் போட்டிபோட்டது என்று தான் சொல்ல வேண்டும்.வாழும்போது தம் அரச பரம்பரைக்கு இழுக்கு என தம்முடன் சேர்க்காமல் காட்டில் அலைய விட்டார்கள். பலி கொடுக்க மட்டும் அரவான் தேவை. எழுத்தாளர் எஸ்.ரா அவர்களுக்கு பிடித்த பாத்திரமாக 'அரவான்' இருக்க வேண்டும்.அவரது 'அரவான்' என்ற 9 நாடகங்கள் அடங்கிய புத்தகம் பிரசித்தமானது.அதில் அரவான் பற்றிய நாடகமும் இருக்கிறது.(நான் இதுவரை வாசிக்கவில்லை.)அதே போல பீமனுடைய மகன் கடோத்கஜனையும் யுத்தத்திற்காக மட்டும் பயன்படுத்தினார்கள்.நன்றி\nவாசுகி..தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகின்றேன்..//தில் மறு பிறவி பற்றி வருகிறது. பகுத்தறிந்து கதை எழுதியிருக்கும் போதுநான் மறு பிறவி பற்றி கதைப்பது பொருத்தமானதாக இருக்காது என்று நினைத்தேன்.அம்பை , சிகண்டி பாத்திரத்திற்கு நிறைய தொடர்பு இருந்ததால் மறுபிறவி என்றிருப்பார்களோ.//இதே காரணத்தால்தான் சிலவேளை தேவகாந்தன் கூட / பிற கதைசொல்லிகள் கூட மறு பிறப்பு என்ற கதையாடலை கைவிட்டிருக்கலாம். மேலும், ஒருவனின் இருப்பு ஏற்கனவே இருந்த ஒருவனை நினைவுறுத்துமாறு அமைந்த சந்தர்ப்பங்களில் அவை கால ஓட்டத்தில் மறு பிறவி என்றாழைக்கப்பட்டிருக்கலாம்…அது போல அரவானும், கடோத்கஜனும் சந்தர்ப்பவாதத்திற்காக பயன்படுத்தப்பட்டவர்கள். அதிலும் யுத்த காலத்தில்தான் முதன் முதல் பீமனும், கடோத்கஜனும் சந்த்தித்ததாக கூட கதை உண்டு….மேலும், பாரதப் போரில் தர்மனின் பங்கு பற்றி என்ன நினைக்கின்றீர்கள்\nவாசுகி..தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகின்றேன்..//தில் மறு பிறவி பற்றி வருகிறது. பகுத்தறிந்து கதை எழுதியிருக்கும் போதுநான் மறு பிறவி பற்றி கதைப்பது பொருத்தமானதாக இருக்காது என்று நினைத்தே��்.அம்பை , சிகண்டி பாத்திரத்திற்கு நிறைய தொடர்பு இருந்ததால் மறுபிறவி என்றிருப்பார்களோ.//இதே காரணத்தால்தான் சிலவேளை தேவகாந்தன் கூட / பிற கதைசொல்லிகள் கூட மறு பிறப்பு என்ற கதையாடலை கைவிட்டிருக்கலாம். மேலும், ஒருவனின் இருப்பு ஏற்கனவே இருந்த ஒருவனை நினைவுறுத்துமாறு அமைந்த சந்தர்ப்பங்களில் அவை கால ஓட்டத்தில் மறு பிறவி என்றாழைக்கப்பட்டிருக்கலாம்…அது போல அரவானும், கடோத்கஜனும் சந்தர்ப்பவாதத்திற்காக பயன்படுத்தப்பட்டவர்கள். அதிலும் யுத்த காலத்தில்தான் முதன் முதல் பீமனும், கடோத்கஜனும் சந்த்தித்ததாக கூட கதை உண்டு….மேலும், பாரதப் போரில் தர்மனின் பங்கு பற்றி என்ன நினைக்கின்றீர்கள்\nPingback: மகாபாரதக் கதையின் அரசியல் என்ன\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nதேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்\nநாம் தமிழர் கட்சி ஆவணம் : ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப்போகும் ஆகப்பெரிய சவால்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\n\"ராஜீவ் காந்தி படுகொலை - வெளிவராத மர்மங்கள்\" புத்தகம்.\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 6 months ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அ��ுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி த��� துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல��� உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-12-07T18:47:26Z", "digest": "sha1:EHI4APBQ2NDOXTS7EFH7JQ3BWNGKDFXZ", "length": 7979, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "கலைஞர் டிவியின் புதிய தொடர் ‘பூவே செம்பூவே’ – Chennaionline", "raw_content": "\nகலைஞர் டிவியின் புதிய தொடர் ‘பூவே செம்பூவே’\nகலைஞர் தொலைக்காட்சியின் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாக,நேயர்களை கவர புதிய நெடுந்தொடர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதில் ஒன்று குடும்ப உறவுக்கும், காக்கிச் சட்டைக்கும் இடையேயான போராட்டத்தை எடுத்துச் சொல்லும் – பூவே செம்பூவே.இந்நெடுந்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.\nஇதில் நாயகியாக பத்ரா என்ற நேர்மையான இளம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை மௌனிகா நடிக்கிறார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்டு அதற்கு உரிய தண்டனை வாங்கித் தர துடிக்கும் இவருக்கு, குடும்ப ரீதியாகவும், பணி ரீதியாகவும் சவாலாக விளங்கும் அண்ணி கதாபாத்திரத்தில் உமா மகேஸ்வரி (இ.ஆ.ப)’ யாக பிரபல நடிகை ஷமிதா வில்லத்தனத்தில் அடுத்த பரிமாணத்தை காட்டி மிரட்ட வருகிறார்.\nஒரு சராசரி தமிழ் குடும்பத்தை பின்புலமாக கொண்டு அமைக்கப்பட்ட களத்தில், பணியிலிருக்கும் குடும்ப பெண்கள் சந்திக்கும் முரண்பாடுகளை மையப்படுத்தி இந்த தொடரின் கதை நகர்கிறது. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் தனது கடமையை செவ்வனே செய்து, தனது குடும்ப மானத்தையும் எப்படி காப்பாற்றுகிறாள் என்பதை பல்வேறு எதிர்பாராத திருப்பங்களோடு சொல்லி இருக்கிறார்கள். தனது கணவன் மீதான காதலுக்கிடையே, கடமையை ஆற்ற பாடுபடும் பத்ரா, உமா மகேஷ்வரியால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறாள் தனது கணவனின் அன்பையும் குடும்பத்தினரின் மனதையும் எப்படி வெல்கிறார் தனது கணவனின் அன்பையும் குடும்பத்தினரின் மனதையும் எப்படி வெல்கிறார் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதே இந்த தொடரின் மீதிக்கதை.\nலைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடருக்கு இயக்குனர் சார்லஸ் திரைக்கதை அமைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே காத்து கருப்பு, ஜீ பூம் பா, ரோஜா கூட்டம் மற்றும் என் தோழி, என் காதலி, என் மனைவி உள்ளிட்ட பல்வேறு சூப்பர்ஹிட் தொடர்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் பேசும்போது, “தங்க பதக்கம் மற்றும் கவுரவம் படத்தில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரம் போன்று, ஒரு பெண் கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால அவா. அதனை பூவே செம்பூவே தொடர் நிச்சயம் நிறைவேற்றி வைக்கும் என்பதோடு, நேயர்கள் விரும்பும் தொடராகவும் இது அமையும் என்பதில் ஐயமில்லை.மௌனிகா, ஷமிதா ஆகிய இருவருமே அவர்களது கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார்கள். அவர்களது திரை பயணத்தில் பெயர் சொல்லும் தொடராக இது நிச்சயம் இருக்கும்”. இந்த நெடுந்தொடரை குள்ள நரி கூட்டம் திரைப்பட இயக்குனர் ஸ்ரீ பாலாஜி இயக்குகிறார்.\n← தேவையானி நடிக்கும் ‘முத்தாரம்’ சீரியல்\nகேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் – விமர்சனம்\n’கென்னடி கிளப்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-08/38422-2019-09-28-17-22-12", "date_download": "2019-12-07T18:51:27Z", "digest": "sha1:VRKSX4TXSZHEVT5O35NVXX4GM5SXOEBY", "length": 19206, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பிரணாப் முகர்ஜியின் இரட்டை வேடம்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2008\nஇந்திய அரசே, சிங்களத்துக்கு ஆயுதம் வழங்காதே\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nதமிழீழம், தமிழகம், தமிழர்களின் எதிர்காலம்...\nஈழம் - குருதியில் பூக்கும் நிலம் - II\nஈழப் பிரச்சினையில் இந்தியாவின் துரோகம்\nஇலங்கைக்கு எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது\nசிங்கள அரசுக்கு உலகம் தடை விதிக்குமா\nசிங்களத்துக்கு ராணுவ உதவி - தமிழின அழிப்புக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும்\nஉண்மைகள் வெளியே வருகின்றன - இந்தியா போரை நிறுத்தச் சொல்லவில்லை\nசமாதான முயற்சிக்கு தயாராக இல்லை என்பதை சிங்களம் அறிவித்துவிட்டது\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2008\nபிரணாப் முகர்ஜியின் இரட்டை வேடம்\n(தமிழ்நெட் வெப்டுனியா இணையதளம் அண்மையில் பிரணாப் முகர்ஜி, ஈரானில் வெளியிட்ட கருத்தை முன் வைத்து வெளியிட்டுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)\nஈரான் தலைநகர் டெஹரானில், ‘இந்தியா ஸ்ரீஈரான்; தொன்மையான நாகரிகங்களும், நவீன தேசங்களும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றியுள்ள இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “இறையாண்மையுடன் கூடிய சுதந்திர நாட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற பாலஸ்தீன மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.\nஇது மட்டுமல்ல, “பாலஸ்தீன மக்களின் உரிமைகள் இன்று வரை நிலைநிறுத்தப்படவில்லை என்கின்ற நிலை இந்தியாவிற்கு முக்கியமான கவலையாக உள்ளது. அது நிலைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்” என்றும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்.\n1974 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ.) முதலி���் அங்கீகரித்து பாலஸ்தீன மக்களின் உரிமைக் குரலுக்கு பலம் சேர்த்த நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, 1988 ஆம் ஆண்டில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்து, அதன் தூதரகம் டெல்லியில் அமைக்க ஆதரவளித்த நாடு இந்தியா. ஒரு பக்கம், பாலஸ்தீனத்தை அழித்து விடுவதே தங்களுக்கு உறுதியான, பாதுகாப்பான நிலைத் தன்மையை உருவாக்கும் என்று இராணுவ, விமானப்படைத் தாக்குதலை நினைத்த போதெல்லாம் தொடுத்து வரும் இஸ்ரேலுடன் உறவை (வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது) ஏற்படுத்திக் கொண்ட போதிலும், பாலஸ்தீனம் தொடர்பான தனது நிலைப்பாட்டில் இந்தியா எள்ளளவும் பிசகாமல் ஆதரவு நிலையில் உறுதியாகவுள்ளது.\nபாலஸ்தீன நாட்டை அங்கீகரித்து அதனை ஏற்றுக் கொண்டு அதனுடனான தனது சிக்கலிற்கு இஸ்ரேல் தீர்வு காண வேண்டும் என்று தான் இந்தியா கூறி வருகிறது. இந்தியாவின் இந்த நிலைபாட்டிற்கு சர்வதேச அளவில் மரியாதை உள்ளது. பாலஸ்தீனர்கள் தங்கள் மண்ணிலேயே ஒடுக்கப்பட்ட நிலையில், மேற்குக் கரை, காசா, கோலன் மலைப்பகுதி என்று பிரிந்து கிடந்தாலும் அவர்களின் வரலாற்று ரீதியான உரிமையை எதிர்க்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எதிர்த்தே வந்துள்ளது.\nபாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் பாரம்பரிய தாயகத்தில் எப்படியெல்லாம் உரிமை மறுக்கப்பட்டு ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரோ அதே நிலைதான் இலங்கையிலும் நிலவுகிறது. இன்றல்ல, நேற்றல்ல, சற்றேறக்குறைய அரை நூற்றாண்டுக்காலமாக, அங்கு வாழும் தமிழர்கள் அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டுள்ளது. அதனைப் பெறுவதற்கு நடந்த போராட்டங்களின் விளைவாக ஆளும் சிங்கள அரசு தமிழர் தலைவர்களுடன் போட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டன.\nஆனால், இப்பிரச்சினையை வேறொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை யாகவே மத்திய அரசு பார்க்கிறது. தனது நாட்டு மக்களின் மீதே ஈவிரக்கமின்றி விமானத்தின் மூலம் குண்டு வீசிக் கொல்லும் (இலங்கை) அரசின் இறை யாண்மையைப் பற்றி இந்தியா அக்கரையுடன் பேசுகிறது. அரை நூற்றாண்டுக் காலமாக சிங்கள இனவாத அரசியலால் அம்மக்கள் இன ரீதியாக மிதிக்கப்படுவதை கண்டு கொள்ளாமல், அதனை பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று அந்நாடு சொல்வதையே நியாயமாக எடுத்துக் கொண்டு, அதற்கு ஆதரவும் அளிக்கிறத��. அந்நாட்டின் பாதுகாப்பிற்கு உதவியும் செய்கிறது. அதில் நமது நாட்டின் பாதுகாப்பு உள்ளது என்றும் கூறுகிறார் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி\nஇஸ்ரேலிற்கு எதிராக போராடி வரும் பாலஸ்தன விடுதலை இயக்கங்கள் பலவற்றை அமெரிக்காவும், இஸ்ரேலும் பயங்கரவாத இயக்கங்கள் என்றே முத்திரை குத்தியுள்ளன. ஆயினும் அவற்றிற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. கண்டித்து வந்துள்ளது. அது மட்டுமின்றி, அம்மக்களின் நியாயமான உரிமைகள் பாலஸ்தீன விடுதலையின் மூலம் மட்டும்தான் நிலைநிறுத்தப்படும் என்பதை ஆணித்தரமாகவும் எடுத்துரைத்துள்ளது.\nஅமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பேச்சு மிக வலிமையானது. ஆனால், பாலஸ்தீன மக்களைவிட கடுமையான ஒடுக்குதலிற்கு ஆளாகிவரும் ஈழத் தமிழர்களுக்கு அந்த வாழ்வுரிமையும், சுதந்திரமும் பெற்றுத்தர நடைபெறும் போராட்டத்தை ஏன் ஆதரிக்க மறுக்கிறது என்பதே இவ்விரண்டு பிரச்சினைகளையும் ஒப்பிட்டு நோக்கும் எவர் மனதிலும் எழக் கூடிய கேள்வி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun18/35302-2018-06-14-03-44-00", "date_download": "2019-12-07T20:33:35Z", "digest": "sha1:MYD3GHRG4X5YA7JGPEUVAYZFRRKZD2TV", "length": 25957, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "தண்ணீர் வணிகமாகும் ஆபத்து", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2018\nதமிழகம் கேட்பது நதியல்ல; நீதி\nதமிழ் நாட்டை சுடுகாடாக்கத் துடிக்கும் பார்ப்பன பனியாக் கும்பல்\nஅறுபதாண்டு அனுபவத்தின் அறிவுக் களஞ்சியம்\nகாவிரி நீர் ஆணையம் அமைக்கப்பட, மேகதாட்டு அணை கட்டுவதைத் தடுத்திட, தமிழகக் கட்சிகள் ஆவன செய்ய வேண்டும்\nகாவிரி நீர்ப்பங்கீடு உரிமைக்குப் போராடுவோம்\nநல்ல காற்றை, நல்ல தண்ணீரை, நல்ல உணவை கெடுத்தது மானிடப் பெரும் படை\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்��ள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 14 ஜூன் 2018\nஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு - நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி 'நீர் மறுப்பு' என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)\nஇந்த அரசு திட்டமிட்டு வணிகப் பயிர்களை தமிழக விவசாயத்திற்குள் நுழைக்கிறது. மறுபுறத்திலே தண்ணீரின் அளவைக் குறைக்கிறார்கள். அதே சமயத்தில் மோட்டார்களைக் கொண்டு ஆழ்துழாய் கிணற்றுப் பாசனத்தை வளர்க்கும் முறைக்கு அரசு மானியம் கொடுக்கிறது. மானியம் அளிக்கப்பட்ட பிறகு 25 விழுக்காடாக இருந்த ஆழ்துழாய் கிணற்றுப் பாசனம் இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. கால்வாயை நம்பியிருந்த பாசனம் 37 விழுக்காட்டி லிருந்து 20 விழுக்காடாகக் குறைகிறது. குளத்தின் மூலமான பாசனம் 37 விழுக்காட்டிலிருந்து 10 விழுக் காடாகக் குறைந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் குளத்தை மூடுவது பற்றிய அக்கறை இல்லாமல் போனது. இன்னொரு பக்கம் காவிரியில் தண்ணீர் அளவு குறையக் குறைய ஆழ்துழாய் கிணறுகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.\nஇவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்தது தமிழ்நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தை முடக்குவது என்பதுதான். அதற்குக் காவிரியை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இங்கு நீதிக் கட்சி காலத்திலிருந்து, திராவிடர் இயக்கப் போராட்டங்களின் மூலமாக நமக்குக் கிடைத்த கல்வியின் மூலமாக தமிழ்நாடு தனது பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ஆனால் விவசாய நிலப்பரப்பு என்பது தொடர்ச்சியாக அழிக்கப்படுகிறது. இன்றைய நிலையில் தண்ணீரும் வணிகப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. மிக முக்கிய வணிகக் காரணியாகவும், ஏற்றத்தாழ்வுக்கான புதிய காரணியாகவும், தீண்டாமைக்கான காரணியாகவும் தண்ணீர் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.\nபணம் இருப்பவனுக்குத்தான் தண்ணீர், இல்லாதவனுக்குத் தண்ணீர் இல்லை என்ற புதிய வகை���ான தீண்டாமை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று சென்னை நகரத்தின் தண்ணீர் வணிகம் மட்டும் 1800 கோடி ரூபாய். இவ்வளவு லாபம் இங்கிருக்கிற முதலாளிகளுக்குக் கிடைக்கும் பட்சத்திலே இவர்கள் எப்படி காவிரி உரிமையைப் பெற்றுத்தருவார்கள் இங்கே ஆண்ட கட்சி, ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் இந்த வியாபாரத்தில் பிரதிநிதித்துவம் கொண்டுள்ளார்கள். அவர்கள் எப்படி தண்ணீர் உரிமையைப் பேசுவார்கள் இங்கே ஆண்ட கட்சி, ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் இந்த வியாபாரத்தில் பிரதிநிதித்துவம் கொண்டுள்ளார்கள். அவர்கள் எப்படி தண்ணீர் உரிமையைப் பேசுவார்கள் இந்த சூழலில் கர்நாடகம் தண்ணீர் மிகை மாநிலமாக இந்திய அரசால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலே தண்ணீர் தனியார்மயமாக்கல் மாநிலமாகவும் கர்நாடகாவை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாக தேவைப் படுகிற ஒரு காரணி தண்ணீர். அதை அரசு இலவசமாக வழங்க வேண்டும். ஆனால் அதை வணிகத்திற்குப் பயன்படுத்த முடியும் என்ற சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தார்கள் கர்நாடகாவில். 13 நகரங்களில் இதற்கு அனுமதி கொடுத்தார்கள். இதில் முக்கியமாக மைசூரு நகரின் தண்ணீர் விநியோகத்தை டாடா நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்கள். பிற இடங்களில் பிரெஞ்சு நிறுவனங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. தார்வாட், ஹூக்ளி போன்ற இடங்களில் நடுத்தர குடும்பங்கள்கூட தண்ணீருக்கு சராசரியாக 50,000 முதல் 60,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. ஆகவே தண்ணீரை முழுவதுமாக வணிகப் பொருளாக மாற்றும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டிலும் தண்ணீர் தேவையை அதிகரிப்பதன் மூலமாக ஒரு வணிக சந்தையை இங்கேயும் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டிருக் கிறார்கள். நாளை ஒருவேளை கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் ஏற்றுமதியாகலாம். இப்போது பெங்களூரு நகரத்திற்குத் தண்ணீர் விநியோகத்தை தனியாருக்கு கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அந்த தனியார் நிறுவனத்தின் லாப நோக்கத்திற்காகத் தண்ணீரை காவிரியிலிருந்து பெற்றுத்தருவது என்ற தந்திர நடவடிக்கையுடன்தான் தமிழனின் காவிரி உரிமையை மறுத்து வருகிறார்கள்.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த அதேநாளி���் டைம்ஸ் ஆஃப் இந்தியா வில் ஒரு கட்டுரை வெளி யானது. 'பெங்களூரின் தண்ணீர் தேவை அடுத்த பத்தாண்டுகளில் மிக மோசமாக இருக்கும். உலக அளவில் தண்ணீர் இல்லாத நகரங்களில் ஒன்றாக பெங்களூரு மாறப் போகிறது' என்று உலக வங்கி கூறுவதாக அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அதற்கான அவசியம் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதி பேச வேண்டியதன் தர்க்கத்தை அந்த ஊடகத்தின் வாயிலாக அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அதேநேரத்தில் சென்னையின் தண்ணீர் தேவைப் பற்றி பேச அவர்கள் தயாராக இல்லை. ஆகவே திட்டமிட்டு ஒரு செய்தியை கட்டமைக்கிறார்கள். அதை உச்ச நீதிமன்றம் வழிமொழிகிறது.\nபெங்களூருவின் தண்ணீர் தட்டுப்பாடு என்று இவர்கள் பேச முயல்வதெல்லாம் மைசூரைப் போல, பெங்களூரிலும் தண்ணீர் விநியோகத்தை தனியார் மயமாக்கத்தான். அதற்காகத்தான் உச்ச நீதிமன்றம் கார்பரேட்டுகளின் நலனைக் கருத்தில்கொண்டு, பெங்களூரு தண்ணீர் இல்லாமல் வாடுகிறது பேசி நடிக்கிறது. இதற்கெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து பெரிய எதிர்ப்பு வரப்போவதில்லை, அச்சுறுத்தப் போவதில்லை என்று அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். இன்று காவிரி டெல்டாவில் துணை ராணுவத்தைக்கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்கள். இந்த அரசு இரண்டு வருடத்திற்கு முன்பு கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது ஏன் துணை ராணுவப் படையை அங்கே இறக்கவில்லை. தமிழனுடைய நெற்றியில் துப்பாக்கியை நீட்டி நம்முடைய நிலங்களைப் பிடுங்குகின்றான். நம்முடைய கனிம வளங்களைப் பிடுங்குகின்றான். தண்ணீர் தர மறுக்கின்றான். ஆகவே நீர் மறுப்பு என்பதினுடைய பின்னணி அரசியல் என்பது இவ்வளவு இருக்கிறது.\nகாவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் நிலக்கரி, மீத்தேன், கச்சா எண்ணெய் போன்றவற்றை எடுக்கலாம். இவற்றை எடுக்க குஜராத் மார்வாடி கும்பல்கள் வரப்போகின்றன, வந்து கொண்டிருக் கின்றன. இதை ஏற்றுமதி செய்வதற்கு சிறு துறைமுகங்களை கடற்கரையோரமாக அவர்கள் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கடலிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள் வேறு எதிலும் தண்ணீர் கிடைக்காது என்று சூசகமாக சொல்லத் தொடங்கிவிட்டார்கள். எனவே தண்ணீரை தனியார் மயமாக்கத்தை நோக்கித் தள்ளும் விதமாகவும், தமிழின அழிப்புக்காகவும்தான் தண்ணீரை மறுக்கின்ற வேலையைச் செய்கிறார்கள்.\nபோர்க்காலத்தில், யுத்த காலத்தில் தண்ணீர் மறுக்கப்பட்டால் அது போர்க்குற்றமாக பார்க்கப்படு கிறது. அப்படியென்றால் அமைதி காலத்தில் தண்ணீரை நிறுத்தினார்கள் என்று சொன்னால் அது இனப் படுகொலைக்காகத்தான் செய்யப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். ஆகவே இந்தியா தமிழினப் படுகொலையை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தயாராகிவிட்டது. அதற்கு ராணுவத்தையும் இறக்கிவிட்டார்கள், தண்ணீரையும் தடுத்துவிட்டார்கள். இதற்குப் பிறகும் தமிழகம் அமைதி காக்க முடியாது. தனது உரிமைக்கான தொடர்ச்சியான, சமரசமில்லாத போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்த நெருப்பை இத்தனை ஆண்டுகளாகப் பெரியார் இயக்கங்கள் பாதுகாத்து வந்திருக்கிறது, என்றார் திருமுருகன் காந்தி.\nசெய்தி தொகுப்பு : ர. பிரகாசு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/338", "date_download": "2019-12-07T19:47:21Z", "digest": "sha1:AHR2EHGDPF6WHGKLY7SGDOTOJMFCB7ZF", "length": 4634, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பாரதித் தமிழ்.pdf/338\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பாரதித் தமிழ்.pdf/338\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பாரதித் தமிழ்.pdf/338 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்���ங்களைப் பார்.\nஅட்டவணை:பாரதித் தமிழ்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/raza-and-waller-turn-tables-on-sri-lanka/articleshow/59619856.cms", "date_download": "2019-12-07T20:30:13Z", "digest": "sha1:ISHHVFS47XL77YCYHFMHHSW5IEXFKRW7", "length": 14471, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "Sri Lanka v Zimbabwe: சிங்களத்தை சிங்கிளா சிதறவிட்ட சிக்கந்தர் ராசா: வலுவான நிலையில் ஜிம்பாப்வே! - raza and waller turn tables on sri lanka | Samayam Tamil", "raw_content": "\nசிங்களத்தை சிங்கிளா சிதறவிட்ட சிக்கந்தர் ராசா: வலுவான நிலையில் ஜிம்பாப்வே\nஇலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா சோலோவாக அசத்த அந்த அணி வலுவான நிலையில் உள்ளது.\nசிங்களத்தை சிங்கிளா சிதறவிட்ட சிக்கந்தர் ராசா: வலுவான நிலையில் ஜிம்பாப்வே\nகொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா சோலோவாக அசத்த அந்த அணி வலுவான நிலையில் உள்ளது.\nஇலங்கை சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, 5 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் ஒருநாள் தொடரில் மிரட்டிய ஜிம்பாப்வே அணி, 3-2 என தொடரை கைப்பற்றியது.\nஇந்நிலையில் இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 293 ரன்கள் எடுத்து 63 ரன்கள் பிந்தங்கியிருந்தது.\nஇந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி, கூடுதலாக 53 ரன்கள் சேர்த்த நிலையில், 346 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி சார்பில் கிரீமர் அதிகபட்சமாக 5 விக்கெட் கைப்பற்றினார்.\nஇதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வழக்கம் போல டாப் ஆர்டர் வீரர்களான மசகாட்சா (7), சக்கபாவா (6), முசகாண்டா (0), எர்வின் (5) சொதப்பினர். வில்லியம்ஸ் (22) ஏமாற்றினார்.\nஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அசராமல் இலங்கை பந்துவீச்சை ராசா பதம் பார்த்தார். இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த மூர் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின் வந்த வாலர் துணையுடன் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ராசா, அரைசதம் கடந்தார்.\nவாலரும் அரைசதம் கடக்க, இந்த ஜோடியை பிரிக்க, இலங்கை பவுலர்கள் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் வீணானது.மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில், 6 விக்கெட்டுக்கு, 252 ரன்கள் எடுத்து 262 ரன்கள் என்ற வலுவான முன்னிலையில் உள்ளது.\nஇலங்கை அணி சார்பில் ஹெராத் அதிகபட்சமாக 4 விக்கெட் கைப்பற்றினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nஎன்னது நித்தியானந்தாவின் கைலாச தேசத்துக்கு பறக்கிறாரா அஸ்வின்...\nAshrita Shetty : தமிழ் நடிகை அஸ்ரிதா செட்டியை திருமணம் செய்து கொண்ட மணீஷ் பாண்டே\nGlenn Maxwell: ஐபிஎல்லை புறக்கணிக்கும் ஸ்டார்க்... மீண்டும் வரும் மேக்ஸ்வெல்... ரூ. 2 கோடி அடிப்படை விலை கொண்ட வீரர்கள் யார் தெரியுமா\nIND vs AUS: ஆஸியை அவங்க ஊர்லயே அடிச்சு துவைக்கும் ஒரே டீம் இவங்க தான்: மைக்கேல் வான்\nVikram Lander: நாசா அப்படியே எங்களுக்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... கலாய்த்த ஆர்சிபி... கண்டபடி ஓட்டித்தள்ளிய ரசிகர்கள்\nமாப்பிளை தோழனுக்கு ''பளார்'' விட்ட மணமகன்..\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nIND vs WI 1st T20: அடிச்சுத்தூக்கிய ‘கிங்’ கோலி... தூள் தூளான வெஸ்ட் இண்டீஸ்\nDavis Cup: பாகிஸ்தானை வெளுத்துக் கட்டிய இந்தியா\n400 ரன் சாதனையை நழுவ விட்ட வார்னர் இப்படி பண்ணிட்டீங்களே டிம் பெய்ன்\nசச்சின், கோலி சாதனையை ஊதித் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித் 73 ஆண்டு கால சாதனை முறியடிப்ப..\nஉலகிலேயே மிக அழகான கோயில்கள் - வாயை பிளந்து ரசிப்பீர்கள்\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nசபரிமலை நடை திறப்பு 2019 (முழுத் தகவல்) : நிலவும் பரபர சூழலில் எப்படி பயணிப்பது\nENPT : என்னங்க சொல்றீங்க.. இங்கெல்லாமா எடுத்துருக்காங்க இந்த படத்த\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசிங்களத்தை சிங்கிளா சிதறவிட்ட சிக்கந்தர் ராசா: வலுவான நில���யில் ஜ...\nநினைத்ததை சாதிக்கும் சாமர்த்தியசாலி சாஸ்திரி\nமூத்தவர்களை மதிக்கிற உங்க லட்சனம் இதானா\nயார் என்ன சொன்னாலும் கேப்டனான பின்னும் ரன் மெஷின் வேலை சரியாக செ...\nதன் சிலையை தானே திறந்து வைத்த தானைத் தலைவர் கங்குலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/14202215/1271378/Syed-Mushtaq-Ali-Trophy-jammu-kashmir-beats-delhi.vpf", "date_download": "2019-12-07T20:05:24Z", "digest": "sha1:QDTCZXQVL6ZKUPAU7LHHC4MHQIXBMHAH", "length": 15450, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சையத் முஷ்டாக் அலி டிராபி: டெல்லி அணிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர் || Syed Mushtaq Ali Trophy jammu kashmir beats delhi by 8 wickets", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசையத் முஷ்டாக் அலி டிராபி: டெல்லி அணிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர்\nசூரத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் 165 ரன்களை சேஸிங் செய்து டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர்.\nடெல்லி அணியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்\nசூரத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் 165 ரன்களை சேஸிங் செய்து டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர்.\nசையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் சூரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி - ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின.\nமுதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராணா 30 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 55 ரன்கள் சேர்த்தார்.\nபின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜம்மு-காஷ்மீர் அணியின் கஜுரியா- வாத்வான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கஜுரியா 22 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 49 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த மன்சூர் டார் 24 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்கள் குவித்தார்.\nவாத்வான் ஆட்டமிழக்காமல் 38 பந்தில் 48 ரன்கள் அடிக்க ஜம்மு-காஷ்மீர் 15.5 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nSyed Mushtaq Ali Trophy | சையத் முஷ்டாக் அலி டிராபி\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமி���் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஐஎஸ்எல் கால்பந்து - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை பந்தாடியது கொல்கத்தா\nடி20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளிலேயே சமன் செய்த சகால்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல, டைமிங் மட்டுமே என்பதை உணர்ந்தேன் - விராட் கோலி\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nசையத் முஷ்டாக் அலி டிராபி : இறுதி போட்டிக்கு முன்னேறியது தமிழகம்\nஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி கர்நாடகா வீரர் சாதனை\nகேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் ருத்ர தாண்டவம்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா\nசூர்யகுமார் யாதவ் அதிரடி: கர்நாடகாவை வீழ்த்தியது மும்பை\nசையத் முஷ்டாக் அலி டிராபி: சூப்பர் லீக்கில் பஞ்சாப்-ஐ வீழ்த்தியது தமிழ்நாடு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/iom.html", "date_download": "2019-12-07T19:58:32Z", "digest": "sha1:XN3Z47KT3NKU2ZGYDFEHDGWZCHRRMD55", "length": 7277, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "கடலில் மூழ்கி 30510பேர் பலி ! ஐநா,அதிர்ச்சி தகவல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்பு இணைப்புகள் / கடலில் மூழ்கி 30510பேர் பலி \nகடலில் மூழ்கி 30510பேர் பலி \nமுகிலினி April 12, 2019 உலகம், சிறப்பு இணைப்புகள்\n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச குடியேற்றத்துக்கான நிறுவனம் (IOM) தெரிவித்துள்ளது.\nஅதேவேளை இந்த ஆண்டு இது வரை 407 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணத்தின்போது கடலில் மூழ்கி இறந்தனர் என்று (IOM) தெரிவித்துள்ளதோடு, ஐரோப்பாவிற்கு புகலிடம் கோரும் நோக்கத்தோடு கடல் மார்க்கமாக வந்த ஆபத்தான பயணத்தில் 2014ல் இருந்து 2018 வரை 30,510 பேர் இறந்துள்ளனர் என்ற அதிர்ச்சி அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nதனித்து வடக்கு கிழக்கென பிரிந்திருக்கின்ற ஈபிஆர்எல்எவ் இனை ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய இன்று முதலாம் திகதி அக்கட்சியின் மத்திய கமிட்டி...\nஈழம் பிக்பொஸ்:பல்கலைக்கழக மாணவர்கள் கருவிகளானார்களா\nஜக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்தை தோற்கடிக்க ரணில் முழு அளவில் முயற்சிகளை முன்னெடுத்ததாக தற்போது கடுமையான குற்றச்சா...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஇலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்ம���ி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/grandson-digital-watch-for-boy-s-price-prVt3B.html", "date_download": "2019-12-07T20:08:33Z", "digest": "sha1:AD52MLTZZKKFW3XEW5O4K7GWFW2E5VN5", "length": 11819, "nlines": 238, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் s விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் s\nக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் s\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் s\nக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் s விலைIndiaஇல் பட்டியல்\nக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் s மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் s சமீபத்திய விலை Dec 02, 2019அன்று பெற்று வந்தது\nக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் sஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் s குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 329))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் s விலை தொடர்ந்து மாறுபடுகிறது. க்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச�� போர் பாய் s சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் s - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 158 மதிப்பீடுகள்\nக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் s விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 15264 மதிப்புரைகள் )\n( 3251 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 41 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 100 மதிப்புரைகள் )\nக்ராண்ட்ஸோன் டிஜிட்டல் வாட்ச் போர் பாய் s\n3.4/5 (158 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarvu.com/", "date_download": "2019-12-07T18:56:57Z", "digest": "sha1:NNSETPIBYYQKRSUH76MQ5N77ZYKQGD5X", "length": 26591, "nlines": 232, "source_domain": "nakarvu.com", "title": "Nakarvu Tamil News Nakarvu news Nakarvu All in one Tamil News Site", "raw_content": "\nகிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்\n28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்\nஇலங்கையின் நிலப்பரப்பாக கொழும்பு துறைமுக நகர்\n35 வருடங்களின் பின்னர் பிரபஞ்ச பேரழகியாக தெரிவு\nசீரற்ற வானிலை காரணமாக 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்\n28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்\nஇலங்கையின் நிலப்பரப்பாக கொழும்பு துறைமுக நகர்\nசீரற்ற வானிலை காரணமாக 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு\nதேசிய விருது இயக்குனர் படத்தில் இணைந்துள்ள இளைய தளபதி \nஜெனீவா கூட்டத்தொடரில் அழுத்தங்களை பிரயோகிப்போம்: சுமந்திரன்\nசீரற்ற காலநிலையால் வடக்கு கிழக்கில் மக்கள் பெரிதும் பாதிப்பு\nயாழ். மல்லாகத்தில் அடைமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளைத் தடுத்து நிறுத்திய அரச அதிகாரிகள்: பரபரப்புக் குற்றச்சாட்டு\nகௌரவிக்கப்பட்ட வவுனியா சைவப்பிரகாச மாணவி பி. ரோகிதா\nஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 15 தலீபான்கள் பலி\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் நளினி\nஆபாசக் காட்சியில் நடித்தேன்: ராதிக���\nவடக்கு வானில் தோன்றவுள்ள அரிய காட்சி: யாழில் உள்ளவர்கள் மட்டும் முழுமையாக பார்க்கலாம்\nஅரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை – தமிழ் அரசியல் கைதி\nகல்முனையில் மாலைதீவு பிரஜை கைது\nஇலங்கையில் தங்குவதற்கான விசா கடவுச்சீட்டு எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில்...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n“வடக்கு – கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின்...\nகோத்தாபயவின் கீழ் நல்ல தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன...\nதிங்கள் ஐதேக சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக...\nவஞ்சக எண்ணத்தில் நாம் பிரார்த்தனை செய்யவில்லை – உதய கம்மன்பில\nஇம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைய காரணமான...\nசபாநாயகர் உடனடியாக, பதவி விலக வேண்டும் – ஜோன்ஸ்டன்\nகடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு ஜனநாயகமான முறையில் தலைவணங்கி,...\n“சுவிட்சர்லாந்து தூதரக பெண் கடத்தலை அறிந்த ஒரே நபர்”\nஇந்நாட்டு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம்...\n52 சதவீத வாக்காளர்களின் வாக்குகளை பெற்ற ஜானதிபதி கோத்தபாயவுக்கு மக்களின்...\nதற்கொலை தாக்குதல் பற்றி 4 முறை எச்சரித்த இந்தியா\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா...\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரியை அழைத்துச் செல்ல நடவடிக்கை\nகடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக காரியாலய அதிகாரி ஜீ. பிரன்சிஸ்...\nஐ.தே.கட்சி குறித்து பிரதமர் மஹிந்த விசனம்\nசுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் தொடர்பில் சரியான தகவல் வெளியானதன்...\nஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் அதிகரிப்புக்கு தீர்மானம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப்பணத்தை அதிகரிக்கும் சட்ட மூலம் ஒன்றைத்...\nவிடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக பிரகடனம் செய்தவர்கள் அதிகாரத்தில்\nஅழுத்தங்கள், கெடுபிடிகள் இருந்த போதும் வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகள் பெரும்பாலும் தடையின்றி நடந்தேறியிருக்கின்றன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கேள்விக்குறியாக இருந்த பல விடயங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா...\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப்...\nசிறீலங்கா சனாதிபதித் தேர்தல் – ஒரு ஆழமான பார்வை தரவுகளுடன்\nசிறீலங்காவில் 8ஆவது சனாதிபதித் தேர்தல் வரும் சனிக்கிழமை நவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ளது. 1978 இல் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமைக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், கடந்த 2015 தேர்தல்...\nசிவாஜிலிங்கம் பாணியில் தரம்தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கும் ஸ்ரீகாந்தா\n(12) மாலுசந்தி மைக்கல் விளையாட்டரங்கில் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய டெலோவின் செயலாளர் ஸ்ரீகாந்தா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரையும் ஏனையவர்களையும் செம்மலி ஆடுகள் போன்றவர்கள் என்று விளித்தமை...\nயார் வெல்வதல்ல. யார் தோற்பதே எமது முடிவு. “இலங்கைத்தீவின் அரசுத்தலைவர் தேர்தலும் தமிழ்மக்களும்“\n.1978ம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசியல் யாப்பிற்கு அமைய தீவின் ஒட்டுமொத்த மக்களும் இணைந்து ஒரு தலைவரை தெரிவுசெய்யும் தேர்தலாக இது அமைந்திருக்கின்றது. தீவின் மொத்த சனத்தொகையில் சுமார் 70% க்கு மேல் வாழுகின்ற...\nட்ராகனின் தலையில் தாமரை மொட்டு – மு.திருநாவுகரசு\n“இறைமை, சிங்கள நாடு” இதுவே தாமரை மொட்டின் கொள்கையும், கோட்பாடும் தேர்தல் கோசமுமாகும். இலங்கையின் தேர்தல் அரங்கில் தூணேறிய சிங்கம் – ட்ராகன் – கழுகு என்பன களமாடுகின்றன. நெருப்பை சுவாசிக்கும் ட்ராகன்...\nகிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்\nகிளிநொச்சியில் தொடர்ந்து பெய்து வருகின்ற கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு...\n28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுனர் போட்டிகளில் 28 வருடங்களின் பின்னர் இந்தியாவை...\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடச் சென்ற கிராமசேவகர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட���ட...\nஇலங்கையின் நிலப்பரப்பாக கொழும்பு துறைமுக நகர்\nகொழும்பு துறைமுக நகர் (Port City) இலங்கையின் நிலப்பரப்பாக பிரதமர் மஹிந்த...\n35 வருடங்களின் பின்னர் பிரபஞ்ச பேரழகியாக தெரிவு\nஇலங்கையை சேர்ந்த பெண், திருமணமாணவர்களுக்கான பிரபஞ்ச பேரழகிப் போட்டியில் (Mrs. World...\nசீரற்ற வானிலை காரணமாக 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு\nநிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் இதுவரை 70,000 ஆயிரத்துக்கும்...\nதேசிய விருது இயக்குனர் படத்தில் இணைந்துள்ள இளைய தளபதி \nவெற்றிமாறன் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார், இவர் தனுஷை வைத்து பொல்லாதவன்...\nஜெனீவா கூட்டத்தொடரில் அழுத்தங்களை பிரயோகிப்போம்: சுமந்திரன்\nஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும்...\nசீரற்ற காலநிலையால் வடக்கு கிழக்கில் மக்கள் பெரிதும் பாதிப்பு\nநாட்டில் இரு வாரங்­க­ளாக நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை...\nயாழ். மல்லாகத்தில் அடைமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளைத் தடுத்து நிறுத்திய அரச அதிகாரிகள்: பரபரப்புக் குற்றச்சாட்டு\nகடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்து யாழ். மல்லாகம் நீதவான் நலன்புரி முகாமில்...\nகௌரவிக்கப்பட்ட வவுனியா சைவப்பிரகாச மாணவி பி. ரோகிதா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவியான இளம்...\nகல்முனையில் மாலைதீவு பிரஜை கைது\nஇலங்கையில் தங்குவதற்கான விசா கடவுச்சீட்டு எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் தங்கி...\n2800 கோடி ரூபாய் சொத்தினை பிரித்துக் கொடுக்க திட்டமிட்ட அமிதாப்பச்சன்\nதலைமுறைகளைத் தாண்டி, சினிமாவில் நடித்துவரும் நடிகர் அமிதாப் பச்சன். தொலைக்காட்சி தொகுப்பாளர், சினிமா என அனைத்திலும் புகுந்து விளையாடக் கூடியவர் அமிதாப். இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த மிஸ்...\nசசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு\nசாதனைப் பெண் ஜெயலலிதாவின் நினைவு தினம்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிணை\nஜனாதிபதி கோட்டாபய இந்தியாவுக்குள் நுழையாதே \nஒன்றரை வயது பெண் குழந்தையைப் புடவையால் வாயைப் பொத்தி, கொலை செய்த கொடூரத் தாய் (படங்கள் இணைப்பு)\n மாற்றுத்திறனாளி மகளின் கல்விக்கனவை நிறைவேற்ற 15 ஆ��்டுகளாக தூக்கிச்சுமக்கும் தாய்.\nஜெர்மனியில் சீக்கியர்களை உளவு பார்த்த இந்திய தம்பதி\nஉள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் ஆலோசனை\nகுடும்ப அரசியல் பற்றி ஸ்டாலின் விளக்கம்\n200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி மறைமுக பாஜக ஆட்சிதான்: சிவசேனா\nப.சிதம்பரம் -தொடர்ந்து திகார் சிறையில் இருக்கும் நிலை\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்க தடை\nஎன் சக்தியை தாண்டி உழைக்கிறேன் – ஸ்டாலின்\nஊழல் புகார் கிளப்பும் ராயுடு\nஐதராபாத் கிரிக்கெட் சங்கம் (எச்.சி.ஏ.,) ஊழலில் ஈடுபடுவதாக, அம்பதி ராயுடு புகார் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ‘மிடில் ஆர்டர்’...\nதுப்பாக்கிச் சுடுதல்: தங்கம் குவிக்கும் இந்திய ‘மங்கைகள்’\nஅமெரிக்காவின் கடற்படைத் தளத்துக்குள் துப்பாக்கிச் சூடு\nஅமெரிக்காவின் பேர்ல் துறைமுக கடற்படை கப்பல் தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்....\nஎந்தப் பிரதமருடனும் இணைந்து பணியாற்ற முடியும் : டொனால்ட் ட்ரம்ப்\nஇஸ்லாமியப் போதகர் அஞ்செம் சவுத்ரியுடன் உஸ்மான் கான் : படம் வெளியாகியுள்ளது\nசுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும்...\nதியானம் செய்வதால் ஒருவருக்கு ஏற்படும் அதிசய பலன்கள் என்ன\nஇந்தியன் 2வுக்கு போலி போஸ்டர்: படக்குழு அதிர்ச்சி\nஇந்தியன் 2 படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திலும் நடிகர் கமலும், இயக்குநர் ஷங்கரும் இணைந்திருக்கின்றனர். ஏற்கனவே,...\nதர்பார் படத்தில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த அனிருத்\nரஜினி 168 படத்திற்காக கீர்த்தி சுரேஷ் எடுத்த முயற்சி\nசமூகவலைத்தளங்களில் 50 ரூபாய் வைத்தியர் என அழைக்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை\nசெஞ்சோலைப் பிள்ளைகளின் காணி-கிளிநொச்சி DCC\nகாணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டு நடுங்கக் காரணம் என்ன\n2007 ஆண்டு மாவீரர் தின உரை\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழீழத்தேசியத்ததலைவரின் மாவீரர்நாள் உரை 2006 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthanthi.dailyfamelive.com/news/429636864/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-91-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-07T18:40:55Z", "digest": "sha1:ROCD2UKXRBVTOTJ62ONPKON3UO6WJBBO", "length": 22558, "nlines": 78, "source_domain": "tamilthanthi.dailyfamelive.com", "title": "கன்சாஸில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய 91 மில்லியன் வயதுடைய சுறா ஒரு பெரிய வெள்ளை மற்றும் நரமாமிச குழந்தைகளைக் கொண்டிருந்தது - நியூஸ் வீக்", "raw_content": "\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nகன்சாஸில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய 91 மில்லியன் வயதுடைய சுறா ஒரு பெரிய வெள்ளை மற்றும் நரமாமிச குழந்தைகளைக் கொண்டிருந்தது - நியூஸ் வீக்\nகன்சாஸில் முற்றிலும் புதிய வரலாற்றுக்கு முந்தைய சுறாவின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர், அவை டைனோசர்களின் வயதில் வாழ்ந்தன, அவை சுமார் 17 அடி நீளம் அளவிடப்பட்டிருக்கலாம். 91 மில்லியன் ஆண்டுகள் பழமையான எச்சங்கள் 2010 இல் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன முதுகெலும்பு பாலியான்டாலஜி ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மா��ிலத்தின் வடக்கே டிப்டனுக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில். \"முந்தைய வருகையின் போது நான் கண்டுபிடித்த பிளீசியோசர் எலும்புகளின் துண்டுகளை சேகரிக்க நாங்கள் தளத்தில் இருந்தோம்,\" மைக் எவர்ஹார்ட், ஒரு பழங்கால ஆராய்ச்சியாளர் ஃபோர்ட் ஹேஸ் மாநில பல்கலைக்கழகத்திலிருந்து மற்றும் ஆய்வின் ஆசிரியர் நியூஸ் வீக்கிற்கு தெரிவித்தார். \"எங்கள் கட்சியில் ஒருவரான ஃப்ரெட் ஸ்மித், அவர் மூன்று மைல் தொலைவில் வாழ்ந்தாலும் ஒருபோதும் புதைபடிவங்களை ஷேலில் சேகரிக்கவில்லை. நாங்கள் என்ன செய்கிறோம் என்று ஆர்வமாக இருந்ததால் அவர் உடன் வந்தார்.\" \"நாங்கள் சேகரித்த துண்டுகள் சிறியவை, கண்டுபிடிக்க கடினமாக இருந்தன மற்றும் அவருக்கு ஆர்வமற்றது, எனவே அவர் மலையடிவாரத்தில் இன்னும் சிறிது தூரம் ஆராய்ந்தார், \"எவர்ஹார்ட் கூறினார். \"சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் இரு முனைகளிலும் வட்ட வடிவிலான பொருள்களைக் கொண்ட ஒரு பெரிய கான்கிரீஷனை சுமந்துகொண்டு திரும்பி வந்தார். இது ஒரு புதைபடிவ மரத்தின் மூட்டு என்று அவர் நினைத்தார், அவை சுறா முதுகெலும்புகள் என்று நான் சொன்னபோது முதலில் என்னை நம்பவில்லை. ஸ்பாட் ஆனால் பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது, ஏனெனில் வானிலை திரும்பி வந்து மீதமுள்ள சுறா எச்சங்களை சேகரிக்கத் தொடங்கியது. \" எவர்ஹார்ட் பின்னர் சிகாகோவில் உள்ள டீபால் பல்கலைக்கழகத்தின் பேலியோபயாலஜி பேராசிரியரையும், கன்சாஸில் உள்ள ஸ்டென்பெர்க் அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி கூட்டாளரையும் தொடர்பு கொண்டார். இது இறுதியில் பெரிய அளவிலான அகழ்வாராய்ச்சிக்கு வழிவகுத்தது. இந்த அகழ்வாராய்ச்சிகள் ஒரு பண்டைய கடலுக்கு கீழே அமைந்திருந்த வண்டல்களில் பாதுகாக்கப்பட்ட முழுமையற்ற எலும்புக்கூட்டை வெளிப்படுத்தின. மேற்கு உள்துறை கடல் பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த நீர்நிலை வட அமெரிக்க கண்டத்தை பிற்பகுதியில் கிரெட்டேசியஸ் காலத்தில் (144 மில்லியன் முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை) இரண்டு நிலப்பரப்புகளாகப் பிரித்தது. ஆய்வின்படி, சுறா டபட் கிரெட்டோடஸ் ஹொட்டோனோரம்� பெரிய அளவில் உள்ளது. ஒரு முழுமையான எலும்புக்கூட்டின் பற்றாக்குறை ஒரு உறுதியான நபரைக் கொண்டு வருவது கடினமாக்குகிறது, ஆனால் ஆராய்ச்சியாளர்களின் மதிப��பீடுகளின்படி, இந்த மாதிரி 17 அடி உயரத்தில் அளவிடப்படுகிறது. இது நவீன பெரிய வெள்ளை சுறாக்களைப் போலவே இருக்கும், இது மிகவும் மந்தமானதாக இருந்தாலும் கூட. மேலும், சுறாவின் வளர்ச்சி மாதிரியானது, கோட்பாட்டில், இது 22 அடி நீளமாக உயரக்கூடும் என்பதைக் காட்டியது. மொத்தத்தில், குழு கண்டுபிடித்தது 134 பற்கள், 61 முதுகெலும்புகள், 23 செதில்கள் மற்றும் கால்சிஃப்ட் குருத்தெலும்புகளின் பல துண்டுகள். முழுமையடையாத நிலையில், இந்த எச்சங்கள் வட அமெரிக்காவில் காணப்படும் கிரெட்டோடஸ் இனத்தின் சிறந்த மாதிரியைக் குறிக்கின்றன, ஆய்வின் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். \"சுறாக்களுக்கு ஒரு குருத்தெலும்பு எலும்புக்கூடு உள்ளது, எனவே அழிந்துபோன சுறாக்களின் உயிரியலில் தனிமைப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளை நம்பியுள்ளது சிறந்த புதைபடிவ திறன் கொண்ட பற்கள், \"ஷிமடா நியூஸ் வீக்கிற்கு தெரிவித்தார். \"இந்த புதிய புதைபடிவ கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கதாகும், ஏனெனில் இந்த மாதிரி ஒரு தனிப்பட்ட சுறாவின் ஒரு பகுதி எலும்புக்கூட்டை பிரதிபலிக்கிறது, அங்கு அதன் பல் முறையை அதன் வாயில் புனரமைக்க கூட முடிந்தது. இந்த மாதிரி சுறா பற்றிய புதிய உயிரியல் தகவல்களின் செல்வத்தை வழங்கியது மட்டுமல்லாமல், வழிவகுத்தது இது அறிவியலுக்குப் புதிய ஒரு இனத்தைச் சேர்ந்தது என்பதை நாங்கள் உணர்ந்துகொள்கிறோம். \"\" கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கியமான சுற்றுச்சூழல் கூறுகளாக, கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் சுறாக்களைப் பற்றிய புரிதல் காலப்போக்கில் அவற்றின் சூழல்களிலும் பல்லுயிர் பெருக்கத்திலும் அவர்கள் வகித்த பாத்திரங்களை மதிப்பிடுவது மிக முக்கியம், மிக முக்கியமாக அவை அழிந்துவிட்டால் எதிர்கால கடல் சுற்றுச்சூழல் அமைப்பை எவ்வாறு பாதிக்கலாம், \"என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். கிரெட்டோடஸ் ஹ ought ட்டோனோரம், கன்சாஸிலிருந்து புதிதாக விவரிக்கப்பட்ட, 91 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவ சுறாவின் 100 க்கும் மேற்பட்ட தொடர்புடைய பற்களில் ஒன்று. டீபால் பல்கலைக்கழகம் புதிதாக அடையாளம் காணப்பட்ட இனங்கள் கீத் மற்றும் டெபோரா ஹ ought க்டன் ஆகியோரின் நினைவாக பெயரிடப்பட்டன, அவர்கள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தை சொந்தமாக வைத்திருந்த��ர், பின்னர் அவற்றை விஞ்ஞானிகளுக்கு நன்கொடையாக வழங்கினர். கிரெடோடஸ் ஹ ought ட்டோனோரம் லாம்னிஃபார்ம்ஸ் எனப்படும் சுறாக்களின் வரிசையைச் சேர்ந்தது, இதில் பெரிய வெள்ளை சுறாக்கள், மணல் புலி சுறாக்கள் மற்றும் பல பிரபலமான இனங்கள் உள்ளன. புதிதாக, புதிய சுறாவின் பிறப்பிலேயே அனுமானிக்கப்பட்ட அளவு 4 அடி நீளம் என்று பரிந்துரைக்கிறது அதன் கருக்கள் பல நவீன லாம்னிஃபார்ம் இனங்களில் காணப்படுகின்ற கருப்பையக நரமாமிசம் என அழைக்கப்படுகின்றன. \"லாம்னிஃபார்ம் சுறாக்கள் உடலுக்கு வெளியே முட்டையிடுவதில்லை, மாறாக முட்டைகள் தாய்க்குள் குஞ்சு பொரிக்கின்றன, அங்கு தாய் பின்னர் நேரடி பிறப்பைக் கொடுப்பார் இளம் குட்டிகள், \"ஷிமடா கூறினார். \"ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், 'ஆரம்பகால குஞ்சு பொரித்த' கருக்கள் சுற்றியுள்ள முட்டைகளைச் சாப்பிடத் தொடங்கும், குறைந்தது சில இனங்களில், எப்போதாவது மற்ற குஞ்சு பொரித்த உடன்பிறப்புகள் கூட ஊட்டச்சத்துக்காக சாப்பிடத் தொடங்கும்.\" \"இதன் விளைவு என்னவென்றால், ஒரு சில குட்டிகள் மட்டுமே உயிர்வாழும் மற்றும் வளர்ச்சியடையும் . \"இந்த கருக்கள் உண்மையில் கடலுக்குள் செல்வதற்கு முன்பே இயற்கையான தேர்வு ஏற்கனவே செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொள்வது மிகவும் காட்டுத்தனமாக இருக்கிறது.\" கண்டுபிடிப்புகள் இந்த அசாதாரண நடத்தை ஏற்கனவே பிற்பட்ட கிரெட்டேசியஸ் காலத்தால் உருவாகியிருக்க வேண்டும் என்று கூறுகின்றன. மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் கண்டுபிடிப்பு என்னவென்றால், ஸ்கொலிகோராக்ஸ் மற்றும் ஹைபோடோன்ட் குழுக்களைக் குறிக்கும் இரண்டு சுறாக்களிடையே கிரெட்டோடஸ் ஹொட்டோனோரம் எச்சங்கள் காணப்பட்டன. ஒரு அறிக்கையில் கூறினார். ஆராய்ச்சியாளர்கள் கிரெட்டோடஸ் ஹொட்டோனோரம் எஞ்சியுள்ள இடங்களைக் கண்டதும், ஆரம்பத்தில் அவர்கள் கிரெட்டோடஸ் கிராசிடென்ஸ் என அழைக்கப்படும் அதே இனத்தில் மற்றொரு இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நினைத்தார்கள், இது முதலில் இங்கிலாந்திலும் பின்னர் வட அமெரிக்கா முழுவதும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மேலதிக பரிசோதனையில் கிரெட்டோடஸ் கிராசிடென்ஸுடன் பற்கள் பொருந்தவில்லை என்பது தெரியவந்தது, இது வட அமெரிக்காவில் சுறாவின் பிற கண்டுபிடிப்புகள் குறித்து சந்த��கம் எழுப்பியது. \"வட அமெரிக்காவிலிருந்து கிரெட்டோடஸ் கிராசிடென்ஸ் என முன்னர் அறிவிக்கப்பட்ட அனைத்து பற்களும் வேறுபட்டவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். அறிவியலுக்கு புதிய இனங்கள், \"ஷிமடா கூறினார். மேலும் படிக்க\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5078-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A-%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-tips-for-o-l-exams-i-sooriyan-fm.html", "date_download": "2019-12-07T18:36:30Z", "digest": "sha1:LGOL43HX2OX25RTWHK4SRYGKNUYVIZQS", "length": 6097, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாராவது எப்படி ? - Tips For O\\L Exams I Sooriyan FM - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாராவது எப்படி \nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாராவது எப்படி \nஉங்கள் மீனவர்களின் கதை | 22 நாட்கள் கடலில் உதவியின்றி தவித்த மீனவர்கள் | Sooriyan Fm | ARV Loshan\nஎந்தெந்த உணவுகள் உடலுக்கு ஆகாது தெரியுமா\nCricket Review | நான்கு Test தொடர்கள் ஒரே பார்வையில் | ARV Loshan\nநோய் எதிர்ப்பு சக்திக்கு இதுதான் முக்கியம் | How to increase immunity\nShocking Accident | இங்கினியாகலயில் பார ஊர்தியில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இரு��்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/category/somu/", "date_download": "2019-12-07T19:14:07Z", "digest": "sha1:V2J2F62TNFZI7QTUEW2VDYIK5WTVCLJU", "length": 8754, "nlines": 180, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Somu | கமகம்", "raw_content": "\nமதுரை சோமு – ஓர் உரை\nஜூலையில் ஹம்சத்வனி சபாவில், மதுரை மணி ரசிகர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் மதுரை சோமுவின் இசைத்துளிகளைத் துணையாகக் கொண்டு ஓர் உரை நிகழ்த்தினேன்.\nஇதைப் பற்றி நண்பர் ராஜேஷ் ஆங்கிலத்தில் ஒரு பெரிய கட்டுரை எழுதியுள்ளார். அதை இங்கு படிக்கலாம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-12-07T19:07:44Z", "digest": "sha1:JN5Z2GVVNXWMS6R7DDO2EQXVOZCMXZER", "length": 3777, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "சென்னையில் ராணுவ வீரர் சுட்டுக்கொலை – Chennaionline", "raw_content": "\nசென்னையில் ராணுவ வீரர் சுட்டுக்கொலை\nசென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் பிரவீன் குமாருக்கும் அவருக்கு கீழ் பணியாற்றிய ரைபிள் மேன் ஜெக்ஷீர் தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.\nஇதில் ஆத்திரம் அடைந்த ரைபிள் மேன் இன்று அதிகாலை 3 மணிக்கு ஹவில்தாரின் அறைக்கு சென்று உள்ளார். அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஹவில்தாரை ரைபிள் மேன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உள்ளார். பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n← அரசு மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம் – நோயாளிகள் தவிப்பு\nதமிழகத்துக்கு நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல்\nகிண்டியில் உள்ளவர் நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/pm-oct15/29541-2015-11-04-08-47-55", "date_download": "2019-12-07T19:10:25Z", "digest": "sha1:CZJNOEHEDFDL4MKIB7J42YQI2Y336KXD", "length": 11873, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "சுயமரியாதை அகராதி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2015\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nகாங்கிரஸ் இருப்பதை விட இறப்பதே மேல், ஏன்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nநாட்டு விடுதலைப் போருக்கு நாடகம் மூலம் தொண்டாற்றியவர்\nசாதியமும் பெண்ணடிமையும் தமிழ்ப் பண்பாடா\nசிறை மீண்ட போராளிகளுக்கு எழுச்சி வரவேற்பு\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\nநடிகவேள் எம்.ஆர். இராதாவின் தனித் தன்மைகள்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2015\nவெளியிடப்பட்ட���ு: 04 நவம்பர் 2015\nஅடுத்த ஜென்மம் என்பது முடிச்சு மாறிகள் பேச்சு\nஆரியர் சூழ்ச்சி அறிவுக்கு வீழ்ச்சி\nஇதிகாசம் என்பது மதிமோச மயக்கம்\nஉண்மையைச் சொல்ல ஒருபோதும் தயங்காதே\nஊழ்வினை என்பது ஊக்கத்தைக் கெடுப்பது\nகருமாந்திரம் என்பது காசுபறிக்கும் தந்திரம்\nகல்லைத் தெய்வமென்று கற்பிக்க வேண்டாம்\nகோத்திரம் என்பது குலத்தைப் பிரிப்பது\nசனாதன தர்மம் என்பது சரியான அதர்மம்\nசாமி சாமி என்பது காமிகளின் உளறல்\nசூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டடி\nதிதியைக் கொடுப்பது நிதியைக் கெடுப்பது\nதெய்வ வழிபாடு தேச மக்களுக்குக்கேடு\nபுராணங்கள் என்பவை பொய்மைக் களஞ்சியங்கள்\nமடத் தலைவர்கள் மடமைத் தலைவர்கள்\nமதக்குறி என்பது மடமைக்கு அறிகுறி\nமுக்தி முக்தி என்று புத்தியைக் கெடுக்காதே\nவிதி விதி என்பது மதியைக் கெடுப்பது\nவேதம் என்பது சூதாய்ச் சொன்னது\nஜாதி வேறுபாடு ஜன சமூகக் கேடு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Anna%20Stadium", "date_download": "2019-12-07T19:44:13Z", "digest": "sha1:GRGM7CQX6MT3DY7O52ANBYXXK4OAA5RK", "length": 4887, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Anna Stadium | Dinakaran\"", "raw_content": "\nஅண்ணா பல்கலை தேர்வு ஒத்திவைப்பு\nதொண்டி அரசு பள்ளியில் விளையாட்டு அரங்கம் அமைக்க கோரிக்கை\nகனமழை காரணமாக நாளை நடவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nஉலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் மார்ச்சில் திறப்பு: உலக லெவன் -ஆசிய லெவன் போட்டி...ஐசிசி அனுமதிக்கு பிசிசிஐ காத்திருப்பு\nஅண்ணாநகர் பகுதியில் பைக் எண்ணை காரில் பொருத்தி சுற்றி திரிந்த வாலிபர் சிக்கினார்: சினிமா காட்சி போல் போலீசார் மடக்கினர்\nஅண்ணாநகர் பகுதியில் பைக் எண்ணை காரில் பொருத்தி சுற்றி திரிந்த வாலிபர் சிக்கினார்: சினிமா காட்சி போல் போலீசார் மடக்கினர்\nஅண்ணாநகர் அஞ்சலக அலுவலகம் இடமாற்றம்\nஅண்ணாநகர் அஞ்சலக அலுவலகம் இடமாற்றம்\nசென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட��டல்: போலீசார் விசாரணை\nகங்கைகொண்டசோழபுரத்தில் 11ம் தேதி அன்னாபிஷேகம் முன்னேற்பாடு மும்முரம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து தமிழக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்\nவழிந்தோட வழியில்லை மைதானத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் விளையாட முடியாமல் வீரர்கள் சிரமம்\nஅண்ணாநகர் ஐயப்பன் கோயில் எதிரே நெரிசலை தவிர்க்க தற்காலிக பார்க்கிங்: போலீசார் நடவடிக்கை\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை\nசென்னை அண்ணா நகரில் நகை வாங்குவது போல நடித்து நகை திருடிய வட மாநிலத்தவர் 2 பேர் கைது\nஅண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் வைகோ திடீர் சந்திப்பு : அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை\nஅண்ணா பல்கலை-க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும் 69% இடஒதுக்கீடு தொடரும்: மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை சார்பில் கடிதம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் முத்தரசன், திருமாவளவன் சந்திப்பு\nநாகை விளையாட்டரங்கில் நாளை மாதாந்திர விளையாட்டு போட்டிகள் 12ம் வகுப்பு மாணவர் வரை பங்கேற்கலாம்\nகொள்ளை பணத்தை பிரித்ததில் முன்விரோதம் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு: அண்ணாசாலையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2019/11/18134334/1271891/Vivo-U20-with-launching-in-India-on-Nov-22.vpf", "date_download": "2019-12-07T20:16:53Z", "digest": "sha1:JD2HIHFNHN47J7FZJ3EJLWT7QUHUEPGR", "length": 16141, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன் || Vivo U20 with launching in India on Nov 22", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nவிவோ நிறுவனத்தின் புதிய யு20 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவிவோ நிறுவனத்தின் புதிய யு20 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய விவோ ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nபுதிய டீசரின் படி விவோ யு20 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப���ளே, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது.\nஇந்திய சந்தையில் ரூ. 10,000 முதல் ரூ. 12,000 பட்ஜெட்டில் பெரிய டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று என விவோ தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய விவோ யு20 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12,000 பட்ஜெட்டில் கிடைக்கும் என உறுதியாகிவிட்டது.\nபுதிய விவோ யு20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. எனினும், 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படலாம்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்கள்\nரியல்மி எக்ஸ்.டி.730ஜி இந்திய வெளியீட்டு விவரம்\nஇரட்டை கேமரா கொண்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி. பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசதுரங்க வடிவத்தில் கேமரா பம்ப் கொண்டிருக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஇரட்டை கேமரா கொண்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி. பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசதுரங்க வடிவத்தில் கேமரா பம்ப் கொண்டிருக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு விவோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nமூன்று மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ரெட்மி நோட் 8 சீரிஸ்\nபுதிய சர்ச்சையில் ஐபோன் 11 சீரிஸ்\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட���போன் வெளியீட்டு விவரம்\nசதுரங்க வடிவத்தில் கேமரா பம்ப் கொண்டிருக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்\nடிசம்பர் 12-ம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு விவோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64739-party-leadership-decides-to-consider-the-views-of-mlas-and-party-executives.html", "date_download": "2019-12-07T19:47:43Z", "digest": "sha1:XQTYHZOFUSXTQ2CVZCYBY6DJU6UN2ADC", "length": 10163, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூறும் கருத்துக்களை பரிசீலித்து முடிவு: செம்மலை | Party leadership decides to consider the views of MLAs and party executives", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஎம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூறும் கருத்துக்களை பரிசீலித்து முடிவு: செம்மலை\nஎம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூறும் கருத்துக்களை பரிசீலித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என அதிமுக சட்டமன்ற உறுப���பினர் செம்மலை தெரிவித்துள்ளார்.\nசேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவில் எந்த குழப்பமும் இன்றி ஒற்றுமையாக செயல்படுவதாகவும், இரட்டை மாட்டு வண்டி போல கட்சியை இருவரும் வழிநடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூறும் கருத்துக்களை பரிசீலித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என்றும் எம்.எல்.ஏ செம்மலை தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜூன் 12ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஅதிமுகவில் எவ்வித குழப்பமும் இல்லை: திண்டுக்கல் சீனிவாசன்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி\n எடப்பாடி பழனிச்சாமி சகோதரர் திமுக-வில் இணைந்தார்\nதமிழகத்தை ஒளிரச் செய்த ஜெயலலிதாவின் சாதனை திட்டங்கள்\nஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்த அதிமுக...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79080.html", "date_download": "2019-12-07T18:46:30Z", "digest": "sha1:IUISA2N6YALEWIF3OOTYJEWE3NIVXSPB", "length": 5734, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை படத்தின் முக்கிய அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை படத்தின் முக்கிய அறிவிப்பு..\n‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துப்பாக்கி முனை’.\nசமீபத்தில் வெளியான துப்பாக்கி முனை படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.\n60 வயது மாநிறம் படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வலம் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.\nவேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/04/05/2014-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-12-07T20:21:39Z", "digest": "sha1:H3YMMASSO3YJINWPJQM5O5MKJKBIDQZV", "length": 21493, "nlines": 109, "source_domain": "peoplesfront.in", "title": "2014 மோடி அலை உருவாக்கமும் அதன் இன்றைய எதார்த்தமும்…. – மக்கள் முன்னணி", "raw_content": "\n2014 மோடி அலை உருவாக்கம���ம் அதன் இன்றைய எதார்த்தமும்….\nபா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 1\nகடந்த 2014 தேர்தலில் இந்திய கார்ப்பரேட் இயக்குனர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (முதல் முறையாக ஒன்றுசேர்ந்து),நரேந்திர மோடியை ஒரே அரசியல் தலைவராகப் பிரதிநிதித்துவம் செய்தார்கள்.இதில் குஜராத் மாநில கார்ப்பரேட் இயக்குனர்களின் லாபி முதன்மையானது. சுமார் பதினைந்து ஆண்டுகாலமாக குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, சூறையாடும் முதலாளித்துவ சக்திகளுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தவர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குஜராத் முதலாளித்துவ சக்திகளுக்கு நிதி உதவியோடு பல்வேறு உதவிகளை மேற்கொண்டவர். இதற்கு பிரதிபலனாக கார்ப்பரேட் ஊடகத்தின் வெறித்தனமான பிரச்சார உத்தியின் துணையுடன், குஜராத் இன அழிப்பு நாயகன்,ஒட்டுமொத்த இந்தியாவிற்கான வளர்ச்சியின் நாயகனாக உருவகப்படுத்தப்பட்டார். குஜராத் மாநிலத்தை முதலாளித்துவ சக்திகளுக்கு கொள்ளையடிக்க கொடுத்த அனுபவத்தால் இந்திய முதலாளிகளின் மனங்கவர்ந்த அரசியல் தலைவராக மோடி பரிணமித்தார்.\n2008 இல் இருந்து நீண்டு சென்றுகொண்டிருக்கும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை பூமிப் பந்தெங்கும் வலதுசாரி தேசியவாதத்தின் எழுச்சிக்கும் மக்கள்திரள் போராட்ட அலைகளுக்கும் என இரு நேரெதிர் நிகழ்ச்சிப் போக்குகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை உலகமய நிதிமூலதன சக்திகளின் தேவை என்பது ஒரே சந்தை, ஒரே தேசம், ஒற்றையாட்சி என்பதாகும். பல்வேறு தேசிய இனங்கள், மாநில உரிமை, என எல்லாம் புறந்தள்ளப்பட்டு மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி, ஒற்றை சாளர முறையின் வழியாக பெரும்மூலதனக் குவிப்புக்கும் மாபெரும் சந்தைக்கும் வட்டமிடும் வல்லூறுகள் அவை. இந்த வல்லூறுகளுக்கு விருந்து படைப்பதற்கு ஏற்ப இந்தியாவை வடிவமைக்கும் கொள்கை முழக்கத்தை ஏற்கெனவே தன்னகத்தே கொண்டிருப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அந்த முழக்கம்தான் இந்து, இந்தி, இந்துராஷ்டிரம் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேசம். இந்த புள்ளியில் காவியும் கார்ப்பரேட்டும் இரண்டற ஒன்று கலக்கின்றன. ஆகவே, மோடி காலத்தில் மிகப்பெரும் பொருளாதார ஆதாயம் அடைந்து வருகிற இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிதி மூலதன சக்திகளுக்கும், ஆர் எஸ் எஸ்-பா.ச.க.வின் சி���்தாந்த வகுப்புவாத அரசியல் குறித்த எந்த முரண்பாடும் இருக்கவில்லை.\nகாங்கிரசு ஆட்சியின் மீதான மக்களின் பத்தாண்டு கால அதிருப்தி, இந்திய முதலாளிகளின் ஒருமித்த ஆதரவு, நடுத்தர வர்க்கத்தின் புதிய நம்பிக்கையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது, கார்ப்பரேட் ஊடக பிம்ப உருவாக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே ஆர்.எஸ்.எஸ்-பா.ச.க. ஆளுங்கட்சியாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தது.\nபெரும் வகுப்புவாத கலவரமும் முதலாளித்துவ சேவையும் இணைந்த ஆட்சியை வழங்கிய குஜராத் முதல்வர், இந்தியப் பிரதமராக ஒட்டுமொத்த நாட்டையும் குஜராத் பாணியிலான ஆட்சியாக மாற்ற முனைகிறார். இத்தாலி சர்வாதிகாரி முசோலினியின் சொற்களில் சொல்வதென்றால் அரசாட்சியையும் கார்ப்பரேட்டையும் இணைப்பது என்ற கொள்கையின் இந்திய பதிப்பை மோடி மேற்கொண்டு வருகிறார்.\nஇந்திய சூறையாடும் முதலாளிகளும் பன்னாட்டு நிதி முதலைகளும் நரேந்திர மோடியைப் பிரதமராக்க பிரச்சாரம் செய்தது முதலாக ஆட்சியில் அமரப் பாடுபட்டதன் ரகசியம் இதுதான்.\nஆர் எஸ் எஸ் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்பின் அரசியல் முன்னணியான,பாரதிய ஜனதா கட்சி, கடந்த 2014 ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் தொட்டு,மதச் சிறுபான்மையினர்,ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்,பெண்கள் மற்றும் உழைக்கும் மக்களின் மீதான தாக்குதல்கள் நாடெங்கிலும் தீவிரமாகி வருகின்றன. ஆர் எஸ் எஸ் – பா.ச.க.வின் சித்தாந்த நடைமுறை அரசியலானது, பாராளுமன்ற நீதிமன்றத்திற்கு வெளியே தனது ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைப் படையால் மதச் சிறுபான்மையினர் மீதும் தலித் மக்கள் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது. 2014-17 ஆண்டுகளில் மட்டுமே 24 இஸ்லாமியர்கள் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக ஜூன் 2017 ரூடர்ஸ்(reutors)பத்திரிக்கை தெரிவிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் ஆகட்டும் அல்லது அண்மையில் நடந்து முடிந்த குஜராத், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலாகட்டும், ஓர் இஸ்லாமியரைக் கூட தனது வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு பா.ச.க. தயாராக இல்லை.\nமோடி அமித்ஷாவின் கும்பலாட்சியில் ஒருபுறம், நாட்டு மக்களின் வரிப்பணத்தையும் மூலதனத்தையும் சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடிக்கிற கார்ப்பரேட் கொள்ளையர்களான நீர்வ மோடி,விஜய் மல்லையா போன்றோர்���ளும் மேலும் மேலும் பணக்காரர்களாகின்றனர். இவர்களுக்கு உழைத்தே தேய்ந்து போன சொத்தற்ற உழைக்கும் வர்க்கம், மென்மேலும் ஏழைகளாகின்றனர். \\மறுபுறம் ஒட்டுமொத்த நாட்டையே தனது இந்துத்துவ சித்தாந்தத்திற்கு இசைவாக்க பலப்பிரயோகம் செய்து வருகின்றனர்.அதில் நீதிமன்றமும் விதிவிலக்கல்ல நீதித்துறை என்ற இந்த நிறுவனத்தைப் பாதுகாக்கத் தவறினால் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் போய்விடும்’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் மக்களிடத்தில் முறையிடுவது இதற்கு முன் இந்திய அரசியல் உலகம் கண்டிராத நிகழ்வு.\nமோடி – அமித்ஷாவின் கும்பலாட்சியானது நாடாளுமன்றத்தை வெறும் சப்தம் எழுப்புகிற அவையாக மாற்றியது, உச்ச நீதிமன்ற நீதிபதியை குனிய வைத்து நீதிமன்றத்தின் முதுகில் ஏறியது. தேர்தல் ஆணையத்தையும்,மத்திய புலனாய்வு அமைப்பையும் தனது கட்சியின் கிளையாக்கியது. மத்திய ரிசர்வ் வங்கி,தேசிய புள்ளியில் துறை, மருத்துவ ஆணையம் போன்ற தாராளிய ஜனநாயக நிறுவனங்கள் மீதான முன்னேறித் தாக்கும் போரை நடத்திவருகிறது. அதற்கேற்ப நாட்டின் நிர்வாக அமைப்பை மையப் படுத்திக்கொண்டது. மாநில உரிமைகளை நசுக்கியது.கட்டுப்படாத மாநில அரசை சிபிஐ மூலமாகவும் ஆளுநர்கள் மூலமாக மிரட்டி குழப்பம் விளைவித்தது.\nஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே சந்தை, ஒரே கட்சி, ஒற்றையாட்சி என்ற திசையில் நாட்டை இழுத்துச் செல்லும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.கவை. எதிர்ப்பதென்பது இந்துத்துவ அல்லது காவி எதிர்ப்பு மட்டுமல்ல. கார்ப்பரேட் எதிர்ப்பையும் உள்ளடக்கியதுதான். எனவே, பா.ச.க. எதிர்ப்பின் கார்ப்பரேட் எதிர்ப்பு அம்சத்தையும் இணைத்து அரசியல் வெளியில் கருத்துகளைக் கொண்டு சென்று மாற்று அரசியல் களத்திற்கு கருத்தியல் தளத்தில் வலுசேர்ப்பபதே இக்குறு பிரச்சார நூலின் நோக்கமாகும்.\nதமிழ்த் தேச மக்கள் முன்னணி\nப.சிதம்பரம் கைது; முன்னேறித் தாக்கும் பா.ச.க. – நிலைகுலையும் எதிர்க்கட்சிகள்\nதமிழகத்தில் முகாமிட்டிருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்….\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஉச்சநீதிமன்றத்தின் ”காவிரி தீர்ப்பை அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யாவிடில் வரலாற்றுப் பிழையாகிவிடும்.\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nநாடார் வரலாறு : கறுப்பா … காவியா … – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்\nநெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன\nNRC – தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nபாசிச அபாயத்திற்கு எதிராக மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம்…. தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறைகூவல்\nபாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=90494", "date_download": "2019-12-07T19:00:36Z", "digest": "sha1:GPELPBFTOXSWLBKBOFREOJ7W3O5QRKDJ", "length": 18693, "nlines": 208, "source_domain": "panipulam.net", "title": "காலச்சுவடுகள்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு க��கரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதொண்டமானாறு அச்சுவேலி பாதையை மேவிய கடல்\nசம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை\nபிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை\n5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட சிறை\nகொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது\nசீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பிரிட்டன் பிரதமர் தெரெசா மே இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடினார்\nஐப்பாசி 26 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்\n740 – ரோமப் பேரரசின் கொன்ஸ்டண்டீனபோல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பலத்த உயிர்ச் சேதத்தை உண்டுபண்ணியது.\n1640 – ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\n1776 – அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்ஸ் புறப்பட்டார்.\n1859 – வடக்கு வேல்சில் றோயல் சார்ட்டர் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 459 பேர் இறந்தனர்.\n1876 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பிரித்தானிய அரசரால் எடுக்கப்பட்டது.\n1905 – நோர்வே, சுவீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1917 – முதலாம் உலகப் போர்: இத்தாலி கபொரேட்டொ என்ற இடத்தில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.\n1917 – முதலாம் உலகப் போர்: பிரேசில் போரில் குதித்தது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சான்டா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.\n1947 – காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார்.\n1947 – ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.\n1955 – ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது.\n1956 – ரஷ்ய இராணுவம் ஹங்கேரியை முற்றுகையிட்டது\n1977 – பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.\n1979 – தென் கொரியா அதிபர் பார்க் சோங்-ஹீ இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1984 – “பேபி ஃபே” (Baby Fae) பபூன் என்ற மனிதக் குரங்கிலிருந்து இருதய மாற்றைப் பெற்று 21 நாட்கள் உயிர் வாழ்ந்தது.\n1994 – ஜோர்தான் மற்றும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.\n1994 – பேர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.\n1995 – இஸ்லாமிய ஜிகாட் தலைவர் ஃபாதி ஷிக்காகி என்பவர் மோல்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசார்ட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.\n2000 – ஐவரி கோஸ்ட்டின் அதிபர் ரொபேர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரெண்ட் குபாக்போ என்பவர் அதிபரானார்.\n2001 – ஐக்கிய அமெரிக்கா “அமெரிக்க தேசப் பற்று சட்டத்தை” நிறைவேற்றியது.\n2002 – மொஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்னியா தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.\n2003 – கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.\n1947 – இலரி கிளின்டன், ஐக்கிய அமெரிக்காவின் செனட் அவை ��றுப்பினர்\n1959 – எவோ மொரல்ஸ், பொலிவியாவின் சனாதிபதி\n1985 – மான்ட்டே எலிஸ், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்\n2001 – மரகதம் சந்திரசேகர், இந்தியக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர்\nPosted in வினோதமான செய்திகள்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/07/blog-post_2723.html", "date_download": "2019-12-07T19:12:29Z", "digest": "sha1:NZ2EQYA53S7SGPHW7VDMOW22ZT5V2C6G", "length": 16174, "nlines": 155, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC - பகுத்தறிவுக் கவிஞர் பாரதிதாசன் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » ஆசிரியர் குறிப்பு , சமூகம் , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் » TNPSC - பகுத்தறிவுக் கவிஞர் பாரதிதாசன்\nTNPSC - பகுத்தறிவுக் கவிஞர் பாரதிதாசன்\nபெற்றோர்: கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள்\nபிறப்பு: ஏப்ரல் 29, 1891\nஅமூகப் பங்களிப்பு: கவிஞர்,திரைப்பட பாடலாசிரியர்,அரசியல்வாதி\nஇறப்பு: ஏப்ரல் 21 1964 (அகவை 72)\nபாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர்,இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ்,\nபுதுச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.\nஇவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் \"கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி ���ந்தார்.\nதந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.\nபிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி\" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.\nபாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான \"பிசிராந்தையார்\" என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.\nகுடும்ப விளக்கு (கவிதை நூல்)\nஇருண்ட வீடு (கவிதை நூல்)\nஅழகின் சிரிப்பு (கவிதை நூல்)\nதமிழ் இயக்கம் (கவிதை நூல்)\nதிருக்குறளின் பெருமையை விளக்கி, பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.\n'இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்\nகின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது\n'எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை\nதமிழுண்டு தமிழ் மக்க ளுண்டு - இன்பத்\nதமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு'\n'தமிழ் என்று தோள் தட்டி ஆடு\nதமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு\n“ எங்கள் தமிழ் உயர்வென்று\n“நம்பிக்கை உள்ளவனிடம் எல்லாம் உண்டு\n“நாஞ்சிலம், ராட்டையும் நாட்டின் ஈரல்கள்”\n“பாரடா உன் மாநில சமூகத்தை”\n“கல்வியில்லா பெண் களர்நிலம் போன்றவள்”\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: ஆசிரியர் குறிப்பு, சமூகம், டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் க��றிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541523/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-07T19:19:02Z", "digest": "sha1:XXHL7A6YHGSM7RE643MJL3TXSQWXF6MX", "length": 10180, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "144 ban on Transport Workers' Strike Telangana | போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் ஸ்டிரைக் தெலங்கானாவில் 144 தடை உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்ன���யாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் ஸ்டிரைக் தெலங்கானாவில் 144 தடை உத்தரவு\nதெலுங்கானா 144 போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான தடை\nதிருமலை: போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் ஸ்டிரைக் காரணமாக தெலங்கானாவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.தெலங்கானா மாநில போக்குவரத்து கழக தொழிலாளர்கள், போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும், சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 43 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தற்காலிக டிரைவர் மற்றும் நடத்துனர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்துக் கழக கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அஸ்வத்தாமா நேற்று போக்குவரத்து கழக யூனியன் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருந்தார். இதற்கு, போலீசார் அனுமதி மறுத்தனர்.\nஇதையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த பணிமனைகள் முன் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதனால், அஸ்வத்தாமாவையும், கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜாவையும் போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர்.\nவீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமா, உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரிடம் போலீசார் நடத்திய சமரச பேச்ச தோல்வி அடைந்தது. மேலும், பல பணிமனைகளில் தொழிலாளர்கள் கத்தி, பெட்ரோல் கேன் வைத்துக் கொண்டு போலீசார் உள்ளே நுழைந்தால் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது. அனைத்து பணிமனைகள் முன்பாக 500 மீட்டர் தொலை���ுக்கு போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nபாதுகாப்பான குடிநீர் என்பது இனி கானல்நீர் குடிக்கும் தண்ணீரில் வெடிக்கும் பிரச்னை\nஆசிரியர்களுக்கு எதிராக நித்தியானந்தா குதர்க்க கேள்வி\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தலில் 63.66 சதவீத வாக்குகள் பதிவு: டிசம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஎன்கவுண்டரில் பலியான 4 பேரும் கால்நடை மருத்துவர் டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nநீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்\n× RELATED இலங்கையில் சேதமடைந்த படகுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-07T19:58:21Z", "digest": "sha1:PJUFU65HFM5IWGLQSNYGRODMNXRXQOQB", "length": 10877, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வதில்லை என ருஷ்டி அறிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வதில்லை என ருஷ்டி அறிவிப்பு\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nசனி, ஜனவரி 21, 2012\nஇந்தியாவில் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர���ல் நடைபெறும் பன்னாட்டு இலக்கிய விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார். தான் இந்தியா வரும்போது தன்னைப் படுகொலை செய்ய சதிகாரர்கள் பணம் கொடுத்து ஆள் வைத்திருக்கக்கூடும் என்று உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ள நிலையில் தனது வருகையால் விழாவுக்கு வருகின்ற மற்றவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் எனத் தெரிந்து தான் வருவது பொறுப்பற்ற செயலாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த விழாவில் கலந்துகொள்ள வரும் ருஷ்டியின் விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று இசுலாமிய மதப்பள்ளியான தாருல் உலூம் தியோபந்தின் துணைவேந்தர் அப்துல் காசிம் நுமானி கோரிக்கை விடுத்து, சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். சில அரசியல் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தன. ருஷ்டி வருகைக்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் சட்டப்படித்தான் அதனை அணுக வேண்டும் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யக் கூடாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சீத் கூறியிருந்தார்.\n1988-ல் சல்மான் ருஷ்டி எழுதிய ஒரு நாவலில், இசுலாமியர்களைப் புண்படுத்தியிருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவருக்கு எதிராக, ஈரானின் மதத் தலைவரான அயதொல்லா கொமெனி மரணதண்டனை உத்தரவைப் பிறப்பித்தார். இந்தியாவும் அந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்தது. ருஷ்டி இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் குடியிருப்பவர். சல்மான் ருஷ்டி பலமுறை இந்தியா வந்துள்ளார். ஆனால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இப்போதுதான் சர்ச்சை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇலக்கிய விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரும், எழுத்தாளருமான வில்லியம் டால்ரிம்பிள் கூறும்போது, 'வெளிநாட்டில் குடியிருந்தாலும் ருஷ்டி இந்தியாவில் பிறந்தவர். அவருக்கு விசா தேவையில்லை. அவர் பலமுறை ஜெய்ப்பூர் வந்திருக்கிறார். ஒருமுறை கூட அவருக்கு எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை’ என்றார். இந்நிலையிலே ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nசல்மான் ருஷ்டியின் புதினம் இலங்கையில் இரகசியமான முறையில் படப்பிடிப்பு, மே 20, 2011\nஇலக்கி��� விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை: ருஷ்டி, பிபிசி, சனவரி 20, 2012\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/11/14192138/1271367/Ultraviolette-F77-Electric-Motorcycle-Launched.vpf", "date_download": "2019-12-07T19:16:07Z", "digest": "sha1:N4KDWMN2GJTZDXGRSFCGOACDKGPNPNCL", "length": 15421, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "அல்ட்ராவைலெட் எஃப்77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் || Ultraviolette F77 Electric Motorcycle Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅல்ட்ராவைலெட் எஃப்77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஅல்ட்ராவைலெட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nஅல்ட்ராவைலெட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை அல்ட்ராவைலெட் ஆட்டோமோட்டிவ் எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அல்ட்ராவைலெட் எஃப்77 என அழைக்கப்படும் இந்த மோட்டார்சைக்கிளின் விலை இந்தியாவில் ரூ. 3 லட்சத்தில் துவங்கி ரூ. 3.25 லட்சம் (ஆன்-ரோடு, பெங்களூரு) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅல்ட்ராவைலெட் எஃப்77 மோட்டார்சைக்கிளில் 3 மாட்யூலர் லித்தியம் அயன் பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் திறன் 4.2 கிலோவாட் ஆகும். இந்த பேட்டரிகளுடன் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இவை ஒருங்கிணைந்து 33.5 பி.ஹெச்.பி. பவர் @2250 ஆர்.பி.எம். மற்றும் 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nபுதிய எஃப்77 மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 147 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.\nபிரேக்கிங்கிற்கு எஃப்77 மாடலின் முன்புறம் 320 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அல்ட்ராவைலெட் எஃப்77 மாடல்: லைட்னிங், லேசர் மற்றும் ஷேடோ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் வடிவமைப்புகளில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nமிகக்கு��ைந்தளவு கிராஃபிக்ஸ் கொண்டுள்ள எஃப்77 மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஇந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஃபோர்டு மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை - ரூ.5 கோடி வரை பரிசுகள் அறிவிப்பு\nபிரான்ஸ் அதிபர் மாளிகையில் மேட் இன் இந்தியா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nடிரையம்ப் ராக்கெட் 3 பிரீமியம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/14111253/1271279/Supreme-Court-dismisses-Rafale-review-petitions-against.vpf", "date_download": "2019-12-07T19:21:40Z", "digest": "sha1:VES3KJZ3BIJWKNWG7DJ2BICVM6AC6SHZ", "length": 17060, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் || Supreme Court dismisses Rafale review petitions against its judgement", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும், முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூறியது.\nஇந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.\nஅதில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது. அத்துடன் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.\nRafale case | Supreme Court | ரபேல் போர் விமானம் | ரபேல் ஒப்பந்தம் | சுப்ரீம் கோர்ட்\nரபேல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள் இதுவரை...\nராகுல் காந்திக்கு எதிராக டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்னர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ரவிசங்கர் பிரசாத்\nராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்\nரபேல் போர் விமானத்துக்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ - தசரா கொண்டாட பிரான்ஸ் செல்லும் ராஜ்நாத் சிங்\nமுதல் ரபேல் போர் விமானம் செப்டம்பர் 20ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது\nமேலும் ரபேல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nமக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது - ரஜினி\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும்- நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்\n‘ரபேல்’ விவகாரத்தில் பிரதமரை களங்கப்படுத்த முயன்ற காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் - ராஜ்நாத்சிங்\nசுப்ரீம் கோர்ட்டு ரபேல் முறைகேடு விசாரணைக்கான கதவை திறந்துள்ளது - ராகுல் காந்தி கருத்து\nரபேல் வழக்கில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்படும் - கே.எஸ்.அழகிரி\nராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு க��ற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/64432-congress-expels-kerala-leader-ap-abdullakutty-for-praising-pm-narendra-modi.html", "date_download": "2019-12-07T19:32:51Z", "digest": "sha1:STZUHLKLXKGYCVFYCYDOKY5226FBPZGD", "length": 12342, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "மோடியை பாராட்டினார்: கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்! | Congress Expels Kerala Leader AP Abdullakutty for Praising PM Narendra Modi", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nமோடியை பாராட்டினார்: கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்\nபிரதமர் நரேந்திர மோடியை புகழந்து பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அப்துல்லாகுட்டி அக்கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல்லாகுட்டி, சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் அபிரிமித வெற்றிக்கு மோடிதான் காரணமென தனது முகநூலில் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து வந்தார்.\nஇதை காங்கிரஸ் கட்சி பல முறை கண்டித்துள்ளது. ஆனாலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை.\nஇந்நிலையில் கேரள காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன் அப்துல்லாகுட்டியை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.\nமுன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டு அப்துல்லாகுட்டி கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில், குஜராத் மாநிலத்தில் அப்போதைய முதல்வராக பணியாற்றி வந்த நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் வளர்ச்சிப்பணிகளை பாராட்டி பேசினார்.\nஅதுமட்டுமின்றி, அத்தகைய செயல்பாடுகள் தான் கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு தற்போதைய தேவை என்று அந்த தனியார் தொலைக்காட்சிக்கு அளி��்த பேட்டியில் குறிப்பிட்டு பேசியிருந்தார்.\nஇதையடுத்து கம்யூனிஸ்டு கட்சி அவரிடம் விளக்கம் கேட்டது. அதையடுத்து, அவர் கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து\nதிருப்பதியில் துணை குடியரசுத் தலைவர் சுவாமி தரிசனம்\nதிருச்சி- சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு\nரூட், பட்லரின் சதம் வீண்... பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாம்பு கடித்து மாணவி பலி: இழப்பீடு தர ராகுல் காந்தி கோரிக்கை\nசபரிமலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி ப��ிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/65043-railway-employees-strike-at-ponmalai-workshop.html", "date_download": "2019-12-07T19:42:48Z", "digest": "sha1:J2EA52KNIX7NTMTM35SFFK7KNFRGFGZL", "length": 11547, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பொன்மலை பணிமனையில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் | Railway employees strike at Ponmalai workshop", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபொன்மலை பணிமனையில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nதிருச்சி ரெயில்வேயில் ஆட்குறைப்பு மற்றும் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட கோரி திருச்சி பொன்மலை பணிமனையில் ரயில்வே ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதிருச்சி பொன்மலை பணிமனையில் தேவையான உதிரி பாகங்களை வழங்காமல் ஒரு வண்டியில் உள்ள உதிரி பாகங்களை கழற்றி மற்றொரு வண்டியில் பொருத்தி இயக்குவது, 70 சதவீத இயந்திரங்கள் பழைய நிலையில் ஆயுட் காலம் முடிந்து இயக்கப்பட்டு வருவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாதுகாப்பு தொடர்பான இயந்திரங்கள் மற்றும் 38 கோடி மதிப்பிலான சிஎன்சி மெஷின்கள் மற்றும் பல்வேறு துறை பணிமனைகளில் இயக்கமின்றி முடங்கி கிடக்கின்றன. எனவே உரிய பாகங்கள் வழங்கினால்தான் பணியாற்றுவோம் என்று 4300 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 650 பெண் தொழிலாளர்கள் இணைந்து திருச்சி பொன்மலை பணிமனையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிகளில் ஈடுபடவோம் என்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஏ.என். 32 ரக விமான பயணிகளில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர்\nவிராலிமலை: பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மறியல்\nசென்னை: போதையில் காவலரை தாக்கிய 4 பேர் கைது..\nட��என்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்\n‘சுஜித் மீட்புப்பணிக்கு ரூ.5 லட்சம் மட்டுமே செலவானது’\nநடுக்காட்டுப்பட்டியில் கனமழைக்கு வாய்ப்பில்லை: புவியரசன்\nதிருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இதய நோயாளிக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/maladinnekumatrmarutham/", "date_download": "2019-12-07T19:24:25Z", "digest": "sha1:ZS7KJKEEDJIUQTO6KM3NS7RAI3GL3Q6W", "length": 15670, "nlines": 127, "source_domain": "www.tamildoctor.com", "title": "மலடு நீக்கும் அதிமதுரம்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome உறவு-காதல் மலடு நீக்கும் அதிமதுரம்\nகுழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மூலிகைகளின் மூலம் மலடு நீக்கும் மருத்துவத்தை கண்டறிந்துள்ளனர் சித்தர்கள். அதிமதுரம் எனப்படும் அரிய மூலிகை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது ஆண், பெண்களின் குழந்தை பேறின்மையை போக்கும் என்றும் சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மருத்துவ குணங்களைத் தெரிந்து கொள்வோம்.\nஅதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.\nஅதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.\nஅதிமதுரத்தினால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.\nஅதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை இரண்டு முதல் மூன்று மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.\nஅதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை குணமடையச்செய்யலாம்.\nபோதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் ���ூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.\nசிறுநீரக கல்லினை நீக்கும் மருந்தாக அதிமதுரம் திகழ்கிறது.\nஇது சிறுநீர் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும் உதவும்.\nஅதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.\nதொண்டைக் கட்டு இருமல் சளி\nஅதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.\nஅதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும். அதிமதுரம் லேகியம் சாப்பிட்டால் வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.\nஅதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.\nவழுக்கை நீங்கி முடி வளரும்\nஅதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.\nஅதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.\nPrevious articleதம்மாத்தூண்டு விந்தனு … ஆனால் பெண்கள் படும் பாடு இருக்கே\nNext articleதாம்பத்ய உறவின் போது ஒரே மாதிரியான சூழலை கையாண்டால் அது இருவருக்குமே போரடிக்கும்\nஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் எவை\nசெக்ஸ் உறவின் போது பெண்கள் எப்போது பெயிலாகிறார்கள்\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/astrology-predictions-november-26-to-december-9-2019", "date_download": "2019-12-07T19:52:16Z", "digest": "sha1:FEQ36DQA2NSH3VZF25N3A4UOMDNMKV5A", "length": 11015, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 10 December 2019 - ராசி பலன்கள் | Astrology Predictions - November 26 to December 9, 2019", "raw_content": "\nஉலக ஓவியங்களில் உள்ளூர் தேவதைகள்\nசிரிக்க மட்டும்: சோஷியல் மீடியா இல்ல... ஃபேஷியல் மீடியா\nவாவ் பெண்கள்: ஒவ்வொரு பெண்ணிடமும் பவர் இருக்கு\nபசுமைத் திருமணம்... நாளைய தலைமுறைக்கு ஒரு பரிசு\nஅழகு... ஆர்மீனியா... பயணம்: நிலவு யாருக்குச் சொந்தம்\nENGLIஷ் VINGLIஷ்: 21 நாள்களில் ஒரு பழக்கம் உருவாகிறது\nநீங்களும் செய்யலாம்: 3டி மோல்டு நினைவுச்சின்னங்கள்\nகுழந்தைகளுக்கு எங்கும் இருக்கலாம் ஆபத்து\nஉலக பெஸ்டிகளே ஒன்று கூடுவோம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஎடை குறைக்க உதவும் 30 வகை எளிய உணவுகள்\nதிருவையாறு வெற்றிலை - இது மண்ணின் மகிமை\nஅசத்தல்: 20 ஆண்டுகளுக்குப் பின் ஜெயித்த 17 பெண்கள்\nஉணவும் உணர்வும்: ஓர் உறவின் தொடக்கம்\nஆகச் சிறந்த ஆசான்கள் பெற்றோரே - பாலியல் மருத்துவர் காமராஜ்\nமுதல் பெண்கள்: தமிழகத்தின் முதல் கிறிஸ்துவப் பெண் சட்டமன்ற உறுப்பினர் - ஜெபமணி மாசிலாமணி\nபத்தாவது படித்தாலே அஞ்சல்துறையில் வெல்லலாம்\nஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு\nகாப்பீட்டுத் துறையில் கலக்கல் வருமானம்\nஒரு தனித்த பறவையின் கதை - ஹார்பர் லீ\nமேக்கப் பயிற்சி: அழகுக்கு அழகு சேர்ப்போம்\nஅஞ்சறைப் பெட்டி: ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் ராஜதந்தி��ி - பிஸ்தா\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: பெயரில் டயட் இருந்தால் அதுவே ஆரோக்கியம் ஆகுமா\nஎன் பிசினஸ் கதை - 5: உழைப்பும் நம்பிக்கையும் கொடுத்த வெற்றி இது\nசட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தை யாருக்கு சொந்தம்..\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 23 - முழுநேர இயற்கை விவசாயி ஆக ஆசை\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nநவம்பர் 26-ம் தேதி முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/12/blog-post_5.html", "date_download": "2019-12-07T20:19:43Z", "digest": "sha1:KIG2QYXXFRYFLC7JN2IIPHRWSU4HXHXD", "length": 26435, "nlines": 205, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: டெங்கு காய்ச்சல்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nடெங்கு காய்ச்சல் என்றால் என்ன\nடெங்கு என்ற வைரஸ் நம் உடலைத் தாக்கும்போது ஏற்படும் காய்ச்சல்தான் சாதாரண மக்களின் பேச்சு வழக்கில\n் டெங்கு என அழைக்கப்படுகிறது. ஏடஸ் என்ற வகைக் கொசுக்களால் - குறிப்பாக ஏடஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற வகைக் கொசுவால் டெங்கு பரவுகிறது. மற்ற கொசுக்களைப் போல் சாக்கடை நீரில் அல்ல, நல்ல தண்ணீரிலேயே இவை வளரக் கூடியவை. மற்ற கொசுக்களைப் போல் அல்லாமல் பகலில் மனிதர்களைக் கடிக்கக் கூடியவை.பெண் கொசுதான் கடிக்கும். காரணம் அதன் முட்டை ஆரோக்கியமாக இருக்க, நம் ரத்தத்திலுள்ள புரதம் அதற்குத் தேவை. அது நம்மைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சும்போது அதன் வயிற்றில் உள்ள வைரஸ் நம் உடலுக்குள் புகுந்து விடுகிறது. ஒரு கடியிலேயே கூட வைரஸ் நம்மைத் தாக்கும்.\nஏடஸ் கொசுவின் வாழ்நாள் இரண்டு வாரங்கள் மட்டுமே. இந்த 2 வாரங்களில் 3 முறை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 100 முட்டைகள் வரை இடும். உலர்வான சூழல் இருந்தால் 9 மாதங்கள் வரை இந்த முட்டைகள் உயிர்ப்புடன் இருந்து அதன்பிறகு அதற்குத் தகுந்த சுத்தமான நீர், உணவு கிடைத்தால் குஞ்சுக��ாகப் பொரிக்கும். ஒரு கொசுவில் டெங்கு வைரஸ் இருந்தால் அதிலிருந்து வரும் முட்டை, குஞ்சு என்று அதன் மூலம் பெருகும் அனைத்துக் கொசுவிலும் இந்த வைரஸ் இருக்கும்\nடெங்கு காய்ச்சல் அத்தனை பயங்கரமான உயிர்க் கொல்லியா என்ற கேள்வியை குளோபல் மருத்துவமனை பொதுமருத்துவர் டாக்டர். மதுபாஷிணியிடம் கேட்டபோது, முதலில் இந்த அளவிற்கு பயப்படத் தேவையே இல்லை. டெங்கு காய்ச்சல் எல்லா காய்ச்சலையும் போலவேதான் முதல் 2 நாட்கள் இருக்கும். பாராசிட்டமால் மருந்துகளை எடுத்துக் கொண்டால் போதுமானது. இதிலேயே 99 சதவிகிதம் பேருக்கு சரியாகி விடும். காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மயக்கம், வாந்தி (இதில் ஏதாவது ஒன்று இருக்கலாம்) ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் சேர்ந்தும் வரலாம்\" என்றார்.\n2009ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் டெங்கு காய்ச்சலை இரண்டு வகையாகப் பிரித்தது. 1.சிக்கலில்லாத சாதாரணக் காய்ச்சல். 2. ரத்தக் கசிவு உள்ள தீவிரக் காய்ச்சல்.\nடெங்குவினால் ஏற்படும் சாதாரணக் காய்ச்சலுக்குப் பொதுவாக, பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலே சரியாகிவிடும்.பெரும்பாலானோருக்கு ஏற்படுவது இந்தக் காய்ச்சல்தான்.\n2வது வகையில் ரத்த அழுத்தம் குறையும். உடனே மருத்துவ ஆலோசனை வேண்டும். ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்த வகை டெங்கு ஏற்படுகிறது. இதில் நம் ரத்தத்திலுள்ள தண்ணீர் உள் உறுப்புகளில் கசியக் கூடும். இதுதான் ஆபத்தானது. நம் ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை தட்டணுக்கள் உள்ளன. இந்தத் தட்டணுக்கள் குறைந்தால் ஆபத்து. தட்டணுக்கள் 10 ஆயிரத்திற்குக் கீழே குறையும்போதே நாங்கள் உடலில் தட்டணுக்களைச் செலுத்துவோம். டெங்கு பாதிப்பு உள்ளது என்று தெரிந்தால் முதலிலேயே தட்டணுக்களை செலுத்தலாமே என்று சிலர் கேட்கிறார்கள். அதனால் எந்தப் பலனும் கிடையாது. தேவை இல்லாதபோது செலுத்தும் தட்டணுக்கள் அழிந்து போய்விடுமே தவிர உடலில் தங்காது\" என்கிறார், டாக்டர். மதுபாஷிணி.\nஅம்மை, போலியோ இவற்றுக்கெல்லாம் தடுப்பு மருந்து (வாக்சின்) கொடுப்பதுபோல இதற்கு தடுப்பு மருந்து கிடையாதா\nநான்கு வகை டெங்கு வைரஸ்கள் இருக்கின்றன. ஒருமுறை நம்மைப் பாதித்த வைரஸ் மீண்டும் நம்மைத் தாக்கினால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், நம் உடல் அதற்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டுவிடும். ஆனால் அதே சமயம் அந்த எதிர்ப்பு சக்தி மற்ற மூன்று வைரஸ்களைப் பொறுத்தவரை பலனளிக்காது. ஒரு முறை பாதிக்கப்பட்டவர் இரண்டாம் முறை பாதிக்கப்படும் போது அதன் விளைவுகள் தீவிரமாக இருக்க வாய்ப்புண்டு.\nஆன்ட்டிபயாட்டிக்கள் பாக்டீரியா தொற்றுக்கு மட்டுமே பலன் தரக்கூடியவை. தேவையில்லாமல் டெங்கு காய்ச்சலுக்கு சிலர் அதைச் சாப்பிடுகிறார்கள். சிலர் வலி நிவாரணிகளையும் எடுத்துக் கொள்கிறார்கள். இது இரண்டுமே மிகத் தவறு. வலி நிவாரணிகள் ரத்தத் தட்டணுக்களைக் குறைக்கும் வாய்ப்பு உள்ளது.\nஅப்படியானால் டெங்கு காய்ச்சலுக்கு என்ன செய்வது\nகாய்ச்சல், உடல்வலி இருந்தால் 2 நாட்கள் பாராசிட்டமால்மாத்திரைகளை சாப்பிடுங்கள். நிறைய திரவ உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியும் குறையவில்லை என்றால், டாக்டரிடம் முறையாக ஆலோசனை பெறுவது நல்லது. மற்றபடி இந்த அளவிற்கு பீதியடையத் தேவையில்லை. ஏனெனில், டெங்கு காய்ச்சலினால் இறப்பவர்கள் ஒரு சதவிகிதம் பேர்தான்.\nஇந்த நோய் ஏற்படாமல் எப்படித் தடுப்பது\nசுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். சாக்கடை நீர் மட்டுமல்ல, சாதாரணத் தண்ணீர் கூடத் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓவர் ஹெட் டாங்க் மூடி, ஏர் கூலர், மொட்டை மாடியிலும் தோட்டத்திலும் சும்மா போட்டு வைத்திருக்கும் கிண்ணங்கள், தட்டுகள், மூடிகள் இவற்றில் நீர் தங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது சாத்தியமில்லை என்றால், தேங்கிய நீரில் கொசு மருந்து அடித்து வையுங்கள். குலாம் நபி ஆசாத் சொல்லும் முழுக்கைச் சட்டை கூட ஒரு பயனுள்ளயோசனைதான்.\nஆண்டுக்கு உலகம் முழுவதும் ஐந்து முதல் 10 கோடி மக்களை டெங்கு தாக்குகிறது. 1960ல் இருந்ததை விட 2010ல் அதன் தாக்கம் முப்பது மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கு நகர்மயமாதல் உள்ளிட்ட பல காரணங்கள். புவி வெப்பமயமாதல் ஒரு காரணம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ‘கடந்த ஆண்டு முதல் டெங்குவின் பாதிப்பு பெரிய அளவில் இருக்கிறது. தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லாததே முக்கியக் காரணம்’ என்கிறார், திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைபொதுநல மருத்துவர் டாக்டர். ஜே.பாரத். ‘கொசு உற்பத்தியை முற்றிலும் ஒழிப்பதால்மட்டுமே டெங்குவைத் தடுக்க இயலும்’ என்கிறார் அவர்.\nடெங்குவிற்கென்று பிரத்யேக சிகிச்சை கிடையாது.\nகாய்ச்சல், உடல் வலி என்று டெங்குவிற்கான அறிகுறிகள் இருந்தால் முதல் 2 நாட்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை மட்டும் சாப்பிடுங்கள்.\nகாய்ச்சல் குறையவில்லை என்றால், டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.\nகண்டிப்பாக ஆன்ட்டிபயாட்டிக் மருந்து சாப்பிடக் கூடாது. வலி நிவாரணிகளையும் தவிர்க்க வேண்டும். இதனால் ரத்தத் தட்டணுக்கள் குறைய வாய்ப்பு உண்டு.\nநிறைய திரவ உணவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nசுத்தமான நீரில்தான் கொசுக்கள் முட்டையிடும் என்பதால், எந்தவிதத்திலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nநீரை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nகுறைந்தது வாரம் ஒரு முறை தண்ணீர்த் தொட்டியில் மருந்து தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.\nநீர் தேங்க வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், ஏர் கூலர், ஹெட் டாங்க் மூடி, சும்மா போட்டு வைத்திருக்கும் கிண்ணங்கள், தட்டுகள், மூடிகள் இவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nமீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில்...\nமன அழுத்தத்தை பெண்கள் எப்படி குறைப்பது......\nபெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74\nசுனாமி பேரலை அனர்த்தத்தின் 8 ம் ஆண்டு நினைவு\nசச்சின் ஒரு இந்திய கிரிக்கெட் சகாப்த்தம்....\nசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்கள்\nதிருப்புல்லாணியில் உள்ள பெருமாளும், அவர்தம் தேவியா...\nமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை\nகாளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க,,\nஉண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம...\nதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறி...\nசங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் எ...\nசில காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும்:-...\nபாலத்துக்குக் கீழே ஒரு பள்ளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?m=20190827", "date_download": "2019-12-07T18:39:41Z", "digest": "sha1:3CEYX5D2UWIPZDTMACPAGRSDXOA2BHCC", "length": 8197, "nlines": 96, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "August 27, 2019 – SLBC News ( Tamil )", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை உடன் தலையிட வேண்டுமென பாகிஸ்தான் மீண்டும் கோரிக்கை\nகாஷ்மீர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசேட கவனம் செலுத்த வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். காஷ்மீர் பிரச்சினை தற்போது உலகளாவிய பிரச்சினையாக\nகொழும்பு பாதுகாப்பு மாநாடு ஜனாதிபதி தலைமையில் இட��்பெறவுள்ளது\nகொழும்பு பாதுகாப்பு மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்ப நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். இந்த\nகைதிகள் பறிமாற்றத் திட்டத்திற்கான ஒப்பந்தத்திற்கு சீனாவும், இலங்கையும் தயாராகின்றன\nஇலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு சீனாவின் மக்கள் காங்கிரஸ் அனுமதி வழங்கியுள்ளது. சின்{ஹவை செய்தி ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கான\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று முற்பகல் ஆரம்பமானது. இது ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தையாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது\nநாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக தற்சமயம் இடம்பெறுகிறது. அதன் நான்காம் தினத்தில் 918 திட்டங்கள் பொதுமக்களுக்காக\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பமாகிறது\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் நாளை ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த மாதம் 9ஆம் திகதி\nஎதிர்கால சந்ததியினருக்காக சுற்றாடலை பாதுகாப்பதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னபெரும வலியுறுத்தியுள்ளார்\nஎதிர்கால சந்ததியினரின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக சுற்றுச் சூழலை பாதுகாப்பது தற்போதைய சமூகத்தினரின் பொறுப்பாகும் என இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார். 1948ஆம் ஆண்டு நாட்டின்\n31ஆவது மகாவலி விளையாட்டுப் போட்டி, மெதிரிகிரிய மகாவலி கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது\n31ஆவது மகாவலி விளையாட்டுப் போட்டி, மெதிரிகிரிய மகாவலி கிரிக்கட் மைதானத்தில் அடுத்த மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக தீப்பந்தத்தை ஏந்திச் செல்லும் நிகழ்வு மகாவலி\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2019-12-07T19:44:13Z", "digest": "sha1:SXYM3KTYFQFUENAUDFDBVQUJWJPFKGVP", "length": 10127, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "வாபஸ்", "raw_content": "\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nசோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கான சிறப்பு பாதுகாப்பு வாபஸ்\nபுதுடெல்லி (08 நவ 2019): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகனிமொழி எம்பிக்கு எதிரான வழக்கு வாபஸ்\nசென்னை (24 செப் 2019): கனிமொழி எம்பிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இதுதானா\nசென்னை (19 செப் 2019): இந்தி திணிப்புக்கு எதிரான திமுக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் மறைமுக மிரட்டலே காரணம் என்று பலராலும் கருதப்படுகிறது.\nமன்மோகன் சிங்கிற்கு அளித்து வந்த சிறப்பு பாதுகாப்பு நீக்கம்\nபுதுடெல்லி (26 ஆக 2019): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொடுக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.\nஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் வாபஸ்\nசென்னை (30 ஜன 2019): ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு உ��்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 9 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது.\nபக்கம் 1 / 2\nமகாராஷ்டிரா சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வ…\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nஜெயஸ்ரீ க்கும் இன்னொருத்தருக்கும் உள்ள கள்ளத் தொடர்பை போட்டுடைத்த…\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்…\nகாதலிப்பதாக சொன்ன பெண் போலீஸ் - மயங்கிய தாதா\nஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு\nபாபர் மசூதி வழக்கில் நீதி வேண்டி எஸ்டிபிஐ ஆர்ப்பட்டம் - நூற்றுக்க…\nமேற்கு வங்கத்தில் இருதரப்பார் மோதலில் ஒருவர் பலி\nஐதராபாத் என்கவுண்டர் - தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு\nபிரதமர் மோடியின் நடவடிக்கை தெரியாத ஐயோ பாவம் மூதாட்டிகள்\nகனமழை - ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…\nநிர்மலா சீதாராமனை தொடர்ந்து பகீர் கிளப்பும் இன்னொரு மத்திய அ…\nஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்திற்கு அசாதுத்தீன் உவைசி கடும் க…\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/14090/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4/", "date_download": "2019-12-07T20:17:39Z", "digest": "sha1:AF77OSE43LD44G6KTS4YBJYTY6WKVYPO", "length": 5926, "nlines": 82, "source_domain": "www.tamilwin.lk", "title": "பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது - Tamilwin.LK Sri Lanka பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபாராளுமன்றத்தை எதிர்வரும் 21ம் திகதி வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைபெற்ற கட்சித் தலைர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர் கூட்டம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் ��ாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-07T20:20:15Z", "digest": "sha1:SVJ7Q2UTDIN6IEOUIA2GFEZ4PRCHH25V", "length": 5438, "nlines": 100, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "உதவி அழைப்பு | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nமாநில கட்டுப்பாட்டு அறை 1070\nமாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0431-2415031,2415032,2415033\nகாவல் கட்டுப்பாட்டு அறை 100\nவிபத்து உதவி எண் 108\nதீ தடுப்பு, பாதுகாப்பு 101\nவிபத்து அவசர வாகன உதவி 102\nபேரிடர் கால உதவி 1077\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 06, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/haier-hwm70-12688nzp-fully-automatic-top-loading-washing-machine-7-kg-price-pdFgTF.html", "date_download": "2019-12-07T19:04:31Z", "digest": "sha1:XQSLQRGHNJDJT26H5UIWRHEDPIJIIKEF", "length": 12357, "nlines": 216, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃ\nஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃ\nஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃ விலைIndiaஇல் பட்டியல்\nஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃ சமீபத்திய விலை Oct 28, 2019அன்று பெற்று வந்தது\nஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃஅமேசான் கிடைக்கிறது.\nஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃ குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 19,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\n( 4731 மதிப்புரைகள் )\n( 230 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 40 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹேர் ஹவ்ம்௭௦ ௧௨௬௮௮ன்ஸ்ப் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 7 கஃ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/translations/backus", "date_download": "2019-12-07T18:51:06Z", "digest": "sha1:VSTJUUCMV7ID2UDMDDLZZG3CKNZ464JF", "length": 35856, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan: Get Today's News (Tamil) , Breaking News, Tamil News Online", "raw_content": "\nஇடப்பக்க புகைப்படம் [ 9 ] : தலைப்பின்படி : ஜான் பேகஸ், ஆரம்பகால SSEC புரோகிராமர். FORTRAN (195-57)-ஐ உருவாக்கிய குழுவின் தலைவர். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய பிறகு , பேகஸ் 1949ல் கொலம்பியாவின் பொதுக் கல்வியியல் கல்லூரியில் கணிதத்தில் தனது இளங்கலை பட்டத்தைப் பெற்றார் ( வருடம் தெரியவில்லையாயினும், அவர் முதுகலை பட்டத்தினையும் பெற்றிருப்பார் என்று நம்புகிறேன்). 1950 லிருந்து 1952 வரை கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஐ.பி.எம்.வாட்சன் ஆய்வகத்தில் ( Watson Lab ) பணியாற்றிய அவர் அதன்பின் ஐ.பி.எம் –ன் புரோகிராமிங் ஆய்வுக் குழுவினை முன்னெடுத்துச் சென்றார். 1963-ல் அவர் ஐ.பி.எம் குழுவின் உறுப்பினராக கௌரவிக்கப்பட்டார். FORTRAN தவிர, அவர் BNF (Backus Normal Form அல்லது Backus Naur Form - Noam chomsky கணினி மொழிகளுக்கான பொது இலக்கணம் கூறும் ஒரு செயலி) என்ற கணினி மொழிகளை விவரிக்கப் பயன்படும் ஒரு பொது கணினி மொழியினை உருவாக்கினார். Algol 60 என்ற திருத்தப்பட்ட அறிக்கையின் முதன்மை ஆசிரியராக இருந்த அவர் 1991-ல் பணி ஓய்வு பெற்றார். ஏ.சி.எம். டுரிங் விருதுச் சான்றில் (ACM Turing award)..,\n“நடைமுறை உயர் மட்ட நிரலாக்க அமைப��புகளின் வடிவமைப்புக்கு ஆழமான, முக்கியமான மற்றும் நீடித்த பங்களிப்பிற்கு, குறிப்பாக FORTRAN –ல் தனது பணியின் மூலம், கணினி மொழிகளை முறைப்படுத்தி வெளியிட்டமைக்காக” , இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.\nஜான் பேகஸ் மார்ச் 17, 2007 அன்று ஓரிகோனில் மாகாணம் ஆஸ்லாந்தில் உள்ள தனது இல்லத்தில் இறந்தார்.\n2004-ல் நான் அறிமுகமான பின்பு, பின்வரும் அவருடனான கடிதப் போக்குவரத்தினைக் கொண்டிருந்தேன்:\nவணக்கம் ஜான், உங்களுடன் தொடர்பு கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வாட்சன் ஆய்வகத்தில் பணியாற்றிய நாள் முதல் நீங்கள் தான் அங்கு கதாநாயகன்.\nநான் முதன்முதலாக 1965-ல் ராணுவத்தில் பணியாற்றிய நாட்களில் கணினிக்கும் Fortran-க்கும் அறிமுகமான பின்பு 1966ம் ஆண்டில் கொலம்பியாவிற்கு வந்தேன் . அந்த நாட்களில், வாட்சன் ஆய்வகம் ப்ளக்போர்டுகள், கார்டு டெக்ஸ்கள் மற்றும் சிறிய வயர்களால் சிதறிக்கிடந்தது. இன்னும் கூட 1940களில் யாரோ ஒருவர் பயன்படுத்திய இரும்பு மேஜை மற்றும் EAM கையேடுகள் முதற்கொண்டு இங்கு உள்ளது (என்னுடைய முதல் புரோராமிங் அனுபவம் 407).\nகொலம்பியா கணினி வரலாற்றில் என்னுடைய இணைய அனுபவங்களை, பவுல் [மெக்ஜோன்ஸ்] பகிர்ந்துள்ளார்:\nஇந்த இணைப்பில் நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இது முடிவில்லாத உப-தலைப்புகள், கருவிகள் மற்றும் நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. இதில் வேலை செய்ய ஆரம்பித்த பிறகுதான் இங்கு உள்ளவர்களிலேயே வயதானவன் நான் என்பதையும் அனைவரும் விரும்பக்கூடிய ஏக்கத்திற்குரியவனாக இருக்கிறேன் என்பதையும் கண்டுகொண்டேன்.\nநான் எழுத ஆரம்பித்த காலங்களில் குறிப்பாக எக்கெர்ட் மற்றும் வாட்சன் ஆய்வகங்களில் பணியாற்றிய காலங்களில் எதை நினைத்தாலும் மிக ஆர்வமாக இருந்தேன். குறிப்பாக முன்னால் ராணுவ வீரர்களின், ஹெர்ப் க்ரோச்ச், எரிக் ஹான்கம், எல்லி கிராவிட்ச், கென் ச்ரீனர் மற்றும் செய்மூர் கொய்நிக் உட்பட உங்களுக்கு யாரெல்லாம் நியாபகம் இருக்கிறதோ ,( மற்றும் மின்னஞ்சல் வழியாக தொடர்பில் உள்ளவர்கள்) மற்றும் நீங்கள் அங்கிருந்து சென்ற ஆண்டுமுதல் அங்கு வந்தவர்கள் என அனைவருடைய அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் பெறத் தொடங்கிய நாட்களில் நான் மிக ஆர்வமாக இருந்தேன். எரிக் இன்னும் அதே அடுக்குமாடி குடியி��ுப்பில் வசிக்கிறார். எல்லி நியூயார்க்கிலும், ஹெர்ப் டொராண்டோ பல்கலைக்கழகத்திலும் உள்ளனர்.\nஉலகின் மற்ற பகுதிகளுக்கு இருப்பதுபோல் அல்லாமல் கொலம்பியாவிற்கென்று ஒரு தனி வரலாறு உள்ளது. கொலம்பியாவில் உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தெரியாத ஒன்று அது. கொலம்பியா இந்த ஆண்டு 250வது ஆண்டுவிழா கொண்டுள்ளது. இந்த நிகழ்விற்கான தற்கால கணினி வரலாற்று ஆசிரியராக நான் மாறிவிட்டேன். அதற்கான தகவல்களை C250 இணையதளத்திலிருந்து பெறுகிறேன் :\nஉதாரணமாக: ‘ஹோல்லேரித்’ என்பது “கொலம்பியர்களுக்கு முன்பு இருந்த அவர்களின் காலகட்டம்” .\nசரி, இந்த கடிதம் மிக நீளமாக செல்வதை நான் விரும்பவில்லை. இத்துடன் உங்களிடமிருந்து மகிழ்ச்சியான விஷயங்களைப் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் முடித்துக்கொள்கிறேன். எனக்கு இங்கே மிக இழிவானதொரு வாழ்க்கை குறிப்பு உள்ளது:\nமேலும் வாலஸ் எக்கெர்டினைப் பற்றிய நினைவுகள் உங்களுக்கு ஏதேனும் இருப்பின், நான் அவற்றை அவரின் சுயவிவரத்தில் சேர்க்கலாம்:\nவணக்கம் ஜான், உங்களை மீண்டும் தொடர்பு கொள்வதற்கு ஹெர்ப் என்னை ஊக்கப்படுத்தினார். என்னுடைய முதல் செய்தியில் சேர்ப்பதற்கு என்னிடம் நிறைய இல்லை. அப்போதிலிருந்து தோண்டி எடுத்து சில விஷயங்களை சேகரித்துள்ளேன் :\nஇந்த விஷயங்கள் அனைத்தும் கொலம்பியாவோடு எக்கெர்ட் சம்மந்த்தப்பட்டவையாக இல்லையாயினும் கூட, போருடன் நான் சம்மந்தப்பட்டவனாக இருந்தேன். என் பெற்றோர் இருவரும் போரில் ஈடுபட்டது கூட காரணமாக இருக்கலாம். என்னுடைய சிறிய நூலகத்தின் புத்தக அலமாரியில் போர்கால ஏர் அல்மனக்ஸ்கின் புத்தகம் கூட இருக்கிறது.\nநான் இப்போது இணையத்தில் பேகஸ் பொருள் மூலம் பார்த்து சில சமாசாரங்களைக் கவனித்தேன்:\n* நீங்கள் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பை தொடர்வதற்கு முன்னரே ராணுவத்தில் சேர்ந்தது விட்டீர்கள். நானும் தான் .\n* இராணுவத்தில் சில தொழிற்முறை பயிற்சி பெற்றுள்ளீர்கள். நானும் தான்.\n* ராணுவத்திற்குப் பிறகு கொலம்பியா சென்றுவிட்டீர்கள். நானும் தான்.\n* உங்களது இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தை கொலம்பியாவில் பெற்றீர்கள். நானும் தான்.\nஉங்களைப் போலவே, எதிர்பாராத வேலை எனக்கும் கணினித் துறையில் கிடைத்துவிட்டது. வயதும் 35 ஆகிவிட்டது. உங்களைப் போலவே ராணுவ அன���பவத்தினைக் கொண்ட எரிக் ஹான்கம், தனது மொத்த வாழ்க்கையையும் பள்ளிக்கூடத்தில் கழித்தார். என்னிடம் அவருடைய சுயசரிதை உள்ளது:\nஎப்படியோ, உங்களைப் பற்றிய விவரங்களை உங்களுடைய நியாபகத்தின் மூலமாகவோ, கொலம்பியாவில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாகவோ தந்தால் நான் உங்களுக்கு கடமைப்பட்டவனாவேன். என்னுடைய சிறிய பேகஸ் சரிதை :\nவாட்சன் ஆய்வகத்தில் உங்களுடைய முக்கியமான வேலை SSEC ஆக தான் இருக்கும் என நினைக்கிறேன். அதைப் பற்றி நான் வைத்திருப்பவை:\nநான் அதை பின்வரும் வகையில் முடித்துள்ளேன்: SSEC தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட புரோக்ராம் கணினியா. இதைப் பற்றிய உங்களுடைய பதில்களைக் கேட்பதற்கு ஆவலாக இருக்கிறேன். வட கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தில் SSEC நினைவுச்சின்னத்தைப் பற்றிய பெரிய புதையலே உள்ளது:\nஅதை அணுக ஒரே வழி, அது அந்த நபரின் வசம்தான் உள்ளது.\nஉங்களுடைய முந்தைய ஈமெயிலிற்கு பதில் அனுப்பாததற்கு என்னை மன்னிக்கவும். என்னுடைய மனைவி இறந்த அன்று அந்த ஈமெயில் வந்தது, அன்று செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருந்ததால் என்னால் பதில் அனுப்ப முடியவில்லை. சொல்லப்போனால் என் மனைவி கடைசி ஏழு வருடங்களாக மெனக்கெட்ட புத்தகத்தின், திருத்தம் மற்றும் அதன் வெளியீட்டு வேளைகளில் பிஸியாக உள்ளேன்.\nநீங்கள் ஆன்லைனில் முன்வைக்கும் பரந்த பொருளின் ஒரு சிறிய பகுதியை மட்டும்தான் என்னால் கண்டுகொள்ள முடிந்தது. மிகச் சிறிய விஷயங்களைப் பற்றிய உங்கள் விளக்கங்கள் என்னை ஆச்சர்யமடைய செய்தது. நீங்கள் கொடுத்துள்ள எல்லா உப இணைப்புகளைப் படிப்பதற்கு என்னுடைய மொத்தப் பொழுதினையும் செலவழிக்க வேண்டும் போல் இருக்கிறது.\nநம் இருவரின் முந்தைய நாட்களின் பாதை ஒன்றுபோல் இருப்பதை நினைக்க ஆச்சர்யமாய் இருக்கிறது. கொலம்பியாவில் என்னுடைய வேலைக்கு ஜி.ஐ.மசோதாவால் நிதியளிக்கப்பட்டது. கணிதத்தில் நான் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தேன்.\nமிகக்குறைவான நேரத்தை மட்டுமே வாட்சன் ஆய்வகத்தில் நான் செலவழித்திருக்கிறேன். ஆனால் SSECல் என் பங்களிப்பை ஆசையோடு நினைத்துப்பார்க்கிறேன். உங்களுக்கு சில வகைகளில் நான் உதவ முடியும் என்று நம்புகிறேன்.\nசொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் நேரம் போதவில்லை. நாம் தொலைபேசியில் பேசினால் நன்றாக இருக்கும். எப்போது பேசட்டும்\n> உங்களுடைய முந்தைய ஈமெயிலிற்கு பதில் அனுப்பாததற்கு என்னை மன்னிக்கவும். என்னுடைய மனைவி இறந்த அன்று அந்த ஈமெயில் வந்தது, அன்று செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருந்ததால் என்னால் பதில் அனுப்ப முடியவில்லை\n> இந்த மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலையினை என்னால் உணர முடிகிறது. மன்னிக்கவும். கணினி ஏக்கம் என்பது அத்துமீறலாகும்.\n> சொல்லப்போனால் என் மனைவி கடைசி ஏழு வருடங்கள் மெனக்கெட்ட புத்தகத்தின் திருத்தம் மற்றும் அதன் வெளியீட்டு வேளைகளில் பிஸியாக உள்ளேன்\n> அது கடினமான வேலை தான். அது எதைப்பற்றி என்று நான் தெரிந்து கொள்ளலாமா\n>நீங்கள் ஆன்லைனில் முன்வைக்கும் பரந்த பொருளின் ஒரு சிறிய பகுதியை மட்டும்தான் என்னால் கண்டுகொள்ள முடிந்தது. மிகச் சிறிய விஷயங்களைப் பற்றிய உங்கள் விளக்கங்கள் என்னை ஆச்சர்யமடைய செய்தது. நீங்கள் கொடுத்துள்ள எல்லா உப இணைப்புகளைப் படிப்பதற்கு என்னுடைய மொத்தப் பொழுதினையும் செலவழிக்க வேண்டும் போல் இருக்கிறது\nஉங்கள் அன்பிற்கு நன்றி. கணினி உருவாக்கப்பட்ட காலங்களில் அது ஆராய்ச்சியாளர்களின் சில தீவிரமான சந்தேகங்களைத் தீர்ப்பதற்குப் பயன்பட்டது. ஆனால் இப்போதோ வீட்டின் பொழுதுபோக்கு அம்சமாகவும், ஷாப்பிங் சாதனமாகவும் மாறிவிட்டது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.\nஎனக்கு அதில் பிடித்த அம்சம் என்னவென்றால், அதன் கவர்ச்சிதான். இணையத் தேடலில் இருக்கும்போது வேறு சில தளங்கள் தீடீரென தோன்றும். அதைப்பற்றி சிலர் எழுதுவார்கள். இவ்வாறுதான் இது வளர்ந்தது. இதன்மூலம் நீண்ட கால சகாக்களோடு தொடர்பில் இருந்ததும் எனக்கு மழிச்சியைத் தந்தது.\n> கொலம்பியாவில் என்னுடைய வேலைக்கு ஜி.ஐ.மசோதாவால் நிதியளிக்கப்பட்டது. கணிதத்தில் நான் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தேன்\nஜி.ஐ.மசோதா அற்புதமான ஒன்று. அதுமட்டும் இல்லையென்றால் போருக்குப் பின்பு என் பெற்றோர் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. நான் சமூகவியலைக் கற்றிருந்ததால் இந்த உலகத்தை காப்பாற்ற உங்களுக்கு யாரும் பணம் தர மாட்டர்கள் என்பதை அறிந்திருந்தேன். அதனால் டாக்ஸி ஓட்டுனர் முதல் பல வேலைகள் செய்து சிரமப்பட்டு கொலம்பியா பொறியியல் பள்ளியின் இயற்பியல் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு பேராசிரியர்கள் ச���லர் தங்களது சிறகுகளுக்குக் கீழ் என்னை அரவணைத்தனர். சில புரோக்ராம்மிங் பணிகளைக் கொடுத்தனர் – FORTRANல் உட்பட. மேலும் என்னை பட்டப்படிப்பு பெறுவதற்கு ஊக்கப்படுத்தினர். இறுதியில், நான் பட்டம் பெற்றேன், கணினி மையத்தில் பணியமர்த்தப்பட்டேன். இதுவரை இங்கு நான் பணியாற்றி வருகிறேன். இதனால்தான் என் குழந்தைகளை கொலம்பியாவில் என்னுடன் வைத்திருக்க முடிகிறது. ஆதலால் என்னால் அதைப்பற்றி புகார் செய்ய முடியாது.\n> மிகக்குறைவான நேரத்தை மட்டுமே வாட்சன் ஆய்வகத்தில் நான் செலவழித்திருக்கிறேன். ஆனால் SSECல் என் பங்களிப்பை ஆசையோடு நினைத்துப்பார்க்கிறேன். உங்களுக்கு சில வகைகளில் நான் உதவ முடியும் என்று நம்புகிறேன்\n> ஆமாம், உங்களால் முடியும் :-)\n> சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் நேரம் போதவில்லை. நாம் தொலைபேசியில் பேசினால் நன்றாக இருக்கும். எப்போது பேசட்டும்\n9 மணியிலிருந்து 1 மணி வரை அல்லது 2 மணியிலிருந்து 6 மணிவரைக்கும் எந்த நேரம் வேண்டுமானாலும் பேசலாம். வியாழக்கிழமை மதியம் தவிர, ஏனென்றால் அந்த நேரம் நான் பல்மருத்துவமனையில் இருப்பேன்.\nஎன்னைத் தொடர்பு கொண்டமைக்கு நன்றி \n(அதற்குப்பின்பு அவரிடமிருந்து எனக்கு எந்த தொடர்பும் இல்லை)\n2017ல், வாட்சன் ஆய்வகத்தில் 1940-50களில் இருந்த எலீனோர் கோல்சின் ( க்ராவிட்ஸ் ) கூறுகிறார், “ எனக்கு பேகஸை நன்றாகத் தெரியும். FORTRAN -ஐ விரிவாக்கும் பணியில்தான் நானும் வேலை பார்த்தேன்.... கண்களை மூடி என்னால் அவரைப் பார்க்க முடிகிறது. வாட்சன் ஆய்வகத்தில் முதன்முதலாக FORTRAN-ஐ பயன்படுத்தியது நாங்கள் தான். 612 W 166 வது தெருவில் அந்தஅளவிற்கு மக்கள்கூட்டம் இல்லாத காலத்தில் எல்லா கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போதும் நாங்கள் விருந்து வைப்போம்... ஒருவரைப் பற்றி ஒருவருக்கு நன்றாக தெரியும். நான் SSEC யிலும் சில காலங்கள் வேலை செய்திருக்கிறேன். வேறு கிரகங்களின் சுற்றுவட்டப் பாதையினைக் கணித்திருக்கிறோம்.... SSECல் ஒரு வேலை சென்றுகொண்டிருக்கும் போதே, எனக்கு வாட்சன் ஆய்வகத்தின் கணினியை சோதிக்கும் வேலையும் சென்றுகொண்டிருக்கும். வாட்சன் ஆய்வகத்திலேயே வேலை செய்யவேண்டும் என என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. காரணம் அப்போது நான் கொலம்பியாவில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தேன்”. (email , April 7, 2017)\nFortran மற்றும் Algol குறிப்புகள்:\nஇண��ப்புகள் (4 September 2012 வரை நன்றாக இருக்கிறது):\nமொழிபெயர்ப்பு: ஜெயசுப்பிரமணியன்.வெ (மாணவப் பத்திரிகையாளர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2019/06/blog-post_6.html", "date_download": "2019-12-07T20:47:56Z", "digest": "sha1:P3WWYCT6HUGJ5PNQTOIOX7XWY2VUAOBO", "length": 26319, "nlines": 216, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: சபலம் சபலம் சபலம் சபலம் சபலம்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nசபலம் சபலம் சபலம் சபலம் சபலம்\nசபலம் சபலம் சபலம் சபலம் சபலம்😳🤔\nமதிய வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்த பிரபல நிறுவனத்தின் உள்ளே இன்டர்வியூக்காக நடந்தேன். அந்த நிறுவனத்தின் ‘HR’ இளைஞனாய் இருந்தான்.\n“என்ன மிஸ்டர் கோபால், உங்க\nவயசு 35-னு உங்க பயோடேட்டால இருக்கே. நிஜமாவா.\n“இவ்வளவு வயசாகியும் நீங்க இன்னும் வேலை தேடிட்டு தான் இருக்கிங்களா.\n“அப்படி இல்ல. இதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பெனில பத்து வருசமா வேலைப் பார்த்துட்டு இருந்தேன். கம்பெனி திடீர்னு நஷ்டமடைஞ்சதால மூடிட்டாங்க. அதனால தான் வேற வேலை தேட வேண்டியதானது.”\n எங்க கம்பெனில பொதுவா யங்ஸ்டரா தான் வேலைக்கு எடுப்போம். உங்களுக்கு 35 வயசுங்குறீங்க அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.\"\n“பரவாயில்லை சார். நான் வேலை செய்ய தயாரா தான் இருக்கேன்.”\nஅந்த HR வாலிபன் ஆழ்ந்து யோசிப்பது போல பாவனை செய்தான்.\n“ஓகே கோபால், நீங்க பயோடேட்டா தந்துட்டு போங்க நாங்க தேவைப்படும் போது கால் பண்றோம்..”\nஎனது பைலை எடுத்துக்கொண்டு நடந்தேன். என் தலை விண் விண்ணென்று வலித்துக் கொண்டிருந்தது. நான் கடந்த சிலமாதங்களாகவே வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். வயதைக் காரணம் காட்டி பெரும்பால இடங்களில் தவிர்த்து விடுகின்றனர்.\nஎல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது முன்பு வேலை செய்த இடம் நஷ்டமாகி மூடப்படும் வரை. அந்த வேலையை நம்பி வாங்கிய லோன்கள் இப்போது என் கழுத்தை நெறிக்க துவங்கியிருந்தன. வங்கியில் இருந்து அடிக்கடி லோனை கட்டச் சொல்லி நோட்டிஸ் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. போதாத குறைக்கு கடன்கள் வேறு. கையிலிருந்த கொஞ்சுண்டு சேமிப்பும் வீட்டு செலவுகளில் கரைந்து கொண்டிருக்க, நாளைகள் என்னை திகிலூட்டிக்கொண்டிருந்தன.\nஒரே மகனின் டியூசன் செலவு, பள்ளிச் செலவுகள், மேலும்... மேலும்... கடவுளே.. எப்படி சமாளிக்க போகிறேன்...\nதலைவலி இன்னும் கூடியது. காப்பி சாப்பிடலாம் போல இருந்தது. பேருந்து செலவுக்கு போக மீதி இருக்கும் தொகையில் ஒரு காப்பி குடித்து விட்டு பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்கத் துவங்கினேன். பெட்ரோல் விற்கும் விலைக்கு லோன் போட்டு வாங்கிருந்த இருசக்கர வாகனம் பயன்படுத்தப்படாமல் வீட்டில் சும்மாவே கிடக்கிறது. பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. பேருந்து ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியதில் என் காலை எதுவோ உரசியது. குனிந்து பார்த்தேன். தோளில் மாட்டிக்கொள்ளும்படியான ஒரு பை கிடந்தது. எனக்கு முந்தின இருக்கையும், பிந்தின இருக்கையும் காலியாக கிடந்தது. நடத்துனர் ஓட்டுனருடன் பேசிக்கொண்டிருக்க, பேருந்தில் இருந்த மிகச் சில பயணிகளும் வெளியே வேடிக்கை பார்த்தப்படி இருக்க. எனக்கு சபலம் தட்டியது. மெதுவாக குனிந்து எடுத்து திறந்து பார்த்தேன்.\n பையில் 2000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் மூன்று கிடந்தன. நான் சட்டெனப் பையினை மூடினேன். சுற்றிலும் நோட்டமிட்டு யாரும் கவனிக்கவில்லை என உறுதிசெய்து கொண்டு, எனது பையில் மறைத்துக் கொண்டேன். எனக்குப் படபடப்பாக இருந்தது. இது தவறு என மனம் எச்சரித்தது. காவல் நிலையம் போய் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் கட்ட வேண்டிய லோன்களும், வட்டிகளும், இத்யாதி செலவினங்களும் என்னை பயமுறுத்தின.\nவீடு வந்து சேரும் வரை மனதில் ஆயிரம் ‘காச்மூச்’ கத்தல்கள். வியர்வை வேறு ஆறாகச் சொட்டியது. வீட்டுக்குள் நுழைந்து பணத்தை பீரோவில் பத்திரமான இடத்தில் வைத்தேன்.\n“ஏங்க வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்கீங்க. என்றாள் சுபா என் இல்லத்தின் அரசி.\n“சுபா, ஒரு நிமிஷம் அந்த கதவை சாத்திட்டு வா.”\n“சொல்றேன். போ.. சாத்திட்டு வா”\n' அவள் திரும்பிப் பார்த்தபடி போய், கதவைச் சாத்திவிட்டு வந்தாள்.\n“இப்படி உக்காரு.\" என்று பீரோவைத் திறந்து பணத்தை எடுத்து வந்து கொடுத்தேன். பணத்தைக் கண்டு விழி விரித்து.\nநான் நடந்ததெல்லாம் சொல்லி முடித்தேன்.\n“யாரு தவற விட்ட பணம் இது.\n“எனக்கு தெரியல. நான் யாரவது தேடி வருவாங்கன்னு பஸ் ஸ்டாப் வரும்வரை காத்திருந்தேன். வந்தா கொடுக்கலாம்னு. ஆனா யாரும் வரல.” எனப் பொய் சொன்னேன். சொல்லிவிட்டு பணத்தை எண்ண துவங்கினேன். மூன்று லட்சம் 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.\n“சுபா இன்னும் சில மாசத்துக்கு நமக்கு கவலையே இல்ல. செலவுக்கெல்லாம் இது போதும்.”\n“நமக்கு இந்த பணம் வேணாம்ங்க.”\n கடவுளா பார்த்து தான் நம்ம கஷ்டம் தீர இந்த பணத்தை தந்துருக்காரு.”\n“உங்க சபல புத்திக்கு கடவுள பழி சொல்லாதிங்க.” சுபா சீறினாள்.\n“சுபா இங்க பாரு. எனக்கு இன்னும் வேல கிடைக்கல. கட்டவேண்டிய லோன்களும், கடன்களும், செலவுகளும் நம்ம கழுத்த நெறிக்க ஆரம்பிச்சுருச்சு. அப்படி இருக்கயில இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியா இருக்கும் பாரு.”\n“அதுக்காக இன்னொருத்தர் பணத்துல நாம சொகுசா இருக்குறதா.” அது தப்பு. அதுக்கு பதிலா நாம கஷ்டப்படலாம்.”\n“அப்போ செலவுகளுக்கு என்ன தாண்டி பண்ணுறது.\" என நான் குரலை உயர்த்த...\nசுபா படக்கென எழுந்து தன் ‘தாலியை’ கழட்டி “இந்தாங்க. இதை அடகுல வைங்க. எனக்கு மஞ்சளும், கயிரும் போதும்.\n“சுபா என்ன காரியம் பண்ண.” என நான் அதிர்ந்தேன்.\n“அடுத்தவங்க பணத்துல வயுறு நிறைக்கிறத விட இது எவ்வளவோ மேலங்க. போங்க. இந்த பணம் யாருக்கு சேரணுமோ அவங்க கிட்ட கொடுத்துட்டு வந்துருங்க.. அப்படி கொடுத்துட்டு வந்து தான் நீங்க மறுபடி இந்த வீட்டுல நுழையணும். என ஓடி கதவைச் சாத்திக் கொண்டாள். உள்ளே அவள் குமுறும் சத்தம் கேட்டது. என் கையில் அவள் கழற்றிக் கொடுத்த தாலி கனத்தது. நான் தொய்வுடன் அந்த பையினை எடுத்து ஆராய்ந்தேன். ஒரு விசிட்டிங் கார்டு கிடந்தது நான் அந்த முகவரியை நோக்கி நடந்தேன்.\nநான் அந்த பங்களாவுக்குள் நுழைந்தேன். அழைப்பு மணியை அழுத்த ஒரு பெரியவர் வந்து கதவைத்திறந்தார். விஷயத்தை அவரிடம் சொல்லி\nபணப்பையை அவரிடம் கொடுக்க. அவர் ஆச்சரியமடைந்து என்னை உள்ளே அழைத்து காப்பி கொடுத்து உபச்சரித்தார்.\n“எனக்கு கொஞ்சம் மறதி தம்பி. வழக்கமா போற என்னோட கார் ரிப்பேர் ஆகிடுச்சு. அதான் பஸ்ல வந்தேன். வரும்போது பணத்த அங்கயே போட்டுட்டேன். வீட்டுக்கு வந்த பின்னாடி தான் நினைவுக்கு வந்தது. திருப்பி கிடைக்காதுன்னு தான் நெனைச்சுட்டு இருந்தேன். உங்களை போல நல்லவங்களும் இருக்காங்க. அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்துருக்கு.” என்றபடியே என்னைப் பற்றி விசாரித்தார். நான் என்னைப் பற்றி சொன்னேன்.\n“தம்பி, என்னோட நிறுவனத்துல வேலை செய்ய விருப்பமா... ஒரு வாரத்துக்கு முன்னாடிதான், எங்க நிறுவனத்து மேனேஜர் ரீடைர் ஆனார். அவரோட இடத்துக்கு யாரைப் போடலாம்னு நெனைச்சுட்டு இருந்தேன். நீங்க ஏன் அந்த வேலைல சேரக்கூடாது. ஒரு வாரத்துக்கு முன்னாடிதான், எங்க நிறுவனத்து மேனேஜர் ரீடைர் ஆனார். அவரோட இடத்துக்கு யாரைப் போடலாம்னு நெனைச்சுட்டு இருந்தேன். நீங்க ஏன் அந்த வேலைல சேரக்கூடாது. நீங்க நாளைல இருந்து அங்க ஜாயின் பண்ணிக்கோங்க... இது என் நிறுவனத்தோட விசிட்டிங் கார்டு... வேற யாராவது உங்க சூழ்நிலைல இருந்திருந்தா இந்த பணம் திரும்ப வந்திருக்காது. இந்த வேலை உங்க நேர்மைக்கு தர்ற பரிசு...\" என்று புன்னகைத்து விசிட்டிங் கார்டினை நீட்ட...\nஎன் கண்ணில் கண்ணீர் வந்தது...\nஅந்த கண்ணீரில் என் ‘சுபாவுக்கு’ ஆயிரம் முத்தங்களும், நன்றிகளும் இருந்தது.\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்\nஅறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட முடியுமோ\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம���\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nநெஞ்சைத் தொட்ட ஓர் உண்மைச் சம்பவம்...\nசமுதாயம தயவுசெய்து ஒரு நிமிடம் செலவு செய்து இதை பட...\nஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.\nநம்மவர்கள் கல்யாணம் இந்த நாளை விட அந்த நாட்கள்ளதான...\nபடித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:\nசபலம் சபலம் சபலம் சபலம் சபலம்\nஅதிமுக #ஆட்சியின் #அவல #நிலை\nDikshA இந்திய தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு 'எங்கள...\nArts & Science என‌ ஏன் அழைகின்றனர்\nவரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/09/21/ben-stokes-alex-hales-included-england-odi-squad/", "date_download": "2019-12-07T20:17:17Z", "digest": "sha1:6VNQOOVBAEYYPRV64ODXS4AOJDPW6IFJ", "length": 25230, "nlines": 279, "source_domain": "sports.tamilnews.com", "title": "ben stokes alex hales included england ODI squad", "raw_content": "\nஇலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு\nஇலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த இரண்டு மாதங்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள், ஒரு டி-20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. இந்த நிலையில், ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ben stokes alex hales included england ODI squad,sports news in tamil,tamil news\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரவு விடுதியில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைத் தாக்கிய விவகாரத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த ஆண்டு அணியில் இருந்து அதிரடியாக கழற்றிவிடப்பட்டனர். இவர்கள் மீது கைது நடவடிக்கையும் பாய்ந்தது.\nஇதன் காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. கிளப் போட்டிகளில் இருவரும் விளையாடி வந்தனர். பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல் தொடரில் விளையாடினார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்திருந்தார். இரவு விடுதியில் இளைஞரைத் தாக்கிய வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவரால் அதிகப் போட்டிகளில் விளையாடமுடியவில்லை. நீதிமன்றத்தில் அவரைக் குற்றவாளி இல்லை எனக் கூறி தீர்ப்பு அளித்தது. இதன்காரணமாகவே தற்போது இருவரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ளனர். Tamil News\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nட்ராவிட் எனக்காக ஒதுக்கிய 5 நிமிடங்கள் என் கிரிக்கட் வாழ்வையே மாற்றியது\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொ��்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்��ார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nட்ராவிட் எனக்காக ஒதுக்கிய 5 நிமிடங்கள் என் கிரிக்கட் வாழ்வையே மாற்றியது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?m=20190828", "date_download": "2019-12-07T19:29:32Z", "digest": "sha1:7O44HRDDPCUBG73ZZKTY3Q5TJSE45P3B", "length": 10399, "nlines": 107, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "August 28, 2019 – SLBC News ( Tamil )", "raw_content": "\nபிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உரிய தரப்புக்கு ஆலோசனை\nபிணை முறி குற்றச்சாட்டுத் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பகுதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். விசாரணை நடவடிக்கைகள் காலதாமதப்படுத்துவது, நியாயத்தை நிலைநாட்டுவது\nகட்சியின் தலைவர் மற்றும் பிரதித் தலைவருடன் ஐக்கிய தேசிய கட்சி; புதிய பயணத்தை ஆரம்பிக்குமென கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்\nகட்சியின் தலைவர் மற்றும் பிரதித் தலைவருடன் ஐக்கிய தேசிய கட்சி எதிர்காலத்தில் புதிய பயணத்தை ஆரம்பிக்குமென கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய\nதகவல் தொழில்நுட்பத்துறை ஊடாக அந்நிய செலாவணி ஈட்டும் வகையில் புதிய வேலைத்திட்டம்\nதகவல் தொழில்நுட்பத்துறை நாட்டில் உயர்ந்த அந்நியச் செலாவணியை தேடித் தரும் துறையாக ஆக்குவதற்கு விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். அதற்குத் தேவையான\nகல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த நாலாயிரத்து 280 பேருக்கு ஆசிரிய நியமனம்\nகல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த நாலாயிரத்து 280 பேர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர்; அகிலவிராஜ்\nஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவிருக்கின்றன\nஸ்ரீலங்கன் விமான சேவை, ஸ்ரீலங்கன் கேட்ரிங், மிஹின் லங்கா ஆகிய விமான நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் பற்றி விசாரித்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு\nமேலும் 27 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன\nமேலும் 27 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே, 48 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமையினால், மக்களுக்கு நான்காயிரத்து 400\nமாலைதீவுடன் அடுத்த மாதம் உயர்கல்வி மற்றும் நீர்வழங்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன\nஅரச – அரச சாரா நிறுவனங்கள் இணைந்து நாட்டின் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலான அந்நியச் செலாவணியை ஈட்டுவது இதன் நோக்கமாகும். நீர் வழங்கல்\nசீன அரசாங்கத்தின் உதவியோடு, குறைந்த வருமானம் பெறும் இரண்டாயிரம் குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கப்படவிருக்கின்றன\nகுறைந்த வருமானம் பெறுவோருக்காக இரண்டாயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. சீன அரசாங்கத்தின் உதவியோடு இந்த வீடுகள் அமைக்கப்படவிருக்கின்றன. மொரட்டுவை, பேலியகொட, திம்பிரிகஸ்யாய, மஹரகம ஆகிய பிரதேசங்களில் இதற்கான காணிகள்\nநாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் இன்று தொடக்கம் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது\nஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக கல்முனை வரையிலான கடற் பிரதேசத்திலும், புத்தளத்திலிருந்து மன்னார் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையிலான கடற்ப���ுதியிலும் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வரை\nகல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளின் அமைதி நாட்டின் அபிவிருத்திக்கு தடையாகும் – ஜனாதிபதி\nநாட்டிலுள்ள கல்விமான்களும் புத்திஜீவிகளும் பல விடயங்களை அரசியல்வாதிகளின் பொறுப்பாகக் கருதி அமைதி காப்பது நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthanthi.dailyfamelive.com/news/429626239/%E0%AE%A4%E0%AE%BF-5%3A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-WR-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2019-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-07T20:14:43Z", "digest": "sha1:VEVXHYCFZAG7AZUI3ZURGGNCGR62RJT2", "length": 23017, "nlines": 78, "source_domain": "tamilthanthi.dailyfamelive.com", "title": "தி 5: கார்டினல்கள் WR லாரி ஃபிட்ஸ்ஜெரால்டு 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செழித்து வளர்ந்த காரணிகள் - அரிசோனா ஸ்போர்ட்ஸ்", "raw_content": "\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nதி 5: கார்டினல்கள் WR லாரி ஃபிட்ஸ்ஜெரால்டு 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செழித்து வளர்ந்த காரணிகள் - அரிசோனா ஸ்போர்ட்ஸ்\nஅரிசோனா கார்டினல்களின் பரந்த ரிசீவர் லாரி ஃபிட்ஸ்ஜெரால்ட் # 11 பால்டிமோர் ரேவன்ஸுக்கு எதிராக முதல் காலாண்டில் மேரிலாந்தின் பால்டிமோர் நகரில் செப்டம்பர் 15, 2019 அன்று எம் அண்ட் டி வங்கி மைதானத்தில் முதல் காலாண்டில் வரவேற்பு அளித்தார். (புகைப்படம் பேட்ரிக் ஸ்மித் / கெட்டி இமேஜஸ்) டெம்பே, அரிஸ். � லாரி ஃபிட்ஸ்ஜெரால்ட் மக்களை பஸ்ஸுக்கு அடியில் வீச மாட்டார். முன்னாள் தலைமை பயிற்சியாளர் புரூஸ் அரியன்ஸ் அவரை ஸ்லாட் ரிசீவராக மாற்றியமைப்பதைப் பற்றி அவர் புகார் செய்ய மாட்டார். அரிசோனா கார்டினல்கள்� எதிர்கால ஹால் ஆஃப் ஃபேமர், அரியான்ஸின் வாரிசான ஸ்டீவ் வில்க்ஸை தாக்குதல் ஒருங்கிணைப்பாளர் மைக் மெக்காயை பணியமர்த்தியதற்காகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காகவும் விமர்சிக்கவில்லை, பின்னர் கடந்த ஆண்டு மெக்காய் மிட் சீசனுக்கு பதிலாக பைரன் லெப்ட்விச்சைக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்வது ஃபிட்ஸ்ஜெரால்டின் அணியினரையும் பஸ்ஸுக்கு அடியில் தள்ளும். ஆகவே, 36 வயதான ரிசீவர், 2019 ஆம் ஆண்டில் தனது முதல் இரண்டு ஆட்டங்களில் ஒவ்வொன்றிலும் 100 பெறும் யார்டுகளில் ஏன் முதலிடம் பிடித்தார் என்பதை பகிரங்கமாக விளக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, ​​அதற்கான காரணத்தை அவர் வெளிப்படையாகச் சொல்லப்போவதில்லை. � நான் என்ன செய்யப் பயிற்சியளித்தேன், நான் வரிசையில் நிற்கச் சொன்ன இடத்திற்குச் செல்ல, நான் விளையாடக் கேட்ட இடத்தில் விளையாடுங்கள், ’என்று ஃபிட்ஸ்ஜெரால்ட் கூறினார். �ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் வெவ்வேறு தத்துவங்களும் விஷயங்களும் உள்ளன, நான் செய்ய வேண்டியதைச் செய்வதன் மூலமும், நான் செய்யவேண்டிய நாடகங்களை உருவாக்குவதன் மூலமும் என்னை இன்றியமையாததாக மாற்ற முயற்சிக்கிறேன். இன்னும், இந்த ஆண்டு என்ன நடந்தது, அவரை பழைய ஃபிட்ஸ்ஜெரால்டு போல தோற்றமளிக்கிறது 1. வெடிக்கும் நாடகங்கள் முதல் ஆண்டு பயிற்சியாளர் கிளிஃப் கிங்ஸ்பரியின் கீழ் முதல் இரண்டு ஆட்டங்களில், ஃபிட்ஸ்ஜெரால்ட் ஆழ்ந்த பந்து அச்சுறுத்தலாக செழித்துள்ளார். டெட்ராய்டுக்கு எதிரான 1 வது வாரத்தில் இரண்டு முறை, அரிசோனா அணிவகுத்து, மேலதிக நேரங்களில் லயன்களைக் கட்டியதால் 40 கெஜங்களுக்கு மேல் போட்டியிட்ட பாஸ்களைப் பிடித்தார். நான்காவது காலாண்டின் ஆரம்பத்தில் கார்டினல்கள் 24-6 என்ற கணக்கில் வீழ்ச்சியடைந்த அவரது முதல் டைவிங் கிராப் விளையாட்டின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. � ஒரு சிறந்த ஆட்டத்தை வெளி���்படுத்தினால் எந்த வீரர்களும் உண்மையிலேயே அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன், ’என்று கரோலினா பாந்தர்ஸ் பயிற்சியாளர் ரான் ரிவேரா கூறினார், அதன் அணி ஞாயிற்றுக்கிழமை அரிசோனாவை எதிர்கொள்கிறது. � லாரி ஃபிட்ஸ்ஜெரால்டு போன்ற ஒரு நபர் நாடகத்தை உருவாக்கும் போது, ​​அவர் செய்யும் வழியை உயர்த்தும்போது, ​​எல்லோரும் செல்லும் ஏதோ ஒரு கம்பீரமான விஷயம் இருக்கிறது, சரி, சரி. எங்கள் பையன் வருகிறான். போகலாம்.'� ரேவன்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை, ஃபிட்ஸ்ஜெரால்ட் வெடிக்கும் நாடகங்களின் மூவரையும் சேர்த்தார். அவற்றில் இரண்டில், கேட்சிற்குப் பிறகு யார்டுகளை குவிப்பதற்கு அவருக்கு குறிப்பிடத்தக்க இடம் இருந்தது, ஏனெனில் அவர் கிங்ஸ்பரியின் பரவலான திறந்த ஆட்டமாக இருந்தார். ஒட்டுமொத்தமாக, அரிசோனா என்.எப்.எல் இல் 40 கெஜம் அல்லது அதற்கு மேற்பட்ட நான்கு நாடகங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது � ஃபிட்ஸ்ஜெரால்டுக்கு நன்றி. 2. இலக்கு அளவு ஆல் இன் ஆல், ஃபிட்ஸ்ஜெரால்டு இந்த ஆண்டு 217 கெஜங்களுக்கு 13 கேட்சுகளைக் கொண்டுள்ளது. காரணத்தின் ஒரு பகுதி: அவர் 2 வது வாரம் மூலம் 24 இலக்குகளுடன் என்எப்எல்லில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். �அவர் அந்த உரிமையைப் பெற்றார், ’என்று கிங்ஸ்பரி கூறினார். �அப்போது அவர் வெளியே இருக்கிறார், பாதுகாப்பு அவரை மதிக்க வேண்டும், அவர் எங்கு இருக்கிறார் என்பதையும், அது பொருட்களின் அடியில் அல்லது களத்தில் இறங்கினாலும், அவர் நாடகங்களை உருவாக்கப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சராசரியாக 11.1 இலக்கு ஏர் யார்டுகளில், ஃபிட்ஸ்ஜெரால்ட் இந்த ஆண்டு ஒரு நீண்ட பந்து அச்சுறுத்தலாக இருக்கவில்லை. தரவரிசைகளைப் பெறுவதைப் பாருங்கள், இது 2019 ஆம் ஆண்டில் இதுவரை அவரது பெரிய எண்ணிக்கையில் அளவையும் பன்முகத்தன்மையையும் தெளிவுபடுத்துகிறது. அரிசோனாவில் ரன்-பாஸ் விகிதம் 94 முதல் 34 வரை உள்ளது. விளையாட்டில் பிற வெளிப்புற காரணிகளும் உள்ளன. 3. குவாட்டர்பேக்-பயிற்சியாளர் சேர்க்கை ஆழ்ந்த பந்தில் ஃபிட்ஸ்ஜெரால்டைப் பார்க்கும்போது ரூக்கி குவாட்டர்பேக் கைலர் முர்ரே துல்லியமாக இருந்தார். நம்பர் 1 தேர்வு அவர் ஆரம்பத்தில் ஃபிட்ஸ்ஜெரால்டில் சாய்ந்திருப்பதை தெளிவுபடுத்தியுள்ளது. � ஒவ்வொரு இளம் குவாட்டர��பேக்கிற்கும் ஒரு பாதுகாப்பு போர்வை தேவை என்று நான் நினைக்கிறேன், அவர் எனக்கு அந்த பையன், � முர்ரே வாரம் 1 க்குப் பிறகு கூறினார். �அவர் அங்கு என்ன பார்க்கிறார் என்பது அவருக்குத் தெரியும்; அவர் அதை நிறைய பார்த்தார், அவர் இன்னும் சுற்றி ஓட முடியும். அவரால் இன்னும் ஓட முடியும். அவரால் முடியும் என்று நீங்கள் நினைத்தாலும், இல்லாவிட்டாலும், அவர் அங்கு இருக்கப் போகிறார், அதனால் நான் அவரை நம்பலாம், அது எனக்கு நிறைய உதவுகிறது .� முர்ரே பந்தை ஒரு டன் எறிந்து விடுகிறார் என்பதற்கும், மற்ற என்எப்எல் அணிகளை விட நான்கு-ரிசீவர் குழுக்களுடன் பரந்த வித்தியாசத்தில் அவ்வாறு செய்வதற்கும் இது உதவுகிறது. கார்டினல்கள் உண்மையில் நான்கு-ரிசீவர் குழுக்களுடன் களத்தை பரப்பியுள்ளன. கிறிஸ்டியன் கிர்க், கீசீன் ஜான்சன் மற்றும் டேமியர் பைர்ட் ஆகியோர் உற்பத்தி ஆண்டுகளில் வேகத்தில் உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டு, பையன்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன, � ஃபிட்ஸ்ஜெரால்ட் கூறினார். �ஒவ்வொருவரும் தங்கள் காட்சிகளைப் பெறுகிறார்கள். (கிங்ஸ்பரி) அனைவரையும் ஈடுபடுத்துவதில் ஒரு பெரிய வேலை செய்கிறது .� 4. களத்தில் இறங்க வேண்டிய நேரம் கார்டினல்கள் தாக்குதல் வரி தொடர்பாக இது இன்னும் ஒரு காசநோய் நிலைமை. இது ஆண்டிற்கான சரியான சவாலான மார்கஸ் கில்பெர்ட்டை இழந்தது, மேலும் தள்ளுபடி-கம்பி சேர்த்தலைக் கொடுத்தபின், ஜஸ்டின் முர்ரே தனது முதல் இரண்டு என்எப்எல் ஆண்டைத் தொடங்கத் தொடங்குகிறார், ஜோர்டான் மில்ஸில் கையெழுத்திடும் சமீபத்திய இலவச முகவருக்கு போட்டி திறந்திருக்கும். இன்னும், இந்த வரி கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது போதுமான அளவு சிறப்பாக செயல்பட்டுள்ளது. கைலர் முர்ரேவின் இயக்கம் மற்றும் துருவல் பயிற்சிகளில் பணிபுரியும் நேரத்தை கவனியுங்கள், கார்டினல்கள் தங்கள் பெறுநர்களுக்கு கவரேஜிலிருந்து விலகி களத்தில் இறங்க அதிக நேரம் கொடுத்துள்ளன. 5. இது-காரணி ஃபிட்ஸ்ஜெரால்டின் ஆரம்பகால வெற்றியை நிர்ணயிப்பதில் புள்ளிவிவரங்களைத் தாண்டிப் பார்க்க விரும்பினால், லயன்ஸ் அணிக்கு எதிரான வாரம் 1 டைவுக்குப் பிறகு கைலர் முர்ரேயின் சுருக்கமான கருத்தைப் படியுங்கள். �மான் இன்னும் கிடைத்தது, � என்றார் ரூக்கி. ஃபிட்ஸ்ஜெரால்ட் தனது முழு வாழ்க்கையையும் இன்னும் செய்கிறார். ஹால் ஆஃப் ஃபேமர் போல விளையாடுகிறது. �நீங்கள் அவரைச் சுற்றி வருகிறீர்கள், அவர் கால்பந்தில் அவர் செய்யக்கூடிய நாடகங்கள், பணி நெறிமுறை, அதில் அவர் எதை வைக்கிறார் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். இந்த குற்றத்தில் அவர் ஒரு பெரிய பகுதியாக இருக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும், � கிங்ஸ்பரி கூறினார். �அவர் கைகளில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார், அவரது உடல் கட்டுப்பாடு மற்றும் அந்த நாடகங்களை உருவாக்க தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் திறன். நாம் அவரை நம்ப வேண்டும், அந்த 50-50 பந்துகளில் சிலவற்றில் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் @Kzimmermanaz ஐப் பின்தொடரவும் மேலும் வாசிக்க\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/22278-real-and-dream.html", "date_download": "2019-12-07T19:39:07Z", "digest": "sha1:UMZFLCG7ZUFUSU64NESMXUVVS3MQG7MZ", "length": 8338, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "கனவும் நிஜமும்: சுஜித் - கருத்துப் படம்!", "raw_content": "\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nகனவும் நிஜமும்: சுஜித் - கருத்துப் படம்\nபோர்வெல் குழியில் இருந்து உன்னை தூக்கிவிட்டோம்.. ஆனால் மீளா துயரில் வீழ்ந்து விட்டோம் என கண்ணீருடன் குழந்தை சுஜித் மரணத்திறக்காக பலரும் கண்ணீர் சிந்தி வருகிறார்கள்.\n« நிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மரணம்\nமேலும் ஒரு துயரம் - ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுமி\nஏன் இப்படி பொய் செய்தி பரப்புறீங்க - திருச்சி கலெக்டர் காட்டம்\nதமிழகத்தில் கனமழைக்கு இதுவரை 22 பேர் பலி\nஆறுவயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் துன்ப சம்பவங்க…\nவந்த வேகத்தில் வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nஸ்டாலினுக்கு பாராட்டு - கொந்தளிக்கும் பாஜக\nதலித்துகளுக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்படும் - உத்தவ் தாக…\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஅந்த நான்கு பேரையும் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள் - ஹர்பஜன் சிங்…\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nஒரே நாளில் மாநிலம் முழுவதும் பிரபலமான மாணவி சஃபா பெபின் - வீடியோ\nசவூதி நிதாகத் - புதிய விதிமுறைகள் விரைவில் அமல்\nகனமழை - ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்ற…\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்ற…\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Justice+Mohan+Shantanagoudar?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T20:09:00Z", "digest": "sha1:MASFQUGNJQJ4PNVMSCOKYRAPL64OC76U", "length": 8858, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Justice Mohan Shantanagoudar", "raw_content": "\nதெலங���கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n“எப்போதுமே உடனடி நீதி இருக்க முடியாது”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nநீதி வழங்கப்பட்டுள்ளது - ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்து பிவி.சிந்து ட்வீட்\nசுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணை தேவை- மதுரை எம்பி கோரிக்கை\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை\n5 சதவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு \nரோஜாவுக்கு நீதி கேள் : கொதிக்கும் தமிழகம் \nமதுபார்களின் உரிமங்கள் ரத்து... ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி அறிவிப்பு\nவிஜய் சேதுபதி படத்தில் இயக்குநர் மோகன் ராஜா\nமாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவை: சட்டத் துறை அமைச்சகம்\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\n‘சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துங்கள்’ - நீதிபதி நாரிமன் அறிவுறுத்தல்\n‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்’ - ஜெகன் மோகன் காட்டம்\n“ஆங்கிலம் இல்லாமல் உலகத்துடன் போட்டிப்போட முடியாது” - ஜெகன்மோகன் ரெட்டி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு\n“எப்போதுமே உடனடி நீதி இருக்க முடியாது”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nநீதி வழங்கப்பட்டுள்ளது - ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்து பிவி.சிந்து ட்வீட்\nசுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணை தேவை- மதுரை எம்பி கோரிக்கை\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை\n5 சதவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு \nரோஜாவுக்கு நீதி கேள் : கொதிக்கும் தமிழகம் \nமதுபார்களின் உரிமங்கள் ரத்து... ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி அறிவிப்பு\nவிஜய் சேதுபதி படத்தில் இயக்குநர் மோகன் ராஜா\nமாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவை: சட்டத் துறை அம���ச்சகம்\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\n‘சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துங்கள்’ - நீதிபதி நாரிமன் அறிவுறுத்தல்\n‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்’ - ஜெகன் மோகன் காட்டம்\n“ஆங்கிலம் இல்லாமல் உலகத்துடன் போட்டிப்போட முடியாது” - ஜெகன்மோகன் ரெட்டி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/ashes-competition-for-honor-tamil/", "date_download": "2019-12-07T19:03:22Z", "digest": "sha1:BBKEXIU5X5HMPHL5RURSKJHIXRYBAJPD", "length": 21666, "nlines": 297, "source_domain": "www.thepapare.com", "title": "ஆஷஸ் - விளையாட்டுக்கு அப்பால் கௌரவத்திற்கான போட்டி", "raw_content": "\nHome Tamil ஆஷஸ் – விளையாட்டுக்கு அப்பால் கௌரவத்திற்கான போட்டி\nஆஷஸ் – விளையாட்டுக்கு அப்பால் கௌரவத்திற்கான போட்டி\n‘1882 ஆகஸ்ட் 29 ஆம் திகதி\nஉடல் தகனம் செய்யப்பட்டு அதன் சாம்பல்\nலண்டன் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி இப்படித் தோற்றுவிடும் என்று ரசிகர்கள் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. 1882 ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமான அந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 63 ஓட்டங்களுக்கு சுருண்டபோதும் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை 101 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடிந்ததற்கு வேகப்பந்து வீச்சாளர் பெட்ரிக் ஸ்பொபத்திற்குத் தான் நன்றி கூற வேண்டும். அப்போது அவர் 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.\nஉலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் மோதலாக ஆஷஸ் தொடர் ஆரம்பம்\nகிரிக்கெட் உலகில் சிறப்பு வாய்ந்த ஆஷஸ் எனப்படும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு பாரிய எதிர்பார்ப்பு\nதொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா 122 ஓட்டங்களையே பெற்றது.\nஆனால் 85 என்ற ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட வந்த இங்கிலாந்து அணிக்கு மீண்டும் ஒருமுறை தலையிடி கொடுத்த ஸ்பொபத் 7 விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து அணி 77 ஓட்டங்களுக்கு சுருண்டது.\nஇங்கிலாந்து முதல் முறை தனது சொந்த மண்ணில் தோற்று வெட்கித் தலைகுனிந்தது. இங்கிலாந்து பத்திரிகைகள் கவிதைகளாலும், செய்திகளாலும் பக்கம் பக்கமாக திட்டித் தீர்த்தன.\nஇதில் ‘தி ஸ்போர்டிங் டைம்ஸ்’ (The Sporting Times) பத்திரிகை இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மரண அறிவித்தலையே வெளியிட்டது. அது தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் ஆரம்பம்.\nசாம்பலை திரும்பப் பெற்ற இங்கிலாந்து\nஇங்கிலாந்து கிரிக்கெட் தனது சொந்த நாட்டில் அத்தனை இழிவுக்கு உள்ளான நிலையில் இழந்த கௌரவத்தை திரும்பப் பெறும் வைராக்கியத்துடனேயே அந்த ஆண்டு குளிர் காலத்தில் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது.\nஇவான் பிலிக் தலைமையிலான இங்கிலாந்து அணி கூறியது போலவே மூன்று போட்டிகளைக் கொண்ட (1882/83) தொடரை 2-1 என வெற்றி பெற்று, முதலாவது ஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றியது.\nஆஷஸ் என்ற ஆங்கிலப் பதத்தின் பொருள் சாம்பல் என்பதாகும். சாம்பல் என்றெல்லாம் விளையாட்டுப் போட்டிக்கு பெயர் வைப்பார்களா என்று நினைக்க வேண்டாம். அந்தப் பெயரில் தான் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பெருமையே தங்கி இருக்கிறது.\nஅவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அந்தச் சுற்றுப் பயணத்தில் வேறு நட்புறவுப் போட்டிகளிலும் விளையாடியது. கிறிஸ்மஸுக்கு முன்னர் மெல்போர்னில் இடம்பெற்ற அவ்வாறான போட்டி ஒன்றில் அணித்தலைவர் இவான் பிலிக்கிற்கு அடையாளமாக சாம்பல் நிரப்பிய பழுப்பு நிற தாழி ஒன்று வழங்கப்பட்டது. அதனை வாசனை போத்தல் என்று கூறுவோரும் உண்டு.\nஇந்த சிறிய போத்தல் இல்லையென்றால் தாழில் ஆறு வரிக் கவிதை ஒன்றும் ஒட்டப்பட்டிருந்தது. மெல்போர்ன் பன்ச் பத்திரிகையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் பற்றி எழுதப்பட்ட கவிதை தான் அது.\nஉண்மையில் இந்த போத்தலுக்குள் என்ன இருக்கிறது என்று ஒருவருக்கும் சரியாகத் தெரியவில்லை. இதற்கு அணி வீரர் ஒருவரின் மனைவி சடங்கு முறையில் எரித்த ‘பெயில்’ ஒன்றின் சாம்பல் இருப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது.\nவோர்னரை அநாகரிகமாக கிண்டல் செய்�� இங்கிலாந்து ரசிகர்கள்\nஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் நாளான நேற்று அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னரை…\nஎப்படி இருந்தாலும் இன்று ஆஷஸ் கிண்ணமாக மாறியிருப்பது இந்த சிறிய போத்தல் தான். ஒவ்வொரு முறை ஆஷஸ் கிண்ணம் ஆரம்பிக்கும் முன்னர் இரு அணித் தலைவர்களுக்கும் பிடிக்க முடியாமல் பிடித்துக் கொண்டு புகைப்படங்களுக்கு காட்சி தருவதும், ஆஷஸ் கிண்ணத்தை வென்ற பின்னர் அணியினர் இரட்டை விரல்களால் பிடித்துக் கொண்டு கொண்டாடுவதும் இந்த போத்தலைத் தான்.\nஅதாவது விளையாட்டுப் போட்டி ஒன்றில் வழங்கப்படும் மிகச் சிறிய கிண்ணம் என்ற பெருமையும் இந்த ஆஷஸ் கிண்ணத்திற்கு இருக்கிறது.\nஆனால் ஆஷஸ் தொடரின்போது வீரர்களுக்கு வழங்கப்படுவது உண்மையான கிண்ணம் அல்ல, அந்தக் குட்டிக் கிண்ணத்தின் நகல். உண்மையான கிண்ணம் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இருக்கும் எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.\nஆனால் அதனை உண்மை என்று நம்பிய வீரர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். 2009 ஆஷஸை வென்ற இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் கிராம் ஸ்வான், அந்தக் கிண்ணத்தை எடுத்து மேலே தூக்கியபோது கீழ் பாகத்தில், ‘லோட்ஸ் கடை, 4,99 பௌண்ட்கள்’ என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததை பார்த்து ஏமாந்து விட்டேன் என்று ஆவணப் படம் ஒன்றுக்கு குறிப்பிட்டிருந்தார்.\nநூற்றாண்டு கடந்த இந்த ஆஷஸ் கிண்ண வரலாற்றில் தற்போது அந்தக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசம் உள்ளது. 2017 ஆம் ஆண்டு தொடரை ஆஸி. அணி 4-0 என கைப்பற்றியது.\nஇதுவரை நடந்திருக்கும் 70 ஆஷஸ் கிண்ண தொடர்களை பார்க்கும்போது இரு அணிகளும் சரிக்கு சமமாக போட்டியிட்டிருக்கின்றன. அதாவது அவுஸ்திரேலியா 33 தடவைகளும் இங்கிலாந்து 32 தடவைகளும் வெற்றி பெற்றிருப்பதோடு ஐந்து தொடர்கள் சமநிலை பெற்றுள்ளன.\nஆனால் அண்மைய வரலாற்றில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கம் அதிகம். பச்சை தொப்பியுடன் களமிறங்கும் ஆஸி, 2013/2014 தொடரை 5-0 என வைட்வொஷ் செய்ததோடு 2006/07 இல் 4-0 என கைப்பற்றியது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கிலாந்திலும் அவுஸ்திரேலியாவிலும் மாறி மாறி நடைபெறும் இந்தத் தொடரில் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவுஸ்திரேலியா 20 ஆண்டுகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.\nஇலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை மாற்று���தில் புதிய திருப்பம்\nதற்போது இடம்பெற்று வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி குழுவினர் தொடர்பான விவகாரத்தில் புதிய திருப்பமாக…\nஇதனால் 2005 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடர் மிக பரபரப்புக் கொண்டதாக அமைந்தது. ஷேன் வோர்ன், பிளின்டொப், பீட்டர்ஸன், ஸ்ட்ரோஸ், ரிக்கி பொண்டிங்கின் வாக்குவாதங்களுக்கு மத்தியில் சூடு பறந்த அந்தத் தொடரில் இங்கிலாந்து தனது தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆஷஸ் கிண்ணத்தை வென்ற தருணம் இங்கிலாந்து கிரிக்கெட்டின் அண்மைய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும்.\nஇங்கிலாந்து அணி கடந்த மாத ஆரம்பத்தில் முதல் முறை உலகக் கிண்ணத்தை வென்ற உற்சாகத்தில் இப்போது ஆஷஸ் தொடரில் களமிறங்கி உள்ளது.\nஅணித்தலைவர் ஜோ ரூட் தொடக்கம் ஜோஷ் பட்லர், ஜேசன் ரோய், ஜொன்னி பெஸ்டோ, ஸ்டுவட் பிரோட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் என்று இங்கிலாந்து படை பலமானது. அதற்கு நிகராக ஸ்டீபன் ஸ்மித், டேவிட் வோர்னர் முதற்கொண்டு அவுஸ்திரேலிய அணியும் சாதாரணமானது அல்ல.\nஎனவே, விளையாட்டுக்கு அப்பால் ஆஷஸ் தொடர் என்பது கௌரவத்திற்கான போட்டியாக பார்க்க வேண்டி உள்ளது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nஒரே போட்டியில் மூன்று இந்தியர்களின் சாதனையை தகர்த்த ஸ்டீவ் ஸ்மித்\nயாழ் பல்கலைக்கழக அணிக்கு தொடர்ந்து இரண்டாவது வெற்றி\nஊக்க மருந்து சர்ச்சை: இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு போட்டித் தடை\nபங்களாதேஷை வைட்வொஷ் முறையில் வீழ்த்தியது இலங்கை\nநியூசிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் வலுவடைந்துள்ள இலங்கை தரப்பு\nஉலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் மோதலாக ஆஷஸ் தொடர் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20190808_03", "date_download": "2019-12-07T20:32:35Z", "digest": "sha1:BJEZKDLD4C4KTF7VYTANIXE4KOKKNRPY", "length": 4082, "nlines": 12, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "\nஇலங்கைக்கும் கம்போடியாவுக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி பரஸ்பர நன்மைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nகம்போடிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில் கம்போடியாவிற்கு பயணமான ஜனாதிபதி அவர்கள�� இன்று (07) முற்பகல் Phnom Penh சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதி அவர்களை கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் Samdech Chaufea Veang Kong Som Ol உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.\nதனது இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அவர்கள், கம்போடியா நாட்டின் மன்னர் Norodom Sihamoni அவர்களை சந்திக்கவுள்ளதுடன், கம்போடியாவின் பிரதமர் Hun Sen உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.\nஇருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக, சுற்றுலா மற்றும் பௌத்த சமய தொடர்புகளை விரிவுபடுத்துவது பற்றி இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், இவை தொடர்பான புதிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.\nஇதேவேளை ஜனாதிபதி அவர்கள் இன்று பிற்பகல் இலங்கை கம்போடிய வர்த்தக மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-12-07T19:30:11Z", "digest": "sha1:2FXK4R2SROA3QB5IQ476L6CCAPWUJUZA", "length": 12954, "nlines": 151, "source_domain": "seithupaarungal.com", "title": "ஃபேஷன் டிரெண்ட் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: ஃபேஷன் டிரெண்ட் r\nபண்டிகைகளில் அணிந்துகொள்ள புதுரக புடவைகள்\nசெப்ரெம்பர் 26, 2014 செப்ரெம்பர் 26, 2014 த டைம்ஸ் தமிழ்\nபண்டிகை காலங்களில் அணிந்துகொள்ள புதிதாக வந்துள்ள சில புடவைகள் இங்கே அணிவகிக்கின்றன. கடைகளுக்குச் சென்று கால்வலிக்க நின்று வாங்கினாலும் கிடைக்காத திருப்தி இப்போது ஆன் லைன் கடைகளில் பெறலாம். நவீன ரகங்கள், விலைகுறைவு சில சமயம் எதிர்பார்க்கமுடியாத தள்ளுபடி விலையும் வாங்க முடிகிறது. இதோ ஒரு ஆன்லைனில் ஒரு சுற்று... புடவையுடன் பிளவுஸும் சேர்ந்து வரும் இந்த பிரிண்டட் காட்டன் புடவை பட்டுப்புடவை போல தோற்றம் தருகிறது. இதன் அற்புதமான வண்ணக் கலவையும் டிசைனும் ஈர்க்கின்றன. இந்��… Continue reading பண்டிகைகளில் அணிந்துகொள்ள புதுரக புடவைகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் டிரெண்ட், அனுபவம், ஜார்ஜெட் புடவை, பிரிண்டட் காட்டன் புடவை, லேட்டஸ்ட் புடவை ரகங்கள், ஷிப்பான் புடவைபின்னூட்டமொன்றை இடுக\nஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள்\nநீங்களே செய்யுங்கள்: பின்னல் மணிமாலை step by step படங்களுடன்\nசெப்ரெம்பர் 16, 2014 செப்ரெம்பர் 16, 2014 த டைம்ஸ் தமிழ்\nஃபேஷன் ஜுவல்லரியில் எளிமையான நகைகளை உருவாக்குவதைப் பாத்து வருகிறோம். அந்த வரிசையில் மிக அழகான இந்த பின்னல் மணிமாலை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிறிய அளவிலான மணிகள், இணைப்பான் கம்பிகள், பிளைன் செயின், பீட் ஸ்பேசர்கள், கட்டர், பிளையர். பிளைன் செயினின் தொங்கும் பகுதியை பாதியாக வெட்டுங்கள்... கம்பி இணைப்பானில் கழுத்துக்கு மாலை எவ்வளவு நீளத்துக்கு தேவையோ அவ்வளவு நீளத்துக்கு மூன்று கம்பிகளை வெட்டி, அதில் இப்படி மணிகளை கோர்த்து முடிச்சிடுங்கள். இரண்டாக வெட்டி வைத்திருக்கும்… Continue reading நீங்களே செய்யுங்கள்: பின்னல் மணிமாலை step by step படங்களுடன்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் டிரெண்ட், அனுபவம், செய்து பாருங்கள், நீங்களே செய்யுங்கள், பின்னல் மணிமாலை, ஸ்டேட்மெண்ட் நெக்லஸ்1 பின்னூட்டம்\nஃபேஷன் வீக்கில் நடிகை ஸ்ரேயா சரண்\nசெப்ரெம்பர் 1, 2014 த டைம்ஸ் தமிழ்\nகடந்த வாரம் நடந்த ஃபேஷன் வீக் கொண்டாட்டத்தில் ஃபேஷன் டிசைனர் ஷஷிகாந்த் நாயுடு உருவாக்கிய டிசைனர் உடையில் தோன்றினார் நடிகை ஸ்ரேயா. பூக்கள் நெய்யப்பட்ட க்ரேப் ரக துணியால் ஆன புடையுடன் ஸ்கூப் நெக் பிளவுஸ் அணிந்திருந்தார் ஸ்ரேயா.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் டிசைனர் ஷஷிகாந்த் நாயுடு, ஃபேஷன் டிரெண்ட், ஃபேஷன் வீக், சினிமா, நடிகை ஸ்ரேயா சரண்பின்னூட்டமொன்றை இடுக\nகைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள்\nநீங்களே செய்யலாம் ஹேர் க்ளீப்: விடியோ செய்முறை\nஓகஸ்ட் 23, 2014 த டைம்ஸ் தமிழ்\nகளிமண் கலவையைக் கொண்டு அழகான ஹேர் க்ளிப்புகள் உருவாக்குவது எப்படி என்று சொல்லித் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் டிரெண்ட், அனுபவம், கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன், சிறுதொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்���லாம்2 பின்னூட்டங்கள்\nஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள்\nஃபேஷன் ஜுவல்லரி – ஸ்டேட்மெண்ட் நெக்லஸ் எளிய செய்முறை\nஜூலை 22, 2014 ஜூலை 23, 2014 த டைம்ஸ் தமிழ்\nஎளிமை விரும்பிகளுக்கு பிடிக்கும் வகையில் எளிதான இந்த ஸ்டேட்மெண்ட் நெக்லஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். என்னென்ன தேவை பிளாஸ்டிக் கயிறு, வெவ்வேறு வடிவங்களில் மணிகள், கட்டர் எப்படி செய்வது பிளாஸ்டிக் கயிறு, வெவ்வேறு வடிவங்களில் மணிகள், கட்டர் எப்படி செய்வது ஃபேன்ஸி ஸ்டோர்களில் பிளாஸ்டிக் கயிறுகள் கிடைக்கும். மிகவும் குறைந்த விலைதான் இது. வாங்கும் கயிறில் கழுத்தின் நீளத்திற்கு ஏற்ப ஒரு துண்டை வெட்டிக் கொள்ளுங்கள். அதில் இப்படி மணிகளை மாறி மாறி கோர்த்துக் கொள்ளுங்கள். குறைவான மணிகளைக் கோர்த்தாலே போதும், பிறகு இரண்டு முனைகளையும்… Continue reading ஃபேஷன் ஜுவல்லரி – ஸ்டேட்மெண்ட் நெக்லஸ் எளிய செய்முறை\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் டிரெண்ட், செய்து பாருங்கள், பகுதி நேர வருமானம், ஸ்டேட்மெண்ட் நெக்லஸ்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/discussion-forum/topic/%E0%AE%B0%E0%AF%82-24-5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-10747.htm", "date_download": "2019-12-07T19:14:46Z", "digest": "sha1:YYPVNT2P3XMGZC6JIIB52DQLXGKBWKV3", "length": 5521, "nlines": 77, "source_domain": "tamil.webdunia.com", "title": "Discussion Forum - ரூ. 24.5 லட்சம் கோடி வெளிநாடுகளில் பதுக்கல்: சிபிஐ திடுக் தகவல் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 8 டிசம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌���ிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசில மணி நேரம் திடீரென நின்றுவிட்ட இதயம்... கடவுளால் உயிர் ...\nஸ்பெயின் நாட்டில் வசித்து வந்த ஆட்ரே மாஷ் பெண் தனது கணவருடன் மலையேற்றத்தில் ...\nஉள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவு - ...\nபுதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநில தேர்தல் ஆணையத்துக்கு மு.க ஸ்டாலின் கண்டம் ...\nசெங்குத்தான சுவற்றில் ஏறி ஓடும் இளைஞர்...வைரலாகும் ...\nமனிதனின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. அவனது ...\nஉள்ளாட்சி தேர்தல் புதிய தேதிகள் அறிவிப்பு…\nஉள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் ...\nஎன் மன உறுதியை குலைக்க இப்படி செய்தார்கள் - ப. சிதம்பரம்\nஉங்களது சுதந்திரம் எனது சுதந்திரம் எனது சுதந்திரம் தான் உங்களது சுதந்திரம். என் மன ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2019/11/22140157/1272648/Tiranga-Pulao-or-Tri-Colour-Pulao.vpf", "date_download": "2019-12-07T19:46:51Z", "digest": "sha1:TTAGBQXQK2XUG5R3DJLZS67T73MS6QIH", "length": 16058, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளை பிடித்தமான மூவர்ண புலாவ் || Tiranga Pulao or Tri Colour Pulao", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளை பிடித்தமான மூவர்ண புலாவ்\nசாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு உணவை கலர்புல்லாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மூவர்ண புலாவ் செய்முறையை பார்க்கலாம்.\nசாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு உணவை கலர்புல்லாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மூவர்ண புலாவ் செய்முறையை பார்க்கலாம்.\nபாஸ்மதி அரிசி - 1 கப்\nநெய் - 2 மேஜைக்கரண்டி\nசீரகம் - 1/4 தேக்கரண்டி\nஇஞ்சி விழுது - 1 தேக்கரண்டி\nதக்காளி விழுது - 1/4 கப்\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி\nபாஸ்மதி அரிசி - 1 கப்\nநெய் - 2 மேஜைக்கரண்டி\nசீரகம் - 1/4 தேக்கரண்டி\nஇஞ்சி விழுது - 1 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி\nகீரை சாறு - 1/2 கப்\nஅடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி பொரிந்ததும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் அதில் சாதம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nமற்றொரு பேனில் அதே போல நெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் மிளகாய் தூள், மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் தக்காளி விழுது, உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாதம் வேகும்வரை மூடி வைக்கவும்.\nமற்றொரு கடாயில் மஞ்சள் தூள் மற்றும் சாதம் சேர்க்கவும்.\nஅதில் பச்சை மிளகாய் விழுது, இஞ்சி விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.\nஅதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, கீரை சாறு சேர்த்து கிளறி மூடி வைத்து வேகவிடவும்.\nஒரு தட்டில் ரிங் மோல்ட் வைத்து அதில் பச்சை நிற புலாவ் வைத்து அழுத்தம் கொடுக்கவும்.\nஅடுத்து அதன் மேல் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற புலாவ்களை ஒன்றன்மீது ஒன்று வைத்து அழுத்தம் கொடுக்கவும்.\nரிங் மோல்டை மெதுவாக எடுத்து ஒரு தட்டில் இந்த திரங்கா புலாவை சூடாக பரிமாறவும்.\nஅருமையான திரங்கா புலாவ் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nநாவில் கரைந்தோடும பாம்பே அல்வா\nஹோட்டல் ஸ்டைல் வான்கோழி கபாப்\nசுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு\nபர்மா உணவு அத்தோ செய்யலாம் வாங்க\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட���டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/21/1511268563", "date_download": "2019-12-07T20:18:40Z", "digest": "sha1:3T7YPCZZE2AKWE2DXS4RWEMJT7SZEGLL", "length": 3795, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:திரையைத் தாண்டிய நட்பு!", "raw_content": "\nசனி, 7 டிச 2019\n80களில் கொடிகட்டிப் பறந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி தங்களது நட்பை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து 8 வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர்.\nகிழக்கு கடற்கரை சாலையின் மாமல்லபுரம் அருகில் உள்ள இண்டர்காண்டினண்டல் ரிசார்ட்டில் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. நவம்பர் 18-19 என இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊதா நிறம் அவர்களின் சந்திப்புக்கான தீம் நிறமாக கடைபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் ஊதா நிற உடையணிந்து கலந்து கொண்டனர். அந்த பகுதி முழுவதும் ஊதா நிற பூக்கள் மற்றும் கலை பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.\nசிரஞ்சீவி, சரத்குமார், வெங்கடேஷ், பாக்யராஜ், ரேவதி, குஷ்பு, சுரேஷ், ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா, அம்பிகா, ராதா ஜாக்கி ஷ்ரோப் உட்பட 28 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் முதல் நாள் அன்று பாட்டுப்போட்டி, ராம்ப் வாக் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. அதன் பின்னர் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த இந்த சந்திப்பில் ஆன்மீகம் உள்ளிட்ட சில தலைப்புகளின் கீழ் கருத்து விவாதங்கள் நடைபெற்றன. இந்த சந்திப்பிற்கு பின்னர் அதில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இவர்களை பின்பற்றி கடந்த சில வருடங்களாக 90களில் திரையுலகில் அறிமுகமான பிரபலங்கள் ஒன்று���ூடல் நிகழ்வினை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய், 21 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/uk/01/228023?ref=archive-feed", "date_download": "2019-12-07T18:55:10Z", "digest": "sha1:NBP4DQ3UKDN6VFPRUHC72C6DWBXK2QBC", "length": 8029, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "லண்டனில் பெண் உட்பட நான்கு இலங்கையர்கள் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nலண்டனில் பெண் உட்பட நான்கு இலங்கையர்கள் கைது\nலண்டனில் இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.\nதடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பயங்கரவாத தடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லண்டன் லூட்டன் விமான நிலையத்திற்கு சென்ற போதே இந்த இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த குழு பயங்கரவாத சட்டம் 2000 இன் கீழ் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பொலிஸ் மற்றும் குற்றவியல் சான்றுகள் சட்டம் 1984 இன் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட 39 வயது, 35 வயது மற்றும் 41 வயதுடைய சந்தேக நபர்கள் தெற்கு லண்டன் பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் ஒரு பெண், பிணையில் விடுக்கப்பட்ட போதிலும் அவரிடமும் காவலில் உள்ளவர்களிடமும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பி���ித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/jayam-ravi/page/2/", "date_download": "2019-12-07T18:55:54Z", "digest": "sha1:XW5RH7VEWN6W22BB6QGQVHKAM37TSC7H", "length": 10859, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "Jayam Ravi Archives | Page 2 of 5 | Dinasuvadu Tamil", "raw_content": "\nகோமாளி பட ரீ-மேக் உரிமையைகைபற்றிய நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் ஹிந்தியில் யார் இந்த கோமாளி\nஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கோமாளி. இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் சாதனை செய்து வருகிறது. 6 வாரங்கள் ...\nபொன்னியின் செல்வனுக்காக மணிரத்னத்துடன் 24 வருடத்திற்கு பிறகு இணைய உள்ள பிரபலம்\nமணிரத்னம் அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமாக எடுக்க உள்ளார். இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் ...\nபேட்ட – விஸ்வாசம் திரைப்படங்களை அடுத்து கோமாளி படைத்த மாபெரும் சாதனை\nஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். ஐசரி கணேஷன் இப்படத்தை தயாரித்து இருந்தார். ஹிப்ஹாப் ...\nஜெயம் ரவியின் ‘ஜன-கன-மன’ பட புதிய அப்டேட்\nகோமாளி படத்தினை தொடர்ந்து ஜெயம்ரவி அடுத்ததாக இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இதற்க்கு அடுத்ததாக தனது 26வது படத்தினில் அஹமது இயக்கத்தில் ...\nஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படம் பாலிவுட் படத்தின் ரீமேக்கா\nகோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி, போகன் பட இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு மனிதன், ...\nகோமாளி படத்திலிருந்து நீக்கப்பட்ட பள்ளிப்பருவ காமெடி கலாட்டா வீடியோ இதோ\nஜெயம் ரவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் கோமாளி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல் ...\nஜெயம் ரவி நடிக்கும் ஸ்பை திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ள டாப்ஸி\nகோமாளி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படத்தில் முழு கவனத்துடன் வேலை செய்து வருகிறார். இந்த படத்தை ரோமியோ ஜூலியட் ...\nதனி ஒருவன் 2 பற்றிய மாஸ் அப்டேட் கதை ஓகே\nஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா இருவருக்கும் பெரிய வெற்றியை பெற்று தந்த திரைப்படம் தனி ஒருவன். இந்த திரைப்படம் மூலம் ஜெயம்ரவிக்கு தமிழ் திரைப் பயணத்தில் ...\nகோமாளியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் அடுத்தடுத்த சூப்பர் அப்டேட்ஸ்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் கோமாளி. இப்படத்தை அடுத்து ஜெயம்ரவி எந்த படத்தில் ...\nயார் யாருக்கெல்லாம் SIIMA விருதுகள் அந்த பெரிய லிஸ்ட் இதோ\nதென்னிந்திய திரைப்படங்களுக்கு வருடாவருடம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட கமிட்டியான SIIMAவானது விருது வழங்கி கௌரவிக்கும். அந்த வகையில் இந்த வருடமும் விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த நடிகராக ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nகணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..\n மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு\nஎன்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்\nவிக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poomagal.com/2008/08/blog-post_08.html", "date_download": "2019-12-07T18:43:03Z", "digest": "sha1:BDQXHDOGGC7H64GLHTNAIZU6NTYRLS75", "length": 10562, "nlines": 179, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: அந்நியமான அத்தியாயம்..!", "raw_content": "\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றி���ும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nசெந்தமிழில் எண் கணிதம் - சொல்லாடல்கள்..\nமகிழம்பூ மனசில் பூக்கும் பூக்கள் எத்தனை..\nபிரமிட் தொழில் என்றால் என்ன\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nஇரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/72853-music-director-deva-music-function-will-held-in-pondicherry-on-december-21.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-07T20:06:38Z", "digest": "sha1:H2ZEFIGUJRNO26ULLUH6GTXCHDVQCBOM", "length": 10182, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா | music director deva music function will held in pondicherry on december 21", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா\nஇசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பேரரசு, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nசெய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் தேவா, “வரும் டிசம்பர் 21 ஆம் தேதி பாண்டிச்சேரியில் லைவ் மியூசிக் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் என்னுடைய பாட்டுக்கு இசை கருவிகளை இசைத்தவர்கள் இசையமைக்கவுள்ளனர். நான் வெளி நாடுகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்துள்ளேன். இங்கு இது தான் முதல்முறை. இப்போது உள்ள இசை நன்றாக உள்ளது. தலைமுறை மாற்றத்திற்கு ஏற்ப சிறப்பாக உள்ளது. அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய ரஜினி படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பாட்ஷா உள்ளிட்ட படங்களில் பாடல்களை தேர்வு செய்தவர்கள் இயக்குனர்கள்.\nரஜினி அரசியல் குறித்து நான் சொல்ல எதுவுமில்லை. அது அவருடைய விருப்பம். என் பாடல்களை அனுமதி பெறுகிறார்களா என்று கேட்கிறார்கள். நான் பாடட்டும் என்று தான் சொல்கிறேன். கானா பாடல்களை நன்றாக எழுதுகிறார்கள் தற்போது” என்றார்.\nசினேகன் பேசுகையில், ‘அங்கீகாரம் தான் மனிதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும். அந்த வகையில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனக்கு வரவேண்டிய ராயல்டி 10-12 ஆண்டுகளாக வரவில்லை. எங்கள் அமைப்பில் தெரிவித்துள்ளேன்’ என்று கூறினார்.\nமக்கள் நீதி மய்யம் இடைதேர்தலில் நிற்காதது குறித்த கேள்விக்கு, ‘கட்சி கிராமங்களை நோக்கி கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம், வருகின்ற தேர்தல்களில் நிச்சயம் போட்டியிடுவோம்’ என்று அவர் பதில் அளித்தார். மேலும், ‘ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் செல்லமாட்டேன். யாருக்காவும் கமலை விட்டு செல்ல���ாட்டேன்’ என்று கூறினார்.\nகமல் தான் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, ‘கமல் கூறியது போல நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் ஜெயக்குமார்’ என்றார் சிநேகன்.\nசவுடு மணல் அள்ள தடை கோரிய வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nகொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஷாநவாஸ் - இந்திய தூதருடன் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிவகங்கையில் களமிறங்குகிறார் சிநேகன் - கமல் போட்டியில்லை\nகுமாரசாமியை சந்திக்காதவங்க என்ன சாதிச்சிட்டாங்க \nபாடலாசிரியர் சினேகன் தொடங்கும் மக்கள் நூலகம்\nசினேகன் உடன் இணைகிறார் ஓவியா\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசவுடு மணல் அள்ள தடை கோரிய வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nகொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஷாநவாஸ் - இந்திய தூதருடன் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/tag/gobind-singh-deo/", "date_download": "2019-12-07T19:01:41Z", "digest": "sha1:GDZPFXAKKS5P7NUGXHKSR4QJSWECH3OZ", "length": 9464, "nlines": 135, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "gobind singh deo Archives - Vanakkam Malaysia", "raw_content": "\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nஉட்கட்சி பூசல் கட்சி அழிந்து விடும் -அன்வார் எச்சரிக்கை\nபோதைபொருள் விநியோகம் பாலகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தூக்கு தண்டனை லட்சுமிதேவி விடுதலை\nVIDEO – ஆள்யின்றி ஆடும் ஊஞ்சல் – திகிலூட்டும் காணொளி\nஅன்வார் பாணியில் கண்ணில் காயம் ஏற்படுத்தப்படும் என மிரட்டப் பட்டேன் – கலைமுகிலன் சாட்சியம்\nஇராட்ச முதலை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது\n3877 பொய்யான சமூக வலைத்தள கணக்குகள்; 78% அகற்றப்பட்டது – கோபிந்த் சிங்\nகோலாலம்பூர், டிச 2 – நாட்டில் இதுவரை 3877 பொய்யான சமூக வலைத்தள கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுல் 78 விழுக்காட்டு கணக்குகள் மலேசிய தொடர்பு பல்லூடக…\nபுத்தம் புதிய நிகழ்ச்சிகள்; RTM—ல் புதிய அலைவரிசை – கோபிந்த் சிங்\nநவ 26 – அடுத்த ஆண்டு தொடக்கம் புத்தம் புதிய நிகழ்ச்சிகள் பலவற்றை புதிதாய் தொடங்விருக்கின்ற அலைவரிசையில் கண்டு களிக்கலாம் என தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு…\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில�� கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\n2505 புள்ளிகளைப் பெற்றார் சைக்கிளோட்ட வீரர் அஸிஸுல் ஹஸ்னி அவாங்\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogaranpar.com/", "date_download": "2019-12-07T19:55:08Z", "digest": "sha1:P6SKIEARSY3TDKSVOFAMH4H6MLOCM2DK", "length": 3842, "nlines": 165, "source_domain": "yogaranpar.com", "title": "யோகர் அன்பர் Yoga Swami Yogar Anpar", "raw_content": "*** ஓம் நமசிவாய ஓம் *** ஓம் சிவாயநம ஓம் *** ஓம் நமசிவாய ஓம் ***\n6. குரு உபதேச ....\n9. மெய் எனும் ....\n15. நெஞ்சே உய் ....\n16. சமய சாரம் 1\n17. சமய சாரம் 2\n18. சமய சாரம் 3\n19. சமய சாரம் 4\n21. சமய சாரம் 5\nமுகப்பு | 1. சிவ தொண்டு | 2. இருவரும் .... | 3. திருமூலர் | 4. சிவயோகர் .... | 5. நற்சிந்தனை | 6. குரு உபதேச .... | 7. குரு | 8. சுப்பிரமுனிய .... | 9. மெய் எனும் .... | 10. மெய் தொடர்ச்சி | 11. குறள் அமுதம் | 12. குறள் 1 | 13. குறள் 2 | 14. குறள் 3 | 15. நெஞ்சே உய் .... | 16. சமய சாரம் 1 | 17. சமய சாரம் 2 | 18. சமய சாரம் 3 | 19. சமய சாரம் 4 | 20. மாணாக்கர் | 21. சமய சாரம் 5 | 22. குரு 2 | 23. கல்லார்க்கும் | 24. எல்லார்க்கும் | 25. ஒருவனே .... | 26. சித்தாசனம் 1 | 27. குரு 3 | 28. வணக்கம் | 29. வழிபாடு | 30. கண் இழந்தும் | 31. அற்புதம் 1 | 32. அற்புதம் 2 | 33. அற்புதம் 3 | 34. துற்புதம் | 35. குரு 4 | 36. திரு | 37. சன்மார்க்கம் 1 | 38. சன்மார்க்கம் 2 | 39. பாவம் பழி | 40. ஆரோக்கியம் 1 | 41. ஆரோக்கியம் 2 | 42. குரு 5 | 43. சித்து 1 | 44. சித்து 2 | 45. சித்து 3 | 46. வரவேற்புரை | 47. குரு 6 | 48. மலரும் .... | 49. மலரும் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/edition/magaizne-37", "date_download": "2019-12-07T20:02:31Z", "digest": "sha1:5TTLEJSPE2QGD3SBJIA4IY4W4N5NOPKI", "length": 4918, "nlines": 106, "source_domain": "pesaamozhi.com", "title": "இதழ்-37", "raw_content": "\nகினோ 2.0 - தமிழில்: தீஷா\nஹிட்ச்காக் & த்ரூபோ – 4 - தமிழில்: தீஷா\nநீரின்றி அமையும் உலகு - - சுப்ரபாரதிமணியன்\nகாட்சியியல் சித்திரங்கள் - தமிழில்: தீஷா\nவிஞ்ஞானத்தின் கீழ்த்திசை - டி.ஜி.ஆர்.வசந்த குமார்\nநிறவெறிக்கு எதிரான கதை – Skin - தீஷா\nசாதி அடிப்படையிலான பாகுபாடு - பிரியங்கா திருமூர்த்தி\nசாகசச் சரிவில் ஒரு சாகசக்காரன் - டி.ஜி.ஆர். வசந்தகுமார்\nசினிமா நேர அடிப்படையிலான ஊடகம் - G.முரளி\nபோஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தெரிந்துகொள்வோம் - தமிழில்: தீஷா\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/new-government-in-maharastra-q1evbk", "date_download": "2019-12-07T19:22:24Z", "digest": "sha1:GHMXROB7LDDXW3JMQ4NJGG6QHMBQAWQV", "length": 12397, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகாராஷ்டிராவில் அதிரடித் திருப்பம்: தேவேந்திர பட்னாவி்ஸ் 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார்:", "raw_content": "\nமகாராஷ்டிராவில் அதிரடித் திருப்பம்: தேவேந்திர பட்னாவி்ஸ் 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார்:\nமகாராஷ்டிராவில் அதிரடித் திருப்பமாக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாக முதல்வராக இன்று காலை பதவி ஏற்றார்.\nமகாராஷ்டிராவில் அதிரடித் திருப்பமாக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாக முதல்வராக இன்று காலை பதவி ஏற்றார். துணை முதல்வராக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் பதவிஏற்றார். அதாவது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.\nகடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் இதேபோன்று தேவேந்திர பட்னாவிஸ்க்கு தொடக்கத்தில் சிவசேனா ஆதரவு அளிக்கவில்லை. ஆனால், வெளியில் இருந்து சரத்பவார் தலைமையிலான என்சிபி ஆதரவு அளித்தது. அதன்பின் சில மாதங்களுக்குப்பின் மீண்டும் சிவசேனா ஒட்டிக்கொண்டு அமைச்சரவையில் இடம் பெற்றது கவனிக்கத்தக்கது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் முதல்வராக பதவி ஏற்பார். காங்கிரஸ், சிவசேனா, என்சிபி இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுவிட்டது என்று சரத் பவார் நேற்று இரவு கூறிய நிலையில் மிகப்பெரிய அரசியல் திருப்பமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியி்ல் அமர்ந்துள்ளது. சிவசேனா தனித்துவிடப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது.எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க ���ுடிவு செய்தன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன.\nமூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் நேற்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தின. இந்த 3 கட்சிகளும் ஆட்சி அமைக்கும் இறுதிக்கட்ட நிலையில் இருந்தன. இதனால் இன்று 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த கூட்டத்துக்குபின் என்சிபி சார்பில் பேசிய அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக், நாளை காலைக்குள் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க கோருவோம் என்று தெரிவித்திருந்தார்.\nகற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கருணை காட்டவே கூடாது.. குடியரசு தலைவர் பரபரப்பு பேச்சு..\nநாட்டை அழிவை நோக்கி இட்டு செல்கிறாரா மோடி.. பகீர் கிளப்பும் சுற்று சூழலியல் அமைப்புகள்...\nஇன்னும் 5 வருடம் கொடுத்தால் எல்லாத்தையும் சரி பண்ணிடுவோ..\nஇஸ்ரோ சிவனின் கலக்கத்தை போக்கிய சுப்ரமணியன்.. இந்திய இதயங்களில் 'லேண்டான' மதுரை தமிழன்.. அசத்தல் வீடியோ..\nஇந்தியாவை கடவுள் தான் காப்பாத்தணும்... வேதனையில் விதும்பும் ப.சிதம்பரம்..\n அசால்ட்டாக தட்டித் தூக்கிய காங்கிரஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்�� முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின் தெறிக்கவிடும் ரசிகர்கள் இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்\nதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு தடை... கொல்லைப்புறமாக நுழைந்த இந்தியைத் தடுத்த மு.க. ஸ்டாலின் என திமுக பூரிப்பு\nஅமமுகவை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்... இனி பதிவு செய்யப்பட்ட கட்சி அமமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/kalavaadiya-pozhuthugal-official-trailer/", "date_download": "2019-12-07T19:35:33Z", "digest": "sha1:EHI3R7OD4TBWN7DU3WSFATEHGVMAJWFI", "length": 3337, "nlines": 28, "source_domain": "www.dinapathippu.com", "title": "களவாடிய பொழுதுகள் படத்தின் ட்ரைலர் (Kalavaadiya Pozhuthugal - Official Trailer) - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா, கோலிவுட், சினிமா / களவாடிய பொழுதுகள் படத்தின் ட்ரைலர் (Kalavaadiya Pozhuthugal – Official Trailer)\nஇயக்குனர் தங்கர்பச்சன் இயக்கியுள்ள படமே களவாடிய பொழுதுகள். இப்படத்தில் பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு மற்றும் இன்பநிலா நடித்துள்ளனர். நடிகர் சத்தியராஜ் இப்படத்தில் விருந்தினர் பாத்திரத்தில் வரவுள்ளார். மேலும் இப்படத்திற்க்கான படப்பிடிப்பு 2010-ம் ஆண்டு முடிவடைந்தது. சில தடங்களின் காரணமாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுமார் 7ஆண்டுகள் கழித்து ரிலீஸ் செய்வதாக தெரிவித்துள்ளார். தற்பொழுது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகிவுள்ளது.\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/learning-english", "date_download": "2019-12-07T19:09:44Z", "digest": "sha1:6Z34YJVADDTFD4B7HSQ2WPAGYZO7TNYA", "length": 6896, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 10 December 2019 - 21 நாள்களில் ஒரு பழக்கம் உருவாகிறது! | Learning English", "raw_content": "\nஉலக ஓவியங்களில் உள்ளூர் தேவதைகள்\nசிரிக்க மட்டும்: சோஷியல் மீடியா இல்ல... ஃபேஷியல் மீடியா\nவாவ் பெண்கள்: ஒவ்வொரு பெண்ணிடமும் பவர் இருக்கு\nபசுமைத் திருமணம்... நாளைய தலைமுறைக்கு ஒரு பரிசு\nஅழகு... ஆர்மீனியா... பயணம்: நிலவு யாருக்குச் சொந்தம்\nENGLIஷ் VINGLIஷ்: 21 நாள்களில் ஒரு பழக்கம் உருவாகிறது\nநீங்களும் செய்யலாம்: 3டி மோல்டு நினைவுச்சின்னங்கள்\nகுழந்தைகளுக்கு எங்கும் இருக்கலாம் ஆபத்து\nஉலக பெஸ்டிகளே ஒன்று கூடுவோம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஎடை குறைக்க உதவும் 30 வகை எளிய உணவுகள்\nதிருவையாறு வெற்றிலை - இது மண்ணின் மகிமை\nஅசத்தல்: 20 ஆண்டுகளுக்குப் பின் ஜெயித்த 17 பெண்கள்\nஉணவும் உணர்வும்: ஓர் உறவின் தொடக்கம்\nஆகச் சிறந்த ஆசான்கள் பெற்றோரே - பாலியல் மருத்துவர் காமராஜ்\nமுதல் பெண்கள்: தமிழகத்தின் முதல் கிறிஸ்துவப் பெண் சட்டமன்ற உறுப்பினர் - ஜெபமணி மாசிலாமணி\nபத்தாவது படித்தாலே அஞ்சல்துறையில் வெல்லலாம்\nஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு\nகாப்பீட்டுத் துறையில் கலக்கல் வருமானம்\nஒரு தனித்த பறவையின் கதை - ஹார்பர் லீ\nமேக்கப் பயிற்சி: அழகுக்கு அழகு சேர்ப்போம்\nஅஞ்சறைப் பெட்டி: ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் ராஜதந்திரி - பிஸ்தா\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: பெயரில் டயட் இருந்தால் அதுவே ஆரோக்கியம் ஆகுமா\nஎன் பிசினஸ் கதை - 5: உழைப்பும் நம்பிக்கையும் கொடுத்த வெற்றி இது\nசட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தை யாருக்கு சொந்தம்..\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 23 - முழுநேர இயற்கை விவசாயி ஆக ஆசை\nENGLIஷ் VINGLIஷ்: 21 நாள்களில் ஒரு பழக்கம் உருவாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/police-bus-travel-warrant-scam", "date_download": "2019-12-07T18:46:35Z", "digest": "sha1:HRMUZ3YSD23ZZJ4KWKERJ44VFDWESM3B", "length": 7393, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 December 2019 - பஸ் பயண வாரன்ட்... பல லட்சம் மோசடி! - அதிரவைக்கும் ரிப்போர்ட் | Police Bus travel Warrant scam", "raw_content": "\n - கரீபியன் கடலில் நித்தியின் ‘கன்னி’த்தீவு\n - பரிதவித்த நீலகிரி கிராமங்கள்... கைகொடுத்த விகடன்\n‘வெளியே வந்தால் ஆசிட் அடிப்போம்\nசுற்றி மல்லிகைப்பூச்செடி... நடுவில் கஞ்சா பயிர்\nமிஸ்டர் கழுகு: தமிழக காவல்துறையில் புதுப்பதவி\nவிகடன் லென்ஸ்: 40.34 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் அம்போ\nபஸ் பயண வாரன்ட்... பல லட்சம் மோசடி\nஉயரப்போகும் தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள்\nமாமூல் வாங்காததால் கொலை செய்யப்பட்டாரா எஸ்.ஐ\nமகாராஷ்டிராவில் மோடி வித்தை பலிக்கவில்லை\n“மண்ணுக்கான மார்க்சியமே வெற்றிக்கான வழி\n - 10 - “மனித உயிரைவிட மேலான மனித உரிமை எதுவுமில்லை\nநிலம் நீதி அயோத்தி 6: “மதம் பிடித்தவனுக்கு உள்ளூர் என்ன... வெளியூர் என்ன\nபஸ் பயண வாரன்ட்... பல லட்சம் மோசடி\nதனக்கான வாரன்ட் லெட்டரில் எஸ்.ஐ பயணிக்காமல் அதை நடத்துநரிடம் கொடுத்திருக���கிறார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?page=19", "date_download": "2019-12-07T20:33:14Z", "digest": "sha1:EO6NNVQZ4KSELRWY4XGHDB33QAUP6J7B", "length": 9417, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெஸ்ட் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇலங்கையின் ஆதிக்கம் இன்றும் தொடருமா\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்னும் சற்றுநேரத்தில் ஆர...\nஇலங்கை - தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டி ; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது தென்னாபிரிக்கா\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சற்றுமுன்னர் தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபத்தில் ஆர...\nஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரங்கன ஹேரத்\nசர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 2016 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ர...\nஇங்கிலாந்து அணிக்கு முழுநேர சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் அவசியம் ; குக்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு முழுநேர சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட்...\nஇங்கிலாந்தை கலங்கடித்த ஜடேஜா ; இறுதி டெஸ்டிலும் வென்றது இந்தியா\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இறுதி டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று இந்திய அணி 4 -0 என டெஸ்ட் தொடரை கைப்பற்...\nஇந்திய அணியின் மிகச்சிறப்பான பந்துவீச்சினால் இன்னிங்ஸ் வெற்றிபெற்று இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட்கள் கொண்ட தொடரையும் இ...\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கைக்குழாம் அறிவிப்பு\nதென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி ; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து\nஇந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி வான்கடே மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nஇந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 246 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.\n204 ஒட்டங்களுக்குள் சரிந்த இந்தியா ; 405 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து\nஇந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 405 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்...\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/9398-2019-07-11-10-53-01", "date_download": "2019-12-07T19:12:15Z", "digest": "sha1:EGHK5OTAB3LVK3RXV45LNSG3S4ZWN7T3", "length": 14468, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "தேவை இன்னும் கூடுதலான ஆதரவு", "raw_content": "\nசெம்மலர் - மே 2010\nகூலி உயர்வு கேட்டவர்களுக்குக் கிடைத்தது மரணம்\nதற்போதைய சூழ்நிலையும், நமது கடமைகளும்\nஐம்பது ஆண்டுகளில் நக்சல்பாரி இயக்கம் சாதித்தது என்ன\nமூணாறு தேயிலைத் தோட்ட தமிழ்ப் பெண்களின் வீறார்ந்த போராட்டம்\nரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்தின் கோரிக்கைகள் மறுப்பு: ஆட்குறைப்பு\nகுருதியில் மலர்ந்த மகளிர் தினம்\nபுது நானூறு 213. முதலாளியமே ஒதுங்கு\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nஎழுத்தாளர்: செம்மலர் ஆசிரியர் பக்கம்\nபிரிவு: செம்மலர் - மே 2010\nவெளியிடப்பட்டது: 07 ஜூன் 2010\nதேவை இன்னும் கூடுதலான ஆதரவு\nஉழைப்பாளர் வர்க்கத்தின் தலைவர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், பி.டி.ரணதிவே, மற்றும் நாவலர் நெடுஞ்செழியன், தமிழறிஞர் மு.வரதராசனார், எழுத்தாளர் அகிலன் ஆகியோரின் வாழ்த்துரைகளோடு 1970 மே மாதம் துவக்கப்பட்ட செம்மலர் ஏராளமான இலக்கியச் சாதனைகள் நிகழ்த்திய மகிழ்ச்சி நிறைந்த பெருமிதத்தோடு இன்று 41-வது ஆண்டில் உற்சாக நடைபோடுகிறது.\nஉலகத் தொழிலாளர்களின் இலட்சிய ஒருமைப்பாட்டுத் தினமாகிய மேதினத்தில் தோன்றிய செம்மலர், அதன் ஆதர்சத்தோடு தன்னை ஒரு முற்போக்கு இலக்கிய இதழாக அறிவித்துக்கொண்டது. இந்திய சுதந்திரப்போராட்டக் காலத்தில் தேச சுதந்திரத்திற்காகவும் அல்லல்படும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் சேவையாற்றிய பத்திரிகைகள் பல உண்டு. அவற்றின் அடியொற்றி, இன்று சுதந்திர இந்தியாவில், பெற்ற சுதந்திரத்தையும் தேசத்தின் இறையாண்மை யையும் பாதுகாக்கவும் உழைப்புச் சுரண்டலும் அடிமைத்தனமும், வறுமையும் தீண்டாமை ஒடுக்குமுறையும் அகன்று மக்கள் புதுவாழ்வு காணவும், புதிய நல்ல பண்பாடு மலரவும் தன் எழுத்தால் சேவையாற்றி வருகிறது செம்மலர்.\nஏகாதிபத்திய எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, உலக சமாதானம், அடிமைப்பட்ட நாடுகளின் எழுச்சிக்கும், சோசலிச தேசங்களின் மேன்மைகளுக்கும் ஆத��வு-எனும் உலகளாவிய பார்வையோடு தன்னைப் பிணைத்துக்கொண்டது செம்மலர். இத்தகைய பார்வையோடுதான் இந்தியாவிலும் உலகிலும் முற்போக்கு ஏடுகளும் முற்போக்கு எழுத்தாளர்களும் எழுத்துப் பணி யாற்றினார்கள். நடுநிலை, சார்பில்லாமை என்பதெல்லாம் எந்த ஏட்டுக்கும் இல்லை. அதுபோலவே செம்மலருக்கும். உழைக்கும் மக்கள் நலன், தேசநலன் முதல் சோசலிச இலட்சியம் வரை செம்மலருக்குச் சார்பு உண்டு.\nபரபரப்பு, பாலியல் கவர்ச்சி, மர்மம் என்று வாசக மனங்களை மலினப்படுத்தி காசு பண்ணும் வணிகம் ஒன்றையே குறியாகக் கொண்டு நடத்தப்படும் பல தமிழ் ஏடுகளுக்கிடையே- இவற்றுக் கெல்லாம் மாறுபட்ட தரத்தில்- ஏற்படும் சிரமங்களையும் எதிர்கொண்டு வெளிவருகிறது செம்மலர். மகிழ்ச்சிகரமான இந்த 41-வது ஆண்டில் மேதின வாழ்த்துக் களோடு, எழுத்தாளர்கள், வாசகர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் ஆகிய அன்பர்கள் அனைவரிடமும் செம்மலர் கோருவது இன்னும் கூடுதலான- மேலும் மேலும் வளர்முகமான உங்களின் நல்லாதரவைத்தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5016-2019-sri-lankan-presidential-election-live-news-hiru-sooriyan-fm-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019.html", "date_download": "2019-12-07T18:36:06Z", "digest": "sha1:J7WUHLFEW6SPU7WTE4LYOJYIWNDORRY6", "length": 5817, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "2019 Sri Lankan Presidential Election | Live | News | Hiru | Sooriyan Fm - தேர்தல் 2019 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nColombo #AirPollution | இலங்கைக்கு புதிய ஆபத்து | காரணம் என்ன \nரிஷாத் பதியுத்தீன் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை சிங்ஹல ராவய அமைப்பு கேள்வி\nஇயற்கை அனர்த்தங்கள் - எச்சரிக்கையாக இருங்கள் | என்றென்றும் புன்னகை | Sooriyan FM\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\nவயல் நிலங்களை விற்பனை செய்து வசமாக சிக்கிய அதிகாரி | Hiru CIA | Sooriyan Fm\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநி���ையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/07/16.html", "date_download": "2019-12-07T19:01:43Z", "digest": "sha1:CYCQCUUECWRYJHTILYIZLHPGSCEE6AQM", "length": 20912, "nlines": 151, "source_domain": "www.nisaptham.com", "title": "சூப்பர் 16 ~ நிசப்தம்", "raw_content": "\nசூப்பர் 30 ஆனந்த் குமார் மீது எப்பொழுதுமே மிகுந்த மரியாதை உண்டு. பீஹார்காரர். கணிதத்தில் கெட்டிக்காரர். பட்டப்படிப்பு முடித்தவுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கும் இடம் கிடைக்கிறது. ஆனால் அப்பா இறந்துவிட பொருளாதாரச் சூழலின் காரணமாக சேர முடியாமல் போகிறது. பீஹாரிலேயே தனிப்பயிற்சி வகுப்பு நடத்தத் தொடங்கியவர் ஆரம்பித்ததுதான் சூப்பர் 30. அவரது பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்கள் முப்பது பேருக்கும் ஒரு வருடத்திற்கு தங்குமிடம் உணவு என எல்லாமும் இலவசம். ஆனந்தின் அம்மாதான் சமையல் செய்கிறார். இப்படி ஒவ்வொரு வருடம் தேர்ந்தெடுக்கப்படும் முப்பது மாணவர்களுக்கும் இந்தியாவில் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஐஐடி-ஜேஈஈ தேர்வுக்கு பயிற்சியளிக்கிறார். இதுவரை நானூற்றைம்பது மாணவர்களுக்கு பயிற்சியளித்து முந்நூற்று தொண்ணூறு பேர்களை ஐஐடிக்குள் அனுப்பியிருக்கிறார். இந்த வருடம் முப்பது பேருமே ஐஐடியில் சேர்ந்திருக்கிறார்கள்.\nலேசுப்பட்ட காரியமில்லை. அத்தனையும் ஆனந்த்குமாரின் சொந்தச் செலவு. அவரை ரோல்மாடலாக வைத்துக் கொண்டு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என வெகு நாளாக ஆசை. செய்யப் போகிற காரியத்துக்கான வடிவம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தது. எத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது, எந்தவிதமான பயிற்சியளிப்பது என்பது மாதிரியான தெளிவின்மை இருந்தது. இப்பொழுது நேரம் கனிந்திருக்கிறது. மாணவர்களைத் தங்க வைத்து உணவளித்துப் பயிற்சியளிப்பது சாத்தியமில்லை. ஆனால் மாணவர்களை செ��ுக்க முடியும். கால்நடை மருத்துவம், மீன்வளத்துறையியல், பொறியியல், பி.ஏ தமிழ், டிப்ளமோ, ஐடிஐ என பல்வேறு பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். படிப்பிலோ அல்லது விளையாட்டிலோ சூரக்குட்டிகள் இவர்கள். நிசப்தம் மூலமாக படித்துக் கொண்டிருப்பவர்கள். பெற்றோர் வாய்க்கப்படாதவர்கள், கூலி வேலைக்குச் செல்கிறவர்கள், நாடோடிகளின் பிள்ளைகள் எனக் கலந்த கூட்டம். அவர்களிலிருந்து பதினாறு பேர்கள்.\nசூப்பர் 16. பதினாறு என்ற எண்ணிக்கையில் ஒன்றிரண்டு மாணவர்கள் கூடலாம் குறையலாம். இவர்களுக்கு வருடம் முழுமையும் தொடர்ந்து பயிற்சியளிக்கப்படும். ஆங்கிலம், தன்னம்பிக்கை, உலகை எதிர்கொள்ளல் என்று பல்வேறு வகையான பயிற்சிகள். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாள். தொடர்ந்து பயிற்சியாளர்கள் வருவார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ், பத்திரிக்கையாளர்கள் என்று கலவையானவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். தம்முடைய தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக வருகிறவர்கள். ஒவ்வொருவரிடமும் வருடத்தில் அவர்களின் ஒரேயொரு நாளைக் கேட்டு வாங்கிக் கொள்வதாகத் திட்டம். ஒரு மாதம் வெளியிலிருந்து வருகிறவர்கள் பயிற்சியளிப்பார்கள். அடுத்த மாதம் நான் பயிற்சியளிப்பதாகத் வடிவமைத்து வைத்திருக்கிறோம்.\nபயிற்சியாளர்களின் செயல்திட்டங்களை மாணவர்கள் செயல்படுத்துகிறார்களா என்ற கண்காணிப்பும் உண்டு.\nஏன் இந்தப் பணியைச் செய்கிறோம் எதற்காக இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் வெற்றி பெற்ற பிறகு சமூகத்திற்கு இவர்கள் செய்ய வேண்டிய பங்களிப்பு என்ன என்பது பற்றியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது. மாணவர்களுக்கும் நமக்குமிடையில் ஒருவிதமான புரிதலும் நட்பும் உறவும் உருவாவதற்காகத்தான் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் நான் அவர்களோடு பேச விரும்புகிறேன். இப்பொழுதே வாரத்தில் ஒரு முறையாவது ஒவ்வொருவருடனுடம் பேசாமல் இல்லை என்றாலும் இன்னமும் நெருங்க வேண்டியிருக்கிறது.\nஒரு வகையில் நெகிழ்த்தி வடிவமைத்தல்தான்.\nஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாகப் பேசியதிலிருந்து இந்த பதினாறு பேருக்குமே ஏதாவதொரு பிரச்சினை இருக்கிறது. வெளியிடங்களில் பேச முடிவதில்லை, மொழிப்பிரச்சினை, தன்னம்பிக்கைக் குறைவு என்று எதையாவது சொல்கிறார்கள். ஆனால் வெளிப்படையாகச் சொல்கிறவர்கள். அப்படி வெளிப்ப��ையாகச் சொல்வதுதான் அவர்களின் பலமே. அதைச் சரி செய்து தருவதுதான் இத்தகைய தொடர்ச்சியான பயிற்சிகளின் நோக்கமும் கூட. இவர்களில் பலருக்கும் தெளிவான இலக்கு இருக்கிறது. அப்படி இல்லாதவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். இலக்குக் ஏற்ப சிலருக்கு ஏற்கனவே வழிகாட்டிகள் இருக்கிறார்கள். மீதமிருப்பவர்களுக்கான வழிகாட்டிகளைப் படிப்படியாக ஒதுக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு தீவிரமாகச் செய்யும் போது வழிகாட்டிகளும் அதே அளவு தீவிரத்தன்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை. எல்லாம் சரியாக அமையும்.\nஇத்திட்டம் குறித்து இனி தொடர்ந்து அவ்வப்பொழுது எழுதிக் கொண்டேயிருக்கிறேன். நிசப்தம் செயல்பாட்டில் இது அடுத்த கட்டம்.\nபதினாறு மாணவர்கள் என்பது முதல் வருடத்திற்கு அதிக எண்ணிக்கைதான். தொடக்கத்தில் தடுமாற்றம் இருக்கும். ஆனால் பெருமளவு வெற்றியடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. தெளிவான திட்டம் இருக்கிறது. செயல்படுத்திவிட முடியும். ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ‘ஐஐடி’ என்பது மாதிரியான ஒற்றை நோக்கமில்லை. வெறுமனே வேலைக்குச் செல்லுதல் என்பது மாதிரியான தட்டையான இலக்கும் இல்லை. ஒவ்வொருவருக்கும் துல்லியமான இலக்குகள்- நிர்ணயித்து அதை அடைந்து காட்டுகிறோம்.\nஉங்கள் அத்தனை பேர்களின் ஆதரவுடனும்\nபல நூறான்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.....\nஇந்த பட்டை தீட்டும் பயிற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.\n'ஐஐடி என்பது மாதிரி ஆன ஒற்றை நோக்கம் இல்லை'-மிகச் சரியான முடிவு. இப்போதெல்லாம் ஐஐடி மாணவர்கள் இடையிலும் மனச்சோர்வு, குழப்பம், எதிர் பார்ப்பிற்கிணையான பணி வாய்ப்பு இல்லாமல் போவது, நாட்டு நடப்பு தொடர்பாக தற்போதைக்கு தேவைப்படாத நிகழ்வுகளில் பங்களிப்பு செய்வதால் எதிர்கொள்ள நேரிடும் விளைவுகள் என எத்தனை எத்தனையோ..\nஅந்த அந்த மாணவன்/மாணவி-க்கு எதில் ஈடுபாடு உண்டு என்று கண்டறிந்து நெறிப்படுத்துவதே சாலச்சிறந்தது ஆகும். வாழ்க வளமுடன்.\nMARK கண்டே a Mani யாக வாழ்த்துகள்.\nவாழ்த்துக்கள் திட்டம் சிறப்பாக நடைபெற.\nஉன்னத எண்ணம். நிச்சயம் வெற்றியடையும். மனப்பூர்வ வாழ்த்துக்கள்.\n//ஒவ்வொருவருக்கும் துல்லியமான இலக்குகள்- நிர்ணயித்து அதை அடைந்து காட்டுகிறோம்.\n//ஏன் இந���தப் பணியைச் செய்கிறோம் எதற்காக இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் வெற்றி பெற்ற பிறகு சமூகத்திற்கு இவர்கள் செய்ய வேண்டிய பங்களிப்பு என்ன என்பது பற்றியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது//\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/167200", "date_download": "2019-12-07T20:19:52Z", "digest": "sha1:7442X2HULJKULQYMEIOMATLNYFOVJZIS", "length": 8290, "nlines": 91, "source_domain": "www.cineulagam.com", "title": "உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை செய்த தமிழ் படங்கள்! ஆல் டைம் பிளாக் பஸ்டர் இதுதான் - லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nபச்சையாக தினமும் வெறும் 4 பாதாம் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா\nபிக் பாஸ் தமிழ் பெண் பதிவிட்ட அதிரடி கருத்து\n.. இனி நான் எப்படி வாழ்வேன் கதறும் குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி\nபிறக்கும் 2020 ஆண்டின் முதல் எந்த மாதம்.. எந்த ராசியினருக்கு ஆபத்தாக இருக்கபோகிறது தெரியுமா\nசூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் ஜெசிக்காகவா இது- புகைப்படம் பார்த்து ஆச்சரியப்படும் மக்கள்\nகுற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் பொலிசாருக்கு ஏற்பட்ட கோபம்... என்கவுண்டருக்கு இதுதான் காரணமாம்\nஉறவினர் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்\nவீட்டிற்கு தெரியாமல் கமலுடன் வடிவுக்கரசி செய்த காரியம்... அடித்து துவைத்த அப்பா\nகுண்டு, ஜடா, இருட்டு, தனுசு ராசி நேயர்களே படங்களின் வசூல் விவரம்\nநடிகர் விஜயகாந்த் மகனுக்கு நிச்சயதார்த்தம் முடித்தது\nநடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் Beautiful க்ளிக்ஸ்\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nநடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்\nநடிகை ஸ்ருதி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஷூட் க்ளிக்ஸ்\nஉலகளவில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை செய்த தமிழ் படங்கள் ஆல் டைம் பிளாக் பஸ்டர் இதுதான் - லிஸ்ட் இதோ\nதமிழ் சினிமாவில் இந்த 2019ன் தொடக்கமே கடும் போட்டியிலும் நல்ல விதமாக அமைந்தது என சொல்லலாம். அதில் விஸ்வாசம், பேட்ட என இரு பெரும் நடிகர்களின் படங்கள் களத்தில் இறங்கின.\nநல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றன. இதில் விஸ்வாசம் படம் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதை காண முடிகிறது. கடந்த வருடம் வெளியான படங்களில் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 100 கோடியை தாண்டிய பல இந்திய படங்களும் இடம் பெற்றுள்ளன.\nஇதில் 13 ஹிந்தி படங்களும், 7 தென்னிந்திய மொழி படங்களும் இருக்கின்றன. இதில் சஞ்சு படம் தான் ரூ 3.34 பில்லியன் பெற்று ஆல் டைம் பிளாக் பஸ்டர் ஹிட் சாதனை செய்துள்ளது. தமிழில் ரஜினி நடித்த 2.0, காலா ஆகிய படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.\nசரி, மற்ற படங்கள் என்னென்ன என பார்க்கலாம்.\nபத்மாவத் - ரன்வீர் சிங்\nசிம்பா - ரன்வீர் சிங்\n2.0 - ரஜினி, அக்‌ஷய் குமார்\nரேஸ் 3 - சல்மான் கான்\nபாகி 2 - டைகர் ஷ்ராஃப்\nதக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் - அமீர்கான்\nபதாய் ஹோ - ஆயுஷ்மான்\nஸ்டிரீ- ராஜ் குமார் ராவ்\nராசி - விக்கி கௌஷல்\nகோல்ட் - அக்‌ஷய் குமார்\nசோனு கி டிடு கி ஸ்வீட்டி - கார்திக் ஆர்யன்\nரூ 1 பில்லியனை தாண்டிய தென்னிந்திய சினிமா படங்கள்\nKGF சேப்டர் 1 - யாஷ்\nரங்கஸ்தலம் - ராம் சரண்\nபாரத் அனே நேனு -மகேஷ் பாபு\nஅரவிந்த சமேத வீர ராகவா - ஜூனியர் என்.டி.ஆர்\nகீதா கோவிந்தம் - விஜய் தேவரகொண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/03013020/The-governors-order-echoed-Increase-in-number-of-police.vpf", "date_download": "2019-12-07T18:47:19Z", "digest": "sha1:ZL6WZ7AINOHPCVTNEL6LTGMX7CDKFRLM", "length": 11138, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The governor's order echoed: Increase in number of police officers || கவர்னர் உத்தரவு எதிரொலி: புதுவை ‘பீட்’ போலீசாரின் எண்ணிக்கை உயர்வு - சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகவர்னர் உத்தரவு எதிரொலி: புதுவை ‘பீட்’ போலீசாரின் எண்ணிக்கை உயர்வு - சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை + \"||\" + The governor's order echoed: Increase in number of police officers\nகவர்னர் உத்தரவு எதிரொலி: புதுவை ‘பீட்’ போலீசாரின் எண்ணிக்கை உயர்வு - சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை\nகவர்னர் கிரண்பெடி உத்தரவு எதிரொலியாக போலீஸ் நிலையங்களில் ‘பீட���’ போலீசாரின் எண்ணிக்கையை அதிகரித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nபுதுவை கவர்னர் கிரண்பெடி கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர், புதுவையில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே போலீஸ் நிலையங்களில் ‘பீட்’ போலீசார் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் உத்தரவிட்டார்.\nஇதன் எதிரொலியாக புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் புதுச்சேரி, மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ‘பீட்’ செல்லும் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுத்தார்.\nஅதன்படி ‘பீட்’ போலீசாரின் எண்ணிக்கையை 144-ல் இருந்து 761 ஆக உயர்த்தி உள்ளார். இதில் உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ்காரர்கள் அனைவரும் வழக்கமான பணிகளுக்கு இடையே ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வரை ‘பீட்’ செல்ல வேண்டும். இதில் பெண் போலீசாரும் அடங்குவார்கள்.\n‘பீட்’ போலீசாரிடம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை புகாராக தெரிவிக்கலாம். இதுபற்றி ‘பீட்’ போலீசார் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு தெரியப்படுத்தி பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஇந்தநிலையில் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.\n1. தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. ஐதராபாத் கொடூரம்; குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் - மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்\n3. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. பழைய வண்ணாரப்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை சாவு\n2. கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று உயிரை விட்ட தொழிலாளி\n3. சென்னையில் மனைவியை தாக்கிய டி.வி. நடிகர் கைது - பரபரப்பு தகவல்கள்\n4. வருமானவரித்துறை சோதனை: தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்\n5. கோவை கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோக்கள் முகநூலில் பதிவேற்றம் - காதலன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/21135407/1272448/ISSF-World-Cup-Final-India-got-one-more-gold.vpf", "date_download": "2019-12-07T19:39:35Z", "digest": "sha1:QH7LF54LWAQFPBUTGYZIF5LHYX6XVFQL", "length": 15521, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "துப்பாக்கி சுடும் போட்டியில் மேலும் ஒரு தங்கம்- முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா || ISSF World Cup Final, India got one more gold", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதுப்பாக்கி சுடும் போட்டியில் மேலும் ஒரு தங்கம்- முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றதையடுத்து, இந்தியா 3 தங்கப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றதையடுத்து, இந்தியா 3 தங்கப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.\nசீனாவின் புடியான் நகரில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (வயது 17), 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.\nஅதன்பின்னர் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் (வயது 20), 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், 250.8 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார்.\nஇந்நிலையில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இப்போட்டியில் இந்திய வீரர் பன்வார் திவ்யன்ஷ் சிங் (வயது 17), 250.1 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.\nஇதன்மூலம் மொத்தம் 3 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா, பதக்க பட்டியலில் முதலி��த்திற்கு முன்னேறியது.\nISSF World Cup Final | Manu Bhaker | Panwar Divyansh Singh | துப்பாக்கிச்சுடும் போட்டி | உலக துப்பாக்கி சுடுதல் | மனு பாக்கர் | இளவேனில் | பன்வார் திவ்யன்ஷ் சிங்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nமக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது - ரஜினி\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nஉலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்- இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்றார்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ண���்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%20%E2%80%93%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5", "date_download": "2019-12-07T20:31:17Z", "digest": "sha1:KDJ6TAJ6TL2QCPA62GUKZPTXWKPVSXHB", "length": 4730, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாத்தளை – வில்கமுவ | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மாத்தளை – வில்கமுவ\nமாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய மாமனார் கைது\nமாத்தளை – வில்கமுவ பிரதேசத்தில் 9 வயதான பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார் என்ற சந்தேகத்தின்...\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/09/blog-post_9096.html", "date_download": "2019-12-07T20:04:53Z", "digest": "sha1:56AJF7RXVXQOZCNDR2HP3RVLJV3EL7FU", "length": 31688, "nlines": 256, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: இனி அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை : விஜயகாந்த்!", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஇனி அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை : விஜயகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார். அதிமுகவால் தூக்கி எறியப்பட்டு விட்ட தேமுதிக, வேறு வழியில்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தற்போது சிபிஎம்முடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறது. கூட்டணி அரசியலுக்குப் புகுந்த குறுகிய காலத்திலேயே இன்னொரு கூட்டணியில் அந்த கட்சி இணைந்துள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தேமுதிக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், மயிலாப்பூரில் நடந்தது. மேயர் வேட்பாளர் வேல்முருகன் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விஜயகாந்த் பேசுகையில்,\nஇந்த கூட்டத்துக்கு வரும்போது, இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சி தேமுதிகவுக்கு வர இருப்பதாக செய்தி கேள்விபட்டேன். நம்பினோர் கைவிடப்படார் என்று சொல்வார்கள். இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒரு நிருபர், தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி என்றீர்கள், இப்போது கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்று கேட்டார்.இப்போதும் சொல்கிறேன், மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பபடிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் கூட்டணி சேர்ந்தேன். இப்போதுள்ள ஆட்சியை 6 மாதம் குறை சொல்ல மாட்டேன். அதன் பிறகுதான் விமர்சிப்பேன்.போலீசார் சரியாக இருந்தால் நாட்டில் 50 சதவீத பிரச்சனைகள் சரியாகி விடும்.\nஉள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்குத்தான் ஓட்டு போட வேண்டுமா அவர்கள் வந்தால்தான் நல்லது செய்வார்களா அவர்கள் வந்தால்தான் நல்லது செய்வார்களா எங்கு பார்த்தாலும் ரோடு சரியில்லை. ஒரு மணி நேர மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளக்காடாகி விடுகிறது. கொசுக்கடி தாங்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் குப்பை, திருட்டு, கொள்ளை நடக்கிறது. இதையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா எங்கு பார்த்தாலும் ரோடு சரியில்லை. ஒரு மணி நேர மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளக்காடாகி விடுகிறது. கொசுக்கடி தாங்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் குப்பை, திருட்டு, கொள்ளை நடக்கிறது. இதையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா. உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவுக்கு வாய்ப்பு தாருங்கள். மாற்றத்தை தருவோம்.சாலை, மருத்துவம், போக்குவரத்து வசதி என்று செய்ய ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் நிதி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை. பிரிச்சு, பிரிச்சு ஆட்சியை கொடுங்கள்.\nஎம்.ஜி.ஆர் ஆட்சியில் அரிசி விலை ஏறவில்லை. என்னிடம் ஆட்சியை கொடுங்கள். மக்களை தங்க தட்டில் வைத்து அழகுபார்ப்பேன்.\nகூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்று மக்கள் போராடினார்கள். அணுமின் நிலையத்தால் ஆபத்து இல்லை என்று தமிழக முதல்வர் கூறினார். உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கே சென்று நான் ஆதரவு தெரிவித்தேன். பின்னர், அரசாங்கமும் அந்த திட்டம் வேண்டாம் என்றது. நான் எப்போதும் மக்களின் பக்கம்தான் இருப்பேன். ஜால்ரா அடிப்பது எனக்கு பிடிக்காது. ஏனென்றால் நான் வளர்ந்தது அப்படி. தவறு நடந்தால் கோபப்படுவேன். தட்டிக் கேட்பேன். தேமுதிகவினர் ஐந்து பைசா கூட லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்றார். கூட்டத்தில் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, இளைஞரணி செயலாளரும் விஜய்காந்தின் மச்சானுமான எல்.கே.சுதீஷ் ஆகியோரும் பேசினர்.\nஅதிமுக வேட்பாளர்கள் தன்னிச்சையாக அறிவிப்பு-பிரசாரத்தில் பேசுவேன்:\nமுன்னதாக நிருபர்களிடம் பேசிய விஜய்காந்த், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்தது குறித்து தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுவேன் என்றார். தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:\nகேள்வி: உங்கள் கட்சி அலுவலகத்துக்குள் நிருபர்களை நுழைய விடுவதில்லையே\nபதில்: அலுவலகத்தில் நிருபர்களை விடவில்லை என்று உங்களுக்கு வருத்தம் இருக்கலாம். நிருபர்களாகிய உங்களுக்கு எவ்வாறு வேலை இருக்கிறதோ, அதே போல் எங்களுடைய கட்சி நிர்வாகிகளுக்கு சில வேலைகளை நான் கொடுத்திருக்கிறேன். அந்த வேலைகள் பாதிக்கப்படும். ஆகவே தான் நிருபர்களை நான் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆகவே யாரும் தவறுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகேள்வி: உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏற்பட்டுள்ள கூட்டணி அடுத்த தேர்தலில் நீடிக்குமா\nபதில்: இப்போது தான் எங்களுக்குள் கூட்டணி உருவாகி உள்ளது. எங்களுடைய நட்பு போகப்போக ஆலமரம் போல் விரிந்து எல்லா இடத்திலும் பரவும்.\nகேள்வி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைபாடு என்ன\nபதில்: ஒரு வேட்பாளர் பற்றி சிந்திப்பதற்கு எனக்கு தற்போது நேரம் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் ஒரு லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அது பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.\nகேள்வி: இதற்கு முன்பு தெய்வத்துடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்று கூறியிருந்தீர்கள். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தீர்கள், இப்போது மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கீறிர்களே\nபதில்: இதுபற்றி நீங்கள் தனியாக கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன். உள்ளாட்சி தேர்தலின் போது நான் 20 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் போது நீங்கள் கேட்கக்கூடிய இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறுவேன். ஒரே நாளில் எல்லா கேள்விகளுக்கும் பதிலை கொட்ட வேண்டிய அவசியமில்லை.\nகேள்வி: அ.தி.மு.கவுடன் உங்கள் கூட்டணி தொடர்கிறதா அ.தி.மு.க. எல்லா வேட்பாளர்களையும் தன்னிச்சையாக அறிவித்து இருக்கிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன\nபதில்: உள்ளாட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இதுபற்றி பேசுவேன். இப்போ இதுக்கு பதில் சொல்ல முடியாது.. நான் குடியாத்தம் கூட்டத்தில் பேசுகிறேன். அங்கு வந்து வேணும்னா கேளுங்க..\nகேள்வி: தே.மு.தி.க. அலுவலகத்தின் உள்ளே நிருபர்களை அனுமதிப்பதில்லை எதற்காக\nபதில்: கேட்டதையே கேட்டுக்கிட்டு இருந்தா என்னத்த சொல்ல.. எனக்கு கட்சி அலுவலகத்தின் உள்ளே வேலை இருந்ததால் நிருபர்களை அனுமதிக்கவில்லை. இந்த விஷயத்தில் நான் உங்களிடம் முதலிலே மன்னிப்பு கேட்டேன். இதையும் மீறி நான் வெளியே நின்றேன் என்று சொன்னால் நான் என்ன செய்ய முடியும் உங்களின் வீட்டின் உள்ளே கேட்காமல் வந்தால், ஏன் வந்தாய் என்று கேட்பீர்கள் அல்லவா உங்களின் வீட்டின் உள்ளே கேட்காமல் வந்தால், ஏன் வந்தாய் என்று கேட்பீர்கள் அல்லவா உரிமை இருப்பதால்தானே நீங்கள் கேட்கின்றீர்கள். சில பிரச்சனைகள் இருக்கிறது. அதை புரிந்து கொள்ளாமல் நீங்கள் இவ்வாறு கேட்கிறீர்கள். நிருபர்களுக்கு எனது அலுவலகத்தில் குளிர்சாதன அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் வராவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றார்.\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nதமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு ...\nமனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி\nதேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றது நிஜ...\nவீரப்பனின் மகள் காதல் திருமணம்\nசிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான ”டிப்ஸ்”\n10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்\nதினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்: ...\nஇனி அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை : வ...\nபல்லாவரம் : நிர்வாணமாக நடந்த‍ பெண்ணின் விளக்கம்\nபயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வத��்கு\nவெயிலுக்கு இதம் தரும் வெங்காயம்\nஉங்கள் தளத்திற்கான SEO மார்க்கை ஓன்லைன் மூலம் தெரி...\nVLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு\nமின்னஞ்சலைத் திறக்காமலேயே அதனைப் பார்க்கும் புதிய ...\nயாஹூவின் நிலைமை பெரும் மோசம் : கைமாறும் யாஹூ\nஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் இணை...\nவாழ்க்கை கையேட்டை உருவாக்கும் இணையம்\nஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதிகள்\nபெண்களுக்கு ஜீன்ஸால் இளமை கூடுமா...\nபெண்களின் வயிற்று சதை குறைய....\nகணணியின் செயல் வேகத்தை அதிகரிப்பதற்கு\nஉடல் பருமனடையாமல் எடையை அதிகரிக்க...\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக...\nஉலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா இட...\nஅரசியல் சதுரங்கம் ; தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கூட்ட...\nவன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு\nஉலகிலேயே அதிசயமானது மனித மூளை...\nகூகிள் மீதான தேடுதல் விளைவுகளில் மாற்றம் : கூகிள் ...\nசிகரெட் பிடித்தால் மறதி அதிகரிக்கும்\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...\nகூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nநாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலா...\nவிந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்கும் காட்டு எலுமிச்...\nஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொற்களை அகச்சிவப்பு கமெ...\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு:\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nகோப்பி குடிப்பதால் ஏற்படும் அரிய பயன்கள்\nவாழ்வை பசுமையாக்கும் பச்சைக் கீரைகள்\nபெண்கள் தரும் முத்தம் பற்றி முத்தான ஆய்வுகள்\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிக...\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 தரவிறக்கம் செய்...\nமங்காத்தா சாதனை. . .\nGSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்\nஉங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகா...\nகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்...\nஅழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும...\nநீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா\nஉடற்பயிற்சியை விட சொக்லேட் சிறந்ததாம்- அதிர்ச்சியா...\nதினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு ”குட்பை”\nஉடல் எடையை முறையாகக் குறைக்க சிறந்த வழி\nஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தி...\n20 நிமிடத்திற்கு மேல் செல்போனில் பேசினா��் புதிய கே...\nகருத்தடை மாத்திரையால் நினைவாற்றல் கோளாறு\nதினமும் ஒயின் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nவாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்\nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட...\nபாடசாலையில் பாலியல் முறைப்பாட்டு பெட்டிகள் : ஆசிரி...\nWespro தொடுதிரை வரைபட்டிகை PC உடன்கூட்டாக 3G\nதி.மு.க. வை பற்றி சீமானின் நகைச்சுவை பேச்சு\nஆப்பிள் I கைக் கடிகாரம்\nஒளிபுகுமை அலைப்பேசி (mobile) புதிய மாடல்\nஅரசு கேபிள் பற்றி உங்களின் கருத்து என்ன \nயாரு பெரிய ஆளுன்னு பார்த்துடுவோம்..\nஉலக நாடுகள் பயன்படுத்தும் நாணயங்கள்\nதமிழ் நாட்டில் உள்ள நல்ல பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-05-16-54-21/2011-sp-1359812224/16201-2011-08-21-23-28-08", "date_download": "2019-12-07T19:49:12Z", "digest": "sha1:WRCSZ3G6YCBVQS37I4ECK4KRETBWG34P", "length": 52193, "nlines": 273, "source_domain": "keetru.com", "title": "அரும்பயன் ஆயும் அறிவினர்", "raw_content": "\nசமூகநீதித் தமிழ்த் தேசம் - ஆகஸ்ட் 2011\nஅரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்\n75 ஆம் ஆண்டில் புனா ஒப்பந்தம்\nஇரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும்\nபி.ஆர்.அம்பேத்கர் - தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன\nஇரட்டை வாக்குரிமை: விடுதலைக்குப் பயன்படா கவர்ச்சி கோஷம்\nதலித் அரசியல் எழுச்சியும், திராவிட அரசியலும்..\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nசமூகநீதித் தமிழ்த் தேசம் - ஆகஸ்ட் 2011\nபிரிவு: சமூகநீதித் தமிழ்த் தேசம் - ஆகஸ்ட் 2011\nவெளியிடப்பட்டது: 22 ஆகஸ்ட் 2011\nவட்ட மேசை மாநாட்டின் மூலம் பிரித்தானியப் பிரதமருக்கு தனி வாக்காளர் தொகுதி குறித்து முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்தது. ஆனால் அவர்களுக்கான தனி வாக்காளர் தொகுதி அமைப்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. பொதுத் தேர்தல் தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோர்க்கு வாக்களிக்கும் உரிமை எந்த அளவிற்குத் தரப்படலாம். அத���போல் தனித் தேர்தல் தொகுதிகளைத் தாழ்த்தப்பட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப அந்தந்த மாகாணங்களில் எந்த அளவில் முடியும் என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொறுப்பு 1931 திசம்பரில் லோதியன் பிரபு தலைமையிலான குழுவிற்குப் பிரதமரால் வழங்கப்பட்டது. இதுவே லோதியன் குழு என அழைக்கப்பட்டது.\nதனி வாக்காளர் தொகுதி குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றாலே தாழ்த்தப்பட்டோரின் மக்கள் தொகையை அறிந்தாக வேண்டும். அதைப் பொறுத்தே பிரதிநிதித்துவம் வழங்க முடியும். இதுவே லோதியன் குழுவின் குறிப்பான பணி எனலாம்.\n1932ஆம் ஆண்டிற்கு முன் காங்கிரசாரோ சாதி இந்துக்களோ மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்துக் கவலை கொண்டதில்லை. அலட்சியம் செய்தே வந்தனர். ஆனால், இரண்டு வட்டமேசை மாநாடுகளில் தாழ்த்தப்பட்டோர் தனிவாக்காளர் தொகுதிக் கோரிக்கை உலக அரங்கில் பேசு பொருளாகிப் போனது. அம்பேத்கர் அறிவாற்றலால் அது முடிவெடுத்தாக வேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டது. இந்துக்கள் என்ற பொது அடையாளத்தை வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்டோரைத் தொடர்ந்து தம்மைச் சார்ந்திருப் பவர்களாகவே வைத்துவிடலாம் என்ற சாதி இந்துக்கள் கனவு மாநாட்டின் மூலம் குறிப்பாக அம்பேத்கரால் தகர்ந்து போனது. இக்குறிப்பான சூழலில்தான் பிரதமரால் லோதியன் குழு அமைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். லோதியன் குழு தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையைச் சரியாக இனங்காட்டிவிட்டால் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுவிடுவதற்கு நிகரானது என்பதை அப்போது சாதி இந்துக்கள் நன்கு அறிவர். அதற்காக அவர்கள் செய்தவை மிகவும் கீழ்த்தரமானவை.\n1911ஆம் ஆண்டில் தீண்டத்தகாதவர்களின் மக்கள் தொகைக் கணக்கெடுக்க முதல் முயற்சி எடுக்கப்பட்டது. இது உண்மையில் தீண்டத்தகாதோரைக் கணக்கெடுக்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக, இந்து மதத்தைப் பிளந்து பலவீனப்படுத்தும் செயல் என அப்போதே சாதி இந்துக்கள் கூப்பாடு போட்டனர். சென்சஸ் ஆணையர் தம் கணக்கெடுப்புக்கு வைத்துக் கொண்ட வரையறை அன்றைய தாழ்த்தப்பட்டோர் நிலையையும் அறிய உதவும். அதாவது:\n(1) பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை மறுப்பவர்கள்.\n(2) பார்ப்பனர்களிடமிருந்தோ அல்லது வேறு இந்துக் குழுக்களிட மிருந்தோ மந்திர தீட்சை பெறாதவர்கள்.\n(3) வேதங்களின் ஆணை உரிம���யை ஏற்காதவர்கள்.\n(4) உயர்ந்த இந்துக் கடவுள்களை வணங்காதவர்கள்.\n(5) பார்ப்பனர்களால் உணவு பரிமாறப் படாதவர்கள்.\n(6) பார்ப்பனப் புரோகிதர்களை அறவே புறக்கணிப்பவர்கள்.\n(7) இந்துக் கோவில்களுக்குள்ளேயே அனுமதிக்கப்படாதவர்கள்.\n(11) பசுவைப் போற்றி வணங்காதவர்கள்.\nஇந்த வரையறை குறித்து அம்பேத்கர் குறிப்பிடும் போது, தீண்டத்தகாதவன் என்பவனுக்கு சட்டரீதியான வரையறை ஏதும் இல்லை@ தோலின் நிறம் - தலைரோமம் - இரத்தம் - இவைகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுபவனுமல்ல. தீண்டத்தகாதவன் என்பவன் இந்துக்களால் ஒரு குறிப்பிட்ட முறையில் நடத்தப்படுகிறவன்@ இந்துக் களிலிருந்து மாறுபட்ட சில குறிப்பிட்ட பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பவன், அந்தப் பொருளில் சென்சஸ் ஆணையர் வகுத்துக் கொண்ட வரையறை மிகச் சரியானதே என்றார் அம்பேத்கர்.\n1911 கணக்கெடுப்பின் முடிவு ஐக்கிய மாகாணங்கள், மத்திய மாகாணங்கள் உட்பட்ட ஆறு மாகாண மக்கள் தொகை 221.2 விழுக்காடு;; அதில் தாழ்த்தப்பட்டோர் தொகை 41.9 விழுக்காடு என முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.\n1921ஆம் ஆண்டு மீண்டும் இப்படியொரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தாழ்த்தப் பட்டோர் எனப்படுவோர் பிரிவில் வழக்கமாகச் சேர்க்கப்பட்டிருக்கும் சாதியினர் குறித்த மதிப்பீட்டை மக்கள் தொகைப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் வழங்குமாறு சென்சஸ் ஆணையர் மாகாண அரசுகளைக் கேட்டுக் கொண்டார். மற்ற மாகாணங்கள் தவிர, ஐக்கிய மாகாணங்களின் அதிகாரிகள் அப்பணியைச் செய்து முடிக்க மிகுந்த தயக்கம் காட்டினர். இந்தியா முழுமையும் குறிப்பிட்ட பிரிவினரின் நிலையும் அவர்கள் குறித்த ஒரே மாதிரியான அளவுகோலும் அவரிடம் அளிக்கப்படவில்லை.\n1912 - 17ஆம் கல்வி முன்னேற்றம் குறித்த அறிக்கையில் மேற்சொன்ன 1911ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் அறிக்கையைக் கருத்தில் கொண்டு மதிப்பீடுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இவ்வாணையர் ஆய்வு மேற்கொண்டார். எந்தக் குறிப்பிட்ட சாதியினருக்கும் மொத்த எண்ணிக்கைப் பதிவு இன்மையால் சில இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். இறுதியாக தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கை 5 கோடி 30 இலட்சம் எனக் கணக்கிட்டார். இது குறைந்தபட்சக் கணக்குதான் என்றார் அம்பேத்கர். காரணம், ஆணையரே குறிப்பிட்டது போல் குறிப்பிட்ட சாதிகள் மற்றும் பழங்க���டிகளின் மொத்த எண்ணிக்கை சேர்க்கப்படாதது@ அடுத்து அண்மையில் இந்துமத அரவணைப்பில் ஈர்த்து வைக்கப்பட்ட தொல்குடி மக்கள் எண்ணிக்கை இன்மை என்றார். இப்படி அனைவரின் எண்ணிக் கையையும் கணக்கிட்டுப் பார்த்தால் 5.5 கோடி முதல் 6 கோடி வரை தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை வரும் என நிச்சயமாக நம்பலாம் என்றும் அம்பேத்கர் குறிப்பிட்டார்.\nஇரண்டாம் வட்டமேசை மாநாட்டிற்குப் பிறகு அமைக்கப்பட்ட லோதியன் குழுவும் தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகையைக் கணக்கிட்டது. ஆனால் இதைச் சாதி இந்துக்கள் தமக்கு ஏற்படும் பேராபத்தாய்க் கருதினார்கள். தாழ்த்தப்பட்டோர் எண்ணிக் கையை இக்குழுவின் மூலம் அறிந்து கொண்டால் அதற்கேற்றவாறு தனி வாக்காளர் தொகுதி அமைக்கும் பணி தொடங்கப் பட்டுவிடும். லோதியன் குழு முன் சாட்சியமளிக்க வந்த சாதி இந்துக்கள் தீண்டத்தகாதோர் தொகை மிகக் குறைவு என்று கூட வாதிடவில்லை@ தீண்டப்படாதோர் என்போரே இந்நாட்டில் இல்லை என வாதிட்டனர். ஒவ்வொரு மாகாணமும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகவே இருந்தது என்பது இங்கே முகாமையானது.\nபஞ்சாப் மாகாண அரசு தாழ்த்தப் பட்டோர் என்று பஞ்சாபில் யாரும் இல்லை என பஞ்சாப் மாகாணக் கமிட்டி பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் குழுவிடம் தெரிவித்தது. ஜக்கிய மாகாண வாக்குரிமைக் கமிட்டி தீண்டத் தகாதவர்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டோராகக் கருதப்படுவர் எனக் குறிப்பிட்டது. ஆகையால் தீண்டாமைப் பிரச்சனை இங்கு இல்லை என்றது. விதிவிலக்குகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது மொத்த எண்ணிக்கை 5,82,000தான் என்றது. வாக்குரிமைக் கமிட்டியில் தாழ்த்தப் பட்டோர் பிரதிநிதியாக இருந்த ராய்சாகிப் பாபுராம் சரண் என்பார் தாழ்த்தப் பட்டோர் எண்ணிக்கை 1 கோடி எனக் கணக்கிட்டார். ஆனால் ஜக்கிய மாகாண அரசாங்கமோ அதிகபட்ச எண்ணிக்கை 1 கோடி 70 லட்சம் என்றும், குறைந்தபட்ச எண்ணிக்கை 10 இலட்சம் என்றும் தெரிவித்தது. குறைந்த பட்ச எண்ணிக்கை 67,73,814 ஆக இருக்கும் எனக் கருதிற்று.\nவங்காள மாகாணக் கமிட்டியோ தீண்டாமை, அணுக முடியாமை என்னும் பதங்கள் இந்தியாவின் இதர பகுதிகளில் பொருள் கொள்ளப்படும் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, புய்மாலிங்களைத் தவிர, இந்த மாகாணத்தில் தாழ்த்தப்பட்டோர் என யாரும் இல்லை என்று இறுதியாக அறிவித்துவிட்டது. தாழ���த்தப்பட்டோர் பிரதிநிதி முல்லிக் என்பாரோ 86 சாதிகள் கொண்ட பட்டியலை முன்வைத்தார். ஆனால் கமிட்டி இதை ஏற்கவில்லை.\nபீகார் ஒரிசாவைப் பொறுத்தவரை 1911 ஆம் ஆண்டு சென்சஸ்படி தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 93,00,000 என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இங்கே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவுகள் தனிவாக்காளர் பட்டியலில் சேர்க்கும் அளவிற்குப் போதிய எண்ணிக்கையில் இல்லை என அறிவித்தது. பம்பாய் மற்றும் தென்னிந்தியாவில் உள்ளது போல் இங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எக்குறைபாடும் இல்லை. அதனால் தனிப் பிரதிநிதித்துவம் தேவை இல்லை என இறுதியாக அறிக்கை தந்தது.\n1911ஆம் ஆண்டிற்கும் 1921ஆம் ஆண்டிற்கும் பிறகு 1932இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் திடுக்கென தாழ்த்தப்பட்ட மக்கள் எண்ணிக்கை எவ்வளவு குறைக்கப்பட்டு விட்டது. சாதி இந்துக்கள் முன்னெப்போதைக் காட்டிலும் இம்முறை இவ்வளவு மூர்க்கமாக இச்செயலில் ஈடுபட என்ன காரணம்\n1932ஆம் ஆண்டுக்கு முன்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தில் ஒரு பிரிவினராகவே மறைத்து வைக்கப் பட்டிருந்தனர். ஆனால் வட்டமேசை மாநாடுகள் மூலம் இந்துமத பூதத்தின் கருவறை கிழித்துத் தலைகாட்ட முற்பட்டு விட்டனர். இந்துக்களும் இசுலாமியர்களும் எப்படி சட்டமன்ற இடங்களைப் பிரித்துக் கொள்வது என்று மட்டுமே இதுவரை அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்துக்களுக்குள்ளே ஒடுக்குண்ட மக்கள் ஒடுக்குபவர்களின் ஆதிக்கம் மறுத்து தமக்கான பிரதிநிதித்துவம் பெறும் பேச்சு அதுவரை இடம் பெறவே இல்லை. இந்துக்கள் எனும் பொது அடையாளம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமையைப் புதைத்து விடவே பயன்படுகிறது என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டனர். இந்துக்களுக்கு என ஒதுக்கும் இடங்களில் தமக்கான இடங்கள் கேட்கலாயினர். அதற்காகவே வட்டமேசை மாநாடுகளுக்கு அம்பேத்கர் உள்ளிட்ட தமது தலைவர்களை அனுப்பி வாதிடவும் செய்தனர். அது கருத்தியல் அளவில் வெற்றியும் பெற்றுவிட்டது.\nஇரண்டாம் வட்டமேசை மாநாடு முடிவில் தனி வாக்காளர் தொகுதி குறித்த சிக்கலை அனைவரின் அனுமதியோடு பிரதமர் தம் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் தாழத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிய லோதியன் குழு அமைத்ததைச் சாதி இந்துக்கள் தமக்கு ஏற்பட்ட தோல்வியாகவே ��ருதினர். பிரித்தானிய அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சாதகமான முடிவை எடுக்க விரும்பியதையே இச்செயல் காட்டியது. அதனாலேயே சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பையே மறுக்கும் அளவுக்குக் கீழான வேலையில் ஈடுபடலாயினர்.\nதாழ்த்தப்பட்ட மக்கள் எண்ணிக் கையைக் குறைக்கும் நோக்கத்தோடு சாதி இந்துக்கள் இரண்டு காரணங்களை முன்வைத்து வாதிட்டனர்.\nசென்சஸ் ஆணையர் அளித்துள்ள புள்ளி விவரங்கள் தாழ்த்தப்பட்டோருக் கானதேயன்றி தீண்டப்படாதோருக்கானதல்ல. அதுமட்டுமன்றி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தீண்டப்படாதோர் அன்றி வேறு பல வகுப்பினரும் அடங்கியுள்ளனர்.\nதீண்டப்படாதவர்களின் எண்ணிக் கையை நிர்ணயிக்கும் போது தீண்டப்படாதவர் என்பதன் பொருள்வரையறை ஏக இந்தியாவுக்கும் ஒரே மாதிரியானதாக, எல்லா மாகாணங்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும்.\nசாதி இந்துக்கள் இந்த இரண்டு காரணங்களையே அழுத்தமாக முன் வைத்தனர்.\nதாழ்த்தப்பட்டோர் எனும் சொல் தீண்டப்படாதோரைக் குறிக்கும் மறு சொல்லே தவிர வேறன்று. இப்பிரிவில் அடங்கும் சில பகுதியினரின் மனதைத் தீண்டப்படாதோர் எனும் சொல் புண்படுத்திவிடும் என்பதாலேயே தாழ்த்தப்பட்டோர் எனப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என அம்பேத்கர் முதல் காரணத்திற்குச் சுருக்கமாக விடையளித்தார்.\nஏக இந்தியாவுக்கும் ஒரே மாதிரியானதாக, பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும் எனும் வாதம் குறித்து அம்பேத்கர் இப்படிச் சொன்னார்:\n“…தீண்டாமை என்பது இந்தியாவின் வௌ;வேறு பகுதிகளில் வௌ;வேறு ரூபங்களில் உள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில் தீண்டப்படாதவர்களைப் பார்ப்பதே பாவம்@ தீண்டத்தக்க ஒரு இந்துவின் கண்ணில் படும்படியான தூரத்தில் ஒரு தீண்டத்தகாதவன் வந்துவிட்டால் தீட்டு உண்டாகி விடும். வேறு சில பகுதிகளில் தீண்டப்படாதவர்கள் அருகில் வருவதே குற்றம். இதனால் அவர்களால் தீட்டு உண்டாகிவிடுகிறது. இதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்றில் தீண்டத்தக்க ஒரு இந்து இருக்கும் இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் தீண்டப்படாதவன் வர முடியாது. மற்றொன்றில், ஒரு இந்துவின் மீது தனது நிழல் படும்படியாக வெகு அருகில் ஒரு தீண்டப்படாதவன் வரக்கூடாது. நாட்டின் சில பகுதிகளில் தொடுவதற்குத் தீண்டப்படாதவன் அனுமதிக்கப் பட���வதில்லை. வேறு சில பகுதிகளில் தீண்டப்படாதவன் கோவிலுக்குள் செல்லத் தடை உண்டு. இவ்வாறு நாட்டில் தீண்டப்படாதவர்கள் பல்வேறு பிரிவினராக இருக்கும் நிலைமையில், பார்க்கத் தகாமையை மட்டுமே தீண்டாமைக்கு அறிகுறிச் சான்றாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அணுகக் கூடாதவர்களைத் தீண்டத்தகாதவர் வகை வகுப்பினரிலிருந்து விலக்கி வைக்க நேரிடும். இதேபோன்று, அணுகக் கூடாமையைத் தீண்டாமைக்கு அறிகுறிச் சான்றாக எடுத்துக் கொள்வதனால், தொட்டால் மட்டுமே தீட்டு ஏற்படக் கூடியவர்களைத் தீண்டப்படாதவர் வகை வகுப்பினரிடமிருந்து நீக்கி வைக்க நேரிடும். இவ்வாறே, தொடுவது தீட்டை உண்டு பண்ணிவிடும் என்பதைத் தீண்டாமையின் அறிகுறியாகக் கொள்ளும் பட்சத்தில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப் படாதவர்களைத் தீண்டப்படாதவர்கள் என்ற பட்டியலிலிருந்து ஒதுக்கி வைக்க நேரிடும். இதைத்தான் இந்துக்கள் செய்ய விரும்பினர். தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் யார் என்பதை நிர்ணயிப்பதற்கு நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான அளவுகோலைக் கைக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதன் மூலம் சில வகுப்பினரைத் தீண்டத்தகாதவர்கள் வரிசையிலிருந்து அப்புறப்படுத்தவும் அதன் மூலம் தீண்டப்படாதவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அவர்கள் விரும்பினர். தீண்டாமை என்பது ஒரு குறிப்பிட்ட நபரின்பால் ஒரு இந்துவுக்கு உள்ளத்தில் உள்ள வெறுப்பின் வெளிப்புறச் சின்னமேயாகும். இந்த வெறுப்பின் வெளிப்புற வடிவம் இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம் வேறுபடலாம். சுருக்கமாகச் சொன்னால் இந்த வடிவம் வெறுப்பின் அளவையே குறிக்கிறது. எங்கெல்லாம் இந்த வெறுப்பு நிலவுகிறதோ, அங்கெல்லாம் தீண்டாமை நிலவுகிறது. இந்த சர்வசாதாரண உண்மையை இந்துக்கள் நன்கு அறிவார்கள்.\nஅப்படியிருந்தும் தீண்டப்படாதவர்கள் யார் என்பதை நிர்ணயிப்பதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான அளவுகோலைக் கைக் கொள்ள வேண்டும் என்று இந்துக்கள் வலியுறுத்தியிருப்பதற்குக் காரணம் என்ன எப்படியேனும் தீண்டப்படாதவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அதன் மூலம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் பெரும் பங்கைத் தாங்கள் அபகரித்துக் கொள்ள அவர்கள் விரும்பியதே இதற்குக் காரணம்.”\nதாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைகளை மறுப்பதற்கு ஏக இந்த��ய முழுக்கம்தான் சரியானது என்பதையே இவ்வனுபவமும் நமக்குக் கற்பிக்கிறது. இன்றுவரை, அது மெய்ப்பிக்கப்படுகிறது என்பது தனிக் கட்டுரைக்குரியது.\nதாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் எண்ணிக்கையை இருக்கிறபடியே உறுதி செய்து கொள்ள எவர் துணையுமின்றி தன்னந்தனியாகப் போராடினார்கள். இறுதிக் கட்டத்தில் தாம் வெற்றிபெற முடியாது எனக் கருதிய சாதி இந்துக்கள் தீண்டப்படாதோர் பட்டியல் தயாரிப்பது தீண்டாமையை நிலைநிறுத்தச் செய்யும், இப்படிப்பட்ட பட்டியலில் ஒரு சமூகத்தின் பெயர் இடம்பெறுவது தவறு என்றும் இறுதியாக வாதிட்டனர். இதனால் தீண்டப்படாதவர்களாக இருக்கும் பல சமூகத்தினர் தீண்டப்படாதோர் பட்டியலில் தாம் இடம் பெறத் தேவையில்லை என்று கூறலாயினர். உண்மையில் இப்பட்டியல் எடுப்பு நம்மக்கள் உரிய பிரதிநிதித்துவம் பெறச் செய்யும் உரிமைக்காகவே என்பதை உணர்த்த வேண்டிய நிலை கூட ஏற்பட்டது.\nஆனால், இறுதியாக தீண்டப் படாதவர்கள் என்பவர்கள் குறித்து எல்லாத் தடைகளையும் மீறி தெளிவாக்கப்பட்டது. 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் ஷெட்யூல்டு வகுப்பினர் என்ற பட்டியல் இணைக்கப்பட்டது இங்கே குறிக்கத்தக்கது.\nஇரண்டாம் வட்டமேசை மாநாடு முடிந்து அம்பேத்கர் 1932 சனவரி 29ஆம் நாள்தான் பம்பாய் வந்து சேர்ந்தார். செய்தி அறிந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அம்பேத்கரை வரவேற்கத் துறைமுகத்தில் பெருந்திரளாகத் திரண்டிருந்தனர். பி.பாலு உள்ளிட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும் காந்தியாரின் ஆதரவாளரான கஐ;ரோல்கர் உட்பட பலர் அம்பேத்கரை மாலை அணிவித்து வரவேற்றனர். அம்பேத்கரோடு இசுலாமியத் தலைவரான மௌலானா ஷவுகத் தலியும் பயணம் செய்தார்.\nஅம்பேத்கரை வரவேற்கத் திரண்டிருந்த மக்கள் இடையில் ஷவுகத் அலி உரையாற்றினார். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். அவ்வகையில் அம்பேத்கர் தாம் கொண்ட கொள்கையில் உறுதியோடும், துணிச்சலோடும் போராடியது பாராட்டுக்குரியதாகும் என்று கருத்துரைத்தார்.\nபம்பாய் பரேலில் அன்று மாலை பதினான்கு தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் இணைந்து அம்பேத்கருக்கான வரவேற்பு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தனர். அங்கே திரண்டிருந்த தம் மக்கள் காட்டிய அன்பும் நன்றியுணர்ச்சியும் அம்பேத்கரை நெ���ிழச் செய்தது. எல்லோருக்கும் நான் செய்திருப் பதாகச் சொல்லப்படும் அருஞ் செயல்கள் எல்லாம் தொண்டர்கள் தந்த ஒத்துழைப் பினாலும் தம் மக்களின் பேராதரவினாலும்தான் என்று அம்பேத்கர் அங்கே பேசினார்.\nஅக்கூட்டத்தில் இலண்டனில் தாம் காந்தியாரை சந்தித்த நிகழ்வுகளை எடுத்துரைத்தார். தாழ்த்தப்பட்டோர் கோரிக்கை வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகக் காந்தியார் இரகசியமாக ஆகாகான் வீட்டிற்குச் சென்றார். அப்போது அவர் கையில் குரான் இருந்தது. தாழ்த்தப்பட்டோர் முன்வைக்கும் தனி வாக்காளர் தொகுதிக் கோரிக்கையை ஆதரிப்பதை திரும்பப் பெற வேண்டும் என காந்தியார் ஆகாகானிடம் கேட்டதை அங்கே வெளிப்படுத்தினார். இறுதியாக அம்பேத்கர் இப்படிச் சொன்னார்:\n“காந்தியைத் தெய்வாம்சம் உள்ளவராகக் கருதாதீர்கள்@ மனிதனை தெய்வாம்சமாகக் கருதுவதை எதிர்ப்பவன் நான்.”\nஅம்பேத்கர் தம் அறிவாற்றல், உள்ள உறுதி, போர்க்குணம் ஆகியவற்றால் தம் மக்களின் நெஞ்சங்களில் நிலையாக இடம்பெற்றார். காந்தியாரின் எதிர்; துருவமாகவே அம்பேத்கர் வளர்ந்து நின்றார். நம்பிக்கையற்று முடங்கிக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் மனங்களில் அம்பேத்கர் புத்தொளி பாய்ச்சினார். வரலாற்றில் அடுத்த கட்டத்திற்கு அம்பேத்கர் தம் மக்களை அழைத்துப் போக இருந்தார்.\nஅந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் சார்பில் அம்பேத்கர் முன்பு வாசிக்கப்பட்ட வரவேற்பு மடல் இப்படிக் குறிப்பிட்டது:\n“சம உரிமை தந்து சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை வாளின் வலிமையான கைப்பிடியாக நீங்கள் உண்மையில் செயல்பட்டீர்கள். எங்களுக்காக நீங்கள் தீரமுடன் போராடியிருக்காவிட்டால் எங்கள் கோரிக்கைகளைப் புறக்கணித்திருப்பார்கள். எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு மனிதன் ஆற்றக் கூடிய எல்லா வகையான முயற்சிகளையும் நீங்கள் செய்தீர்கள். இலண்டனில் நீங்கள் ஆற்றிய அருஞ்செயல்களின் விளைவாக மிக விரைவில் நாங்களும் இந்தியாவில் உள்ள பெரிய வகுப்பினர்களுக்குச் சமமாக நடத்தப்படப் போகிறோம். நம் சமூகம் இன்று பெற்றுள்ள பொறுப்புணர்வும், சிந்தனையோட்டமும் இந்தியா முழுவதும் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முனைந்திருப்பதும் முழுக்க முழுக்க உங்களுடைய முயற்சியின் வழிகாட்டுதலின் விளைவேயாகும் என்றால��� அது மிகையன்று”\nஆனால் தீண்டத்தகாத மக்கள் தம் நிலை உயரும் எனக் கொண்டிருந்த பெருநம்பிக்கை காந்தியார் உருவாக்கிய அடுத்தடுத்த காட்சிகளால் சிதறித்தான் போனது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/sports/sports_96100.html", "date_download": "2019-12-07T19:33:23Z", "digest": "sha1:EVFD7UEWCG5HH7IB36AQ3L2VFBEX7RRC", "length": 16719, "nlines": 122, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஆஸ்திரேலியாவில் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று, சென்னை திரும்பிய விக்‍னேஷ் ஹரிகரனுக்‍கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சியமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வ���கனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று, சென்னை திரும்பிய விக்‍னேஷ் ஹரிகரனுக்‍கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஆஸ்திரேலியா நாட்டில் நடந்த சர்வதேச கெட்டில் பெல் போட்டியில், இந்தியா உட்பட 7 நாடுகள் கலந்து கொண்டன. இந்த போட்டிகளில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஹரிகரன், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார். இந்நிலையில், சென்னை வந்த விக்னேஷ் ஹரிகரனுக்‍கு விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஷ்யாவின் தேசிய விளையாட்டான கெட்டில் பெல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கெட்டில் பெல் விளையாட்டுக்‍கு தமிழக அரசு ஊக்‍கம் அளிக்‍க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.​ஐ முடிவு\nநேபாளில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டி - 81 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nவெஸ்ட் இண்டீஸ்க்‍கு எதிராக முதல் டி-20 போட்டி - 6 விக்‍கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 கிரிக்‍கெட் : ஹைதராபாத்தில் இன்று தொடக்‍கம்\nஇந்தியா - ​வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி-20 ‍போட்டி : ஹைதராபாத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது\nபாடகரான தோனியின் புதிய அவதாரம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய வீடியோ காட்சி\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு\nசிங்கப்பூரில் நடைபெற்ற சிலம்ப போட்டி : 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு\nஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் - முதல் 10 இடங்களுக்குள் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்\nதென்னிந்திய அளவில��ன ரோலர் ஹாக்கி போட்டி : தனியார் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.​ஐ முடிவு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள ....\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு ....\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ....\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை த ....\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.ச ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமி��் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan16/30400-2016-03-10-17-43-55", "date_download": "2019-12-07T18:42:07Z", "digest": "sha1:7RGNQK6DMEAWC75HAQGXY6TOCIIU5YIM", "length": 52684, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "அமைப்பியல் கோட்பாடும் ஆய்வுகளும் (தொடர்பாட்டு அணுகுமுறை)", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2016\nதமிழாய்வில் தகவல் சேகரிப்பும் ஆய்வு நூலகங்களும்\nதமிழியல் ஆய்வுவெளி - கல்விப்புலம் சார்ந்த உரையாடல்\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார்\nமார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும்\nதில்லித் தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பும் பதிப்பும்\nவிளிம்பு நிலை மக்களுக்கான அறம்\nரேகை - சுப்ரபாரதிமணியனின் நாவல்\nஈழத் தமிழர்களின் துயரத்தை காசாக்கத் துடிக்கும் வைரமுத்து\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2016\nவெளியிடப்பட்டது: 10 மார்ச் 2016\nஅமைப்பியல் கோட்பாடும் ஆய்வுகளும் (தொடர்பாட்டு அணுகுமுறை)\nஅமைப்பியம் என்பது ‘ஒரு சமூகத்தின் மனம் சார்ந்த சிந்தனை முறையை விளங்கிக் கொள்வதற்கும் கருத்து நிலையின் புலப்பாடுகள் சார்ந்து இயங்கும் அமைப்பு முறையை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படும் ஓர் சிறந்த அணுகுமுறை’ என்று இந்நூலுக்கு கருத்துரை வழங்கிய பக்தவத்சல பாரதி குறிப்பிடுகின்றார். இந்நூலினது நோக்கம் அமைப்பியல் கோட்பாட்டின் ஒரு பகுதியாகிய தொடர்பாட்டு அணுகுமுறையை விரிவாக நாட்டார் வழக்காற்று வகைமைகளில் பொருத்தி ஆராய்வதே. மேலும் இந்நூலானது அமைப்பியல் கோட்பாட்டில் தொடர்பாட்டு அணுகுமுறை, தமிழ் மூடக்கதைகளின் அமைப்பு, பழமரபுக் கதைகளின் அமைப்பு, நாட்டார் கதைகளின் அமைப்பியல் சமன்பாடுகள் என்ற நான்கு பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.\n1. அமைப்பியல் கோட்பாடு (தொடர்பாட்டு அணுகுமுறை)\nஇப்பகுதிக்கு Fossils அமைப்பு வெளியிட்ட நாட்டுப்புறக் கோட்பாட்டு ஆய்வுகள் என்ற நூலிற்காக தே.லூர்து அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட நாட்டார் வழக்காற்றியல் தொகுதி-1இல் இடம்பெற்றுள்ள கட்டுரையை ஆசிரியரின் அனுமதியோடு விரிவாக்கம் செய்து தேவையான இடங்களில் தமிழ்ச் சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார் நூலாசிரியர். அத்தோடு ஆலன் டண்டிஸ் அமைப்பியல் மாதிரி மூலங்களிலிருந்தும் கருத்துக்கள் எடுத்தாளப் பெற்றுள்ளன.\n20ஆம் நூற்றாண்டில் நாட்டார் வழக்காற்றியல் துறையில் அறிவியல் அடிப்படையிலான சிந்தனை வளர அடிப்படைக் காரணமாக இருந்த அமைப்பியல் கோட்பாட்டினைக் குறித்து அறிமுகம் செய்கிறது இப்பகுதி. குறிப்பாக விளாதிமிர் பிராப், ஆலன் டண்டிஸ் ஆகியவர்களின் அமைப்பியல் மாதிரி பற்றிப் பேசுகிறது.\nமுதலில் ருஷ்யாவில் தோற்றம் பெற்ற இவ்வமைப்பியல் கோட்பாட்டு அணுகுமுறை பிரான்சுக்கும் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த அமைப்பியல் கோட்பாடு உருப்பெறுவதற்கு பெர்டின்ட் டி. சசூர், ரோமன் யாக்கப்சன், விளாடிமிர் பிராப், டெல்ஹெம்ஸ் கென்னத் பைக், லெவிஸ்ட்ராஸ் ஆகியோரின் கருத்துக்களும் ஆய்வுகளும் பெரும் பங்காற்றியுள்ளன. விளாடிமிர் பிராப்பின் நாட்டார் கதைகளின் உள்ளமைப்பு (1928) என்ற ஆய்வு நூல் வெளிவரும் காலம் வரை நாட்டார் வழக்காறுகளை கதைக் கூறு (வெசலாவ்ஸ்கி- Motif), கதை வகை (Tale type) எனப் பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கும் அணுவியல் போக்கே (Atomistic) சிறப்புற்று இருந்துள்ளது. பின்னர் முழுமையில் அக்கறை காட்டும் அமைப்பியலின் அறிமுகத்திற்குப் பிறகு அப்போக்கு வலுவிழந்துள்ளது.\nபொதுவாக அமைப்பியல் இருவகையான அணுகு முறையைப் பின்பற்றுகிறது. 1. ருஷ்ய அறிஞர் பிராப்பின் தொடர்பாட்டு அணுகுமுறை, 2. பிரெஞ்சு அறிஞர் லெவிஸ்ராசின் வாய்பாட்டு அணுகுமுறை.\nஉள்ளமைப்பு (Morphology) குறித்த கருத்துருவங் களுக்கு தனிப்பெரும் முதல் நூலாக விளங்கிய நூல் விளாடிமிர் பிராப்பின் நாட்டார் கதைகளின��� உள்ளமைப்பு (1928) என்ற நூலாகும். இந்நூல் வெளிவந்து 30 வருடங்களுக்குப் பிறகே அமெரிக்காவில் ஆங்கிலத்தில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடும் ஆசிரியர் அறிவுத்துறையில் இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்நூல் பிராப்பிற்கு சிறந்த நுழைவாயிலை ஏற்படுத்தித் தரவில்லை என்கிறார். இதற்கு அரசியல் அடிப்படையிலான இரு காரணங்கள் இருந்துள்ளன என்று ஆசிரியர் சுட்டிக் காட்டும் காரணங்களாவன; ஒன்று பிராப் ரஷிய வடிவியல் சிந்தனையாளருள் ஒருவராக இருந்தது, மற்றொன்று மார்க்சியத் திறனாய்வுக் குழு அவரைப் புறக்கணிக்க வேண்டிய ஒருவராகப் பார்த்தது. அதே காலகட்டத்தில் பிராப்பை இன்னொரு வகையாக வாசிக்கலாம் என்ற பார்வையைத் தொடங்கி வைத்தவர் பதிப்பியலில் பேரார்வமுடைய அனடாலி லைபர்மேன் என்று குறிப்பிடும் ஆசிரியர், இவர் பிராப் 1928-68 வரையில் வெளியிட்ட பத்துப்படைப்புகளைத் தம் நூலான தொகையியலில் (Anthology - 1960, II Parts) மொழிபெயர்த்து வெளியிட்டு ரஷிய மொழியில் பயிற்சியில்லாதவர்களுக்கு பிராப்பின் சிந்தனைகளை எடுத்துச் செல்ல உதவியதாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.\nவகைப்படுத்துதல் என்பது புறப்பண்புகளைக் கொண்டு அமையாது சான்று மூலங்களின் உட் பண்புகளைக் கொண்டே அமைய வேண்டும் என்று குறிப்பிடும் பிராப், ஊண்ட், வால்காவ், பின்னிஷ் அறிஞர் ஆர்ணி, வெசலாவ்ஸ்கி போன்றோரின் ஆய்வு முறைகளைக் குறைபாடுகள் உடையது என்று சுட்டிக் காட்டும் அதே நேரத்தில் பிராப் எடுத்துக் கொண்ட அயல் நாட்டுத் தரவுகளான அஃப்னேசவ் தொகுத்த நூறு தேவதைகளின் பண்பை விளக்கி லரி ஹங்கோ அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளதையும் காட்டிச் செல்கிறார்.\nகதைகளின் அமைப்பை எவ்வாறு கண்டறிவது என்றால் ஒவ்வொரு கதையையும் உறுப்புகளாகப் பிரித்தல், ஒன்றின் உறுப்புகளை மற்றொன்றோடு ஒப்பிடல், சில மாறாமல் இருப்பதையும், சில உறுப்புகள் திரும்பத் திரும்ப வருதல், சில உறுப்புகளுக்கு எண்ணற்ற பதிலிகள் வந்தமைதல், இவற்றைத் தர்க்கத்தின் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று ஒப்பிடுதல், இதன் விளைவாக சில நிலையான சில உறுப்புகள் ஒன்றோடொன்று உறவு கொண்டு முழுமையை உருவாக்குகின்றன என்று மிக எளிதாக கதைக் கூறன்களைப் பிரிப்பது பற்றியும் இப்பகுதியில் விளக்கிச் செல்கின்றார். மேலும் இக்கதைகள் தம்மளவில�� முழுமையானவை, தனித்து நின்று (உருபன் போன்று) பொருள் தரும் இயல்புடையவை என்று கூறும் ஆசிரியர் இலக்கிய வகை ஒன்றின் அமைப்பைக் கண்டுபிடிப்பதற்கு எவை மாறாதவை, எவை மாறுபவை என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பிராப் ஆய்வு செய்துள்ள சில கதைகளில் உள்ள வாக்கியங்களை எடுத்துக் கூறி அவற்றில் மாறாது நிலைத்து நிற்கும் கூறு எது\nஇக்கதைகளில் வரும் ஒரு வினையானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வினைகளோடு உறவு கொண்டு ஓர் ஒழுங்கமைப்பை உருவாக்குவதையே மொழியியலில் ‘தொடர்பாட்டு உறவு’ (Syntagmatic relations)) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படை வரையறை என்கின்றனர். இங்கு பிராப் கதைகளில் மாறாமல் இருக்கும் உள்ளார்ந்த கூறுகளை வினை என்றும், கதைகளின் அமைப்பைக் கண்டறிவதற்கு இதுவே அடிப்படை அலகு என்றும் வரையறை செய்கின்றார்.\nதமிழில் தொடர்பாட்டு ஆய்வில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் நிகழ்த்தியுள்ள அறிஞர்களாக அறியப் படுபவர்கள், கே.பி.எஸ். ஹமீது (1966, 1968), பா.ரா. சுப்பிரமணியன் (1969), தா. வே. வீராசாமி (1969), வி.ஈ. சுப்பிரமணியன் (1972), தே, லூர்து (1980), கே. நாச்சி முத்து (1981), ஞா. ஸ்டீபன் (1993) ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.\nஇறுதியாக இப்பகுதியில் ஆசிரியர் உரைநடை கதை வளம் மிகுந்த தமிழ் மரபில் வழக்கிலிருக்கும் பல்வேறு வகையான கதை வகைகளில் அமைப்பியல் ஆய்வைப் பொருத்திப் பார்ப்பதின் மூலம் புதிய மாதிரிகளை முன்மொழிய வாய்ப்புகள் உள்ளன என்று கருத்துரைக்கின்றார்.\n2. தமிழ் மூடக்கதைகளின் அமைப்பு\nஉலகளவில் நாட்டார் வழக்காற்றியலாளரைப் பெரிதும் கவர்ந்த வடிவமாக உள்ள மூடக் கதைகளின் அமைப்பு பற்றி விரிவாகப் பகுத்து ஆராய்கிறது இப்பகுதி. இவ்வாய்விற்கு நூலாசிரியர் பிராப், ஆலன் டண்டிஸ் ஆகியவர்களின் அமைப்பியல் அணுகுமுறையைப் பின்பற்றி இந்திய அளவில் மூடக்கதைகள் குறித்துக் கட்டுரை அளவில் ஆய்வு மேற்கொண்ட ஹெடாஜேசன் (1972), லலிதா ஹண்டு (1988) போன்றோரின் ஆய்வு முறைகளை விளக்கி அவற்றை மதிப்பீடு செய்கின்றார். பின்னர் தமிழ் மூடக்கதைகளின் அமைப்பு பற்றி விளக்குகின்றார்.\nஇதில் யூத மூடக் கதைகளின் அமைப்பியல் குறித்து ஆராய்ந்த ஹெடாஜேசன் தம் ஆய்வு மாதிரிகளை இருவித அசைவுகளாகப் பகுத்து விளக்கியுள்ளதை விளக்கும் ஆசிரியர் கதையில் தோன்றும் ‘சிக்கல்’ என்று ஹெடாஜேசன் சுட்ட��யுள்ளதை பிராப் கொடுஞ்செயல் அல்லது குறை என்று வரையறுப்பதாகக் குறிப்பிடுகின்றார். மேலும் இவர் பிராப், டண்டிஸ் போன்றோர் கதைகளில் தாங்கள் பயன்படுத்தியுள்ள அலகுகளைச் சுட்டிக் காட்டுவது போன்று ஜேசன் சிக்கல் என்பது என்ன அவற்றின் மாற்று வடிவங்கள் எவை அவற்றின் மாற்று வடிவங்கள் எவை என்பது போன்று வரையறுத்துக் காட்டவில்லை, எனவே ஜேசனின் ‘சிக்கல்’ என்ற அலகு குறைபாடுடையது இதனைக் ‘குறை’ என்று எடுத்துக் கொண்டால் தெளிவடையும் என்று விளக்கிக் கூறியுள்ளார்.\nஅதன் பின் லலிதா ஹண்டு தம் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கருநாடகம், பீகார், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மூடக் கதைகளை அமைப்பியல் ஆய்வு செய்துள்ளதை ஆராய்ந்த ஆசிரியர், இவர் ஜேசனின் மாதிரியில் முதல் அசைவு, இரண்டாம் அசைவு என்று குறிப்பிடுவதை சற்று மாற்றி மையச் செயல்கள், கட்டாயமற்ற செயல்கள் என்று குறிப்பிட்டுக் காட்டுவதாகச் சுட்டுகிறார். அத்தோடு லலிதா ஹண்டுவின் இந்திய மூடக்கதைகளில் இடம்பெறும் மாதிரிகளில் சிக்கல், பணி, எதிர்வினை, எதிர்மாறான முடிவு, தலையீடு, சாதகமான முடிவு என்ற ஐந்து செயல்களில் முதல் மூன்றும் மைய அல்லது முதன்மையான செயல்களாகவும் பின்னிரண்டும் கட்டாயமற்ற அல்லது புறநீர்மையான செயல்களாகவும் காணப்படுகின்றன என்பதைச் சான்றுகளோடு விவரிக்கிறார். இதில் இவரும் சிக்கல் என்ற அலகையே கையாளுவதாகக் குறிப்பிடும் ஆசிரியர் இவ்விருவரின் திட்டங்களையும் மாற்றி அமைக்க வேண்டியதன் தேவையையும் இவ்விருவர் மாதிரிகளிலும் தவறாகப் புரிதல், குறை ஆகிய செயல்கள் திரும்பத் திரும்ப வருவதையும் குறிப்பிடாது தவிர்த்து விடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறார். இவர் பிராப், ஆலன் டண்டிசின் அமைப்பியல் மாதிரியைப் பின்பற்றி மூடக்கதைகளின் அமைப்பு மாதிரியை குறை, தவறாகப் புரிதல், குறை நீக்கும் முயற்சி, விளைவு, தலையீடு என்று ஐந்தாக வரையறை செய்கின்றார். இதில் எந்த நிலையில் ஹெடாஜேசன், லலிதா ஹண்டு போன்றோர் எந்தெந்த அலகுகளைச் சரியாக வரையறுக்கவில்லை என்பதை கதைகளைப் பொருத்திப்பார்த்து விளக்கியுள்ளார். அமைப்பியல் மாதிரி தமிழ் மூடக் கதைகளுக்கு பொருத்தமாக அமையுமா என்பதை ஆசிரியர் தாம் களாய்வுகளில் சேகரித்த மூடக் கதைகளின் வழி, மூடக் கதைகளின் அமைப்பில் குறை, தவறாகப் புரிதல், குறை நீக்கும் முயற்சி ஆகிய மூன்று கதைக் கூறுகளும் மூடக் கதைகளுக்குக் கட்டாய உறுப்புகளாக இருக்கும்’ என்ற முடிவுக்கு வருகிறார்.\nபொதுவாக யூத, இந்திய மூடக்கதைகளில் ‘தலையீடு’ என்ற அலகானது குறைவாகவே இடம்பெறுவதே இயல்பு என்றாலும் தலையீடு மிகுதியாக உள்ள கதைகளின் பண்பாட்டு வெளிப்பாட்டுக் காரணங்களைச் சோதித்து அறிய வேண்டும் என்கிறார். இங்கு தலையீடு வெற்றியாக அமையுமானால் அவன் (கதைகளில்) மூடர் உலகைச் சேராத அறிவாளியாக இருப்பான் என்று ஆசிரியர் குறிப்பிடுவது ஏற்பிற்குரிய கருத்தேயாகும்.\n3. பழமரபுக் கதைகளின் அமைப்பு\nஉலகளவில் அமைப்பியல் குறித்த ஆய்வுகள் பழமரபுக் கதைகளில் அரிதாகவே ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளன. தமிழில் அத்தகைய முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கு ஆசிரியர் கூறும் காரணம் ‘பழமரபுக் கதைகளை ஆய்வுக்குட்படுத்தும் போது எந்த அமைப்பியல் மாதிரியைப் பின்பற்றுவது அல்லது அடிப்படையான அலகை எவ்வாறு கண்டறிவது போன்ற சிக்கல்களே’. எனினும் இது தவிர்க்க முடியாது என்று கூறி ஒரு முயற்சியாக களப்பணியின் மூலம் சேகரிக்கப்பட்ட ஐந்து பழமரபுக் கதைகளை ஆலன் டண்டிஸ் அமைப்பு மாதிரியைப் பின்பற்றி ஆராய்கிறார். இதற்கு முதன்மைத் தரவுகளாக, 1. மண்டைக்காட்டு அம்மன் கதை 2. கதகளியின் கதை 3. பேய்க்குப் பேனு பார்த்த கதை, 4. இட்டக வேலி அம்மன் கதை, 5. குறும்புமார் கதைகளை எடுத்து அவற்றை அமைப்பியல் ஆய்வுக்கு உட்படுத்தி ‘குறை, குறை நீக்கும் முயற்சி, சூழ்ச்சி, ஏமாற்றப்படல், தடை, தடைமீறல், விளைவு, பழிவாங்கல் அல்லது ஈடுகட்டல்’ ஆகிய 8 வகையான கதைக் கூறின் பட்டியலிட்டு நிரலொழுங்கு செய்கிறார். இவற்றில் முதல் நான்கு வகைகள் பழமரபுக் கதைகளுக்கு இன்றியமையாத கதைக் கூறன்கள் என்றும் ஏனையவை கட்டாயமற்றவை என்றும் குறிப்பிடுகின்றார். இங்கு பழமரபுக் கதைகளில் தடை, தடை மீறல் ஆகிய கதைக் கூறன்கள் நேரடியாக அமையவில்லை என்று குறிப்பிடுகின்றார். சான்றாக, குறும்புமார் கதையில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இல்லத்தில் இருந்து எதனையும் வாங்கி உண்ணக் கூடாது என்பது தடையாகும். கதையில் இத்தடை நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனால் தடை மீறல�� நேரடியாக வந்தமைகிறது. ஏனைய கதைகளிலும் தடை அமையவில்லை. அவை பண்பாடு மரபு சார்ந்தவை என்பதால் பார்வையாளர்கள் எளிதில் பொருள் புரிந்து கொள்வர் என்று விளக்கமளித்துள்ளார்.\nஇவ்வாறு ஆலன் டண்டிசின் அமைப்பு மாதிரிக்குள் பொருத்திக்காட்டப்பட்ட ஆசிரியரின் சோதனை முயற்சி பழமரபுக் கதைகளுக்குப் பொருத்தமாக இருப்பினும் டண்டிஸ் கண்டறிந்த கதைக்கூறன் இணைகள் தமிழ் பழமரபுக் கதைகளில் கண்டறிய முடியவில்லை என்று குறிப்பிடுகின்றார். இவை காணப்பட வேண்டிய கட்டாயமும் இல்லை என்கிறார்.\nஇறுதியாக பழமரபுக் கதைகள் அனைத்தும் சமநிலையின்மையில் தொடங்கி உளவியல் அடிப் படையிலான சமநிலையில் தான் முடிவடைகின்றன என்று கூறும் ஆசிரியர் இன்னும் பல கதைகளைப் பொருத்திப் பார்ப்பதின் மூலம் ஒரு இறுதி முடிவிற்கு வரமுடியும் என்று கருதுகின்றார்.\n4. நாட்டார் கதைகளில் அமைப்பியல் சமன்பாடுகள்\nநூலின் நான்காவது பகுதியான இப்பகுதி அமைப்பியல் சமன்பாடுகள் பற்றியது. முன் பகுதியில் கண்டறிந்த அமைப்பு நிரல் ஒழுங்கைச் சுருக்கி இறுதியான ஒரு சமன்பாட்டை முன்வைக்கின்றனர் அமைப்பியலாளர்கள். இந்த சமன்பாடுகள் குறிப்பிட்ட வகைமையின் நிரலொழுங்குக்கு மாறாக வகைமை கடந்த பொதுப் பண்பைப் பெற்றுவிடுகின்றன. இந்த பொதுமைப்படுத்துதல் சில ஐயப்பாடுகளையும் குறைபாடுகளையும் தோற்றுவிப்பதை இப்பகுதி விளக்குவதாக அமைந்துள்ளது.\nஇதன் முற்பகுதியில் தமிழில் நாட்டார் வழக்காற்றியலில் அமைப்பியல் கோட்பாட்டைப் பின்பற்றி இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கட்டுரைகள் அவற்றின் மீதான விமர்சனங்களைப் பகுத்து ஆராய்ந்து மிகவும் நேர்த்தியான முறையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.\nவெவ்வேறு நாட்டார் வழக்காற்று வகைமைகளில் இருந்து தருவிக்கப்பட்ட அமைப்பியல் சமன்பாடுகள் வடிவ அளவில் இரண்டாக அமைந்துள்ளன. அவை 1. இரட்டை மாதிரி 2. மூன்றடுக்கு மாதிரி. ஆலன் டண்டிஸ், லெவிஸ்ட்ராஸ் முன் வைக்கும் மாதிரிகள் இரட்டை மாதிரி வகையைச் சார்ந்தது என்றும் யுகா பெண்டிக்காய்னன் முன் வைக்கும் சமன்பாடுகள் மூன்றடுக்குடையவை என்றும் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அவையாவன; சமநிலையின்மை / சமநிலை, வாழ்வு/ சாவு, சமநிலை / சமநிலையின்மை. இவற்றில் சமநிலை / சமநிலையின்மை, சமநிலையின்மை / சமநிலை என்ற இரண்டும் தம்மளவில் எதிர் முரண் தன்மையுடையவைகளாக இருந்தாலும் இவை இரண்டையும் தர்க்கத்தின் அடிப்படையில் ஒரே சமன்பாடாகச் சுருக்கிவிடலாம் என்கிறார். மேலும் இச்சமன்பாடுகள் நாட்டார் கதைகள் மூடக் கதைகளில் இருந்து வருவிக்கப்பட்டாலும் அவற்றிற்கு மட்டுமே உரிய சமன்பாடுகளா அவ்வாறெனில் லெவிஸ்ட்ராஸ் குறிப்பிடும் வாழ்வு / சாவு என்ற சமன்பாடு புராணங்களுக்கு மட்டும் உரியதா அவ்வாறெனில் லெவிஸ்ட்ராஸ் குறிப்பிடும் வாழ்வு / சாவு என்ற சமன்பாடு புராணங்களுக்கு மட்டும் உரியதா என்பது போன்ற கேள்வி எழுப்புகிறார். இவ்வாறே யுகாபெண்டிக்காய்னன் குறிப்பிடும் சமன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கலாம் என்று கூறும் ஆசிரியர் முடிவாக இந்த சமன்பாடுகள் அல்லது உறவுகள் வாழ்வு / சாவு, சமநிலை / சமநிலையின்மை ஆகிய இரண்டும் ஒட்டுமொத்த வாழ்வின் சாராம்சம் என்று கூறுகிறார். இதனை இன்னும் விளக்கும் விதமாக வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் மனித நடத்தை முறைகளையும் சமூக வாழ்க்கையையும் சுருக்கும் போது இவ்விரு சமன்பாடுகளுக்குத் தான் வந்து சேர முடியும் என்று தம் கருத்தை முன் வைக்கிறார். மேலும் இதனை ஒவ்வொரு வகைமைக்கும் வகைமை சார்ந்த அமைப்பியல் சமன்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை வகைமைகளுக்கிடையே பொருத்திப் பார்த்தால் வகைமைகளுக்கிடையேயான உறவினையும் அவை பண்பாட்டோடு கொண்டுள்ள உறவுகளையும் கண்டறிய முடியும் என்ற முடிவுக்கு வருகின்றார்.\nஇறுதிப் பகுதியான நிறைவுரையில் அமைப் பியல்மீது வைக்கப்பெற்ற விமர்சனங்கள் அவற்றிற்கு அறிஞர் தந்த விளக்கங்கள் போன்றவற்றைத் தொகுத்து ரைக்கிறார். அமைப்பியல் பொருண்மை குறித்து கவலைப்படுவதில்லை என்ற குறைபாட்டினைக் கொண்டிருந்த போதும் அமைப்பு மாதிரியில் பொருண்மை காணும் வாய்ப்புகள் உண்டு என்று பிற்கால அமைப்பியலாளர்கள் கண்டறிந்து கூறிய செய்திகள் இப்பகுதியில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.\nஅதாவது தொடர்பாட்டு அமைப்பியல் ஆய்வுகளுக்கு விளாடிமிர் பிராப்பின் ஆய்வே அடிப்படையானது என்றும் பின்னர் வந்த ஆலன்டண்டிஸ் முதலியவர்களின் அமைப்பியல் மாதிரிகள் பிராப்பை அடிப்படையாகக் கொண்டு முன்மொழியப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வருகிறார் ஆசிரியர். வாழ்வியல் தேவைகள், பண்பாட்டுத் தோரணிகளைப் பொற���த்தே கதைகளின் வினை வடிவங்கள் அமையும் என்று பிராப்பின்\nஅமைப்பியல் மாதிரி பற்றிக் குறை கூறுபவர்களில் ஒருவரான டெமென்டோ, பிராப் உள்ளடக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகப்பெரிய குறையாகும்’ என்று குற்றம் சாட்டுகின்றார். இதற்கு ஆசிரியர் ‘பிராப்பின் ஆய்வு எத்தகைய குறையுடையதாக இருப்பினும் நாட்டார் வழக்காற்றியலுக்கு அவர் அளித்துள்ள பங்கு அறிவியல் அடிப்படையிலானது; செறிவானது என்பதை யாரும் மறுக்க முடியாது’ என்று தெளிவுபடக் கூறுகிறார்.\nஇவ்வாறாக அமைப்பியல் கோட்பாடு குறித்து பல்வேறு நூல்கள் தமிழில் வெளிவந்துள்ள போதிலும் இது பற்றிய தெளிவுகள் இல்லாமலே ஆய்வாளர்களும் மாணவர்களும் விவாதித்து வந்த சூழலை சற்று மாற்றி, அமைப்பியல் கோட்பாட்டை மிகத் தெளிவாகவாகவும் எளிமையான முறையிலும் அறிய வைக்கிறது இந்நூல்.\nதமிழ் மூடக்கதைகளையும் பழமரபுக் கதை களையும் தரவுகளாகக் கொண்டு தொடர்பாட்டு அணுகுமுறையில் அமைப்பியத்தை ஆசிரியர் விளக்கியுள்ள விதம் அமைப்பியம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு தாம் எடுத்துக் கொண்ட வகைமைகளைப் பொருத்திப் பார்ப்பதற்குப் பேருதவியாக அமையும்.\nதமிழ்ச்சூழலில் கோட்பாடு சார்ந்த ஆய்வுகள் வெறும் மொழிபெயர்ப்புகளாகவோ, மேலை நாட்டினரின் கோட்பாடுகளை எவ்வித திறனாய்விற்கும் உட்படுத்தாமல் கண்மூடித் தனமாகப் பின்பற்றி வரும் நிலையில் அமைப்பியல் கோட்பாட்டை நன்கு உள்வாங்கிக் கொண்டு அதனைச் சமூக வழக்காற்றியலில் பொருத்திப் பார்த்துள்ள விதம் ஆசிரியரின் நுட்பமான ஆய்வு அணுகுமுறைக்குத் தக்கதொரு சான்று.\nவட்டாரப் பண்பு மிகுந்த பழமரபுக்கதை படித்து உள்வாங்கிக் கொள்வதற்குக் கடினமாக இருப்பினும் ஆசிரியர் எடுத்துக்கொண்ட கதைகள் வட்டாரத் தன்மைக்குரிய தனித்தன்மையோடு நாட்டார் பொருண்மைகளில் இருந்து சற்றும் விலகி விடாமல் இருப்பது கதைகளை மேலும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.\nஇங்கு அமைப்பியல் ஆய்வு செய்துள்ள கதைகளில் அடைவு எண்கள் தரப்பட்டுள்ளன. இவை எவ்வாறு கண்டறியப்பெற்றன என்பது அமைப்பியலோடு தொடர்பற்றது என்பதால் இங்கு தரப்படவில்லை என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவை பற்றிய விவரங்கள் கொடுக்கப்���ட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.\nதமிழ் மரபில் நின்று நிலைத்துள்ள நாட்டார் வழக்காற்றியல் மரபுகளில் உள்ள அர்த்தங்களையும் பண்பாடு சார்ந்த பொருண்மைகளையும் விளங்கிக் கொள்வதற்கு அமைப்பியம் சார்ந்து அவற்றை அணுக வேண்டிய தேவையுள்ளதை வலியுறுத்தி நிற்கும் இந்நூல் பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம், பின்னைக் காலனியம் போன்ற நவீன சிந்தனைகளை அடிப்படையில் தெளிவாக விளங்கிக் கொள்ள உதவும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81:_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-07T18:52:22Z", "digest": "sha1:YIFBTFZHJS5GPQ5ANLMQ4I5H3MCB6EKA", "length": 9363, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "கொங்கோ மக்களாட்சிக் குடியரசு: ஆப்பிரிக்கத் தலைவர்களுக்கிடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "கொங்கோ மக்களாட்சிக் குடியரசு: ஆப்பிரிக்கத் தலைவர்களுக்கிடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: ருவாண்டா படுகொலைக் குற்றவாளியை கொங்கோ நாடு கடத்தியது\n6 நவம்பர் 2013: கொங்கோ எம்23 போராளிகள் ஆயுதங்களைக் களைவதாக அறிவிப்பு\n29 அக்டோபர் 2013: கொங்கோ எம்23 போராளிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட்டதாக ஐநா அறிவிப்பு\n24 ஆகத்து 2013: கொங்கோ எம்23 போராளிகளின் தளங்கள் மீது ஐநா படையினர் எறிகணைத் தாக்குதல்\n15 மே 2013: பத்திரிசு லுமும்பா நினைவாக கொங்கோ சனநாயகக் குடியரசில் புதிய நகரம்\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசின் அமைவிடம்\nஞாயிறு, பெப்ரவரி 24, 2013\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசில் அமைதியைக் கொண்டு வரும் முகமாக ஐக்கிய நாடுகளின் ஆதரவில் அமைதி உடன்பாடு ஒன்று ஆப்பிரிக்கத் தலவர்களிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.\nஐநா பொதுச் செயலர் பான் கி மூனின் தலைமையில் எத்தியோப்பியத் தலைநகர் அடிசு அபாபாவில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் இந்த அமைதி உடன்பாடு கையெழுத்தானது. இவ்வுடன்பாட்டின் மூலம் பிராந்தியத்தில் அமைதியும் திரத்தன்மையும் ஏற்படும் என பான் கி மூன் நம்பிக்கை தெரிவித்தார்.\nகடந்த மே மாதத்தில் சின்சாசா அரசுக்கு எதிராக மார்ச் 23 போராளிக் குழு (எம்23) ஆயுதமேந்திப் போராடத் தொடங்கியதில் இருந்து கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் 800,000 இற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nமொசாம்பிக், ருவாண்டா, தன்சானியா, தென்னாப்பிரிக்கா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, கொங்கோ குடியரசு, தெற்கு சூடான் ஆகிய 11 நாடுகளின் தலைவர்கள் இந்த அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வுடன்படிக்கையின் படி, கிழக்குக் கொங்கோவில் ஐநாவின் சிறப்புப் படையொன்று நிலை கொண்டிருக்கும். அத்துடன் நாட்டில் அமைதியைக் கொண்டு வரும் பொருட்டு அரசியல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.\nகொங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பிராந்தியத்தில் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என எம்23 போராளிக் குழு போராடி வருகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/16085336/1271597/Rs-25-lakh-theft-from-death-woman-bank-account-near.vpf", "date_download": "2019-12-07T19:17:14Z", "digest": "sha1:XSMHJKPOYAQCNHJ66CPLNFRTLZW2BFXR", "length": 20650, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ் || Rs 25 lakh theft from death woman bank account near Trichy", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nதிருச்சியில் போலியாக கையெழுத்திட்டு ஏடிஎம் கார்டு உருவாக்கி, இறந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதிருச்சியில் போலியாக கையெழுத்திட்டு ஏடிஎம் கார்டு உருவாக்கி, இறந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள�� மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதிருச்சியை சேர்ந்தவர் எமிலிசோலா. இவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி ஜமால் முகமது கல்லூரி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். எமிலிசோலா தனது வங்கி கணக்கில் ரூ.30 லட்சத்திற்கும் மேல் பணம் டெபாசிட் செய்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எமிலிசோலா மரணம் அடைந்து விட்டார். அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்து உறவினர்களுக்கு எதுவும் தெரியவில்லை.\nஅந்த வங்கியின் மேலாளராக, திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள நாச்சிக்குறிச்சி நாகப்பாநகரை சேர்ந்த ஷேக் மொய்தீன் (வயது 58) பணியாற்றினார். அதே வங்கியில் உதவி மேலாளராக சின்னத்துரை பணியாற்றினார். தங்களது வங்கியின் வாடிக்கையாளரான எமிலிசோலா மரணம் அடைந்த பின்னர், அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.\nஇதையடுத்து, எமிலிசோலாவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை, வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் கையாடல் செய்ய திட்டமிட்டனர். அதற்காக முதலில் அவரது பெயரிலான வங்கி கணக்கை மீண்டும் புதுப்பித்தனர். பின்னர் எமிலிசோலா பெயரில் போலியாக கையெழுத்திட்டு விண்ணப்பித்ததுபோல ஏ.டி.எம். கார்டு ஒன்றை அதிகாரிகள் இருவரும் உருவாக்கினார்கள்.\nவங்கிக்கு நேரடியாக வந்தால் பணத்தை எடுக்க முடியாது என்பதால், போலியாக ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.\nஅதன்பின்னர் அதிகாரிகள் இருவரும் கூட்டு சேர்ந்து கடந்த 6 மாதங்களாக ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, மரணம் அடைந்த எமிலிசோலா சேமிப்பு கணக்கில் இருந்து பல்வேறு கட்டமாக ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்தனர். இந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் இருந்து, வங்கியின் கிளை அலுவலகங்களில் உள்ள டெபாசிட் தொகை குறித்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, ஜமால் முகமது கல்லூரி கிளை வங்கியில் இருந்து, வாடிக்கையாளர் எமிலிசோலா தொடர்ந்து 2 ஆண்டுக்கும் மேலாக பணம் டெபாசிட் செய்யாததும், அதேவேளையில் பணம் மட்டும் வங்கிக்கு நேரடியாக வராமல் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.\nஇதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ��தில், வாடிக்கையாளர் எமிலிசோலா மரணம் அடைந்ததும், அதன் பின்னர் அவரது வங்கி கணக்கை வங்கியின் மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் புதுப்பித்ததும் உறுதியானது. மேலும் எமிலிசோலா பெயரில் ஏ.டி.எம் கார்டு உருவாக்கி, அதன் மூலம் ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தணிக்கை செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nதணிக்கை செய்த அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்கு பின்னர் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து, கையாடல் செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை, திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல முதுநிலை மேலாளர் பிரேம் குமார் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.\nஅந்த புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.\nஅதன்பேரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nமக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது - ரஜினி\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/21/1511269105", "date_download": "2019-12-07T20:19:01Z", "digest": "sha1:MAJ2VGYAZLWPX7VQJARULO6T2S52OOXI", "length": 4538, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரிச்சி மறக்க முடியாத அனுபவம்!", "raw_content": "\nசனி, 7 டிச 2019\nரிச்சி மறக்க முடியாத அனுபவம்\nமணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரதா ஸ்ரீநாத். இவர் விக்ரம் வேதா, இவன் தந்திரன் படங்களின் வரிசையில் தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் ரிச்சி. இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nஇப்படம் குறித்து சமீபத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ரிச்சியின் படப்பிடிப்பு முழுவதும் தனியாக நான் போராட வேண்டியிருந்தது. அப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி கடற்கரை பகுதியில் எடுக்கப்பட்டது. திடீரென சந்தையில் இருந்து மீனின் துர்நாற்றம் வீசியது. நான் அசைவ உணவுகளை சாப்பிடுவேன் என்றாலும் அந்த வாசனை எனக்கு பிடிக்கவில்லை. நான் என் குழந்தை பருவத்தில் ஒரு இறால் சாப்பிட்ட போது, ​​அது என் தொண்டையில் சிக்கியது. அதிலிருந்து க���ல் உணவுகள் எனக்கு பிடிக்காமல் போய் விட்டது. இன்னும் சொல்லப்போனால் நான் இந்த படப்பிடிப்பு தளத்தில் தான் முதன் முறையாக காரக்குழம்பு சாப்பிட்டேன்” என்று தன் அனுபவத்தை கூறியுள்ளார்.\nதன்னுடன் பணிபுரிந்த நிவின் பாலி பற்றி கூறிய ஷ்ரதா, “எனக்கு நிவின் பாலியை ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் அவரை சந்தித்தது கிடையாது. ஒரு நாள் குற்றாலத்தில் படபிடிப்பு நடக்கும் போது நான் என் டயலாக்கை படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது நிவின் அந்த பக்கமாக சென்றார். ஆனால் அவர் என்னை பர்ர்க்கவில்லை. அதற்கு பிறகு இயக்குநர் தான் அவரிடம் என்னை அறிமுகம் செய்தார். நான் நிவினுடன் நடிப்பதில் ஆர்வமாக இருந்தேன். ஆனாலும் மிகவும் அமைதியாக நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. ரிச்சி எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பில் நடந்த பல விஷயங்களை என்னால் மறக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார் ஷ்ரதா ஸ்ரீநாத்.\nசெவ்வாய், 21 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMDU1OA==/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%7C-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-12,-2019", "date_download": "2019-12-07T20:26:27Z", "digest": "sha1:MZ3ZB2FHPDWKIMX3ASPLIRDEFQQYSYFL", "length": 7738, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "உற்சாகத்தில் கேப்டன் கோஹ்லி | ஆகஸ்ட் 12, 2019", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஉற்சாகத்தில் கேப்டன் கோஹ்லி | ஆகஸ்ட் 12, 2019\nபோர்ட் ஆப் ஸ்பெயின்: ‘‘விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தது மகிழ்ச்சி,’’ என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.\nவிண்டீஸ் சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதுகுறித்து கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘பேட்டிங் ஆர்டரில் ‘டாப்–3’ வீரர்களில் யாராவது ஒரு ‘சீனியர்’ பொறுப்பாக செயல்பட்டு பெரியளவு ஸ்கோர் எடுக்க வேண்டும். ரோகித், தவான் குறைந்த ரன்னுக்கு திரும்பி விட்டனர். இதனால் எனக்கான வாய்ப்பு வந்தது. 65 ரன்கள் எடுத்த போது, சற்று சோர்வு ஏ���்பட்டது. ஆடுகளமும் கடினமாக இருந்தது, மழை வந்ததால் சற்று பேட்டிங் எளிதானது. கடைசியில் சதம் அடித்தது மகிழ்ச்சி,’’ என்றார்.\nவேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் கூறுகையில்,‘‘பூரன், போட்டியை அவர்கள் பக்கம் சாதகமாக கொண்டு செல்வார் எனத் தெரியும். இந்நிலையில் எப்படியும் ஓரிரு விக்கெட்டுகள் வீழ்த்தி விட்டால், இந்திய அணிக்கு சாதகமாக மாற்றி விடலாம் என நம்பினோம். இந்நிலையில் பூரன் அவுட்டானது திருப்பு முனையாக அமைந்தது. ராஸ்டன் சேஸ் வீழ்ந்ததும் கூடுதல் சாதகம் ஆனது,’’ என்றார்.\nபுவனேஷ்வருடன் இணைந்து எடுத்த போட்டோவை தனது ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கோஹ்லி,‘சிறந்த வெற்றி, புவனேஷ்வரின் அசத்தலான பந்து வீச்சினால் கிடைத்தது,’ என தெரிவித்துள்ளார்.\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nபொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/three-types-of-ayul-regai", "date_download": "2019-12-07T19:05:58Z", "digest": "sha1:P7QMTSOHEQ7IS4EVBU4IN4XBWVBUEAPZ", "length": 5146, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 December 2019 - மூன்று வகை ஆயுள்ரேகை!|Three types of Ayul Regai", "raw_content": "\nதிருவருள் திருவுலா - மகிமைமிகு மலைக்கோயில்கள்\nதிருவண்ணாமலையில் மூலிகை லிங்க தரிசனம்\nமாசி பெரியண்ண சுவாமி கோயில்\nகேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nமகா பெரியவா - 43\nஆதியும் அந்தமும் - 18 - மறை சொல்லும் மகிமைகள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 18\nரங்க ராஜ்ஜியம் - 44\nபுண்ணிய புருஷர்கள் - 18\nகடன் பிரச்னை தீர... ருணவிமோசன வழிபாடு\nகனவில் பழங்களைக் கண்டால் என்ன பலன்\nஸ்ரீசொர்ணகால பைரவர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா\nமனச்சாந்தி தரும் மூன்றாம்பிறை தரிசனம்\nசக்தி யாத்திரை - மார்கழி தரிசனம்\nசிலரின் உள்ளங்கையில் ஆயுள் ரேகை குரு மேட்டிலிருந்துகூட ஆரம்பமாகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/which-is-the-best-tv-for-you-tvbuyingguide", "date_download": "2019-12-07T18:45:35Z", "digest": "sha1:3JBD6SD5KHB7KXH23QKWZB55NECGNTCK", "length": 33539, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "Tech Tamizha - 01 November 2019 - உங்களுக்கான 'பெஸ்ட் டிவி' எது? #TvBuyingGuide | Which is the best Tv for you #TvBuyingGuide", "raw_content": "\nஉங்களுக்கான `பெஸ்ட் டிவி' எது\nஒன்ப்ளஸ் Q1 டிவி எப்படி இருக்கு\nடெக் தமிழா Shares (கேட்ஜெட்ஸ்)-ஃபிட்பிட் வெர்ஸா 2\nடெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்): டே பிரேக்\nரூட்டை மாற்றும் டிக் டாக்\n' ஸ்ட்ரீமிங்கில் நெட்ஃப்ளிக்ஸோடு மோதும் HBO #TechTamizha\nஉங்களுக்கான `பெஸ்ட் டிவி' எது\nம.காசி விஸ்வநாதன்HARIF MOHAMED Sஎம்.மகேஷ்\nஇன்றைய சூழலில் எந்த டிவி வாங்குவது, எது என் வீட்டுக்குச் சரியாக இருக்கும் என்ற குழப்பம் நிச்சயம் பலருக்கும் இருக்கும். அவர்களுக்கான கையேடுதான் இந்தக் கட்டுரை.\nஷாவ்மி, ஒன்ப்ளஸ், மோட்டோரோலா எனத் தொடர்ந்து மொபைல் நிறுவனங்கள் இந்திய டிவி சந்தையில் களமிறங்கும் ட்ரெண்ட்டை இன்று பார்க்கமுடிகிறது. இதில் ஷாவ்மியின் MI டிவிகள் அறிமுகமான இரண்டு வருடங்களிலேயே அபார வளர்ச்சியைக் காட்டியிருக்கின்றன. இதனால் ஏற்கெனவே சந்தையில் இருந்த பெரிய நிறுவனங்களும் டிவிகளில் பல புதுமைகளைக் கொண்டுவரத் தொடங்கியுள்ளன. இப்படி போட்டி அதிகமாக அதிகமாக வாடிக்கையாளனுக்குத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. நாளுக்கு நாள் டிவி டிஸ்ப்ளே தொழில்நுட்பமும் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது.\nஇப்பட��யான இன்றைய சூழலில் எந்த டிவி வாங்குவது, எது என் வீட்டுக்குச் சரியாக இருக்கும் என்ற குழப்பம் நிச்சயம் பலருக்கும் இருக்கும். அவர்களுக்கான கையேடுதான் இந்தக் கட்டுரை.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nரொம்ப டெக்னிக்கலாகப் போகாமல் விளக்கவேண்டும் என்றால் LED தான் தற்போது இருப்பதில் பேசிக்கான தொழில்நுட்பம். காட்சிகளை ஒளிபரப்ப ஏதேனும் ஒரு வழியில் டிஸ்ப்ளேவில் இருக்கும் பிக்ஸல்களை ஒளிர்விக்க வேண்டும். LED-யில் ஓரங்களிலிருந்தோ, பின்பக்கத்திலிருந்தோ மொத்தமாக இந்த ஒளி கொடுக்கப்படும். இப்படியான சிம்பிள் செயல்பட்டால் LED-யின் விலை குறைவாக இருக்கிறது. அதனால் அதிகம் விற்கப்படுவது LED டிவிகள்தான். தனியாகப் பார்த்தால் LED-யில் எந்த ஒரு குறையும் தெரியாது.\nஇப்போது வரும் பெரும்பாலான LED டிவிகளில் IPS என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இது இருந்தால் Viewing Angle அதிகமாக இருக்கும்(178 டிகிரி). அதனால் எந்தக் கோணத்திலிருந்தும் டிவி பார்க்கமுடியும், பெரிய குறைகள் இருக்காது. IPS இல்லையென்றால் நேராகப் பார்த்தால் மட்டும்தான் காட்சிகள் சிறப்பாகத் தெரியும். இதனால் LED டிவி வாங்கும்முன் இதை கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது.\nQLED குவாண்டம் டாட் தொழில்நுட்பம் என்னும் முறையின் மூலம் LED பேனலை ஒளிர்விக்கும். இதனால் வெள்ளை பிக்ஸல்கள் மிகவும் தெளிவாக இந்த டிஸ்ப்ளேவில் தெரியும். எந்தச் சூழலிலும் பிரைட்னெஸும் சரியாக இருக்கும், எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் குறைகள் இருக்காது.\nOLED டிவிகளில் ஒவ்வொரு பிக்ஸளுக்கும் தனியே ஒளி கொடுக்கப்படும். இதனால் கறுப்பு நிறம் மிக துல்லியமாக இருக்கும்(ஒளியே வராது என்பதால்). OLED மிகவும் மெல்லிய பேனல்களாக இவை இருக்கும். மற்றபடி QLED போல அனைத்துச் சூழலிலும் சிறந்ததாகவே இருக்கும் OLED டிவிகள். இவை ஓரளவு பெரிய சைஸ் டிவிகளில்(>55 இன்ச்) மட்டுமே இருக்கும். OLED, QLED இரண்டுமே காஸ்ட்லி தொழில்நுட்பங்கள்தான்.\nடிஸ்ப்ளே தொழில்நுட்பங்களைப் பற்றி மேலே பார்த்தோம். இப்போது டிஸ்ப்ளே ரெசல்யூஷன் பற்றிப் பார்ப்போம். இப்போது வரும் டிவிகள் எல்லாம் குறைந்தபட்சமாக HD ரெசல்யூஷனில்தான் வெளிவருகின்றன. HD என்றால் 720p, அதாவது 1280x720(அகலம்xநீளம்) பிக்ஸல்கள் இதில் இருக்கும். இதனால் டிஸ்ப்ளேயில�� மொத்தம் 9,21,600 பிக்ஸல்கள் இருக்கும். ஒரு இன்ச்சில் மொத்தம் எத்தனை பிக்ஸல்கள் இருக்கும் என்ற அளவை PPI(pixel per inch) என்று அழைப்பர். டிவியின் அளவு பெரியதாகவும் ரெசல்யூஷன் குறைவாகவும் இருந்தால் இந்த PPI குறைவாக இருக்கும், பிக்ஸல்கள் உடைவது தெரியும். இதனால் ரெசல்யூஷனை வைத்துத்தான் டிஸ்ப்ளே எந்த அளவுக்குத் துல்லியமாக (Clarity) இருக்கிறது என்பது முடிவுசெய்யப்படும்.\nFHD அல்லது Full HD என்றால் 1080p(1920x1080) ரெசல்யூஷனை குறிக்கும். இதில் சுமார் 20 லட்சம் பிக்ஸல்கள் இருக்கும். 2K என்றால் 2560x1440 ரெசல்யூஷன். இதில் சுமார் 40 லட்சம் பிக்ஸல்கள் இருக்கும். 4K என்றால் 3840x2160. இதில் சுமார் 80 லட்சம் பிக்ஸல்கள் இருக்கும்.\nசில வருடங்களுக்கு முன்பே 4K டிவிகள் வரத்தொடங்கிவிட்டாலும் பார்ப்பதற்கு 4K கன்டென்ட் பெரிய அளவில் கிடைக்காமல் இருந்தது. பெரும்பாலான டிவிகள் 1080p வீடியோக்களையே 4K வீடியோவாக மாற்றி ஒளிபரப்பும்(இடைப்பட்ட பிக்ஸல்களை மென்பொருள் நிரப்பிக்கொள்ளும்). ஆனால் இன்று அதற்கான தேவையே இல்லை. 4K HDR ரெசல்யூஷனில் பல வெப் சீரிஸ், படங்கள் வைத்திருக்கின்றன நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள். யூடியூப்பில் கூட 4K வீடியோக்கள் பரவலாக வெளியாகத் தொடங்கிவிட்டது. இதனால் பட்ஜெட் இருந்தால் 4K டிவிகளை வாங்குவது சிறந்தது.\n4K ready என்று சில டிவிகள் இருக்கும். இவை 4K வீடியோக்களை ஒளிபரப்பும் திறன் இருக்கும் டிவிகள்தானே தவிர 4K ரெசல்யூஷனில் வரும் டிவிகள் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.\nடிவி அளவை எப்படி தீர்மானிப்பது\nடிவி வாங்கும்போது சரியான அளவைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். சிறிய அறைக்கு மிகவும் பெரிய டிவி வாங்குவதும், பெரிய அறைக்கு சிறிய டிவி வாங்குவதும் முழுமையான அனுபவத்தைத் தராது. தேவையை விட பெரிய டிவி வாங்கினால் பிக்ஸல்கள் உடைவதை உங்களால் பார்க்கமுடியும். சிறிய டிவி வாங்குவதனால் டிஸ்ப்ளேவில் இருக்கும் நுணுக்கங்களைப் பார்க்கமுடியாமல் போகும். அதனால் உங்கள் அறைக்குச் சரியான டிவி அளவு எது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். இதை ஒரு சிம்பிள் வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம். டிவியை எவ்வளவு தூரத்திலிருந்து பார்ப்பீர்கள் என்று அளந்துகொள்ளுங்கள். அதை இரண்டால் வகுத்தால் உங்களுக்கான சரியான டிவி அளவு கிடைத்துவிடும். உதாரணத்திற்கு நீங்கள் 5 அடி தூரத்திலிருந்து டிவி பார்க்கப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 5 அடி என்றால் 60 இன்ச், இதை இரண்டால் வகுத்தால் 30 இன்ச் வரும். 30 இன்ச் அளவில் டிவி கிடைக்காது என்பதால் 32 இன்ச் இந்த தூரத்திற்குச் சரியாக இருக்கும் என முடிவுசெய்யலாம்.\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo\nஎது சரியான டிவி-யின் அளவு\nஇது FHD டிவிக்களின் அளவை தீர்மானிப்பதற்கான வழிமுறை. 4K டிவி என்றால் அதிக பிக்ஸல்கள் இருக்கும், பிக்ஸல்கள் பெரிய அளவில் உடையாது. இதனால் இன்னும் அருகில் உட்கார்ந்து 4K டிவிகளைப் பார்க்கமுடியும். இதனால் மேலே குறிப்பிட்ட வழிமுறை இதற்கு செட் ஆகாது, இரண்டால் வகுக்க வேண்டியதில்லை. அதாவது 5 அடி(60 இன்ச்) தூரத்தில் பார்ப்பதற்கு 60 இன்ச் டிவியே ஓகேதான். ஆனால் கழுத்து வலி ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இதற்கு முந்தைய சைஸ் வாங்கிக்கொள்ளலாம். இந்தத் தூரத்திற்கு 55 இன்ச் 4K டிவி சரியான சாய்ஸ்.\nஹை ரிஃப்ரெஷ் ரேட் கேம்\nநொடிக்கு எத்தனை முறை உங்கள் ஸ்க்ரீன் ரிஃப்ரெஷ் ஆகிறது என்பதைதான் ஃப்ரேம் ரேட் அல்லது ரிஃப்ரெஷ் ரேட் என அழைக்கின்றனர். பல கேம்கள் ஹை ரிஃப்ரெஷ் ரேட்டில் இயங்கவல்லது என்பதால் கேமர்ஸ் இதைப் பார்த்து டிவியைத் தேர்வு செய்ய வேண்டும். படங்கள் பெரும்பாலும் நொடிக்கு 24 ஃப்ரேம்ஸ் (fps) வேகத்தில்தான் படமாக்கப்படுகின்றன. இதனால் அதிக ஃப்ரேம் ரேட் அவற்றுக்குத் தேவைப்படாது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து டிவி நிறுவனங்களுமே படங்களைக் கூடுதல் ஃப்ரேம் ரேட்டுக்கு மாற்றியே ஒளிபரப்பும். இதனால் காட்சிகள் செயற்கையாக இருப்பதாக நீங்கள் உணரலாம். இதை motion smoothing என்பர். படங்கள் பார்க்கும்போது இதை ஆஃப் செய்துகொள்வது நல்லது. ஆனால் டிவியில் லைவ் ஸ்போர்ட்ஸ் பார்க்கும்போது உதவிகரமாக இருக்கும் இந்தத் தொழில்நுட்பம்.\nஸ்ட்ரீமிங் ரசிகர்களே ப்ளீஸ் நோட் திஸ்\nநம் கண்களால் பார்க்கக்கூடிய அனைத்து நிறங்களையும் ஒரு டிவியினால் ஒளிபரப்பவே முடியாது. அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியையே சாதாரண டிவிகள் ஒளிபரப்பும். ஆனால், HDR டிஸ்ப்ளேக்களால் இன்னும் அதிக நிறங்களை ஒளிபரப்பமுடியும். அதாவது ஒரு பிக்ஸலில் அதனால் கூடுதலாகப் பல நிறங்களை ஒளிபரப்ப முடியும். இதனால் இவற்றில் காட்சிகள் இன்னும் ரியலிஸ்டிக்காக இருக்கும்.\nஇதற்காக இரண்டு பிரபல தரநிலைகள் இருக்கின்றன. ஒன்று டால்பி விஷன் மற்றொன்று HDR 10. இந்தச் சான்றிதழ்கள் இருந்தால், அந்த HDR வீடியோக்களை உங்கள் டிவியால் ஒளிபரப்பமுடியும். 4K-வைப் போல HDR வீடியோக்களும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களின் தயவால் முன்பை விட இன்று எளிதாகக் கிடைக்கின்றன.\nஉங்கள் டிவி உண்மையில் 'ஸ்மார்ட்' தானா\nஇப்போது டிவி என்றில்லை எந்த எலக்ட்ரானிக் சாதனத்தை எடுத்தாலுமே 'ஸ்மார்ட்' என்ற அடைமொழியுடன்தான் வருகின்றன. அதனால் உண்மையில் சிறந்த 'ஸ்மார்ட்' டிவி எது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஎப்படியும் ஸ்மார்ட் டிவி என்றால் Wifi மற்றும் LAN வசதியுடன் இணையத்துடன் கனெக்ட் செய்யும் வகையிலேயே வெளிவரும். அதனால் அதைத் தாண்டி நாம் பார்க்கவேண்டிய விஷயங்கள் சில உண்டு.\nமுதலில் எந்த இயங்குதளத்தில் உங்கள் டிவி இயங்குகிறது எனப் பாருங்கள். பெரும்பாலானவை ஆண்ட்ராய்டில் அல்லது ஆண்ட்ராய்டு மேல் கட்டமைக்கப்பட்ட ஏதேனும் இயங்குதளத்தில்தான் இயங்கும். சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் தங்களுக்கென சிறப்பு இயங்குதளங்களை வடிவமைத்துள்ளன. இவற்றில் எது உங்களுக்கு எளிதாக செட் ஆகும் என ஒருமுறை அலசிப் பாருங்கள். முக்கியமாக உங்களுக்குத் தேவையான சேவைகள் (நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோ...) அனைத்தையும் இவை சப்போர்ட் செய்கிறதா என்று உறுதிசெய்துகொள்ளுங்கள்.\nஉங்கள் டிவி உண்மையில் 'ஸ்மார்ட்' தானா\nமொபைல், கம்ப்யூட்டர் போல டிவிக்கு அதிக RAM தேவைப்படாது. ஆனாலும் குறைந்தது 2 GB RAM இருந்தால் நல்லது. மேலும் உள்ளிருக்கும் ஆப்களின் தேவைக்காக ஸ்டோரேஜூம் கொடுக்கப்பட்டிருக்கும். இது குறைந்தது 8 GB இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அடிக்கடி ஆப்களின் டேட்டாவை அழிக்க வேண்டிய நிலை வரும்.\nஇப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் வீடியோவை நேரடியாக(wifi மூலம்) டிவியில் ஒளிபரப்பும் வசதிகள் வந்துவிட்டன. இதற்கு chromecast போன்ற வசதி எதாவது டிவியில் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nசாதாரண டிவி ஒன்றை வாங்கி அமேசான் ஃபயர்ஸ்டிக், கூகுள் குரோ��்கேஸ்ட், ஆப்பிள் டிவி போன்ற கூடுதல் சாதனம் ஒன்றை அதனுடன் இணைத்தாலும் உங்கள் டிவி ஸ்மார்ட் ஆகிவிடும்.\nமுன்பு போல பல பட்டன்களைக் கொண்ட ரிமோட்களையெல்லாம் இன்று பார்ப்பது அரிதுதான். எல்லாமே மினிமலிஸ்டிக் வடிவத்தில்தான் வருகின்றன. இதில் கூகுள் அசிஸ்டன்ட், அமேசான் அலெக்ஸா போன்ற ஏதேனும் வாய்ஸ் கன்ட்ரோல் சப்போர்ட் இருக்கிறதா என்று பாருங்கள். இதன் மூலம் உங்கள் குரல் மூலமே எளிதாக உங்கள் டிவியை இயக்கலாம். இன்று வரும் பெரும்பாலான டிவிகளை மொபைலிலிருந்தும் இயக்க முடியும். இதனால் ரிமோட் குறித்து பெரிதும் கவலைப்பட வேண்டியதில்லை.\nஎத்தனை இன்புட்/அவுட்புட் போர்ட் வேண்டும்\nஒரு டிவியை வாங்கும்முன் சரியான எண்ணிக்கையில் இன்புட்/அவுட்புட் போர்ட்கள் இருக்கிறதா என்று பாருங்கள். இதைப் பார்க்காமல் வாங்கும்பட்சத்தில் ஏற்கெனவே வீட்டில் இருக்கும் சாதனங்களைக் கூட டிவியில் கனெக்ட் செய்ய முடியாமல் போய்விடும்.\nஇதனால் செட்-அப் பாக்ஸ், ஹோம் தியேட்டர், கேம் கன்சோல் என நீங்கள் வைத்திருக்கும் மற்றும் வருங்காலத்தில் வாங்கப்போகும் சாதனங்களுக்கும் போதிய HDMI, USB போர்ட் இருக்கிறதா என்று செக் செய்துகொள்வது நல்லது.\nநிறுவனங்கள், டிவியில் விஷுவல் அனுபவம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தும். டிவி போன்ற சிறிய வடிவத்தில் முழுமையான ஆடியோ அனுபவத்தைத் தருவதும் கடினம்தான். அதனால் சிறந்த ஆடியோ அனுபவம் விரும்புபவர்கள் தனியாக சவுண்ட்பார் அல்லது ஹோம் தியேட்டர் வாங்கிக்கொள்வது நல்லது. அதே சமயம் கொடுக்கும் பணத்துக்கு ஓரளவு நல்ல ஆடியோ டிவியிலிருந்தே வருமா என்பதையும் பார்த்துக்கொள்வது நல்லது.\nஆடியோ தரத்தை இரண்டு அடிப்படையில் பிரித்துவிடலாம். சவுண்ட் அவுட்புட், உங்கள் டிவியில் ஆடியோ எந்த அளவில் இருக்கும் என்பதைக் குறிக்கும். இதை Watts அளவில் குறிப்பிட்டிருப்பர். அதிக வாட்ஸ் என்றால் வால்யூம் அதிகமாக இருக்கும் என்று அர்த்தம்.\nஅடுத்தது ஆடியோ தொழில்நுட்பம், இன்று திரையரங்குகளில் இருக்கும் Dolby, DTS நிறுவனங்களின் ஆடியோ தொழில்நுட்பங்கள் டிவியிலும் கிடைக்கத் தொடங்கிவிட்டன. திரையரங்கில் தனித்தனி ஸ்பீக்கர்கள் மூலம் கிடைக்கும் முழுமையான அனுபவத்தை இவற்றால் தரமுடியாது என்றாலும், நிச்சயம் உங்களால் வித்தியாசத்தை உணரமுடியும். இதனால் இந்த ஆடியோ தொழில்நுட்பச் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை உங்கள் டிவி பெற்றிருந்தால் சிறப்பு.\nமற்றபடி டிசைன் போன்ற விஷயங்கள் எல்லாம் தனிநபரின் விருப்பம்தான். இந்த டிஜிட்டல் உலகில் ஆன்லைன் விமர்சனங்களையும் புரட்டிப்பார்க்க மறந்துவிடாதீர்கள். சில டிவிகள் ஸ்பெக்ஸில் கில்லியாக இருந்தாலும் பயன்பாட்டின்போது சொதப்பும்.\nஇந்த விஷயங்கள் ஆராய்ந்தால் போதும் உங்களுக்கான 'பர்ஃபெக்ட் டிவி' எது என்பதை நிச்சயம் தேர்வுசெய்துவிடலாம்.\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6300", "date_download": "2019-12-07T20:20:17Z", "digest": "sha1:KBIPHOJCJ5R432VE4CTNPRQ5JHIQHECK", "length": 9299, "nlines": 77, "source_domain": "globalrecordings.net", "title": "Guere: Neao மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Guere: Neao\nGRN மொழியின் எண்: 6300\nROD கிளைமொழி குறியீடு: 06300\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Guere: Neao\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'..\nபதிவிறக்கம் செய்க Guere: Neao\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGuere: Neao க்கான மாற்றுப் பெயர்கள்\nGuere: Neao எங்கே பேசப்படுகின்றது\nGuere: Neao க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Guere: Neao\nGuere: Neao பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/Prawns-fy", "date_download": "2019-12-07T19:00:23Z", "digest": "sha1:QEUFBPDSVYHDPBMDTQZKNSSGYCHUS52G", "length": 7746, "nlines": 161, "source_domain": "manakkumsamayal.com", "title": "இறால் வறுவல் | மணக்கும் சமையல் - Tamil Samayal - South Indian dishes Samayal Guide", "raw_content": "\nஅட்டகாசமான சுவையான இறால் வறுவல் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nமிளகாய் தூள் -1 ஸ்பூன்\nமல்லித் தூள் -அரை ஸ்பூன்\nமஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்\nஅரைக்க வேண்டிய பொருட்கள்: தேங்காய் -தேவையான அளவு\nதாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -3\nமுதலில் இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.தேங்காயை அரைத்து வைத்து கொள்ளவும்.\nபின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளிக்கவும்.பின்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித் தூள்ளை போட்டு வதக்கியவுடன் இறாலை போட்டு வதக்கவும்.\nபின்பு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றவும்.தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும்.இறால் வறுவல் ரெடி.\nஅட்டகாசமான சுவையான இறால் வறுவல் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nமிளகாய் தூள் -1 ஸ்பூன்\nமல்லித் தூள் -அரை ஸ்பூன்\nமஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்\nஅரைக்க வேண்டிய பொருட்கள்: தேங்காய் -தேவையான அளவு\nதாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -3\nமுதலில் இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.தேங்காயை அரைத்து வைத்து கொள்ளவும்.\nபின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளிக்கவும்.பின்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித் தூள்ளை போட்டு வதக்கியவுடன் இறாலை போட்டு வதக்கவும்.\nபின்பு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றவும்.தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும்.இறால் வறுவல் ரெடி.\nசைவ வறுவல் துவையல் மசாலா பொரியல் அசைவ பிரியாணி சிற்றுண்டி சாதம் கூட்டு அசைவ குழம்பு சைவ குருமா சூப் இனிப்பு சைவ குழம்பு அசைவ குருமா சைவ பிரியாணி அசைவ வறுவல்\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகொள்ளு இட்லி / தோசை பொடி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4994-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-rajinikanth-kamal-birthday-kamal60.html", "date_download": "2019-12-07T19:43:01Z", "digest": "sha1:FU7WEO5UE2B37OEVMFDSU54CH34Y4XUK", "length": 6228, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கமல் எனக்கு சினிமாவில் அண்ணா ரஜினி !!! - Rajinikanth | Kamal Birthday | #Kamal60 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகமல் எனக்கு சினிமாவில் அண்ணா ரஜினி \nகமல் எனக்கு சினிமாவில் அண்ணா ரஜினி \nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாராவது எப்படி \nஜனாதிபதி தேர்தல் 2019 - வாக்களிப்பது எப்படி \nஅப்பா அம்மாவை புறக்கணிக்காதீர்கள் - அது பெரிய பாவம் | Sooriyan FM | Rj Ramesh\nஎந்தெந்த உணவுகள் உடலுக்கு ஆகாது தெரியுமா\nகாலில் 20 விரல்கள் கையில் 12 விரல்கள் - உண்மையில் இவர் சூனியப்பெண்ணா\nTwitter அறிமுகப்படுத்தவுள்ள புதிய திட்டம்\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nபலமான எதிர்க்கட்சி தேவை | பழனி திகாம்பரம் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/156141.html", "date_download": "2019-12-07T19:24:51Z", "digest": "sha1:TD3RMHXWCL3KDLRKWNL5CKTGX3GDUKYN", "length": 5730, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "கண்களின் கவிதை - காதல் கவிதை", "raw_content": "\nயாரை நினைத்தும் கவலை படாதே\nஉன்னுடைய கண்ணீர் துளிகள் ஓவொன்றும், எனக்கு சொந்தமானவை, அதை வீணாக்க\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : saranya (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37457-2019-06-17-03-52-17", "date_download": "2019-12-07T18:43:45Z", "digest": "sha1:VYWCDF7JAO5XM5NXO5DANOBRQ6YXSHQ5", "length": 23010, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை", "raw_content": "\nஎந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் கிடையாது\n160 புதிய இளைஞர்கள் பங்கேற்ற ஈரோடு மாவட்ட கழக பயிற்சி முகாம்\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nமார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் - 10\nதஞ்சை ஜில்லா பிரசாரம் - 1\nபார்ப்பனருக்கு பத்திரிக்கைகளே வலிமை தரும் ஆயுதங்கள்\nமலேசியா கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களின் கலகம்: நடந்தது என்ன\nஇரட்டை தம்ளர் உடைப்பு சாதி ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி\nகோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் நிலைமை\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 17 ஜூன் 2019\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுதிய சட்டசபை கூடி சுமார் ஒரு வருஷமாகின்றது. இந்த ஒரு வருஷ காலத்தில் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு சட்டசபையின் மூலம் நிகழ்ந்த நன்மைகள் என்னவென்று பார்ப்போமானால் ஒன்றும் இல்லையென்று சொல்ல வேண்டியதுடன் பல கெடுதிகள் நடந்திருப்பதாகவும் சொல்லாமலிருக்க முடியாது.\nபுது சட்டசபை கூடிய உடன் முதன் முதல் நடந்த சங்கதி பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தில் இருந்த தாலூக்கா ஜில்லா போர்டுகளை பார்ப்பன ஆதிக்கத்திற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. அதிலும் பார்ப்பனர்களே சிறிது வெற்றி பெற்றார்கள்.\nஅடுத்தபடியாக ‘ஜஸ்டிஸ்’ மந்திரிகள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சர்வகலாசாலை - யுனிவர்சிட்டி சட்டத்தை திருத்தி அந்த இலாக்கா முழுவதும் பார்ப்பனமயமாக்க ஸ்ரீ சத்தியமூர்த்தியால் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டசபையில் இருக்கிறது.\nமூன்றாவதாக, பார்ப்பனரல்லாதாரை ஒழிக்க பெரிதும் போராடி பாடுபட்டு வருவதாகிய வருணாசிரம தர்மத்திற்கு சட்டசபை ஆதரவளித்து வருவதற்கு அறிகுறியாகப் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பாகுபாடுகளுக்கு ஆதாரம் கற்பிக்கப்பட்டது. இன்னும் இதுபோன்ற மற்றும் பல காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகள் அவ்வளவும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமானதும் பார்ப்பனரல்லாதார்களுக்கு பிரதிகூலமும் கொடுமையும் இழிவுமானது என்பதில் சுயமரியாதையுள்ள பார்ப்பனரல்லாதார் யாருக்கும் சந்தேகமிருக்காது.\n பார்ப்பனரல்லாதார்களுக்கு அனுகூலமாய் ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாளால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது கோவில்களின் பேரால் சில பெண்களுக்கு பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடும் வழக்கத்தை நிறுத்த ஒரு சட்டம் கொண்டு வரும்படி சர்க்காரை கேட்டுக் கொள்ளுகின்றது என்கின்ற தீர்மானம். இது நிறைவேறி இருந்தாலும் காரியத்தில் ஒரு பலனையும் கொடுக்கத்தக்கதல்ல என்றே சொல்லுவோம். சர்க்காரைக் கேட்டுக் கொள்ளும் காரியம் என்ன பலனடையும் என்பது யாவருக்கும் தெரிந்ததுதான். அதுவும் பார்ப்பனர் சட்ட மெம்பராய் இருக்கும் காலத்தில் என்ன காரியம் நடைபெறக்கூடும் என்பதும் நன்றாய் தெரிந்த விஷயம்தான். இத்தீர்மானம் கூடாது என்பதற்கு பார்ப்பன சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதைத் தவிர வேறு எவ்வித முக்கிய தீர்மானமும் கொண்டு வரப்பட்டதாகவும் தெரியவில்லை.\n4, 5 தடவை சட்டசபை கூடியாய்விட்டது. இதற்குள் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட நன்மை பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்படவில்லை. பார்ப்பனர்கள் சுமார் 15 பேர் தான் சட்டசபையில் உண்டு. பார்ப்பனரல்லாதார் புற்றீசல் போல் பலபேர் இருக்கின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாரின் நன்மைக்காவே சட்டசபைக்கு போவதாக பறை சாற்றி பெரிய கிளர்ச்சி செய்து பார்ப்பனரல்லாதாரின் ஓட்டுகளைப் பெற்றுப் போனவர்கள். இதுவரை என்ன செய்தார்கள் எத்தனை தீர்மானங்கள் கொண்டு போனார்கள் என்று கேட்கின்றோம். மந்திரி வேலைக்கு பிரயத்தனப்பட்டதும், முடியாமல்போன பிறகு மந்திரிகளுடன் சண்டைப் போட்டதும் மந்திரிகளை மிரட்டி நியமனங்கள் பெற்றதும் அல்லாமல் வேறு என்ன காரியம் செய்ய முடி���்தது என்று பாமர மக்கள் நினைக்கும்படியாகத்தானே இருக்கின்றது. அதே காரியங்களைத்தானே பார்ப்பனர்களும் செய்து வருகின்றார்கள். பார்ப்பன சூழ்ச்சிகளை எதிர்த்து வருவதை ஒரு வெற்றியாக சொல்லிக் கொள்ளலாம். ஆனாலும் இதுவேதானா நமது லக்ஷியம் என்று கேட்கின்றோம்.\nஎத்தனை மகாநாடுகளில் நமது நலத்தைக் குறித்து எவ்வளவு தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன அத்தீர்மானங்கள் அமுலில் வருவதற்கு சட்ட சம்மந்தமான ஆதரவுகள் வேண்டியவைகளுக்கு சட்டசபை மெம்பர்கள் ஆதரவு பெற முயற்சித்தார்களா அத்தீர்மானங்கள் அமுலில் வருவதற்கு சட்ட சம்மந்தமான ஆதரவுகள் வேண்டியவைகளுக்கு சட்டசபை மெம்பர்கள் ஆதரவு பெற முயற்சித்தார்களா ஸ்தல ஸ்தாபனங்களில் நடக்கும் அக்கிரமங்களை ஒழிக்க ஏதாவது முயற்சித்தார்களா ஸ்தல ஸ்தாபனங்களில் நடக்கும் அக்கிரமங்களை ஒழிக்க ஏதாவது முயற்சித்தார்களா பார்ப்பனரல்லாதார்களுக்கு சரியான பிரதிநிதித்துவமில்லாத இலாக்காக்களில் பிரதிநிதித்துவம் கிடைக்க முயற்சித்தார்களா என்று கேட்கின்றோம். ஒரு சமூகத்திற்கே பிரதிநிதிகளாகப் போய் தங்கள் காரியங்களை மாத்திரம் பார்த்துக் கொண்டார்கள் என்று சொல்லும்படி நடந்து கொள்வது யோக்கிய பொறுப்பாகுமா\nபார்ப்பன மெம்பர்கள் வெகு சொற்பமாயிருந்தாலும் அவர்களது சமூக முன்னேற்றத்திற்கும் நமது சமூகத்தின் முன்னேற்றத்தை தடுத்து இழிவுபடுத்தவும் எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகின்றார்கள் அந்த உணர்ச்சி ஏன் பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கக் கூடாதென்று கேட்கின்றோம். ‘காங்கிரஸ்’, ‘தேசீயம்’ என்பவைகள் எப்படி பார்ப்பனர்கள் உத்தியோகம் சம்பாதிக்கும் ஸ்தாபனங்களாக இருக்கின்றதோ பார்ப்பன ஆதிக்கத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளும் ஸ்தாபனங்களாக இருக்கின்றதோ அது போலவே பார்ப்பனர்களிடம் இருக்கும் உத்தியோகங்களை பார்ப்பனரல்லாதார்களில் யாரோ சிலர் கைப்பற்ற கூடியதாக மாத்திரம் இருக்கின்றது என்று நமது எதிரிகள் கருதும்படியாகவே நடந்து கொண்டு வந்திருக்கிறார்களே அல்லாமல் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் பாடுபடும் கருத்தும் வரவர மறைந்து வருகிறது.\nஎவ்வளவோ ஊக்கமும், எழுச்சியும் உள்ள இந்தக் காலத்தில் கூட ஒரு காரியமும் செய்ய முடியவில்லையானால் இனி எப்போதுதான் சாதிக்க முடியும். ஆதலால் பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் ஒரு கூட்டம் கூட்டி மீதி உள்ள காலத்திற்குள் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக என்னென்ன மசோதா கொண்டு போக வேண்டியதென்று ஒரு முடிவுக்கு வந்து அவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nஇதுவரை செய்த வேலைகள் கண்டிப்பாய் திருப்தியற்றதென்றும் அடுத்த தேர்தலில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்வது மாத்திரம் ஓட்டுப் பெறக்கூடிய யோக்கியதாபத்திரமாகாதென்றும் செய்த வேலையை காட்ட வேண்டிய நிலைமை முதலியவைகள் கண்டிப்பாய் நேரிடும் என்றும் இப்போதே எச்சரிக்கை செய்கின்றோம்.\n(குடி அரசு - கட்டுரை - 11.12.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2013/12/blog-post_4082.html", "date_download": "2019-12-07T20:36:51Z", "digest": "sha1:IVUSETX5JNUPOUM2MCMHGTBE6GTZPX2V", "length": 55196, "nlines": 741, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : ஏ.ஏ.ராஜ் ! காணாமல் போய்விட்ட ஒரு உன்னத இசையமைப்பாளர் ! ஒரு தலைராகத்தின் நிஜமான இசையமைப்பாளர்", "raw_content": "\nசனி, 14 டிசம்பர், 2013\n காணாமல் போய்விட்ட ஒரு உன்னத இசையமைப்பாளர் ஒரு தலைராகத்தின் நிஜமான இசையமைப்பாளர்\nஒருதலைராகத்தின் இசையில் ஒரே சமயம் ஒரு செவ்வியல்தன்மையும் ஜனரஞ்சகத்தன்மையும் இருந்தது. ராஜேந்தர் அந்த ஜனரஞ்சகத்தன்மையை மட்டும் அவருடையதாக அளித்திருக்கலாம். பின்னர் அவர் தனியே இசையமைத்தபோது அதை மட்டும்தான் அவரால் கொண்டுசெல்லமுடிந்தது. ஒருதலை ராகத்தின் இசையின் நுட்பமான அம்சங்களை எவ்வகையிலும் அவரால் கையாள முடியவில்லை\nஒருதலை ராகத்தின் இசையில் பெரும்பங்களிப்பாற்றிய ஏ.ஏ.ராஜ் அதன்பின் இரண்டு படங்களுக்கு இசையமைத்தார். ரஞ்சித் என்பவர் இயக்கத்தில் 1981ல் வெளிவந்த உதயமாகிறது என்ற படம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெளியாகவேயில்லை. ஆகவே இசை எவராலும் கவனிக்கப்படவில���லை. நாங்கள் அன்று அப்படத்தைக் கேள்விப்படவேயில்லை.\nஒருதலைராகம் படத்தை தயாரித்த மன்சூர் புரடக்‌ஷன்ஸின் இ.எம்.இப்ராகீம் தயாரித்து இயக்கிய தணியாத தாகம் என்றபடத்திற்கு ராஜ் அதன் பின் இசையமைத்தார். அந்த இரண்டு வருடங்களுக்குள் ராஜேந்தர் அவரது அதிரடிகள் வழியாக பெரும்புகழ் பெற்றுவிட்டிருந்தார். அவர் இசையமைத்து இயக்கி வெளிவந்த ரயில் பயணங்களில் ஒருதலைராகத்தையே கொச்சையான ஜனரஞ்சகத்தன்மையுடன் எடுத்தது போல இருந்தது. அது பெருவெற்றி பெற்றிருந்தது.\nதணியாத தாகம் இரண்டுவருடம் தயாரிப்பில் கிடந்தது. பெரும் பொருளாதார நெருக்கடிகளுடன் கோர்வையில்லாமல் எடுக்கப்பட்டது. ஈ.எம்.இப்ராகீம் இதை இயக்கியதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் ஒளிப்பதிவாளரும் கதாசிரியரும் சேர்ந்துதான் இதை இயக்கியிருந்தனர். http://www.youtube.com/watch\nஅன்று எவராலும் அறியப்படாத நடிகராக இருந்த டெல்லி கணேஷ் நாயகனாக நடித்திருந்தார். ஒரு நடுவயது மனிதருக்கு ஏற்படும் காதல்தான் கதை.\nஇந்தப்படத்தை நானும் கல்லூரி நண்பர்களும் திரையரங்குக்குச் சென்று பார்த்தோம். படம் ஆரம்பித்த பத்தாம்நிமிடம் முதல் கூச்சலிட ஆரம்பித்தோம். படத்தின் பாடல்களையெல்லாம் ஒலிக்கவே விடவில்லை. மூன்றே நாட்களில் படம் திரையரங்கைவிட்டு அகன்றது. ஒருதலைராகம் டி.ராஜேந்தரின் ஆக்கம் என்பது பொதுஜன புத்தியில் மட்டுமல்ல திரைப்படத்துறையிலும் நிலைபெற்றது.\nபத்தாண்டுகளுக்குப்பின் நான் தற்செயலாக கொழும்பு வானொலியில் தணியாத தாகம் படத்தின் பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் என்ற பாட்டை கேட்டேன். ஓர் இரவு நேரம். அந்தப்பாடல் என்னை பித்துப்பிடிக்கச் செய்தது. ஒருதலைராகத்தில் இருந்து அதன் பின் காணாமல் போன அந்த செவ்வியல் நுட்பம் அந்தப்பாடலில் இருந்தது. கேட்கக்கேட்க நெஞ்சில் தித்திக்கும் இசையமைப்பு.துல்லியமான இசைக்கோர்ப்பு.\nஇத்தனை வருடங்களாகியும் பாடல் கொஞ்சம்கூட பழையதாகவில்லை. அந்தப்பாடலின் தொடக்கத்தின் மெல்லிய ஹம்மிங் தான் என்னுடைய அந்தரங்கமான இசைத்துளியாக நெடுங்காலம் இருந்தது. அதன்பின் ஆரம்பிக்கும் அந்த இசைக்கோலம் ஓர் அற்புதம்.\nமேலும் பத்தாண்டுகளுக்குப்பின் இசைரசிகரான என் நண்பர் ஒருவர் உதயமாகிறது படத்தின் ‘அவளுக்கென்றே வந்தாள் அழகு ராதை’ என்ற பாடலை இசைத���தட்டில் ஓடவிட்டு கேட்கவைத்தார். நான் பேச்சிழந்து போனேன். அனைத்துவகையிலும் ஒரு மாஸ்டர்பீஸ் அந்தப்பாடல்.\nஏ.ஏ.ராஜ் அதன்பின் படங்களுக்கு இசையமைக்கமுடியவில்லை. அவர் திரையிலிருந்தே மறைந்துபோனார். தொடர்ந்து இசையமைத்திருந்தால், தமிழ்ச்சமூகம் ஊளையிட்டு வெளியேற்றாமல் கொஞ்சம் கவனித்திருந்தால் ஒருவேளை இன்றும் தமிழ் இசைரசிகர்கள் நெஞ்சில் வாழவைக்கும் அரியபாடல்களை அவர் உருவாக்கியிருக்கக்கூடும்.\nஏ.ஏ.ராஜ் பற்றி இன்றுவரை எவருக்கும் பெரிதாக ஏதும் தெரியாது. http://www.dhool.com ல் கிடைத்த தகவல்களையே நான் இங்கே பதிவுசெய்கிறேன்.\nஆகுல அப்பளராஜு 1930ல் விசாகப்பட்டினம் அருகே ஒரு சிற்றூரில் பிறந்தவர். புச்சி கோபாலராவிடம் ஆர்மோனியம் கற்றார். பொப்பிலியில் உணவு ஆய்வாளராக பணியாற்றினார். 1951 ல் இசையை வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து சென்னைக்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து இசை வாய்ப்புகளுக்காக அலைந்தவர் இசையமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வர ராவின் உதவியாளராக ஆனார்.தன் பெயரை ஏ.ஏ.ராஜ் என்று சுருக்கிக்கொண்டார்\nமாஸ்டர் வேணு ஏ.ஏ.ராஜை தன்னுடன் சேர்த்துக்கொண்டார். 1956ல் வெளிவந்த காலம் மாறிப்போச்சு, 1957ல்; வெளிவந்த எங்கவீட்டு மகாலட்சுமி 1959ல் வெளிவந்த மஞ்சள் மகிமை உள்ளிட்ட பலபடங்களில் இசையில் ஏ.ஏ.ராஜின் பங்களிப்பு இருந்தது.ஏ.ஏ.ராஜ் சலபதிராவ், வி.தட்சிணாமூர்த்தி, பாபுராஜ் ,சத்யம் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியிருக்கிறார்\nஏ.ஏ.ராஜ் மூன்று தெலுங்குப்படங்களுக்கு இசை அமைத்தார். தேவுடுசினா பார்த்தா[1967] பஞ்சகல்யாணி டொங்கலாரனி [1969] விக்ரமார்க்க விஜயம்[1971]. இவையெல்லாமே மிகச்சிறிய படங்கள். எவ்வகையிலும் கவனிக்கப்படவில்லை.\n1979இல் ஏ.ஏ.ராஜ் டி.ராஜேந்தருடன் இணைந்து ஒருதலைராகத்துக்கு இசையமைத்தார். அந்தப்படம் 1980ல் வெளிவந்தது. அந்தப்புகழை அவரால் தக்கவைக்க முடியவில்லை. அடுத்த வருடம் அவர் ரஞ்சித் என்பவர் இயக்கிய உதயமாகிறது என்றபடத்துக்கு இசைமைத்தார். அந்தப்படம் தமிழகத்தில் பரவலாக திரைக்கு வரவில்லை. இசையை எவரும் கவனிக்கவுமில்லை.\nஅதன்பின் அவரது இசையில் வெளிவந்தது தணியாத தாகம்.அதன் வெளியீடு நீண்டு நீண்டு சென்று இரண்டு வருடங்கள் கழித்து மிக மோசமான முறையில் நிகழ்ந்து அவரது இசைவாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது.\nஏ.ஏ.ராஜ் இசையில் வ��்தபாடல்களில் தணியாத தாகம் படத்தில் வாணி ஜெயராம் பாடிய மலராத மலரெல்லாம் மலரவைக்கும்’ ’உன்னை மறக்கவில்ல நானே’ ‘பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்’ ’அவளொரு மோகனராகம்’ ‘யாருகிட்ட சொல்லுறது’ ‘ஆகா மல்லிகைப்பூவே ஆகா மாதுளைப்பூவே’ போன்ற அனைத்துப்பாடல்களுமே அரிய முத்துக்கள்.\nஉதயமாகிறது படத்தில் ‘அவளுக்கென்றே வந்தால் அழகு ராதை’ ‘மஞ்சளும் மாலையும் வருமோ’ ’கண்ணா உன்னருளால்’ போன்ற பாடல்கள் என்றும் இனியவை. மிக அபூர்வமாக எப்போதாவது இவை இலங்கை வானொலியில் ஒலித்துவந்தன. இப்போது கேட்கமுடிவதேயில்லை\nஏ.ஏ.ராஜ் அதன்பின் சில பக்திப்பாடல் இசைத்தட்டுக்களை வெளியிட்டிருக்கிறார்.ஜெ.எச்.பி ஆச்சாரியா எழுதி பி.பி.ஸ்ரீனிவாசும் ஜானகியும் பாடிய ஸ்ரீ ராகவேந்திர சுப்ரபாதம் அவற்றில் முக்கியமானது. திருமணப்பாடல்கள் அடங்கிய ‘ஆனந்தம் ஆனந்தம்’ என்ற இசைத்தட்டும் அரியபாடல்கள் கொண்டது\nஏ.ஏ.ராஜ் திரையிசைக்கலைஞர்கள் சங்கத்தின் தீவிரச்செயல்பாட்டாளராகவும் 2001 வரை அதன் தலைவராகவும் இருந்தார். 2007ல் மறைந்தார். அவரது பிற்கால வாழ்க்கையில் ஊடகங்கள் அவரை எவ்வகையிலும் கவனிக்கவில்லை. அவரது அரிய பாடல்கள் மிகச்சில ரசிகர்களுக்கன்றி எவருக்கும் தெரியவில்லை. அவரது மரணம் செய்தியாகவில்லை. அஞ்சலி செலுத்தப்படாதவராக மறைந்துபோனார்.\nதிரையிசை என்பது விசித்திரமான ஒரு செயல்முறை கொண்டது. அது வெற்றிகரமான திரைப்படத்தில் ஏறி வந்தாகவேண்டும். திரைப்படம் வெற்றிபெற்றால் சுமாரான இசைகூட மக்களைச் சென்றடையும், அந்தப்படத்தின் காட்சிகளின் வலுவால் ரசிக்கப்படும். திரைப்படம் வெற்றிபெறவில்லை என்றால் மிகச்சிறந்த பாடல்கள்கூட எவ்வகையிலும் கவனிக்கப்படாமல் மறையும்\nஅதிலும் மெல்லுணர்ச்சிகளுடன் மட்டுமே உரையாடக்கூடிய செவ்வியல்தன்மை கொண்ட இசை மிகவலுவான திரைப்படங்களின் வாகனம் இல்லாவிட்டால் அனேகமாக எவராலும் கேட்கப்படாது. காரணம் திரையிசை என்பது திரைப்படத்தின் உணர்ச்சிகளின் ஒரு பகுதியாகவே வருகிறது. காலப்போக்கில்தான் அது திரைப்படத்தை உதறிவிட்டு தனியாக நிற்க ஆரம்பிக்கிறது.\nதோல்வியடைந்த திரைப்படம் என்பது ஒரு வாரத்துக்குள் குப்பையாக ஆகிவிடக்கூடியது. அதிலும் இன்றைய மின்னணுத்துறை வளர்ச்சிகள் ஏதும் இல்லாத காலகட்டத்தில் தோல்வியடைந்த படங்கள் முழுமையாகவே மறைந்துபோய்விட்டன.அதன் இசையும் அதனுடன் மண்ணுக்குச் சென்றுவிட்டது. ஏ.ஏ.ராஜ் அந்த விதியை மீறி இன்றும் பிடிவாதமாக இருந்துகொண்டிருப்பது அவரது இசையின் தவிர்க்கவே முடியாத பேரழகால்தான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nநூறாவது நாள் மகிழ்ச்சியில் வருத்தப்படாத வாலிபர்கள்...\n காணாமல் போய்விட்ட ஒரு உன்னத இசையமைப்பா...\nப.சிதம்பரம் :லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்ப...\nபா.ஜ.க கூட்டணியில் சேர்ந்த அ.இ.முஸ்லிம் முன்னேற்ற ...\nநடிகர்திலகம் வைகோவும் டபுள் ஸ்ரீ காபரெட் சாமியும் ...\nCongress: ஆம் ஆத்மி கட்சியின் நிபந்தனைகளை ஆராய்ந்த...\nஇளையராஜா: புதியவர்களே வாருங்கள் நான் இருக்கேன்\nசபரிமலையில் பக்தர்கள் 19 பேர் நெஞ்சுவலி காரணமாக மர...\n 312 அறிவிப்புகள் போலீஸ் அத...\n தமிழ் சினிமாவின் புதிய அலை...\nதனியார் மூலம் கணினி மயமாகும் அரசு ஆவணங்கள்: ரகசியம...\nநிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் கடிதம் \nமணல் ரூ.2,500க்கு வாங்கி ரூ.20 ஆயிரத்துக்கு விற்பன...\nநடிகை சோனாவிடம் ஒரு வெங்கட் பிரபு ஒரு கோடி\nசரியா கை தட்டலையாம்.. மரண தண்டனை\nலாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின்\nராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு: பா.ஜ.க- ம.தி.மு....\nநான் எடுக்கிறதே முடிவு.. பிடிக்கலையா போகலாம்..: வி...\nஅமெரிக்காவில் விசா மோசடி: கைதான இந்திய துணைத்தூதர்...\nKamal : கேட்கப்படும் சினிமா புரிகிறதென்றால் அது நல...\nஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முயற்சி \nவங்கதேசம் அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டார...\n50 லட்சம் லஞ்சம் கையும் களவுமாக பிடிபட்ட ADMK எம்....\nதமிழ் TV சீரியல்களை டப்பிங் சீரியல்கள் ஓவர்டேக் செ...\n அடிக்கடி ஸ்டாண்டை மாத்தி ஜா...\nதில்சன் கொலை வழக்கில் ராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்ட...\nவங்கதேச இஸ்லாமிய எதிர்க்கட்சி தலைவருக்கு மரண தண்டன...\nவிஜயகாந்த்: குடிக்கிறது பெரிய தப்பா என்ன\nசென்னையில் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம்\nஅம்பானி ஆலையில் தயாராகும் சிஎன்என் ஐபிஎன் செய்தி அ...\nஜெ சொத்துக்குவிப்பு வழக்கு: அசையும் சொத்துக்களை ...\n சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு சோனிய...\nஉருகுவேயில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி \nகலைஞர்: கோடிக் கணக்கிலே கடன் பெற்றவர்களை வங்க���கள் ...\nவிஜயகாந்த் விழாவில் பங்கேற்க தி.மு.க.,வுக்கு அழைப்...\nமுகேஷ் அம்பானியின் மகன் குடிபோதையில் கார் ஓட்டி வி...\nகாங்கிரசின் பிரதமர் வேட்பாளர் நந்தன் நிலகேனி\nசிங்கப்பூரில் இந்தியர் வாழும் பகுதியில் மதுபானம் வ...\nஉச்ச நீதிமன்றம் : ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது\nஉலக வர்த்தக அமைப்பில் உரிமைகள் பறிபோன அவலம்\nCell பேசி கொண்டே வாகனம் ஓட்டினால் 'டிரைவிங் லைசென்...\nமுக்கியமான’ நேரத்தில காணமல் போன தமிழருவி மணியன் வந...\nஎல்லாத்துக்கும் காரணம் தலைமைதான் பட்டென்று போட்டுட...\nதி.மு.க: சென்னையில் இருந்து கேரள மக்களை வெளியேற்றி...\nநவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் MGR ரின் ஆயிர...\nநரேந்திர மோடி ஒரு ஜோக்கர், பொருளாதாரம் மற்றும் வரல...\nசிங்கப்பூர் லிட்டில் இந்தியா கலவரம் குடிபோதையில் ...\nமணி சங்கர் அய்யர் :மன்மோகன் சிங்கை மீண்டும் பிரதமர...\nசிங்கப்பூரில் கலவரம் வெடிக்கக் காரணம் என்ன\nமெட்ரோ ரயில்: 30 சதவிகிதம் சுரங்கம் தோண்டும் பணிகள...\nபண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா : தீவிர அரசியலில்...\nதனியார் பள்ளி மாணவர் சேர்க்கை AD கட்சிகளை மிஞ்சும்...\nமன்மோகன் சிங் காங்கிரஸ் தலைமையுடன் பனிப்போர் \nசிங்கப்பூர் தமிழர்களின் வன்முறை கலாசாரம் தமிழர்களி...\nடில்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.,வும், 'ஆம் ஆத்மி'யும...\nமத்திய அரசுக்கு எதிராக சீமாந்தரா காங் - எம்.பி.,க்...\nபார்ப்பனர்களின் எச்சில் இலைகள்மேல் உருளும் இதர ஜாத...\nஇனி டெல்லியில் ஆட்சிக்கு வருபவர்கள் தமிழர்களின் பி...\nமலக்குழிக்குள் மனிதனை இறக்காதே: தமிழ்நாடு தீண்டாமை...\n3000 ஏடிஎம் மையங்களில் குறைந்தபட்ச பாதுகாப்பு வச...\nசிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவில் மோதல் போலீஸ் கா...\n 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகார கூட்டுக்...\nமிசோரம் ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்\nசிதம்பரம் கோவிலுக்கு பக்தர் வழங்கிய3.50 கோடிமதிப்...\nஅதிகரிக்கும் தற்கொலைகள் Life is Beautiful சிலருக்க...\nடெல்லியில் தேமுதிக வேட்பாளர்களின் வாக்கு விபரம் \nராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்...\n30 மந்திரிகள், 80 கோடி இருந்தும் DMK இவ்வளவு வோட...\nமுடிவுகளை அடக்கத்துடன் ஏற்று கொள்கிறேன் : சோனியா\nகொழும்பில் அதிசயம் நூறாண்டுகளுக்கு பின் அதே இடத்தி...\nடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அதிரடி \nஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி\nநான் ஒரு நாத்த���கன் மணிசங்கர் அய்யர் அதிரடி \nதெலங்கானா மசோதா: எதிர்த்து வாக்களிக்க சீமாந்திர கா...\nதஞ்சாவூர் மீதேன் வாயு ஆய்வுக்கு எதிர்ப்பு இயற்கை ...\nஏற்காடு: முதல் சுற்றில் அதிமுக 5,306: திமுக 2,101 ...\nராஜ்யசபா எம்.பி.,க்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர...\nதீண்டாமை சுவர் இடிந்து 17 ..\nதீண்டாமை சுவர் கட்ட ஒரு தனியார் உரிமையாளருக்கு அரசு அனுமதி வழங்குமா\nஓராண்டிற்கு முன் போராட்டம் செய்தும் அந்த சுவரை இடித்து தள்ளாத அரசையும் இறந்த 17 பேர்களின் இறப்பிற்கு காரணமாக வழக்கில் சேர்க்க வேண்டாமா\nஜாதி வெறி பிடித்தோர் ஆட்சி அமைத்தால் தமிழ் நாட்டிற்கு இது தான் கதி\nமாநிலத்திற்குள் அகதிகளாக வாழ்வது தான் கொடுமை\nஅருந்ததிய மக்களுக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க திராணி இல்லாத காவல் துறை, போராட்டம் நடத்தியவர்களை அடிக்கின்றது\nஇந்தியாவின் மொத்த எம் எல் ஏக்கள் 4139.. பாஜகவின்...\nநடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்\nகீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ...\nஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்\nஅனகோண்டாவும் குண்டு மாங்காயும் 🏃🏃🏃\nகோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவியை 4 நண்...\nமகாராஷ்டிர உத்தவ் தாக்கரே அரசு சட்டசபை நம்பிக்கை ...\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திலே...\nகோவாவிலும் ஆட்சி மாற்றம் .. சிவசேனா தலைவர் அறிவி...\nஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்...\nலண்டனில் பயங்கரவாதி தாக்குதல் .. இருவர் உயிரிழப்பு...\nஇவற்றில் ஏதாவது ஒரு விடயமாவது தவறு என்று நிருபிக்க...\nமும்பையில் மு.க.ஸ்டாலின் – அதிரும் வட இந்திய அரசிய...\nயாழ்ப்பாணத்தில் பார்பனீய ஜாதியும் மதமும் வேருன்றிய...\nBBC :தமிழக மீனவர் படகுகள்:விடுவிக்கப்படும் ..ஜனாதி...\n1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு ...\n6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்ட...\nஇலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாகவும் ,50 மி...\nபணமதிப்பழிப்பு: பாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் கலெ...\nஇலங்கை சீனாவோடு இருந்த 99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா து...\nஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பலாத்காரம...\nஇளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இடங்கொடுத்த அம...\nதேர்தல் பத்திரம் என்னும் ஊழல் திமிங்கிலம்\nஐடிவிங் மீது அதிருப்தியில் ஸ்டாலின்.... தெரிந்த...\nஉள்ளாட்சித் தேர���தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு...\nசோனியா காந்தி : பாஜக அரசு அதிகார போதையில் இருக்கிற...\nஇலங்கை சிங்கள மக்களிடையே நிலவும் ஜாதி பாகுபாடுகள்\nயேமன் படகை கடத்தி இந்தியா திரும்பிய தமிழக மீனவர்கள...\nஉடல் முழுவதும் சிகரெட் சூடு கூட்டு வன்புணர்ச்சி ...\nஅமித் ஷாவை உடைத்த சரத் POWER பவார்.. ட்ரோஜன் குதி...\nவங்கத்தில் மமதா அதிரடி சாதனை .. தவிடுபொடியான கணிப்...\nBBC : இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா இந்தியா வந்...\nமகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பு (...\nஉச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும்: மா...\nதமிழ் அறிவிப்பு பலகைகள் சேதம்; இலங்கை பிரதமர் கண்ட...\nஆ. ராசாவின் பேச்சை இடைமறித்த பாஜக எம்பி ...கோட்சே ...\nகுழந்தைகளை கடத்திக் கொலை செய்த மனோகரனின் தூக்கு தண...\nசீமான் உண்ணும் விதத்தை நோட்டு புத்தகத்தில் குறிப்ப...\nஅண்ணன் ஒரு இயக்கம் தம்பி வேறொரு இயக்கம் யார் துரோக...\nமராட்டிய சிவசேனா கடந்து வந்த பாதை ...\nதிராவிட அரசியலை புரிந்து கொள்ள தவறிய ஈழ அரசியல் .....\nபாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்.. வீடியோ\nசரிவைத் தொடங்கிவைத்த 5 மாநிலத் தேர்தல்\n1000 ரூபாய் பொங்கல் பரிசு நாளை மறுநாள் முதல் விநிய...\nவி பி சிங் விமான நிலையங்களுக்கு அண்ணா காமராஜர் .பெ...\nநடிகர் பாலா சிங் காலமானார்.. திரைத்துறையினர் அதிர்...\nதிருப்தி தேசாய் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க முட...\nநித்தியானந்தா .. நடு இரவில் சிறுமிகள மீது பாலியல் ...\nமகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- காங்கிரஸ் என...\nஜி நாராயணசாமி ..கொழும்பில் 27 அம்பாள் cafeக்கள் ...\nசமுக நீதி காவலர் வி பி சிங் வெறும் 11 மாதங்களே ...\nஇதுதானா இந்த வல்லரசுக் கனவு... பொது நிறுவனங்களை வ...\nஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே ...\nகருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14...\nபாக்கியராஜ் : பொள்ளாச்சி சம்பவம்- பெண்களிடமும் தவற...\nஎன்சிபி-காங்-சிவசேனா..கூட்டணி ஆட்சி --- மகா விகாஸ...\nமகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ர...\nமகாராஷ்டிரா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ... உச்ச ந...\nமலையக மக்களை தோட்டக்காட்டான் என டிவி விவாதத்தில் ....\nஉச்சநீதி மன்றம் : 15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எட...\n‘கட்சி தாவ மாட்டோம்’: 162 எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி...\nடென்மார்கில் இருந்து 41 வருடங்களுக்குப் பிறகு தாயை...\nஜனாதிபதி க��த்தபாய ராஜபக்ச பேட்டி : இந்திய பாதுகாப்...\nநாட்டின் 99% மக்கள் விரோத பிரச்சினைகளுக்குக் காரணம...\nகாவல்துறை: இனி எல்லாமே தமிழில்தான்\nநாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப...\nமகராஷ்டிராவில் 162 எம் எல் ஏக்கள் அணிவகுப்பு .. சி...\nமகராஷ்டிரா.. சுயேச்சை மற்றும் சிறிய கட்சி எம்.எல...\nஆ.ராசா : அம்பேத்கார் இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்...\nகுருமூர்த்தி : நானே அதிமுகவை ஒருங்கிணைத்தேன்.. நா...\nகுட்கா வழக்கு: முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு ஆணை...\nஅதிமுக கோவை மேயர் வேட்பு... வட இந்திய சோனாலி பிரதீ...\nஆங்கிலத்தில் பேசிய டாப்சிய டாப்சி .. இந்தியில் பேச...\nஆசிரியரின் கொடுமையால் மாணவி ஐஸ்வர்யா தற்கொலை .. தூ...\nசரத் பவார் : பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம...\nவலையில் சிக்கிய சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர...\nதண்டவாளத்தில் காந்தகம்.. பொன்னேரி அருகே ரயிலை கவிழ...\nஆசிரமத்தில் நன்கொடை பெற்று தருவதற்காக நாங்கள் பயன்...\nதண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனம்: ‘நாளைய விஞ்ஞானி’ ...\nபறந்து வந்த கார்: சினிமாவை மிஞ்சும் விபத்தின்... வ...\nமகாராஷ்டிரா: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசா...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/vikatan-lens-about-18-mla-disqualification-case-and-by-election-costs", "date_download": "2019-12-07T19:32:47Z", "digest": "sha1:56ZDDGR6QINOLWB7ECQGYK7VOW3VJXJE", "length": 5676, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 December 2019 - விகடன் லென்ஸ்: 40.34 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் அம்போ! | Vikatan lens about 18 mla disqualification case and by election costs", "raw_content": "\n - கரீபியன் கடலில் நித்தியின் ‘கன்னி’த்தீவு\n - பரிதவித்த நீலகிரி கிராமங்கள்... கைகொடுத்த விகடன்\n‘வெளியே வந்தால் ஆசிட் அடிப்போம்\nசுற்றி மல்லிகைப்பூச்செடி... நடுவில் கஞ்சா பயிர்\nமிஸ்டர் கழுகு: தமிழக காவல்துறையில் புதுப்பதவி\nவிகடன் லென்ஸ்: 40.34 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் அம்போ\nபஸ் பயண வாரன்ட்... பல லட்சம் மோசடி\nஉயரப்போகும் தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள்\nமாமூல் வாங்காததால் கொலை செய்யப்பட்டாரா எஸ்.ஐ\nமகாராஷ்டிராவில் மோடி வித்தை பலிக்கவில்லை\n“மண்ணுக்கான மார்க்சியமே வெற்றிக்கான வழி\n - 10 - “மனித உயிரைவிட மேலான மனித உரிமை எதுவுமில்லை\nநிலம் நீதி அயோத்தி 6: “மதம் பிடித்தவனுக்கு உள்ளூர் என்ன... வெளியூர் என்ன\nவிகடன் லென்ஸ்: 40.34 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் அம்போ\n18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு... வழக்கறிஞர்கள் கட்டணம், இடைத்தேர்தல் செலவு...\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2016/09/hindu-munnani-activist-murdered-called.html", "date_download": "2019-12-07T18:39:43Z", "digest": "sha1:CE7LIOICPONZI3ERNTD3WMOQ6X274THN", "length": 6776, "nlines": 84, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "Hindu Munnani activist murdered, called for a state-wide bandh", "raw_content": "\nகோவையில் இந்து முன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nஇந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்தவர் சசிகுமார் (36). அவரது வீடு, கோவை, மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டர்மில் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ளது.\nஇந்நிலையில், சசிகுமார் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் நால்வர், அவரது வாகனத்தை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பியோடி சசிகுமாரைத் துரத்திச் சென்ற மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.\nரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த சசிகுமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். அவரது சடலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nஇத்தகவல் பரவியதும் இந்து முன்னணியினர், பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், சசிகுமார் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை முன்பாகவும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாகவும் திரண்டு, காவல் துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.\nசசிகுமார் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு வந்த கோவை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜை இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் முற்றுகையிட்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கோஷமிட்டனர்.\nகொல்லப்பட்ட சசிகுமாருக்கு யமுனா என்ற மனைவி உள்ளார். இவரது சகோத��ர் சுதாகர் பாஜக இளைஞரணியின் கோவை மாவட்டச் செயலாளராக உள்ளார்.\nசசிகுமார் படுகொலையை அடுத்து கோவை மாநகரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, சசிகமுரின் உடலைப் பார்வையிட வந்த மாநில இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரணியம், கோவையில் வெள்ளிக்கிழமை பந்த் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/new-education-policy-comments-can-be-sent-till-25th/", "date_download": "2019-12-07T20:02:17Z", "digest": "sha1:KII2VJIOC3GATRKDK3NIYDMROU5SABSX", "length": 5920, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "புதிய கல்விக் கொள்கை : வரும் 25ம் தேதி வரை கருத்துகளை அனுப்பலாம்-பள்ளிக்கல்வித்துறை | Dinasuvadu Tamil", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை : வரும் 25ம் தேதி வரை கருத்துகளை அனுப்பலாம்-பள்ளிக்கல்வித்துறை\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக வரும் 25ம் தேதி வரை கருத்துகளை அனுப்பலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nமத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது.\nஇந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதனால் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கம் செய்தது மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் .\nஇந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக வரும் 25ம் தேதி வரை கருத்துகளை அனுப்பலாம் .மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு கருத்துகளை அனுப்பலாம். http://www.tnscert.org.in என்ற இணையதளத்தில் கருத்துகளை அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது.\nஇலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி\nபிகில் படத்திற்காக தளபதி விஜய் - நயன்தாரா இந்த காலேஜில் தான் இருக்கிறார்களாம்\n மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு\nஎன்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்\nபிகில் படத்திற்காக தளபதி விஜய் - நயன்தாரா இந்த காலேஜில் தான் இருக்கிறார்களாம்\nநண்பர் பிறந்த நாளை கையில் மதுவுடன் கொண்டாடிய காஞ்சனா பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2010/09/19/theleepan/", "date_download": "2019-12-07T20:05:08Z", "digest": "sha1:72HXMAHIHTHXU4VRX6VRUMMEXUDU64ET", "length": 23812, "nlines": 146, "source_domain": "eelamhouse.com", "title": "திலீபம் – ஆவணப்பதிவுகள் | EelamHouse", "raw_content": "\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nHome / ஆவணங்கள் / ஆவணங்கள் / திலீபம் – ஆவணப்பதிவுகள்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nபார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987 ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராவிருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.\n1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.\n1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.\n2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.\n3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.\n4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.\n5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.\nபாடல் – பாடும் பறவைகள் வாருங்கள்\nஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 1வது நாள் தியாகப் பயணம்\nதியாகி திலீபன் அவர்களின் மறைவையொட்டி தலைவர் பிரபாவின் உரை\n(தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் மறைவையொட்டி அன்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் தமிழீழ மக்களுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனமான உரை அன்றும் இன்றும் என்றும் எமது விடுதலைக்கு நாம் தான் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதை வலியுறுத்தி நிற்கிறது.)\nஎமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது; வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது; அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறது. இவை எல்லாம் எமது ஆயுதப் போராட்டவரலாற்றில் நாம் ஈட்டிய வீரசாதனைகள். ஆனால் எனது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது; வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. சாத்வீகப் போராட்டத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனிய வைத்த நிகழ்ச்சி. உலகத்தின் மனச்சாட்சியைச் சீண்டிவிட்ட நிகழ்ச்சி.\nதான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக, ஒருவன் எத்தகைய உயர்ந்த – உன்னதமான தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான்.\nஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.\nநான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதி வாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு. அவன் துடித்துத் துடித்துச் செத்துக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை சாதாரண மனிதப் பிறவியாகப் பார்க்கவில்லை. தன்னை எரித்துக்கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன். அதில் நான் பெருமை கொண்டேன். இலட்சிய உறுதியின் உச்சக் கட்டமாக திலீபன் தன்னை அழித்துக் கொண்டான். அவன் உண்மையிற் சாகவில்லை. காலத்தால் சாகாத வரலாற்றுப் புருசனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.\nதிலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கிறது. இது அர்த்தமற்ற சாவு என இந்திய தூதர் கூறியிருக்கிறார். தமது உறுதி மொழிகளை நம்பியிருந்தால் திலீபன் உயிர் தப்பியிருப்பான் எனச் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன நடந்து கொண்டிருப்பது என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nஎமது உரிமைகள் வழங்கப்படும், எமது மக்களுக்கும் மண்ணுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும், தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பூமியில் தம்மைத் தாமே ஆளும் வாய்ப்பு அளிக்கப்படும்- இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம். எமது மக்களினதும் மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.\nஇதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எனது மக்களாகிய உங்களுக்கு தெரியும்.\nதமிழ் அகதிகள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லமுடியாது முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க சிங்களக் குடியேற்றங்கள் துரித கதியில் தமிழ் மண்ணைக் கபளீகரம் செய்தது.சிங்கள அரசின் போலீஸ் நிர்வாகம் தமிழ்ப் பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டது.\nஅவசரம் அவசரமாக சிங்கள இனவாதம் தமிழ்ப் பகுதிகளில் ஊடுருவியது. சமாதான ஒப்பந்தம் என்கின்ற போர்வையில் சமாதானப் படையின் அனுசரணையுடன் சிங்கள அரச ஆதிக்கம் தமிழீழப் பகுதிகளில் நிலை கொள்ள முயன்றது.\nஇந்தப் பேராபத்தை உணர்ந்து கொண்ட திலீபன் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி காண திட சங்கற்பம் கொண்டான்.\nசிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. பாரதம் தான் எமது இனப் பிரச்சனையில் தலையிட்டது. பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதமளித்தது.பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம் தான் எமது ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்தது. ஆகவே பாரத அரசிடம் தான் நாம் உரிமை கோரிப் போராட வேண்டும். எனவே தான் பாரதத்துடன் தர்ம யுத்தம் ஒன்றைத் தொடுத்தான் திலீபன். அத்தோடு பாரத்ததின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அஹிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டான்.\nமுல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் விடுதலைப் புலி வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வடக்கு கிழக்கு அடங்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் புலிகள் முன்னெடுக்கும் இந்த சாத்வீகப் போராட்டத்தில் அணி திரள வேண்டும் மக்களின் ஒன்று திரண்ட சக்தி மூலமே – மக்களின் ஒருமுகப்பட்ட எழுச்சி மூலமே – எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். திலீபனின் ஈடு இணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இது தான்.\nபுலிகளின் தாகம் தமிழீழ தாயகம்\nNext தமிழீழ நீதி நிர்வாகத்துறை\nதேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் ...\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2019/04/blog-post_3.html", "date_download": "2019-12-07T19:44:55Z", "digest": "sha1:L4HBTWZM3JFI7KT57Q2RX6QVNBQMZPGJ", "length": 19571, "nlines": 187, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: தற்பொழுது, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுமனு தாக்கல் செய்துள்ளார்கள்.", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nதற்பொழுது, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுமனு தாக்கல் செய்துள்ளார்கள்.\nதற்பொழுது, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுமனு தாக்கல் செய்துள்ளார்கள்.\nஇதோ உங்கள் மதிப்பீட்டுக்காக அனுப்பியுள்ளோம்.\nஇந்தியாவின் அன்பும் மரியாதைக்குமுரிய குடிமக்களே ... நீங்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டுமென கோரியுள்ளோம்.\nநீங்கள் ஒப்புக் கொண்டால், உங்கள் தொடர்புகளில் உள்ள அனைவருக்கும் இதை பகிருங்கள்/ அனுப்புங்கள்.\nமூன்று நாட்களில் இந்த செய்தி முழு இந்தியாவில் பரவி இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவில் குரலை உயர்த்த வேண்டும்.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை பெறக்கூடாது. -ஏனெனில். அரசியல் என்பது வேலை அல்லது வேலைவாய்ப்பு அல்ல, மாறாக அது ஒரு இலவச சேவை , பொதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ஒரு அரசியல் தேர்தல் என்பது, அதன் மறுசீரமைப்புக்கு ஓய்வூதியம் கிடையாது,ஓய்வும் கிடையாது.ஆனால் தற்போது அவர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள், அதுவும் வெறும் 5 ஆண்டுகள் சேவைக்கே.\n(ஆனால் அவர்கள் மீண்டும் அதே நிலைமையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் வாய்ப்புகள் பல உள்ளது.)\nஇதில் இன்னொரு விசயம் அல்லது குறைபாடு என்னவென்றால், ஒரு நபர் முதலில் ஒரு கவுன்சிலராக இருந்திருந்து, பின்னர் அவா் ஒரு சட்டமன்ற உறுப்பினராகி பின்னர் அவரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்றால் அவர் மூன்று மூன்று ஓய்வூதியங்களை பெறுகிறார்.(பெறுவதற்கு உரியவராகிறாா்).\nஇது இந்த நாட்டு குடிமக்களுக்கு இழைக்கப்படும் ஒரு பெறும் துரோகம் ஆகும், உடனடியாக நாம் கை கோர்த்து ஒன்று சோ்ந்து இதை தடுத்து நிறுத்த போராட வேண்டும்.\nமத்திய ஊதிய கமிஷனில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உதவித்தொகை அடிக்கடி உயா்த்தப்பட்டு வருகிறது .... இது உடனே வருமான வரிக்கு கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.\nதற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சம்பளத்தையும் உட்பட சலுகைகளையும் தன்னிச்சையாக\nதங்களுக்கு தானே ஒற்றுமையுடன் வாக்களித்து எற்றி கொள்கின்றனா், முக்கியமாக இந்த விசயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன.\nஎம்.பி.க்கள் சுகாதார பாதுகாப்பு முறை திட்டம் அகற்றப்பட வேண்டும்\nஅவர்களின் சிகிச்சைகளுக்கும் எந்த வித சலுகைகளும் தரபட கூடாது.ஒரு சாதாரண குடிமகனுக்கு கிடைப்பது போல அது சமமாக இருக்க வேண்டும். *(தற்போது அவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை வெளிநாடுகளில் செய்யப்படுகிறது .. இனி அவர்கள் வெளிநாட்டில் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்).\nமின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி போன்ற அனைத்து சலுகைகளும் முடிவுக்கு வர வேண்டும். (இதுபோல் மேலும் பல சலுகைகள் கிடைப்பதும் மட்டும் அல்லாமல் அதை அடிக்கடி அவர்களே தன்னிசையாக தொடர்ந்து ஏற்றி கொண்டே வருகிறாா்கள்)\nகுற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடாமல், தண்டனை பதிவு உள்ள சந்தேகிக்கப்படும் நபர்களும் கடந்தகால அல்லது தற்கால ���ிரிமினல் குற்றம் சாட்டப்பட்வர்கள் அரசியலில் பங்கு பெறுவதிலிருந்து தடை செய்யப்பட வேண்டும்.\nஅரசியல்வாதிகளால் ஏற்படும் நாட்டின் நிதி இழப்பு, அவர்களிடமிருந்தே மீட்கப்பட வேண்டும், இதில் நாட்டின் குடிமக்களுக்கு உள்ள விதியே அவர்களுக்கும் பொருந்துமாறு அமைக்க வேண்டும்.\nகுடிமக்களிடமிருந்து எல்.பி.ஜி. எரிவாயு மானியத்தை அகற்றி உள்ளாா்கள்.. ஆனால் நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ களுக்கு ஏந்த மானியம் ரத்து அல்லது திரும்பப் கூட பெறப்படவில்லை.\nபாராளுமன்றத்தில் பணியாற்றுவது ஒரு கௌரவம்,இது கொள்ளையடிப்பதற்கு ஒரு இலாபகரமான வேலை அல்ல.\nஇலவச இரயில் மற்றும் விமான டிக்கட் சலுகைகளை உடனே நிறுத்த வேண்டும்.\nசாதாரண மனிதன் ஏன் அவர்களின் கேளிக்கைகளின் வரிகளையும் தன் தோளில் சுமக்க வேண்டும்\nஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் இருபது பேருக்கு ஸேர் செய்தால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்த செய்தியை பெற மூன்று நாட்கள் மட்டுமே ஆகும்.இந்த பிரச்சினையை எழுப்ப சரியான நேரம் இது என்று நீங்கள் நினைக்கிறீர்களா மேலே உள்ளதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால், ஷேர் செய்யுங்கள்.\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nரூ. 20 லட்சம் வரை செலவழித்து… +2 படிக்க வைத்து… உங...\nஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்\nமதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க என்று கேள்வி...\nஜான்பெர்கின்ஸ் எழுதிய பொருளாதார அடியாளின் வாக்குமூ...\nபிளஸ்டூ முடித்தபின் வேளாண்மை படிப்புகள்\nதொழிலாளர்களிடம் நெருக்கமுள்ள தோழர்கள் கவனத்திற்கு....\nமான்செஸ்டர் ஆப் சவுத் இந்தியா...மண்ணோடு போன கதை\nகுழுவில் உள்ள உறுப்பினர்கள் தேர்தல் பணிக்கு செல்ப...\nதமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்\nஇது ஒரு சாதாரண பதிவு அல்ல\nதமிழ்நாடு மின்சார வாரியம் TNEB - TANGEDCO\n*உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடு...\nவெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது\nதற்பொழுது, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுமனு தாக்கல்...\nமாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/12/14/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-12-07T19:21:04Z", "digest": "sha1:AMKRGT2G2KX4Z4WC26DRLTHS4YKXY3VD", "length": 3946, "nlines": 82, "source_domain": "www.kalviosai.com", "title": "தொடக்கநிலை பள்ளிகளில் பின்பற்றப்படும் தினசரி செயலபாடுகளுக்கான கால அட்டவணை!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome CCE தொடக்கநிலை பள்ளிகளில் பின்பற்றப்படும் தினசரி செயலபாடுகளுக்கான கால அட்டவணை\nதொடக்கநிலை பள்ளிகளில் பின்பற்றப்படும் தினசரி செயலபாடுகளுக்கான கால அட்டவணை\nதொடக்கநிலை பள்ளிகளில் பின்பற்றப்படும் தினசரி செயலபாடுகளுக்கான கால அட்டவணை\nPrevious articleடூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nNext articleவ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் பணியிடங்கள்.\nCCE – தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)\n5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் சிறுத்தேர்வு FA(b) வினாத்தாள்கள் (pdf format)\nஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள் இன்ஜினியரிங் படிக்க தகுதியற்றவர்கள்:-உயர்கல்வித்துறை செயலர்\nபுயல் இல்லையாம்; பயம் வேண்டாம்\nவினாத்தாள் தயாரிக்கும் உத்தரவால் ஆசிரியர்கள்அதிருப்தி பிளஸ் 1 மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு \nபதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக்...\nTNTET – 94 ஆயிரம் பேரின் வாழ்வாதரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.metropeep.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-12-07T20:31:44Z", "digest": "sha1:4YJ35WWVOZVKNMHSVMJHNWEMPY7BA6ZT", "length": 6340, "nlines": 97, "source_domain": "www.metropeep.com", "title": "கர்நாடகாவில் காலா படம் திரையிட ரஜினிக்கு நிபந்தனை வைத்துள்ளார்கள் - METROPEEP", "raw_content": "\nகர்நாடகாவில் காலா படம் திரையிட ரஜினிக்கு நிபந்தனை வைத்துள்ளார்கள்\nகர்நாடகாவில் காலா படம் திரையிட ரஜினிக்கு நிபந்தனை வைத்துள்ளார்கள்\nகர்நாடகாவில் காலா படம் திரையிட ரஜினிக்கு நிபந்தனை வைத்துள்ளார்கள்:\nகர்நாடகாவில் காலா படம் திரையிடுவதற்கு கனடா திரைப்பட வர்த்தக சபை, ரஜினிக்கு நிபந்தனை வைத்துள்ளார்கள்.\nகாலா படம் திரையிட வேண்டுமென்றால் ரஜினி ” காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என கூறவேண்டும்” என்று கனடா வர்த்தக சபை நிபந்தனை வைத்துள்ளது. இந்த நிபந்தனைக்கு ரஜினி ஒப்பு கொள்வாரா\nகர்நாடக முதலமைச்சர் “மாநிலத்தின் அமைதிக்காக காலாவை திரையிடல் இருப்பதுதான் நல்லது என்று சொல்கிறார்.\nஒரு பக்கம் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததால் தான் கலவரம் ஏற்பட்டது என்று கூற தமிழக மக்கள் ரஜினிக்கு எதிராக குரல் குடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nமற்றோரு பக்கம் காவிரி நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்று சொன்னதால், கர்நாடகாவிற்கு எதிராக ரஜினி பேசுகிறார் என்று கன்னட அமைப்பினர் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள்.\nஇந்த சூழ்நிலையை ரஜினிகாந்த் எப்படி சாமளிக்க போகிறார் என்று தெரியவில்லை.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 165 வது படம். புதிய கதாபாத்திரம் | இயக்குனர்\n‘சகலகலா வல்லவன்’ இப்போது ‘சக காலா வல்லவன்’ என்று பாராட்டினார்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க அரசிதழில் வெளியிடு\nரஜினிகாந்திற்கு பக்கபலமாக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன்\n← Previous postகாதலால் உருகி நயன்தாராவுக்கு வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன் Next post →நடிகர் விஜய் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் வீட்டில் நேரில் சென்று அஞ்சலி\nBREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது\nஉயிரைக்கொல்லும் ‘டெங்கு’ , எடுக்கப்பட்ட நடவடிக்கை\nவராஹ புராணத்தில் நாராயணர் சிவதரிசனத்தைப் பெறத் தவமியற்றல்\nBREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது\nஉயிரைக்கொல்லும் ‘டெங்கு’ , எடுக்கப்பட்ட நடவடிக்கை\nவராஹ புராணத்தில் நாராயணர் சிவதரிசனத்தைப் பெறத் தவமியற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/3%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/4", "date_download": "2019-12-07T19:59:32Z", "digest": "sha1:GLIES5T56IOWTCBPAJIBXQMLCC725KFS", "length": 8094, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 3ஆவது ஒருநாள் போட்டி", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nசமனில் முடிந்த தென்னாப்பிரிக்காவுடனான பயிற்சிப் போட்டி\nபாகிஸ்தான்-இலங்கை போட்டி மழையால் ரத்து : 10 ஆண்டுகள் காத்திருப்பு வீண்\nஎவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nபும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்ட��ம் - சேத்தன் ஷர்மா\nடி-20 போட்டியில் சேஸிங் எளிதானது: விராத் கோலி\nகார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி\nடி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சு\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா\nஆஷஸ் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nதொடருக்கான மொத்த ஊதியத்தையும் அள்ளிக் கொடுத்த சஞ்சு சாம்சன்..\nசமனில் முடிந்த தென்னாப்பிரிக்காவுடனான பயிற்சிப் போட்டி\nபாகிஸ்தான்-இலங்கை போட்டி மழையால் ரத்து : 10 ஆண்டுகள் காத்திருப்பு வீண்\nஎவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nபும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் - சேத்தன் ஷர்மா\nடி-20 போட்டியில் சேஸிங் எளிதானது: விராத் கோலி\nகார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி\nடி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சு\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா\nஆஷஸ் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nதொடருக்கான மொத்த ஊதியத்தையும் அள்ளிக் கொடுத்த சஞ்சு சாம்சன்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/06/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-30/", "date_download": "2019-12-07T20:04:48Z", "digest": "sha1:XLHO2OU7WTRDZJZZ2Q6LIDMYJN2M25QI", "length": 28890, "nlines": 170, "source_domain": "www.tamilhindu.com", "title": "கொலைகாரக் கிறிஸ்தவம் – 30 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nகோவாவின் இன்குவிஷனுக்கும், தமிழகக் கடலோர, கேரள ஹிந்து பரதவர்கள் மதம்மாறுவதற்கு முக்கியமான ஒரு மனிதரான சேவியரைத் தமிழகத்தில் ஹிந்துக்கள் அதிகம்பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்குப் “புனித” சேவியராக அழைக்கப்படும் இந்த மதவெறியனைக் குறித்து சிறிது இங்கு காணலாம். இது ஒரு அறிமுகம் மட்டுமே என்பதினை நினைவில் கொள்ளுங்கள்.\nஎந்த சேவியர் ஹிந்துக்களைக் கொடூரமாகக் கொன்றானோ, எந்த சேவியர் ஹிந்து ஆலயங்களை இடித்து, அதிலிருந்த சிலைகளை உடைத்தானோ, எந்த சேவியர் அப்பாவி ஹிந்துக்களை இன்குவிசிஷன் விசாரணைகள் மூலம் கொடுமைகள் செய்து மதமாற்றம் செய்தானோ, அதே சேவியர் இன்றைக்குப் “புனித”னாக இந்தியாவில் அழைக்கப்படுகிறான். இந்தக் கொலைகாரனின் பெயரால் இன்றைக்கு இந்தியாவெங்கும் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அறியாமையில் உழலும் ஹிந்துக்கள் தங்களின் குழந்தைகளை அந்தப் பள்ளிகளில் சேர்க்க வரிசையில் நிற்கிறார்கள் என்பதுதான் பரிதாபம்.\nசேவியரின் பூர்வீகம் இன்றைய ஸ்பெயினில் இருக்கும் பாம்பலோனா நகரிலிருந்து இருபது மைல்கள் தொலைவிலிருக்கும் பைரனீஸ் மலையடிவாரக் கிராமமான நவார்ரே என்பதாகும். இங்குதான் பிரபுக்களான சேவியர் குடும்பத்தின் அரண்மனை இருக்கிறது. இங்கு வாழ்ந்த டான் யுவான்-டி-ஜாஸ்ஸோ என்பவருக்கும் அவரது மனைவியான மேரி சேவியருக்கும் மகனாக 1506-ஆம் வருடம், ஏப்ரல் 7-ஆம் தேதி ஃப்ரன்ஸிஸ் சேவியர் பிறந்தான். இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவந்த இன்னொரு புகழ்பெற்ற ஸ்பானியப் பாதிரியான லொயோலாவும் பிறந்த இடம் நாவார்ரேதான்.\nஇளமையில் சேவியர் பிறகுழந்தைகளைப் போல விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டாமால், நவார்ரேவின் காடுகளில் தனியனாகச் சுற்றித் திரிவதில் ஆர்வம் கொண்டிருந்தான். பணக்காரர்களான அவர்களது பெற்றோர்கள் சேவியருக்குத் தனியான ஆசிரியர்களை அமர்த்திப் பாடம் கற்றுக் கொடுத்தார்கள். சேவியர் தத்துவத்தில் (meta-physics) நாட்டம்கொண்டு படித்து தத்துவவாதியாகத் தேர்ந்தான். 524-ஆம் வருடம் பாரிஸ் செயிண்ட் பார்பா கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்து படித்து இளவயதிலேயே, அதே கல்லூரியில் அரிஸ்ட்டாட்டிலின் தத்துவத்தைப் போதிக்கிற ஆசிரியராகப் பதவி வகித்தான்.\nசேவியர் பிறர் அரியாமல் பாரிஸிலேயே தன் வாழ்நாளைக் கழித்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், அவையனைத்தும் அவனது சொந்த ஊர்க்காரனான லொயோலாவின் வருகையால் முற்றிலும் மாறியது. லொயோலா ‘சொஸைட்டி ஆஃப் ஜீஸஸ்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, அதன் தலைவராக இருந்தான். இருப்பினும் தன்னுடைய கல்வி அறிவு போதாது என்கிற எண்ணத்தால், பாரிஸிலிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அங்கு சேவியரினைப் பற்றிக் கேள்விப்பட்ட லொயோலா, அந்த புத்திசாலியின் மனதை எப்படியாவது மாற்றித் தனது மதமாற்ற வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தான்\nசேவியருடன் நட்புக்கொண்ட லொயோலா மெல்லமெல்ல அவன் மனதினைக் கரைத்து. “இந்த உலகத்தையே வென்ற மனிதன் தன் ஆன்மாவைக் கொன்று சாதிக்கப்போவதுதான் என்ன” என சேவியரைக் கேட்கிறான். அவனது பரப்புரைகள் சேவியரை ஈர்த்தது.\nஆகஸ்ட் 15, 1534ல் இக்னேஷியர் சேவியரும், இன்னும் ஐந்து பேர்களும் ஃப்ரான்ஸின் செயிண்ட் டெனிஸ் சர்ச்சில் சந்தித்தார்கள். அங்கு நடந்த பிரார்த்தனைக்குப் பிறகு சேவியர் பரமண்டலத்திலிருக்கும் பிதாவினுக்கும், லொயோலாவின் சர்ச்சிற்கும் சேவைசெய்து வாழ்வதாக முடிவெடுத்தான். அந்த நாளே இந்தியாவையும், பிற கிழக்கு நாடுகளின் தலைவிதியை எதிர்காலத்தில் நிர்ணயித்த நாளாகும். அன்றைக்கு அந்த சந்திப்பு நிகழாதிருந்தால், இன்றைய உலகம் வேறுவிதமான ஒன்றாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஅடுத்த் ஆறாண்டுகள் சேவியர் தனது சத்தியத்திற்கு உண்மையானவனாக உலகத்து இன்பங்களைத் துறந்து, பயணங்களில் கழித்துக் கொண்டிருந்தான். வறுமையையும், களைப்பையும், கடின வாழ்க்கைமுறைகளையும் தனது அனுபவத்தில் கண்டுகொண்டிருந்த சேவியரை உடனடியாக ரோமிற்கு வரும்படி அழைத்தான் லொயோலா. அவர்கள் பொம்பலோனோவில் சொஸைட்டி-ஆஃப்-ஜீஸஸ் நிறுவனத்தை நிறுவினர். அங்கிருந்து கிழக்குநாடுகளுக்கு கிறிஸ்தவ மதத்தைப் பரப்பச் செல்வதற்காக சேவியருக்குப் பாதிரியாக வாழ்வதற்கும், பிரசங்கங்கள் செய்வதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.\nபின்னர் ரோமில் சந்திக்கும் லோயோலாவின் இன்னொரு மாணவன் மூலமாக கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தைக் கண்டு வியந்தான் சேவியர். போர்ச்சுகீசிய அரசர்கள் தெ��்னிந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப அனுப்பிவைத்த மிஷனரிகளாகவே அவன் அவர்களைப் பார்த்தான். சேவியரும் அவர்களுடன் இந்தியாவிற்குப் போகவிருப்பதைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான் லொயோலா.\nஇந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப 1540 மார்ச் 16 ரோமிலிருந்து புறப்பட்ட சேவியர் இந்தியாவிற்குச் செல்ல கப்பல் கிடைக்காமல் ஒன்பது மாதங்கள் போர்ச்சுகலில் காத்திருந்து, 1541 ஏப்ரல் மாதம் போர்ச்சுகீசிய கப்பலில் ஏறி, 1542 மே மாதம் ஆறாம் தேதி கோவாவை அடைந்தான்.\nஅங்கு ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதற்குப் பல தந்திரங்களைச் செய்ய ஆரம்பித்தான் சேவியர். அவற்றில் முக்கியமானது ஹிந்துக்களை சித்திரவதைசெய்து படுகொலை செய்ய அச்சாரமிட்ட கோவா இன்குசிஷன் என்கிற கொடிய விசாரணை. ஹிந்துக்களை மத மாற்றம் செய்து பாகன்களை ஒழிக்க ஒரே வழி அங்கு இன்குசிஷன் விசாரணைகளைத் துவக்குவதுதான் என போர்ச்சுகீசிய அரசருக்குக் கடிதங்கள் எழுதி சம்மதிக்க வைத்தவனும் கத்தோலிக்க பயங்கரவாதியாகியான சேவியர்தான்.\nபிராமண வெறுப்பில் ஊறியவனான சேவியர் அவர்களைத் துன்புறுத்தி கோவாவிலிருந்து விரட்டியடித்தான். அந்த பிராமண வெறுப்பே பிற்காலத்தில் பிரிட்டிஷ்காரர்களால் கடைப்பிடிக்கபட்டு இன்றுவரையிலும் இந்திய கிறிஸ்தவ மதமாற்றிகளால் தொடரப்பட்டுக் கொண்டுருப்பதனைக் காணலாம். பிரிட்டிஷ்காரனான லார்ட் மிண்ட்டோ என்பவன் ‘கிறிஸ்வமதம் இந்தியாவில் பரவ வேண்டுவதற்கு ஒரேவழி பிராமணர்களை இனப்படுகொலை செய்வதுதான்’ என 1812-ஆம் வருடம் பிரிட்டிஷ் பார்லிமெண்டிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறான். தமிழ்நாடுபோன்ற மாநிலங்களில் பிராமணர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதன் பின்னணியில் மதவெறிபிடித்த கிறிஸ்தவ பாதிரிகளே இருப்பதனை நீங்கள் கவனித்திருக்கலாம்.\nசேவியர் சொஸைட்டி ஆப் ஜீஸசுக்கு எழுதிய கடிதமொன்றில், “மனைவி, பிள்ளைகளுடன் மதமாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்யப்பட்ட ஹிந்துக்களுக்கு, போலிக் கடவுளர்களின் ஆலயங்களை இடித்து, அங்குள்ள சிலைகளை உடைத்து எறியும்படி உத்தரவிட்டேன். அந்த ஆலயங்கள் உடைக்கப்படுகையில் எனக்கு உண்டான மகிழ்ச்சியைக் குறித்து வார்த்தைகளால் விளக்க இயலாது. எந்த மக்கள் அந்தச் சிலைகளையெல்லாம் வணங்கி வந்தார்களோ அ��்த மக்களின் கைகளாலேயே அந்தச் சிலைகள் உடைக்கப்படுவது ஒரு பேரின்பமடையும் நிகழ்வு”.\nகொச்சிக்குச் செல்லும் சேவியர் அங்கிருந்த ஹிந்து ராஜாவிடம் நைச்சியமாகப் பேசி அவனிடமிருந்து ஏராளமான நிலத்தையும், பணத்தையும் தானமாகப் பெற்றான். பின்னர் அந்தப் பணத்தை உபயோகித்து அங்கு ஒரு பெரும் சர்ச்சினைக் கட்டி அங்கிருந்த ஹிந்துக்களை மதமாற்றம்செய்தான். ஹிந்துக்களின் கையால் ஹிந்துக்களின் கண்ணைக் குத்திய செயலுக்கு நிகரானது அது.\nகோவா, கொச்சி வழியாக கன்னியாகுமரிக்கும் வந்த சேவியர் அங்கிருந்த ஏராளமான ஹிந்துப் பரதவர்களை மதமாற்றம் செய்தான்.\nஅதனைக் குறித்து பிறிதொரு சமயத்தில் பார்ப்போம்.\nTags: கிறிஸ்தவ கொடுமைகள், செயின்ட் பிரான்சிஸ் சேவியர், லயோலா\n2 மறுமொழிகள் கொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nஇந்துக்களாகிய நாம் எவ்வளவு ஏமாளிகளாக இருக்கின்றோம் \nஎர்வாடி ( இராமநாதபுரம்)தா்காவில் அடக்கம் பெற்றிருப்பவரும் இந்துக்களை பலவாறு கொடுமை படுத்தி மதுரையை ஆண்ட ஒரு மன்னன் என்பதும் உண்மையா \nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்��ொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதிருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே\nஅஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nநீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]\nபாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1\nகுமரி அன்னையின் மூக்குத்தி ஒளி\nஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)\nDHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்\nஎழுமின் விழிமின் – 15\nமார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 8\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sri-lanka-vs-new-zealand-2019-2nd-t20i-match-preview-tamil/", "date_download": "2019-12-07T18:40:37Z", "digest": "sha1:BF4FKPQCZUVW43AARBVWLHFW2T2ZITBS", "length": 18383, "nlines": 290, "source_domain": "www.thepapare.com", "title": "முதல் T20I தோல்விக்கான பதிலடியை கொடுக்குமா இலங்கை?", "raw_content": "\nHome Tamil முதல் T20I தோல்விக்கான பதிலடியை கொடுக்குமா இலங்கை\nமுதல் T20I தோல்விக்கான பதிலடியை கொடுக்குமா இலங்கை\nசுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது T20I போட்டி நாளை (03) நடைபெறவுள்ளது.\nகொலின் டி கிரெண்டோம் மற்றும் ரொஸ் டெய்லரின் அதிரடியான 79 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி சிறந்த வெற்றியை பெற்றுக்கொண்டது.\nT20 சர்வதேச போட்டிகளில் மாலிங்க புதிய உலக சாதனை\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் இன்று (1) கண்டி பல்லேகல சர்வதேச…\nமுதல் போட்டியில் லசித் மாலிங்கவின் தலைமையிலான இலங்கை அணி குசல் மெண்டிஸ், இசுரு உதான, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தசுன் ஷானக ஆகியோரின் பங்களிப்புடன் சிறந்த ஓட்ட எண்ணிக்கையை (174/4) அடைந்திருந்தாலும், பந்துவீச்சாளர்கள் சோபிக்க தவறியிருந்தனர்.\nஅதிலும் முக்கியமாக கசுன் ராஜித மற்றும் இசுரு உதான ஆகியோரது ஓவர்களுக்கு ஓட்டங்கள் அதிகமாக விட்டுக்கொடுக்க���்பட்டதுடன், களத்தடுப்பில் தசுன் ஷானக மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் ரொஸ் டெய்லரின் பிடியெடுப்பை தவறவிட்டதும், இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாகியிருந்தது.\nஆனால், குறித்த இரண்டு பிடியெடுப்புகளை தவிர்த்து, இலங்கை அணியின் களத்தடுப்பை பொருத்தவரை மிகவும், சிறப்பாக அமைந்திருந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த நிலையில், முதல் போட்டியில் விடப்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு களமிறங்க எதிர்பார்த்திருக்கும் இலங்கை அணி, தொடரை சமப்படுத்தும் எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கிறது.\nநியூசிலாந்து அணியை பொருத்தவரை, பந்துவீச்சில் செத் ரென்ஸை தவிர ஏனைய வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். குறிப்பாக நியூசிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் அணித் தலைவர் டிம் சௌதி ஆகியோர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.\nதுடுப்பாட்டத்தில், ரொஸ் டெய்லர், கொலின் டி கிரெண்டோம் மற்றும் டேர்லி மிச்சல் ஆகியோர் பிரகாசித்திருக்க, எதிர்பார்க்கப்பட்ட கொலின் டி கிரெண்டோம் மற்றும் மார்டின் கப்டில் ஆகியோர் பிரகாசிக்க தவறியிருந்தனர். எவ்வாறாயினும், நாளைய போட்டியில் இவர்கள் இருவரும் இலங்கை அணிக்கு சவாலான வீரர்கள் தான். எனவே, இந்தப் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்\nஇந்த இரண்டு அணிகளும் மொத்தமாக 17 T20I போட்டிகளில் இதற்கு முன்னர் மோதியுள்ளன. இதில், இந்த தொடரின் முதல் போட்டியின் வெற்றியுடன் நியூசிலாந்து அணி 9 வெற்றிகளையும், இலங்கை 6 வெற்றிகளையும் பெற்றுள்ளன.\nஅதேநேரம், பல்லேகலை மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக தங்களுடைய முதல் வெற்றியினை நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற 3 போட்டிகளில் ஒரு போட்டியில் இலங்கை வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையிலும் மற்றுமொரு போட்டி வெற்றித் தோல்வியின்றியும் நிறைவுபெற்றுள்ளன.\nஇலங்கை அணியில் அனுபவம் மிக்க வீரர் லசித் மாலிங்க. அணியின் தலைவராக செயற்படும் இவர், T20I போட்டிகளில் மிகச்சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தி வருகின்றார்.\nநியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் T20I போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், T20I போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றியவர் (99) என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த நிலையில், அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் அணி களமிறங்கியுள்ள நிலையில், நாளைய போட்டியில் இவரது பந்துவீச்சு அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.\nநியூசிலாந்து அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான ரொஸ் டெய்லர், T20I போட்டிகளில் சிறந்த பதிவுகளை வைத்திருக்கவில்லை. எனினும், அவரது துடுப்பாட்டம் தற்போது மிகவும் எதிர்பார்ப்பு மிக்க ஒன்றாக மாறியிருக்கிறது.\nஇலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்கு எதிரான போட்டியிலும் சரி, முதல் T20I போட்டியிலும் சரி இவரது துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு மிகவும் சவாலானதாக அமைந்திருந்தது. இதனால், அடுத்தப் போட்டியில் இவரது அனுபவம் கலந்த துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு சவால் மிக்க ஒன்றாக அமையும்.\nஇலங்கை அணியை பொருத்தவரை, இளம் வீரர்களை வைத்து இந்த T20I தொடரில் விளையாடுகிறது. அதனால், முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், நாளைய போட்டியில் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பில்லை.\nஇலங்கை – நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், செஹான் ஜயசூரிய, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, அகில தனன்ஜய, இசுரு உதான, லசித் மாலிங்க (தலைவர்), கசுன் ராஜித\nநியூசிலாந்து அணியானது முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அதே பதினொருவருடன் நாளைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநியூசிலாந்து – மார்டின் கப்டில், கொலின் மன்ரோ, டிம் செய்பர்ட், ரொஸ் டெய்லர், கொலின் டி கிரெண்டோம், டார்லி மிச்சல், மிச்சல் சென்ட்னர், ஸ்கொட் குகலெய்ன், டிம் சௌதி (தலைவர்), லொக்கி பேர்கஸன், இஸ் சோதி\nபல்லேகலை காலநிலையை பொருத்தவரை முதல் போட்டியை போன்று மழை குறுக்கிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனினும், ஆடுகளமானது துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nசிறந்த டி-20 அணியொன்றை கட்டியெழுப்புவதே எனது இலக்கு – மாலிங்க\nஇங்கிலாந்து அணியில் வாய்ப்பினை இழந்த ஜேம்ஸ் அன்டர்சன்\nஇராணுவ மெய்வல்லுனரை ஆக்கிரமிக்கும் தமிழ் பேசும் வீரரகள்\nதசுன் ஷானகவின் அதிரடி வீணாக வெற்றியீட்டியது நியூச��லாந்து\nமாலிங்க தலைமையிலான இளம் அணி வெற்றி வாகை சூடுமா\nமுழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்துள்ள இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2009/01/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-12-07T20:03:59Z", "digest": "sha1:YXVSDRKMMNC5LZSMU7OULMC64C66ZFUU", "length": 18897, "nlines": 248, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "குரங்குக் கவிதைக்குப் பரிசு | கமகம்", "raw_content": "\n« எதிர்பார்ப்பும் – எதிர்பாரா சறுக்கல்களும்\nவரலாறு-னு ஒரு துறை இருக்காம், தெரியுமா அதையும் ஒரு துறை-னு மதிச்சு, பணத்தைக் கொட்டி, குடும்பத்தைப் பார்க்காம, தள்ளாத வயசுலையும் கல்வெட்டு, குகைக் கோயில், கட்டுமானம், சிற்பம்-னு அலையற பிழைக்கத் தெரியாத கூட்டம் பல வருஷமா, மைனாரிட்டியா அலையுது (without reservation, of course). அவங்களையும் ஒரு ஆளா மதிச்சு ஜனாதிபதி விருது கொடுக்கறது என்பது….சுஜாதா சொல்லுவாரே……\nகுரங்கு தவறி டைப்ரேட்டர் மேல குதிச்சதுல, அது உடம்பு பட்ட கீ-யெல்லாம் பேப்பர்-ல தட்டச்சாகி, அது ஒரு கவிதையா இருந்து, அந்த கவிதையைப் போட்டிக்கு அனுப்பி, அந்தக் கவிதைக்கு முதல் பரிசும் கிடைசக்கிற மாதிரி….\nஎத்தனையோ வருடங்கள் முன்னால ‘தொல்லியல் இமயம்’ கே.ஆர்.சீனிவாஸனுக்கு பத்ம பூஷண் கொடுத்தாங்க, அதுக்கு அப்புறம், தவறாம இரண்டாவது ரவுண்டுல தோற்கும் சானியா (பேசாம சூனியா-னு பேரை வெச்சா சரியா இருக்கும்), ஸ்ருதியே சேராம பாடறவங்க, சிரிப்பே வராம நடிக்கும் காமெடி கிங்ஸ், சீரியசா செய்யறதையெல்லாம் பார்த்தா சிரிப்பா வர மாதிரி நடிக்கும் ஹீரோகள், டாக்டராக பல பேர் உயிரைக் கொல்லாம இருக்க வேண்டி திரையுலகம் தத்தெடுத்துக் கொண்ட கதாநாயகிகள்…இப்படி பல ரக மக்களைத் தாண்டி, இந்த வருஷம் குரங்குக் கவிதைக்கு பரிசு கிடடச்சாச்சு\nஐராவதம் மகாதேவனுக்கு பத்மஸ்ரீ விருது.\nUncategorized இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது iravatham mahadevan, padmasri | 8 பின்னூட்டங்கள்\nமேல் ஜனவரி 27, 2009 இல் 7:11 முப | மறுமொழி பினாத்தல் சுரேஷ்\n//, சிரிப்பே வராம நடிக்கும் காமெடி கிங்ஸ், சீரியசா செய்யறதையெல்லாம் பார்த்தா சிரிப்பா வர மாதிரி நடிக்கும் ஹீரோகள், டாக்டராக பல பேர் உயிரைக் கொல்லாம இருக்க வேண்டி திரையுலகம் தத்தெடுத்துக் கொண்ட கதாநாயகிகள்…// :-))))))))\nகுரங்க��க் கவிதை – செம கற்பனை. வாத்தியார் முதல் பரிசெல்லாம் சொன்னா மாதிரி ஞாபகம் இல்லையே.. குரங்கு டைப்ரைட்டரில் அடிப்பது கம்பராமாயண செய்யுளாக இருப்பதற்கு உள்ள வாய்ப்புதான் லாட்டரியில் பரிசு விழவும் இருக்கிறது என்று சொன்ன ஞாபகம்தான். (சீட்டு – சிறுகதை, சில வித்தியாசங்கள் தொகுப்பில்)\nமேல் ஜனவரி 27, 2009 இல் 11:27 முப | மறுமொழி Lalitharam\nநீங்க சொல்றதுதான் சரி. எனக்கு சரியா நியாபகம் இல்லை.\nஐராவதம் மகாதேவன் சார், வாழ்த்துக்கள்.\n//வரலாறு-னு ஒரு துறை இருக்காம், தெரியுமா\nசத்தியமா தெரியாது :). தகவலுக்கு நன்றி.\nகுழப்பமா இருக்கு அந்தக் குரங்கு உவமை. இந்த டைப்பரைட்டர் குரங்குக் கவிதைகெல்லாம் பரிசு கிடைக்குது , ஒரிஜனலா கஷ்டப்பட்டு எழுதின ஆளுக்கு\nக்டைக்கல்ங்கற மாதிரி தொணிக்கிது. ஏடா கூடாமாக‌ உவ‌மை கொடுத்து குழ‌ப்பிவிட்டீர்க‌ள். எங்கோ உதைக்கிது.\nஐராவதம் மகாதேவன் குரங்குக் கவிதை எழுதி வாங்கினாரா\n//சானியா ஸ்ருதியே சேராம பாடறவங்க, சிரிப்பே வராம நடிக்கும் காமெடி கிங்ஸ், சீரியசா செய்யறதையெல்லாம் பார்த்தா சிரிப்பா வர மாதிரி நடிக்கும் ஹீரோகள், டாக்டராக பல பேர் உயிரைக் கொல்லாம இருக்க வேண்டி திரையுலகம் தத்தெடுத்துக் கொண்ட கதாநாயகிகள்//\n//குரங்கு டைப்ரைட்டரில் அடிப்பது கம்பராமாயண செய்யுளாக இருப்பதற்கு உள்ள வாய்ப்புதான் லாட்டரியில் பரிசு விழவும் இருக்கிறது என்று சொன்ன ஞாபகம்தான்//\nProbability of getting prize in a lottery ஐ எடுத்து “பதம பூஷணுக்கு பொருத்தி விட்டீர்கள்.\nமேல் ஜனவரி 27, 2009 இல் 3:55 பிப | மறுமொழி சென்ஷி\nகுரங்கு உவமானம் அருமை. 🙂\nமேல் ஜனவரி 28, 2009 இல் 4:01 முப | மறுமொழி Lalitharam\nதகுதிக்குக் கிடைக்கும் பரிசுக்கான சாத்தியக்கூறும் குரங்குக் கவிதைக்குக் கிடைக்கும் சாத்தியக்கூறும் ஒன்றே என்றுதான் சொல்ல விழைந்தேன். குழப்பியிருந்தால் மன்னிக்கவும்.:)\nமேல் பிப்ரவரி 1, 2009 இல் 2:10 முப | மறுமொழி jeevagv\n//வரலாறு-னு ஒரு துறை இருக்காம், தெரியுமா\nஇது யாரோ, என்ன பேரோ\nமேல் பிப்ரவரி 1, 2009 இல் 5:33 முப | மறுமொழி கே.ரவிஷங்கர்\nவிளக்கத்திற்குநன்றி மேடம். நான் உங்கள் டிசம்பர் கச்சேரி\nஉங்கள் அளவுக்கு ரொம்ப சங்கீத ஞானம் கிடையாது.\nஎழுத்து நடை நல்லா இருந்தது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/52", "date_download": "2019-12-07T18:41:11Z", "digest": "sha1:KJZYX2GVHCMUXFOSMVSEEUYOTI2CB3CL", "length": 7106, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காதல் மனம்.pdf/52 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅப்பொழுது எனக்கு வயது பன்னிரெண்டு. பள்ளிக் கூடத்திலே ஆறுவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அதே வகுப்பில் என்னுடன் படித்தான் சோணுசலம் என்னும் இளைஞன்.அவன் ஏழையாலுைம் மிகுந்த அழகன். கள்ளங்கபடு தெரி யாதவன். அவனுடைய இனி சுபாவம், வகுப்பி லுள்ள எல்லாரையும்விட எ ன்னே அதிகமாகக் கவர்ந்து விட்டது. ஆகையால், அவனில்லாத இடம் எனக்கு வெறும் பாழாகத் தோன்றியது. அவனுக் கும் என் னிடம் மிகுந்த பற்று எங்கள் இருவருக்குள் ளும் எல்லா அம்சங்களிலும் ஒற்றுமை இகுந்தது. எங்கள் பழக்கம் அன்பாகச் செழித்து வளர்த்து, கொடிவிட்டுப் படர்ந்தது. ஒருவரையொருவர் மறக்க முடியாத நிலைமையைப் பெற்ருேம். அந்த வேளையில், என் வாழ்வில் தி டு .ெ ன் று ஒரு மாற்றம் ே பூப்படைக்துவிட்டாய். இனி ேம ல் வீட்டைவிட்டு ���ெளியே போகக்கூடாது' என்று என்னே வீட்டுக் குள் சிறைவைத்து வி ட் ட க ள் பெற்றேர்கள். எனக்கும் சோணுசலத்திற்கும் இடை யி ல் ஒரு பெரிய கடைச் சுவர் எழுப்பப்பட்டுவிட்டது.ஆகவே, எங்கள் சந்திப்பும் கின்றுவிட்டது.\nஅமைதியில்லாமல் ஐக்து ஆண்டுகளேக் கழித் தேன். ஒரு காள், வீட்டில் என் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு எழுத்தது. மாப்பின்ளேக்கு ஒரு கண் பொட்டையாயிருக்தாலும் கல்ல அழகனென்றும், மாமன், காமி, காத்தனர் முதலியவர்களின் இம் சைக்கே வழியில்லையென்றும், அவனேக் கணவனுக அடைவதைக் காட்டிலும் வேறு பாக்கியமே உலகக் தில் கிடையாகென்றும், எனக்கு உபதேசம் செய்யப் பட்டது.சோணு சலம் என் மனக்கண்ணில் கோன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2018, 16:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/reliance-jio-signs-five-year-deal-for-cricket-telecast-with-star-india/", "date_download": "2019-12-07T19:50:11Z", "digest": "sha1:BZBIRJO7B43VTHPRALNJ3KXYRITE6P2S", "length": 5410, "nlines": 89, "source_domain": "techyhunter.com", "title": "இனி கிரிக்கெட் மேட்ச்களை இலவசமாக பார்க்கலாம்", "raw_content": "\nஇனி கிரிக்கெட் மேட்ச்களை இலவசமாக பார்க்கலாம்\nஇனி கிரிக்கெட் மேட்ச்களை இலவசமாக பார்க்கலாம்\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். ஆம், இ – ஸ்போர்ட்ஸ் துறையில் நுழைகிறது ஜியோ.\nஇதற்காக தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம், ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஐந்து வருட ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஜியோ டிவியில் இலவசமாக பார்க்கலாம்.\nஇவ்வசதியை பெற ஜியோ வாடிக்கையாளர்கள் உங்கள் மொபைலில் ஜியோ டிவி ஆப்பை நிறுவிக் கொள்ளவும்.\nஇந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்படும் ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, ஐபில் மற்றும் பிசிசிஐ நடத்தும் உள்ளூர் போட்டிகளை ஜியோ டிவியில் பார்க்கலாம்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டிகளை, ஜியோ நிறுவனம் ஹ���ட்ஸ்டாருடன் இணைந்து இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nவருகிறது பேஸ்புக் நிறுவனத்தின் டேட்டிங் செயலி\nகூகிள் அசிஸ்டன்டில் நிறைந்துள்ள தந்திரங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/10/11013-%E2%80%98%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99.html", "date_download": "2019-12-07T20:10:02Z", "digest": "sha1:6452TA53IVKBAHZN4DAGGWGW7AOXGC67", "length": 10729, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘அணுவாயுதப் போர் அபாயம்’ | Tamil Murasu", "raw_content": "\nஅமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டுப் போர் ஒத்திகையில் ஈடுபட்டது கொரியத் தீபகற்பத் தில் அணுவாயுதப் போருக்கு வித்திடும் வகையில் அமைந்து உள்ளதாக வடகொரியா சாடி இருக்கிறது. கடந்த வாரம் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா முதன்முறையாகச் சோதித்துப் பார்த்ததையடுத்து கொரியத் தீபகற்பத்தில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், வடகொரியா வுக்குத் தங்களது வலிமையைக் காட்டும் விதத்தில் அமெரிக்கா வும் தென்கொரியாவும் சேர்ந்து நேற்று முன்தினம் போர்ப் பயிற்சி யில் ஈடுபட்டன. அணுவாயுதம் வைத்திருக்கும் வடகொரியா, அலாஸ்கா வரையில் சென்று தாக்கும் வல்லமை யுடன் கூடிய கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையையும் சோதித்துப் பார்த்தது உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்ப தாக அமைந்தது.\nஇதற்குப் பதிலடி தரும் வித மாக, ‘எதிரி’ நாட்டின் ஏவு கணைகளையும் தரையிலுள்ள தளபத்திய நிலைகளையும் அழிக் கும் வகையில் அமெரிக்க, தென்கொரியப் போர் விமானங் கள் உண்மையான போர் ஒத்தி கையில் ஈடுபட்டன. இந்த நிலையில், இந்தக் கூட்டுப் போர்ப் பயிற்சியை வட கொரியா கடுமையாகக் கண்டித் துள்ளது. “வெடிமருந்து நிரம்பிய கொள்கலன் மீது நெருப்பைக் கொண்டு விளையாடாதீர்” என்ற தலைப்பில் தனக்குச் சொந்த மான ‘ரோடோங் சின்முன்’ செய்தித்தாள் மூலம் வடகொரிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை ஆத���திரமூட்டும் வகையிலும் கொரியத் தீபகற் பத்தை அணுவாயுதப் போர் முனைக்குக் கொண்டு செல்லும் வகையிலும் இருப்பதாக வட கொரியா சாடியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஉலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்\nஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை\nசிறுவனுக்கும் அவனைத் தூக்கி எறிந்த பதினெட்டு வயது இளையரான ஜோன்டி பிரேவரிக்கும் (படம்) இடையே எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி\n‘சுய விளம்பரத்துக்காக’ 6 வயது சிறுவனை பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய இளையர்\nஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் போலிசாரை நோக்கி சைக்கிளை வீசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்\nபிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம்: போலிஸ் தடியடி\nநாடாளுமன்றத்திற்கு ஓடிய அமைச்சர் பியூஷ் கோயல்\nஇபிஎல்: எவர்ட்டனை புரட்டி எடுத்த லிவர்பூல்\nஇதயத் துடிப்பு நின்று 6 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்பட்ட அதிசயம்\nகாதலன் திராவகம் வீசுவேன் என்று மிரட்டுவதாக கதறியழுத அஞ்சலி அமீர்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_612.html", "date_download": "2019-12-07T18:40:55Z", "digest": "sha1:NZY6LCIHFQINVIQH23LL3KB5B2Z6RIQT", "length": 12449, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "அரசாங்கத்தை காப்பாற்ற மஹிந்த முயற்சி: விஜித ஹேரத் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News அரசாங்கத்தை காப்பாற்ற மஹிந்த முயற்சி: விஜித ஹேரத்\nஅரசாங்கத்தை காப்பாற்ற மஹிந்த முயற்சி: விஜித ஹேரத்\nபயங்கரவாத செயற்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசாங்கம் துணைபோயுள்ளது. இந்நிலையில் அவர்களை காப்பாற்றுவதற்கு மஹிந்த அணியினர் முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n”தொடர் குண்டுத் தாக்குதலை தடுப்பதற்கு அறிவுறுத்தல் கிடைத்தும் அதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இனவாத தாக்குதலுக்கும் அரசாங்கம் துணைபோயுள்ளது.\nஇத்தகைய சந்தர்ப்பங்களில் பிரதமரும் ஜனாதிபதியும் தமது கடமையை நிறைவேற்றாது இருந்ததன் ஊடாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோயுள்ளனர் என்பது உறுதியாகின்றது.\nஇந்நிலையில் அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய தேவை ராஜபக்ஷவின் எதிர்க்கட்சிகே உள்ளது. ஆகையாலேயே அமைச்சர் ஒருவருக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்துள்ளனர்.\nஆனால் நாம் அரசாங்கத்துக்கு எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளோம்” என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/5654-2019-01-14-09-43-02", "date_download": "2019-12-07T20:29:48Z", "digest": "sha1:6IKT6BBWIKL2NXHEONLMIPEYVJYF37H6", "length": 14997, "nlines": 285, "source_domain": "keetru.com", "title": "என்னவாய் இருக்கக் கோருகிறது?", "raw_content": "\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nபணமும் நிலமும் சூறையாடும் முதலாளிகளுக்கு பகவத் கீதை மட்டும் நமக்கு\nபவுத்தப் புரட்சியாளர் ஜி.அப்பாதுரையார் - 2\nபௌத்த மறுமலர்ச்சி மாநாடு 2017 - மாநாட்டுத் தீர்மானங்கள்\nமத ஆதிக்க எதிர்ப்பு மாநாடு\nசாதி ஒழிப்புக்கு சட்டம் இயற்றலாகாதா\nபெரியார் முழக்கம் மார்ச் 15, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nகலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டுமே எந்தப் பிரச்சினையையும் தீர்த்துவிடாது...\nகலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2010\nவாங்க மறந்த சம்பானியாப் போத்தலுக்காக\nகாசா மீதான இஸ்ரேலின் சண்டித்தனத்தால்\nதுபாய் புத்தாண்டு நிகழ்ச்சிகள் இல்லாமல் போன துயரில், தலையில் கைவைத்தபடி\nபதுங்கு குழிகளில் துப்பாக்கிகளோடு காத்திருக்கிறார்கள்\nமூடுண்ட வெளியுள் துயருறுகின்றனர் மக்கள்,\nசாவில் தொங்கவிடப்பட்ட தம் உயிர்களுடன்.\nகாணாமல் போகிறார்கள் இளசுகளும் முதிசுகளும்.\nபயணிகளின் நினைவுக்கு அப்பால் செல்லமுடியாத\nஆண்குறிக்கு இராணுவ உடை போர்த்த\nபெண்ணுடலை குதறுகிறான் ஒரு இராணுவத்தான்.\nதன்முன்னால் வெடித்தச் சிதறிய தன்\nகுற்றுயிராய்க் கிடந்த தன் நண்பனை தானே\nஉயிரோடு புதைக்கப் பணிக்கப்பட்டதை நினைத்தோ\nபறிபோன அல்லது பறித்தெடுக்கப்பட்ட தம் புதல்வர்க்காய்\nகடவுளிடம் கையேந்தி நிற்கிறாள் தாய்.\nதுயருறா நெஞ்சங்களுடன் மனிதர்கள் இலர் என\nபோர்கள் வேண்டாம், வேண்டவே வேண்டாம்\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதுபோல\nஅதிகாரம் கழுத்தில் ஓர் சால்வையையோ\nஅல்லது இடுப்பில் ஓர் துப்பாக்கியையோ\nபிரித்துப் பார்த்தபடி இருக்கிறான் என் நண்ப��்.\nஎன்னவாய் இருக்கக் கோருகிறது இந்தப் போர்\n- ரவி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/11/old-vs-new-alphabet.html", "date_download": "2019-12-07T20:48:26Z", "digest": "sha1:VIUAXTZHW7LPXZT3LZBCMOMIURTD6TAD", "length": 14848, "nlines": 208, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: OLD Vs NEW ALPHABET", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ���ிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nபழங்கால இந்தியா எப்படி இருந்தது\nPEN DRIVE வை RAM ஆக பயன்படுத்தலாம் ...\nதிருமணத்தைப் பதிவு செய்வது எப்படி\nமுகத்திற்கு அழகு தரும் பொட்டு\nHard Disk Partition ஐ மறைத்து வைப்பது எப்படி\n40 வயதைக் கடந்த பெண்ணா நீங்கள்\nவேகமான இயக்கம் – எது உண்மை\nவீணாகும் பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் மற்றும் க...\nகொலஸ்ட்ரால் (Cholesterol) என்றால் என்ன\nCMD மூலம் நம் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் செய்...\nநடிகர் திலகம்” சிவாஜி கணேசன்\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு – சில உண்மைகள்\nமின் கட்டண உயர்வு எப்போது \nமுளை தானியம் என்னும் அற்புத உணவு\nபுகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் கொடுக்க வ...\nஇறந்தவர்களை மணிகளாக உருட்டி, புத்தர் பொம்மையுடன் வ...\nமனசுக்குப் பிடிக்காத சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது...\nபெண்களே வேலைக்குப் போகாதீங்க ப்ளீஸ்\nலட்சுமிகாந்தனை கொலை செய்தது யார்\nVirus தாக்கிய Pendrive இல் இருந்து Data ளை மீட்பது...\nபள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடு...\n8 ஆண்டுகளில் விசித்திர மாற்றம் : மனிதர்களை கம்ப்யூ...\nகாதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது\nஉலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எம் மொழி\nஇனி ஒரு நாளைக்கு முன்புதான் தத்கல் முன்பதிவு \nஇன்டர்நெட், டுவிட்டர் போன்றவற்றை ஆதாரமாக காட்டி பத...\nVLC மீடியா ப்ளேயரின் ஷார்ட் கட் கீகள்\nகேபிள் டி.வி. கட்டணம்: ரூ.70க்கு மேல் வசூலித்தால் ...\nஒவ்வொரு வீட்டிலும் “முதலுதவி பெட்டி (First AID Box...\nஉங்கள் பற்களுக்கும், முகப்பருக்களுக்கும் தேவையான அ...\nசச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்ட...\n`நரை’யைத் தடுக்கும் `பழ’ மாத்திரை\n-நவ., 10 – ஐப்பசி பவுர்ணமி\nஎடையை குறைக்க எட்டே வழிகள்\nஉஷார‌ம்மா…உஷாரு உங்க‌ பொண்ணுங்க‌ள் எல்லாம் உஷாரு\nமன்னனுடன் நடந்த மோதல்-பட்டினத்தார் வரலாறு\nஅணுமின் நிலையம் முழு பாதுகாப்பானது: அப்துல் கலாம் ...\nஅணுமின் நிலையம் ஒரு வரப்பிரசாதம்’- கலாம்\nஅண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்: தமிழ் இணையப் பதிவர்...\nடாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை\nமழைக் காலத்தில் என்னென்ன சாப்பிடலாம்…\nடீன்-ஏஜ் பெண்ணின் பிரச்னை தெரியுமா\nமழைக் காலங்களில் கடைபிடிக்கப்பட வேண்டியவைகள்\nமேக்-அப் இல்லாமல் வீட்டு வாசலை தாண்டாதவரா நீங்கள்\nஇந்தியாவின் தேசிய பானம் டீ..\nநோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்\nதிருமணத்தால் ஆண்களுக்குத்தான் மகிழ்ச்சி, பெண்களுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarvu.com/2018/09/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%B5-2/", "date_download": "2019-12-07T19:53:39Z", "digest": "sha1:4KWKIBG4SJC2PCADNEZ2IHWZSMTHWKJR", "length": 5845, "nlines": 73, "source_domain": "nakarvu.com", "title": "அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு - Nakarvu", "raw_content": "\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nஅரசியலை விட்டு வெளியேறி, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் ஒரு மக்கள் அமைப்புடன் இணைந்து கொள்வதையே தாம் விரும்புவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதம்மிடம் நான்கு தெரிவுகள் இருப்பதாகவும், அதில், மக்கள் அமைப்பு ஒன்றில் இணைந்து கொள்வதே தமக்கு மிகவும் பிடித்தமானது என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nகூட்டமைப்பின் கொள்கை விவகாரங்கள் தொடர்பாக இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டிருந்த போதும், அந்தச் சந்திப்பு நடக்கவில்லை.\nஅவர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், சந்திப்பு நடக்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nகல்முனையில் மாலைதீவு பிரஜை கைது\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\nகோத்தாபயவின் கீழ் நல்ல தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனு���்பி வையுங்கள்.\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள்: சிறீதரன் எம்.பி\nகிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்\n28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்\nஇலங்கையின் நிலப்பரப்பாக கொழும்பு துறைமுக நகர்\nசமூகவலைத்தளங்களில் 50 ரூபாய் வைத்தியர் என அழைக்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை\nசெஞ்சோலைப் பிள்ளைகளின் காணி-கிளிநொச்சி DCC\nகாணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டு நடுங்கக் காரணம் என்ன\n2007 ஆண்டு மாவீரர் தின உரை\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழீழத்தேசியத்ததலைவரின் மாவீரர்நாள் உரை 2006 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/31.html", "date_download": "2019-12-07T20:22:40Z", "digest": "sha1:NML4ZRAAQ2TWWWPHHLXNTUYA3JBDB22D", "length": 20772, "nlines": 169, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மாணவர்கள் தமது அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை, எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமாணவர்கள் தமது அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை, எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும்.\nஇந்த முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவிருப்பதாக, ஆட் பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.\nஇந்த வருடம் முதல் ஆட்பதிவுத் திணைக்களம் தேசிய அடையாள ��ட்டைக்கான புகைப்படத்தை இணையத் தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளவுள்ளது. ஆட்பதிவு திணைக்களம் இதற்காக இரண்டாயிரம் புகைப்பட நிறுவனங்களை பதிவு செய்துள்ளது. பரீட்சார்த்திகளும் புகைப்படங்களை மேற்படி பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிறுவனங்களில் மாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.\nபுகைப்பட நிறுவனங்கள் இந்தப் புகைப்படங்களை இணையத்தளத்தின் ஊடாக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த புகைப்படங்களை பெற்றுக் கொள்வோர், புகைப்பட நிறுவனத்தினால் வழங்கப்படும் பற்றுச்சீட்டை தமது பாடசாலை அதிபரினால் உறுதி செய்து, தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்துடன் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, ஆட் பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதி...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபிச்சை ஏந்தும் யாசகர்களை அவர்கள் உள்ள இடங்களிலிருந்து அகற்றுமாறு மேல் மாகாணத்திற்குட்பட்ட சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் ...\nஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா எ...\nமைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்��ொள்ளவில்...\nவடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசியல் கலாச்சாரத்தினை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்பட்டுவரு...\nஉங்கள் சேவை இனியும் தேவையில்லை. உடனடியாக நாடு திரும்புவீர் நட்புக்காக நியமிக்கப்பட்ட தூதுவர்களுக்கு ஆப்பு\n30 நாடுகளுக்கான இலங்கைத்தூதர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அவரச அறிவிப்பு விடுத்துள்ளது. இவர்கள் அமைவரையும் தமத...\nஇன்னுமின்னும் தோல்விகளை என்னால் சந்திக்க முடியாது...\nதோல்வியைத் தழுவியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிடமாட்டார...\nபுதிய அரசில் ஊடக அடக்குமுறை ஆரம்பமாகியுள்ளது. சாடுகின்றது அல்ஜசீரா\nகடந்த நவம்பர் மாதம 16 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிக...\nகோட்டாபாயவை கொலை செய்ய சதி ஐந்து சந்தேக நபர்கள் கைது\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்��ளை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/shortened-version-of-draft-new-national-education-policy-2019-is-out-in-tamil-and-other-regional-languages/articleshow/70056095.cms", "date_download": "2019-12-07T20:32:43Z", "digest": "sha1:C4SVKQBU6VO52WVK2DEZEK2RAWNQHA6N", "length": 15553, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "new education policy in tamil: புதிய கல்விக் கொள்கை வரைவு தமிழில் 'சுருக்கமாக' வெளியீடு - shortened version of draft new national education policy 2019 is out in tamil and other regional languages | Samayam Tamil", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை வரைவு தமிழில் 'சுருக்கமாக' வெளியீடு\n“புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையின் சுருக்கமான வடிவத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முழுமையான வடிவத்தை வெளியிடவேண்டும் என்பதே நமது கோரிக்கை” என ரவிக்குமார் கருத்து.\nபுதிய கல்விக் கொள்கை வரைவு தமிழில் 'சுருக்கமாக' வெளியீடு\nபுதிய கல்விக் கொ���்கை வரைவு தமிழில் 51 பக்கங்களில் சுருக்கமாக வெளியீடு.\nபிற பிராந்திய மொழிகளிலும் சுருக்கப்பட்ட வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.\nதேசிய கல்விக் கொள்கையின் வரைவு தமிழ் உள்ளிட்ட பிற பிராந்திய மொழிகளில் சுருக்கப்பட்ட வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான முன்வரைவை வெளியிட்டது. தொடர்ந்து கல்விக் கொள்ளை குறித்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழு தனது முழுமையான அறிக்கை கடந்த மே 31ஆம் சமர்ப்பித்தது.\nஇதன் மீதான கருத்துக்களைப் பதிவு செய்ய மத்திய அரசு முதலில் ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்தது. பின்னர் அதனை ஜூலை 31ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நீட்டிப்பதாக அறிவித்தது.\nஇந்த வரைவு கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை இந்தி மொழியை நாடு முழுவதும் கட்டாயமாக்கும் நோக்கம் கொண்டது எனவும் பிற மாநில மொழிகளை பின்னுக்குத்தள்ளும் அபாயம் உள்ளது எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.\nஇச்சூழலில் புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்களை பல தரப்பினரும் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு தமிழ் முதலான பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சுருக்கமாகவே வெளியிடப்பட்டுள்ளது.\nதேசிய கல்விக் கொள்கை வரைவு 2019: சுருக்கம்\nதமிழில் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 – பதிவிறக்கம் செய்ய கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்யலாம்.\nதமிழில் உள்ள சுருக்கமான கல்விக் கொள்கை 51 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார், “புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையின் சுருக்கமான வடிவத்தை (51 பக்கங்கள்) மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முழுமையான வடிவத்தை வெளியிடவேண்டும் என்பதே நமது கோரிக்கை” என ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையின் சுருக்கமான வடிவத்தை ( 51 பக்கங்கள் ) மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முழுமையான வ… https://t.co/Onltc70Zxx\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nஅரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஆன்லைனில் அரசுப் பள்ளிக்கு நிதியுதவி அளிக்கலாம்\nஅரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1,311 தற்காலிக விரிவுரையாளர் பணியிடங்கள்\n5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு\nTRB PG Assistant ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு\nமாப்பிளை தோழனுக்கு ''பளார்'' விட்ட மணமகன்..\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nஜே.இ.இ மெயின் தேர்வு அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு\nஎல்.ஐ.சி உதவியாளர் பணிக்கான மெயின் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடு\nகுரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அவினாசி கல்லூரி மாணவி முதல் இடம்\nஅடுத்த ஆண்டு NEET UG 2020 தேர்வுக்கான விண்ணப்பபதிவு தொடக்கம்\nTRB Computer Instructor பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாள்\nஉலகிலேயே மிக அழகான கோயில்கள் - வாயை பிளந்து ரசிப்பீர்கள்\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nசபரிமலை நடை திறப்பு 2019 (முழுத் தகவல்) : நிலவும் பரபர சூழலில் எப்படி பயணிப்பது\nENPT : என்னங்க சொல்றீங்க.. இங்கெல்லாமா எடுத்துருக்காங்க இந்த படத்த\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபுதிய கல்விக் கொள்கை வரைவு தமிழில் 'சுருக்கமாக' வெளியீடு...\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இலவசம்: செங்கோட்டையன்...\nகால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு...\nபொறியியல் படிப்பில் பொதுப்பரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்...\nபென் டிரைவ்க்கு தமிழ் வார்த்தை என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Goa/sanquelim-so/labs-diagnostic-centre/20", "date_download": "2019-12-07T18:56:43Z", "digest": "sha1:XHOLOZPBXCYLUJHPTSYKKVY7SPVEHMSI", "length": 12497, "nlines": 307, "source_domain": "www.asklaila.com", "title": "Labs & Diagnostic Centre உள்ள sanquelim so,Goa - அஸ்க்லைலா - Page - 3", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உ��்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடாக்டர். ஃபோந்செகாஸ் பாத் லெபோரெடரி\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். டி'கஸ்தா டாயெக்னாஸ்டிக் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகாரிந்யோ நேஷனல் டாயெக்னாஸ்டிக் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலுஜ் லேப் எண்ட் எலிஜா பேதாலஜி டெஸ்ட் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவேத்ய டாயெக்னாஸ்டிக்ஸ் பிரைவெட் லிமிடெட்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ரைகர் பேதாலஜி லேப்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். சோலாங்கி அல்டிரேசௌண்ட் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹெல்த் செக் கிலினிகல் லெபோரெடரி\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒர��� எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/168492?_reff=fb", "date_download": "2019-12-07T19:37:03Z", "digest": "sha1:GU6WYMCNBAYX4YWXSTK5ZHYG4TIJABET", "length": 6206, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "சின்னத்திரைக்கு வரும் நயன்தாரா! பிரபல தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Cineulagam", "raw_content": "\nபுத்தாண்டு ராசி பலன்கள்... தனுசு ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோக காலம்\n.. இனி நான் எப்படி வாழ்வேன் கதறும் குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி\nசூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் ஜெசிக்காகவா இது- புகைப்படம் பார்த்து ஆச்சரியப்படும் மக்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படத்துடன் இதோ\nஉறவினர் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்\n ஏழரை சனி எந்த ராசிக்கு கஷ்டம் நீங்க போகும் ராசி எது தெரியுமா\nபூதாகரமாக வெடிக்கும் ஈஸ்வர் ஜெயஸ்ரீ விவகாரம்.. மஹாலஷ்மியின் கணவர் அளித்த பகீர் குற்றச்சாட்டு..\nதிருமணம் வேண்டாம் என்று அடம்பிடிக்கும் நடிகை ஸ்ருதி... இவருக்கு வயது என்ன தெரியுமா\nஇந்த 5 ராசியும் கோழையாக இருப்பார்களாம் ஏன் தெரியுமா\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nநடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்\nநடிகை ஸ்ருதி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஷூட் க்ளிக்ஸ்\nகருப்பு நிற ஆடையில் நடிகை கரீனா கபூர் போட்டோஷூட்\n பிரபல தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகை நயன்தாரா தான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் நடித்து வரும் நம்பர் 1 நடிகை. அவர் விஸ்வாசம் படத்திற்கு பிறகு விஜய்63 மற்றும் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது நயன்தாரா சின்னத்திரைக்கு வரவுள்ளதாக கூறி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஆனால் என்ன நிகழ்ச்சி என்பது பற்றிய விவரம் எதுவும் வராததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அவர் எதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரோ என மற்றொரு புறம் சில ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73922.html", "date_download": "2019-12-07T19:02:58Z", "digest": "sha1:USEQMA3YLDS5RIERHP5KN2ZHIUC23ZCJ", "length": 5975, "nlines": 90, "source_domain": "cinema.athirady.com", "title": "நானும் அரசியலில் களமிறங்க இருக்கிறேன்: பாக்யராஜ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநானும் அரசியலில் களமிறங்க இருக்கிறேன்: பாக்யராஜ்..\nதிரைப்பட இயக்குநர், நடிகர் பாக்யராஜ் பிறந்த நாள் விழா அவரது ரசிகர்கள் சார்பில் மதுரையில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்தது. விழா முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nரஜினி, கமல் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தன் படங்களில் சமூகத்திற்கு தேவையான அரசியல் கருத்துக்களை புகுத்தினார். சகதொழிலாளிகளுக்கும், மக்களுக்கும் நல்லது செய்தார்.\nஆனால் தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழும். இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.\nதேர்தல் மன்னன் பத்மராஜன் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவது இல்லை. எனவே மக்கள்தான் முடிவு செய்வார்கள்.\nஎம்.ஜி.ஆர். புகழை காப்பாற்ற அ.தி.மு.க.- தினகரன் அணிகள் ஒன்றாக இணைய வேண்டும். எனக்குள்ளும் அரசியல் மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நான் நேரடி அரசியலில் பங்கேற்பது குறித்து அறிவிப்பேன்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2019/03/blog-post_13.html", "date_download": "2019-12-07T18:53:29Z", "digest": "sha1:PHQJWQRK2PSOE47ODUPH6Q3ZSLLGGZWD", "length": 16859, "nlines": 201, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: தமிழகமே உறைந்து நிற்கும் பொள்ளாச்சி துயரத்தை'", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nதமிழகமே உறைந்து நிற்கும் பொள்ளாச்சி துயரத்தை'\nதமிழகமே உறைந்து நிற்கும் பொ���்ளாச்சி துயரத்தை' தாங்க முடியாத பெண் குழந்தைகளின் தந்தைகளின் மனவலியை உணர்ந்தவனாக ,\nபெண் பிள்ளைகளை பெற்றவனாக பெருந்துயரோடு இதை எழுதுகிறேன்.\nஉண்மையான தோழமைக்கும் , உடலுக்காக ஏங்கி உங்கள்பின் திரியும் தருதலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நீங்கள்..\nஉங்களை அணைக்க மட்டுமே அலையும்\nஅற்பபுத்தி ஆண்களுக்கும் வித்தியாசம் அறியாதவர்களா நீங்கள்..\nஇரவலாகவோ , சொந்தமாகவோ, ஒரு இருசக்கர வாகனமோ, காரோ வைத்திருப்பது மட்டுமா வாழ தகுதி...\nகண்டபடி முடி வெட்டிக் கொண்டு கழிசடைத்தனமாக உடுத்திக்கொண்டு மட்ட சினிமா கதாநாயகன் போன்ற செயற்கையான தோற்றம்...\nஇது உங்களை ஈர்க்க போதுமான ஒன்றா...\nகாலை முதல் இரவு வரை நேரிலும் , கைபேசியிலும் தொடர்ந்து உங்கள் பின் தொடருபவன் வேலை வெட்டி இல்லாதவன் , வேறு நோக்கம் உள்ளவன் என்பதை கூடவா அறியாதவர்கள் நீங்கள்....\n'இதை பார்த்து உண்மையான காதல் என்றும் ஆத்மார்ந்த நட்பு என்றும் ஏமாந்து விட்டேன்' என்கிற அளவுக்கு தான் உங்கள் அறிவு உள்ளதா..\nஎல்லாவற்றையும் விட ,தனியாக இருக்கும் வீட்டிற்கு அழைத்த பின்புமா வரக்கூடிய ஆபத்தை நீங்கள் உணரவில்லை..\nநீங்கள் கற்ற கல்வியின் பலன் இவ்வளவு தானா..\nஉன் வயதில் அடுத்த தெருகோவிலுக்கு சென்று வர உன் தாத்தாவிடம் கால் வலிக்க நின்று அனுமதி வாங்கிய உன் அம்மாவுக்கு வராத பாதிப்பு உனக்கு வருகிறது என்றால் உனக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரமா..\nகைபேசியையே கட்டிலுக்குள் மறைத்து வைத்து எங்களுக்கு எல்லாமே தெரியும்\nஎன்று ஏமாந்து நிற்கும் பெண்களே...\nஏமாந்ததும் , பாதிப்பு அடைந்ததும் நீங்கள் அல்ல.\nஉங்கள் மீது நம்பிக்கை வைத்த உங்கள் குடும்பமும் , இந்த சமூகமும்தான்...\n'அனைத்தும் Google ல் கிடைக்கும்'\nநல்லதும் , கெட்டதும் சேர்த்து..\nஆனால் பெற்றோர்களிடம் இருந்து \"நல்லது மட்டுமே\" கிடைக்கும்.\nஎன் அருமை பிள்ளைகளே. கல்வியுடன் மனிதர்களையும் , அவர்களின் மனகுணங்களையும் சேர்த்து படியுங்கள்.\nகைபேசியை உங்களுக்கு உதவும் உபகரணமாக மட்டுமே பயன்படுத்துங்கள்...\nவாழ்க்கைக்கே ஆபத்தானதாகவும் , உபத்திரவம் தரும் வகையிலும் பயன்படுத்தாதீர்கள்.\nபெற்றோர்களே.நம் வாழ்நாட்கள் என்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே இல்லை.\nகுழந்தைகளின் முகம் பார்த்து அவர்கள் உள்ளம் அறியும் அளவுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.\nநீங்காத நல்ல நினைவுகளும் நல்ல சம்பாத்தியமே..\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nமதிப்பிற்கும் அன்புக்குரிய ஆசிரியர்களுக்கு அன்பான ...\nஇந்தியாவிலேயே,முதன் முறையாக,முழுக்க முழுக்க ���ள்நாட...\nஅடேங்கப்பா பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின் படிக்க இ...\nவைகோவின் இந்த அறிக்கை அனைவரின் கவனத்திற்கு கொண்டு ...\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்க...\nஇதயத்துக்கு இதமாய் இருங்க... 100 வயது வாழ டாக்டர் ...\nசகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்...\nபெண்களை மிரட்டி வீடியோ எடுத்தது எப்படி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி\nகாலைச் சுற்றிய பாம்பும், கடனும் ஒன்றே\nதனி மனித ஒழுக்கம் தன்னிகரில்லா ஆயுதம்: பாலியல் வக்...\nதமிழகமே உறைந்து நிற்கும் பொள்ளாச்சி துயரத்தை'\nபெருங்காயம் என்ற பெயரில் மிகப்பெரிய மோசடி ..பெருங்...\nரபேல் #ஒரு #பொன்முட்டையிடும் #வாத்து\n\"மொத்தமும் தேவையில்லை.அதில் இரண்டே இரண்டு சொட்டுக்...\nதற்பொழுது, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுமனு தாக்கல்...\nஉன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....\nஎஸ்பிஐ வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓப்பன் செ...\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2015/07/obituary-Mannar.html", "date_download": "2019-12-07T18:43:12Z", "digest": "sha1:2UTVAU4ZM4JK7IX3DVNREBGHAA3YCY4P", "length": 4201, "nlines": 65, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல் - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்\nதோற்றம் : 26 யூன் 1952 — மறைவு : 28 யூலை 2015\nயாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெற்றாவை வதிவிடமாகவும் கொண்ட வைரவபிள்ளை விஜயரட்ணம் அவர்கள் 28-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வைரவபிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், சுப்பிரமணியம் அன்னலட்சுமி(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசெல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,\nதாட்சாயினி, லக்‌ஷாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nமனோரஞ்சிதம், செல்வரத்தினம், யோகேஸ்வரி, பவளமனி, ராஜேந்திரம் ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,\nதிலிப்குமார், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான நடராயா, திருநாவுக்கரசு, மகாலிங்கம், மற்றும் புவனேஸ்வரி, சோதிமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஅருள்வாணி, ரமணன், சாரங்கன், ரவிசங்கர், சிவசங்கரன், சிந்து ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nநித்திக்கா, விதுன், றெஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/2018/09/05/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T19:40:48Z", "digest": "sha1:DIHDMRB57N2CFKK67RFFEPJK3DO2CXXP", "length": 14809, "nlines": 94, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "மலையகத் தமிழர் – பஞ்சமும் பயணமும் – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nPosted in Photo, புலம்பெயர்வு, மலையகம்\nமலையகத் தமிழர் – பஞ்சமும் பயணமும்\n100 வருட பழமை வாய்ந்த அஞ்சல் அட்டை இது. இது சோவியத் யூனியன் உருவாகுவதற்கு முன்னர் அன்றைய ரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த பால்ட்டிக் நாடுகளில் உள்ள ஒரு முகவரிக்கு ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னர் சிலோனிலிருந்து அனுப்பப்பட்ட அஞ்சல் அட்டை . இந்த அஞ்சல் அட்டையில் உள்ள குறிப்பின் படி இது 24.7.1907ம் ஆண்டு அனுப்பப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தமிழர் குடும்பம் ஒன்றின் புகைப்படம் இந்த அஞ்சல் அட்டையின் முன்பக்கத்தில் உள்ளதைக் காணலாம்.\nஇதனைக் காணும் போது ஒரு கணவன் மனைவி, அவர்களது குழந்தை ஆகியோரோடு ஒரு கணவரை இழந்த பெண்மணியும் அவரது குழந்தையும் (சகோதரியாக அல்லது தாயாராக இருக்கலாம்) நிற்பது போன்று இப்புகைப்படம் அமைந்திருப்பதைக் காணலாம். இன்றைக்கு 110 ஆண்டு கால இலங்கைத் தமிழ்ச்சூழலில் தமிழ் மக்களின் ஆடை அணிகலன்களை விவரிக்கும் ஆவணமாகவும் இந்த அஞ்சல் அட்டையைக் காண்கின்றோம். இலங்கையின் எப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற செய்தி இல்லை எனினும் இதனைச் சேகரித்தவர் மலையகத் தமிழர் அஞ்சல் அட்டைகளை தொகுப்பாக ஏலத்தில் வாங்கியமையால் இது அனேகமாக நூறாண்டுகளுக்கு முற்பட்ட மலையகத் தமிழர் புகைப்படமாக இருக்கும் என்று கருத வாய்ப்புள்ளது.\nதமிழகத்தின் திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கையின் மலையகப் பகுதிகளுக்கு தமிழ்மக்கள் கோப்பித் தோட்டங்களில் பணிபுரிய வந்தனர். முதலில் படகுகளிலும் தோணிகளிலும் வந்தனர். பின்னர் 1868, 1869 காலகட்டங்களில் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்தும் பிரஞ்சு இந்தியாவிலிருந்து கப்பல்களில் தமிழ் மக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இப்படி வந்த கலங்களில் 1868ம் ஆண்டு வந்த “ஆதி���ெட்சுமி” என்ற கலத்தில் வந்த 120 தமிழ் மக்களும் பயணத்தில் நடந்த விபத்தில் கடலில் மூழ்கி மாண்டனர்” என்ற செய்தி கிடைக்கின்றது.\nமதுரையில் அக்காலகட்டத்தில் தற்காலிக கலெக்டராக இருந்த ஒருவரின் குறிப்புக்களில் உள்ளபடி “1877ம் ஆண்டு மதுரையில் இருந்த கிராமங்கள் பெருவாரியாக பஞ்சத்தில் நாசமாகிவிட்டதாகவும், மக்கள் மரம், செடி, கொடிகளின் வேர்களைப் பறித்து சுத்தம் செய்து அதனை உணவாக உண்டனர் என்றும் அறிய முடிகின்றது. இப்படி பறிக்கும் வேர்களை இரண்டு நாட்கள் நீரில் ஊரறவைத்து மூன்று நான்கு முறை அந்த வேரை நீரில் கழிவு விட்டு சாப்பிடுவர் என்றும், அப்படி சாப்பிட்டவர்களில் பலர் இறந்து போயினர் என்றும் குறிப்பு உள்ளது. இதே தகவலை திருநெல்வேலி கலெக்டர் ஏ.ஜெ.ஸ்டூவர்ட்டும், வட ஆற்காட்டு கலெக்டர் வைட் சைட்டும் மதுரையில் கலெக்டராக இருந்த எச்.ஈ மெக்குவேல் ஆகியோரும் அன்றைய சூழலில் பஞ்சத்தால் மக்கள் அனுபவித்த சிரமங்களைப் பதிந்திருக்கின்றனர்.\nஎச்.ஈ மெக்குவேல் தன் குறிப்பில் ”தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆற்று வெள்ளம் போல மக்கள் சென்றனர் என்றும் இப்படிச் சென்றவர்களில் ராமநாதபுரத்திலிருந்து அதிகம் பேர் சென்றனர்” என்றும் பதிகின்றார். தமிழகத்தில் பஞ்சம் நேரிட்ட போது முதலில் மக்கள் பிச்சை எடுக்கத் தொடங்கினர் என்றும், பிச்சை போடக் கூட மனிதர்கள் இல்லாத நிலையில் தங்கள் ஆடு, மாடு, நிலங்கள் தங்கள் பெண் குழந்தைகள், மனைவிமார் எல்லோரையும் விற்றனர் என்றும் விவரிக்கின்றார். இக்காலச் சூழலில் மக்கள் போதிய உணவின்றி கிழங்குகளைப் பிடுங்கித் தின்றனர் என்றும் எலிகள், பூனைகள் என கிடைத்தவை எல்லாவற்றையும் பசிக்கு உண்டனர் என்றும் அதனால் நோய்வாய்ப்பட்டு ஆயிரக்கணக்கில் இறந்தனர் என்றும் குறிப்பிடுகின்றார்.\nஒரு புறம் பஞ்சம், மறுபுறம் உயர்சாதியினரின் சித்திரவதைகள் என்று இம்மக்களின் நிலை துன்பத்தில் உழன்றதைக் காண்கின்றோம்.\n1886ல் இலங்கைக்கு கடல்பயணமாக இந்தியர்கள் வரும் வழிகளாக மூன்று வழிகள் குறிப்பிடப்படுகின்றன.\n1. பிரிட்டிஷ் இந்தியாவின் நீராவிக் கப்பலில் பாம்பனிலிருந்து மன்னார் வரைக்குமென இந்த வழி அமைந்திருந்தது. 1 ரூபாய் கட்டணம் என்ற வகையில் இந்தப் பயணம் அமைந்தது. மன்னார் வந்த பின்னர் வடபாதை வழியாக ம��த்தளை வரைக்கும் நடைவழி பயணமாக வந்தனர்.\n2. தூத்துக்குடியிலிருந்து கொழும்பு வரை ரூபாய் 4 கட்டணமாகச் செலுத்தி பயணம் செய்து இலங்கை வந்தனர்.\n3. மூன்றாவது பயணம் தொண்டியிலிருந்து கொழும்பு வரைக்கும் என்று மரக்கலங்களின் வழி அமைந்த பயணம்\nஅக்காலச் சூழலில் கொழும்பு நகரில் ‘குவாரண்டைன் கேம்ப்’ ஒன்றும் 1911ம் ஆண்டு வரை நடத்தப்பட்டது என்பதையும் அறிகின்றோம். நோயால் பாதிக்கப்பட்டோர் என்றால் திருப்பி அனுப்பப்படும் சூழலில் அது இயங்கியது.\nபஞ்சம் பிழைக்க இலங்கை வந்த தமிழ் மக்களின் மலையகக் குடியேற்றம் தொடர்ச்சியாக பல இன்னல்களை அனுபவித்த வலி மிகுந்த வாழ்க்கையையே மலையகத் தமிழ் மக்களுக்கு வழங்கியது. குடியுரிமைப் பற்றிய ஒரு பிரச்சனை மட்டுமே பிரச்சனையென்றிலாமல் பலகோணங்களில் அல்லல் நிறைந்த வாழ்க்கையாகவே இம்மக்களின் வாழ்க்கை நிலை அமைந்தமையை முறையாகப் பதிவதும் ஆவணப்படுத்துவதும் அவசியமாகின்றது.\nமலையகத் தமிழர்கள் வரலாறு (2003), சாரல் நாடன்.\nசேகரிப்பு:திரு.முருகையா வேலழகன், ஓஸ்லோ, நோர்வே. ( இணையம் வழி ஏலத்தில் வாங்கப்பட்ட கி.பி 19ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 20ம் நூற்றாண்டின் ஆரம்பகால புகைப்படம்)\n[ தமிழ் மரபு அறக்கட்டளை]\n← இலங்கையின் மலையகப் பகுதிக்கு கூலித்தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தமிழர்கள்\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/latest/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-12-07T19:55:11Z", "digest": "sha1:DR5OGH6RWWXPZVYBLWRFH7CVP22XLWSS", "length": 13514, "nlines": 153, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தற்கொலை – உத்தார் பிரதேசத்தில் பயங்கரம் - Vanakkam Malaysia", "raw_content": "\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புக��ர்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nஉட்கட்சி பூசல் கட்சி அழிந்து விடும் -அன்வார் எச்சரிக்கை\nபோதைபொருள் விநியோகம் பாலகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தூக்கு தண்டனை லட்சுமிதேவி விடுதலை\nVIDEO – ஆள்யின்றி ஆடும் ஊஞ்சல் – திகிலூட்டும் காணொளி\nஅன்வார் பாணியில் கண்ணில் காயம் ஏற்படுத்தப்படும் என மிரட்டப் பட்டேன் – கலைமுகிலன் சாட்சியம்\nஇராட்ச முதலை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது\nHome/Latest/ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தற்கொலை – உத்தார் பிரதேசத்தில் பயங்கரம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தற்கொலை – உத்தார் பிரதேசத்தில் பயங்கரம்\nஉத்திர பிரதேசம், டிச 3- இந்தியா உத்திரப் பிரதேச மாநிலத்தின் இந்திரப்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.\nகாசியாபாட் மாவட்டத்தின் இந்திரப்புரம் என்ற இடத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஐவர் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர். தன் இரு மகள்களை தூங்கும்போது கொலை செய்துவிட்டு ஒரு ஆடவனும் இரு பெண்மணிகளும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் 9வது மாடியிலிருந்து குதித்ததில் மூவரில் இருவர் உயிரிழந்ததோடு ஒருவர் கடுமையான காயத்திற்கு உள்ளாகி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. சம்பவ இடத்திற்குச் சென்று காவல்துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். இந்த தற்கொலை முயற்சிக்கு காரணம் நிதி பிரச்சனையாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.\nமேலும், வீட்டின் வளர்ப்பு பிராணியான முயலும் இறந்து கிடக்க காணப்பட்டது. காலை மணி 5 அளவில் மிகப்பெரிய சத்தம் கேட்டு பாதுகாவலர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.உயிர் பிழைத்த பெண் இறந்த ஆணின் இரண்டாவது மனைவி என்று சொல்லப்படும் சமயத்தில் இன்னொரு தகவல் வர் அந்த வீட்டில் வேலை செய்பவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இறந்தவர், வர்த்தக பங்காளியான தனது உறவினரிடம் பெரிய தொகைக் கொண்ட பணத்தை ஏமாந்ததாக தகவலும் கூறப்பட்டது.\nவிக்ரம் லேண்டரின் சித���ந்த பகுதியை கண்டுபிடித்த சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் – குவியும் பாராட்டுகள்\nஇந்துக்களிடம் தே.மு நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும் - மோகன் ஷான்\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\n2505 புள்ளிகளைப் பெற்றார் சைக்கிளோட்ட வீரர் அஸிஸுல் ஹஸ்னி அவாங்\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/09/15/12717/?lang=ta", "date_download": "2019-12-07T19:16:04Z", "digest": "sha1:3CWHRTYWQBJLFUU6MZF6JMFYSNZ2O6CW", "length": 13808, "nlines": 82, "source_domain": "inmathi.com", "title": "விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டது தவறு: ராஜிவ் கொலை கைதிகள் கருத்து | இன்மதி", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டது தவறு: ராஜிவ் கொலை கைதிகள் கருத்து\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சாந்தனும் முருகனும், விடுதலைப்புலிகள் தலைவர்கள் இந்திய அரசுக்கு எதிராகவும், இந்திய தலைவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டது மாபெரும் தவறு. அப்படியான தவறு நிகழ்ந்திருக்காவிட்டால், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு ஏற்பட்டிருக்காது என்று இருவரும் கூறினர்.\nதொடர்ந்து பேசிய இருவரும், இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் முன்னேற வேண்டும் என்றால் ஆயுதம் தாங்கிய போராட்டம் பயன்தராது. இந்தியா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் அரசியல் தீர்வுக்கு முயற்சி செய்வது தான் சரியான அணுகுமுறை ஆகும் என்றனர். 2011, அக்டோபரில் நடந்தப்பட்ட பிரத்யேக பேட்டியில் கூறிய சாந்தன்,’’தற்போது ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு துரதிஷ்டவசமானது. 2009 இறுதிப்போரில் விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த விளைவுகளைக் கண்டு கவலையுற்றேன். அதே போரில், விடுதலைப் புலிகள் நொறுக்கப்பட்டது குறித்து பெரும் கவலையடைந்தேன்’’ என்றார் தீராத துக்கத்துடன்.\nஇந்திய அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்டதே விடுதலை புலிகள் இயக்கம் செய்த மிகப் பெரிய தவறு. – சாந்தன்\nகடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஏதேனும் தவறிழைத்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த சாந்தன், “இந்திய அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்டதே விடுதலை புலிகள் இயக்கம் செய்த மிகப் பெரிய தவறு.எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் இந்திய அரசும் மக்களும் ஈழத் தமிழர்களுக்கு தார்மீக ஆதரவையும் நிதி உதவியும் அளித்து உறுதுணையாக இருந்துள்ளார்கள். அந்த சமயத்தில், உலக பெருஞ்சமூகம், இந்தியா சொல்வதைக் கேட்டது. அதனால் விடுதலைப் புலிகள் உலகின் பல இடங்களுக்கு சென்று ஈழத்தமிழர் விடுதலைக்காக பிரச்சாரம் செய்ய முடிந்தது.இருந்தபோதும், இந்திய அரசுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்தக் காரணத்தாலும் ராஜிவ் காந்தி படுகொலை நிகழ்ந்ததாலும் இந்திய மக்களின் ஆதரவையும் உலக மக்களின் ஆதரவையும் ஒருசேர நாங்கள் இழந்தோம்’’என்றார் சாந்தன்.\nதொண்ணூறுகளுக்கு பிறகு, குறிப்பாக அமெரிக்காவில் 9/11 சம்பவத்துக்கு பிறகு- அதாவது, இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதுக்கு பிறகு உலக அளவில் சூழ்நிலைகள் மாறிவிட்டன என்பதை பேரறிவாளன் ஒத்துக்கொண்டார். “எனவே எந்த நாடும் ஆயுதமேந்திய எந்த இயக்கத்துக்கும் எவ்வித ஆதரவையும் தருவதற்குத் தயாராக இல்லை’’ என்பதை பேரறிவாளன் சுட்டிக் காட்டினார்.\nஇந்தியாவின் மீது தங்கள் கருத்தென்ன என்ற கேள்விக்கு பதிலளித்த சாந்தன், “இது எங்கள் மூதாதையர் நிலம். இந்தியா தான் எங்களுக்கு எல்லாமுமானது. பலவழிகளில் இந்தியாவின் ஆதரவை நாங்கள் சார்ந்தே உள்ளோம். அந்த ஆதரவு மீண்டும் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்;அது நிகழ வேண்டும்’’ என்றார் பெரும் நம்பிக்கையுடன்.\nஇதுகுறித்து பேசிய முருகன், “எல்லாவற்றையும் விட இந்தியா எங்களுக்கான ஆன்மீக பூமி. எங்கள் இரு நாட்டினருக்கும் கலாச்சாரம், பண்பாடு, மொழி, வரலாற்று தொடர்பு என பல விஷயங்கள் பொதுவாக உள்ளன. முக்கியமாக, இந்தியா எங்கள் ஆன்மீக குரு. எங்கள் வாழ்வாதார பலத்தை நாங்கள் எங்கள் குருவிடமிருந்தே பெறுகிறோம். இங்குள்ள மதமும் கோயில்களுமே ஆதாரங்கள் எமக்கு. இன்றைய உலக சூழலில் , ஆயுத போராட்டம் அல்ல, அரசியல் தீர்வு தான் பலன் தரும். இன்று ஈழத்தில், தமிழர்களுக்கான சரியான தலைமை இல்லை. ஆனால் எவர் உருவாகி வந்தாலும், ஈழத்திலுள்ள தமிழர்களின் நலனுக்காகவும் எதிர்காலத்துக்காகவும் இந்தியா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் அரசியல் தீர்வைக் காண வேண்டும்’’ என்று தீர்க்கமாகக் கூறினார் முருகன்.\nஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என கேட்டதற்கு, “ஈழத் தமிழர்களுக்கு இன்று கிடைக்க கூடிய எந்த அரசியல் தீர்வை காட்டிலும், ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் சிறந்த தீர்வு” என உடனடியாக பதிலளித்தார் சாந்தன்.\n‘’பிரச்சனை என்னவெனி��் இலங்கை அரசு அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த எந்த முயற்சிகளையுமே மேற்கொள்ளாவில்லை’’ என்பதை பேரறிவாளன் சுட்டிக் காட்டினார்.\nஇக்கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇக்கட்டுரையின் இரண்டாவது பகுதியை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇக்கட்டுரையின் மூன்றாவது பகுதியை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்\nகாவல்துறைக்கு கேள்வி: உங்கள் கையேட்டை நீங்கள் பின்பற்றினீர்களா\nராஜிவ் குறித்த தங்கள் பார்வையாக முருகன்,சாந்தன் மற்றும் பேரறிவாளன் 2011 இல் கூறியது என்ன \nஅரசியல்வாதிகள், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஏன்\nதமிழக ஆளுநர் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்தின் கையில் ஏழுபேர் விடுதலை\n#MeToo movement: தமிழக ஊடகங்களின் தயக்கம் ஏன்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டது தவறு: ராஜிவ் கொலை கைதிகள் கருத்து\nவிடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டது தவறு: ராஜிவ் கொலை கைதிகள் கருத்து\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சாந்தனும் முருகனும், விடுதலைப்புலிகள் தலைவர்கள் இந்திய அரசுக்கு எதிராகவும், இந்திய தலைவர்களுக்கு எதிராகவும் செயல்\n[See the full post at: விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டது தவறு: ராஜிவ் கொலை கைதிகள் கருத்து]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/mallya-guarantor-to-sue-bank-of-baroda-for-defamation/articleshow/52701424.cms", "date_download": "2019-12-07T20:37:02Z", "digest": "sha1:HDIBLWKA6OL6ENPLNZ2Z2PQW6NL5HB5Q", "length": 12232, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "India News: வங்கி மீது மன்மோகன் சிங் அவதூறு வழக்கு - Mallya ‘guarantor’ to sue Bank of Baroda for defamation | Samayam Tamil", "raw_content": "\nவங்கி மீது மன்மோகன் சிங் அவதூறு வழக்கு\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்ததாக விவசாயி மன்மோகன் சிங்கின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக, பேங்க் ஆஃப் பரோடா வங்கி மீது அவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.\nபிலிபிட்: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்ததாக விவசாயி மன்மோகன் சிங்கின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக, பேங்க் ஆஃப் பரோடா வங்கி மீது அவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.\n��ிஜய் மல்லையா வாங்கிய கடனுக்கு உத்தரவாத நபராக மன்மோகன் சிங் என்ற விவசாயியை சேர்த்து, அவரது சேமிப்பு மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட இரண்டு வங்கி கணக்கையும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி முடக்கியது.\nவிஜய் மல்லையா யாரென்றே தெரியாத அந்த விவசாயி மன்மோகன் சிங் இதனால் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, வங்கியை அணுகிய போது தான் தவறுதலாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.\nஇந்நிலையில், பேங்க் ஆஃப் பரோடா வங்கி மீது அவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள விவசாயி மன்மோகன் சிங், தன் மீது அவதூறு விளைவித்தமைக்காக ரூ.10 லட்சமும், பயிர்க்கடன் மீது வங்கி விதித்த சில தடைகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.24,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nமேற்குவங்கத்தில் ரூ. 45,000 மதிப்புள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு திருட்டு\nபாஜகவுக்கு உத்தவ் தாக்கரே வைத்த 'ஐஸ்' \nபுதுச்சேரி மீனவர்கள் மீட்ட ராக்கெட் மோட்டாரின் ஆபத்தான பொருள் மாயம்\nயார் இந்த உத்தவ் தாக்கரே, அரசியல் பின்னணி என்ன\nமேலும் செய்திகள்:விஜய் மல்லையா|மன்மோகன் சிங்|பேங்க் ஆஃப் பரோடா|அவதூறு வழக்கு|Vijay Mallya|Manmohan Singh|defamation|Bank of Baroda\nமாப்பிளை தோழனுக்கு ''பளார்'' விட்ட மணமகன்..\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nஅரசுப்பள்ளியில் விஷமாக மாறிவரும் சத்துணவுத் திட்டம்...\nதமிழ்நாட்டில், இந்தி சொல்லிதர முடியவில்லை: புலம்பும் தமிழ்நாடு அரசு\n தமிழகத்தில் பதிவு பெற்ற அரசியல் கட்சியானது அமமுக...\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: இதுதான் சரியான நீதி..\nஉலகிலேயே மிக அழகான கோயில்கள் - வாயை பிளந்து ரசிப்பீர்கள்\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nசபரிமலை நடை திறப்பு 2019 (முழுத் தகவல்) : நிலவும் பரபர சூழலில் எப்படி பயணிப்பது\nENPT : என்னங்க சொல்றீங்க.. இங்கெல்லாமா எடுத்துருக்காங்க இந்த படத்த\nமீன்கள் பாறையில் முட்டி நி���்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவங்கி மீது மன்மோகன் சிங் அவதூறு வழக்கு...\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசர தரையிறக்கம்...\nஅரியானாவில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணியத் தடை\nமுகம்மது அலிக்கு சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் மூலம் அஞ்சலி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/kaala-karikaalan", "date_download": "2019-12-07T18:41:18Z", "digest": "sha1:QBOX7755JDPW2KB3UPG7N225QDN4Z6KE", "length": 7287, "nlines": 141, "source_domain": "topic.cineulagam.com", "title": "Kaala Karikaalan Movie News, Kaala Karikaalan Movie Photos, Kaala Karikaalan Movie Videos, Kaala Karikaalan Movie Review, Kaala Karikaalan Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nதயவுசெஞ்சி.. ரஜினி தன் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்\nஅவமானப்படுத்திய தயாரிப்பாளர்.. பல வருடங்கள் முன்பு நடந்த சம்பவத்தை கூறிய ரஜினிகாந்த்\nதலைவருக்காக உயிரையே கொடுப்பேன், இதை செய்யமாட்டேனா.. தர்பார் மேடையில் அனிருத் உருக்கம்\n பா.ரஞ்சித் கூறிய வித்தியாசமான பதில் இதோ\nதமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ\nஉலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்\nஉலகளவில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை செய்த தமிழ் படங்கள் ஆல் டைம் பிளாக் பஸ்டர் இதுதான் - லிஸ்ட் இதோ\n7 மாதங்களில் மட்டும் 1000 கோடி ரூபாய் வசூலா\nசிவாஜி முதல் பேட்ட- ரூ 2000 கோடி பிஸினஸ் செய்த ரஜினி படங்கள், அதிரடி ரிப்போர்ட் இதோ\nபல இடங்களில் முதலிடம் பிடித்த சர்கார் அப்போ மற்ற படங்கள் என்ன ஆனது\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள், தனித்தனி லிஸ்ட் இதோ\nமீண்டும் முக்கிய இடம் பிடித்த சர்கார் ஏங்க அந்த 2.0 எங்க - டாப் 5 லிஸ்ட் இங்கே\nஇந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள், யார் முதலிடம் தெரியுமா\n2018ல் அதிக வசூலை குவித்தது இந்த படம் தான் பிரபல திரையரங்கம் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்\nஎங்கப்பா சர்கார் படத்த காணோம் 2018 டாப் 30 பாடல்கள் லிஸ்ட் இதோ\nஇவ்வருடம் USAவில் அதிகம் வசூலித்து முதலிடம் பிடித்தது ரஜினியா விஜய்யா- உண்மை விவரம் இதோ\nசென்னை சர்வதேச விழாவிற்கு தேர்வாகியுள்ள படங்களின் லிஸ்ட் காலா, சர்காரின் நிலைமை என்ன\nகர்நாடகாவ���ல் அதிகம் வசூலித்த தமிழ் படங்கள், ரஜினிக்கு டப் கொடுக்கும் விஜய்- இத்தனை படங்களா\n3 நாட்களில் காலா கலெக்‌ஷன் அவுட், முதல் இடத்திற்கு வந்த தளபதி - வசூல் வேட்டையின் முழு விவரம்\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இடத்தில் இந்த நடிகரின் படமா\nமுன்பதிவு டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டிய படம்- முதல் இடத்தில் யார் படம் தெரியுமா\nபிக்பாஸை விடுங்க.. ரஜினி படத்திற்கு இந்தியாவே அதிரும் அளவுக்கு எகிறிய டிஆர்பி - முழு விவரம்\nபிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இந்த படங்களில் தனுஷ் நடித்து தான் ஆக வேண்டுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/02012547/School-students-to-the-sexual-harassment-Police-Hunt.vpf", "date_download": "2019-12-07T19:24:18Z", "digest": "sha1:YYO4ZK4POXATEJ7R442LW7TBRLDKGKDT", "length": 14462, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "School students to the sexual harassment: Police Hunt For Teacher || பள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம்: தலைமறைவான ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம்: தலைமறைவான ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு + \"||\" + School students to the sexual harassment: Police Hunt For Teacher\nபள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம்: தலைமறைவான ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு\nபள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.\nதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தர்மபுரியை சேர்ந்த பிரகாஷ்குமார் (வயது54) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பள்ளி வகுப்பறையில் 2 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், வட்டார கல்வி அலுவலர் உமாராணி மற்றும் மகேந்திரமங்கலம் போலீசார் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.\nஇதுதொடர்பான அறிக்கையை, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து ஆசிரியர் பிரகாஷ்குமாரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.\nஇந்தநிலையில் மாணவிகளின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் பிரகாஷ்குமார் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, புகார் கூறப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.\nமேலும் தலைமறைவான ஆசிரியர் பிரகாஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புகாருக்குள்ளான ஆசிரியர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.\n1. டெல்லியில் போலீஸ்-வக்கீல்கள் மோதல்: நீதி விசாரணைக்கு உத்தரவு - ஐகோர்ட்டு நடவடிக்கை\nடெல்லியில் போலீஸ்-வக்கீல்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\n2. திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி ரூ.2½ கோடி மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்\nதிருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி சுமார் ரூ.2½ கோடி மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் வீரபாண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\nஹெல்மெட் அணியாமல் சென்றதாக போலீசார் தடுத்த போது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்த இளம்பெண்ணின் கால்கள் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.\n4. காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த போலீஸ் கவனம் செலுத்துகிறது- டிஜிபி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தவும், மக்களை தவறாக வழிநடத்த விடாதவகையிலும் காவல்துறை செயல்பட்டு வருகிறது என டிஜிபி கூறியுள்ளார்.\n5. கேட்பாரற்று சாவியுடன் நின்ற மோட்டார் சைக்கிளை சொந்த வேலைக்கு எடுத்துச்சென்ற வாலிபர்; போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு\nதிருப்பூரில் கேட்பாரற்று சாவியுடன் நின்ற மோட்டார்சைக்கிளை சொந்த வேலைக்கு எடுத்துச்சென்று விட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்த��ய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது\n3. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\n4. ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் நகைக்கடை உரிமையாளரை கொன்று விபத்தில் இறந்ததாக நாடகம் - ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\n5. உப்பள்ளியில் கொடூர சம்பவம் கிறிஸ்தவ பெண் துறவி படுகொலை உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/swisstyle-analogue-watches-for-ss-gr117-crm-ch-price-pqJjVp.html", "date_download": "2019-12-07T19:37:12Z", "digest": "sha1:L3ZP4A2AKZQ24QNTJ4FDAJCIU6HIDKUT", "length": 10547, "nlines": 180, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச்\nஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச்\nஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச் விலைIndiaஇல் பட்டியல்\nஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச் சமீபத்திய விலை Nov 27, 2019அன்று பெற்று வந்தது\nஸ்விஸ்ட்���ிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 614))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச் விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஸ்விஸ்ட்டிலே அனலொகுகே வாட்ச்ஸ் போர் ஸ்ஸ் கிர௧௧௭ சிரம் ச்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D­%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=2", "date_download": "2019-12-07T20:31:02Z", "digest": "sha1:X6AMDN5CGQ5T2U6STMQASZWAMHLPW6A5", "length": 9747, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாய்­லாந்து | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் ட��லர் சொத்து யாருக்கு\nஉடலில் புழுக்கள் அரித்த வலி தாங்காது, அலறியத் தாய்: சுவரேறி குதித்து, மகனிடமிருந்து தாயை மீட்ட பொலிஸார்\nஇந்தியா - கேரளாவில் பெற்ற தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர் உடலில் புண்கள் ஏற்பட்டு அவை அழுகி கடும் வலியை ஏற்படுத்தும...\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nகளுத்துறை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைத...\nதாயின் சடலத்துடன் மகன் மாயம் ; கைதான மகனுக்கு விளக்கமறியல்\nஹட்டன் விக்டன் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட 81 வயதுடைய தாயின் மகனை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமா...\nஒரு பிள்ளையின் தாய் விஷம் அருந்தி தற்கொலை ; மஸ்கெலியாவில் சம்பவம்\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா சீமை தோட்ட பிரிவில் நேற்று பகல் விவசாயத்திற்கு பயன்படுத்தும் விஷ மருந்தை அருந்...\n3 பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை ; மஸ்கெலியாவில் சம்பவம்\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட ஸ்காப்ரோ பிரிவில் இன்று பகல் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு த...\nஅம்பலாங்கொடையில் சோகம் ; தாயும் மகனும் பலி - தந்தையும் மகனும் படுகாயம்\nஅம்பலாங்கொடை - கந்தேகொட பகுதியில் இன்று பிற்பகல் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த வேன் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்த...\nகடனட்டைக்கான கடனை செலுத்த இரட்டை குழந்தைகளை விற்ற தாய்\nசீனாவில் தாய் ஒருவர் கிரெடிட் கார்ட் கடனை செலுத்துவதற்கும் கையடக்கத்தொலைபேசியை வாங்குவதற்கும் தனது இரட்டை குழந்தைகளை 4...\nதாயின் சடலத்தோடு மாயமான மகன், பேரன் ; தீவிர தேடுதலில் பொலிசார் \nவட்டவளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டவளை பிட்டவீன் விக்டன் தோட்டத்தில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற...\nதனது மகளை கருணை கொலை செய்ய கவர்னரிடம் அனுமதிக் கேட்டு கடிதம் எழுதிய தாய்..\nஇந்தியாவின் ஆந்திர மாநில கவர்னருக்கு தாய் ஒருவர் ‘மனநலம் குன்றிய தனது மகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என,...\nதண்டவாளத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தை: இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய்\nஇந்தியாவின், பீகார் மாநிலத்தில் 35 வயது தாய் தன்னுடைய மூன்று குழந்தைகளுடனும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள...\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}