diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1407.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1407.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1407.json.gz.jsonl" @@ -0,0 +1,427 @@ +{"url": "http://hindumunnani.org.in/news/tag/savesabarimala/", "date_download": "2019-08-25T06:41:58Z", "digest": "sha1:O5NJZIT3QRTPUDVCU4ANTAOWEHE655XJ", "length": 17773, "nlines": 126, "source_domain": "hindumunnani.org.in", "title": "SaveSabarimala Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..\nசபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசபரிமலையின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்டத்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி\nஎல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தி��் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.\nகிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர்வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.\nபல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.\nகேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nசில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்���ில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (179) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanesan.com/2009/08/suvadukal5.html", "date_download": "2019-08-25T08:14:13Z", "digest": "sha1:EQK4YMTLYTKS7XOKN7JTCMJWJZG4K2GV", "length": 42817, "nlines": 126, "source_domain": "www.eelanesan.com", "title": "சுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன் | Eelanesan", "raw_content": "\nசுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன்\nஇன்று (25-08-2009) கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.\n“முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.\nஇன்று (25-08-2009) கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.\nஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.\nஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை. அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடம��ருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.\n“முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார். ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.\nராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.\nraju2விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.\nவிடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடையங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.\nஇந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்பட��த்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.\nகடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார். பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.\nதொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.\n1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன. இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விர�� ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.\nஅக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும். ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப் பட்டுவிடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.\nசிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.\nசிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும்பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.\nஅப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி ��யாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.\n1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப்படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின்கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.\nஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.\n1993 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும். அனைத்து அணி���ளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப்பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.\nஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப்பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை. அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம். ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.\nபயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும் தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.\n1993 ஆம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.\nஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.\nஎனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல். அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.\nஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.\nஅடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.\nதீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்றுந���ட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை. வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.\nஇந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார். படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.\nபின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.\n அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான்.\nNo Comment to \" சுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nசுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன்\nஇன்று (25-08-2009) கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தள...\nதமிழ் தேசியத்தின�� அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா\nதாயகத்தில் நிகழ்ந்த பேரழிவு தமிழர் தரப்பின் அரசியல் பலத்தை சிதைத்தது மட்டும் அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் இலட்சியங்களுக்கும் ...\nமாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்\nஉலகத் தமிழர் பேரவையின் மாநாட்டுக்காக பிரித்தானிய முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டமையும் அதன் பிரதிநிதிகளை அந்நாட்டு பிரதமர் சந்தித்தமையும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/21475-ex-amazon-women-employee-arrested.html", "date_download": "2019-08-25T07:41:45Z", "digest": "sha1:AAGMQ22VNXAIFNPRIRU5DFJG3CKOX7OH", "length": 8809, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "பயனாளர்களின் தரவுகளை ஹேக் செய்த அமேசான் முன்னாள் பெண் ஊழியர் கைது", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபயனாளர்களின் தரவுகளை ஹேக் செய்த அமேசான் முன்னாள் பெண் ஊழியர் கைது\nசியாட்டில் (01 ஆகஸ்ட் 2019): 100 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை ஹேக் செய்த முன்னாள் அமேசான் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசியாட்டிலைச் சேர்ந்த 33 வயதுடைய பைஜ் தாம்சன் என்ற பெண் அமெரிக்காவில் உள்ள 100 மில்லியன் மற்றும் கனடாவில் உள்ள 6 மில்லியன் கேப்பிடல் ஒன் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை ஹேக் செய்துள்ளார். ஆனால் அவர்களது கிரெடிட், டெபிட் கார்டுகளின் விவரங்களை ஹேக் செய்வதற்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகைது செய்யப்பட்ட பைஜ் தாம்சம் அமேசானின் இணைய பிரிவில் முன்பு பணிபுரிந்ததாகவும், தற்போது சியாட்டில் உள்ள வேரெஸ் கிடீஸ் என்ற சமூக வலைதள அமைப்பில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« கட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா - இம்ரான்கான் பதில் ஷாப்பிங் மாலில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nஉமர் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர் நள்ளிரவில் கைது - பதபதைக்கும் காஷ்மீர்\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nமகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டு சிறை\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் …\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nஹலால் உணவு - மெக்டோனால்ட் உணவு நிறுவனத்திற்கு எதிராக திடீர் …\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nமதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய அவலம்\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்…\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/05/blog-post_379.html", "date_download": "2019-08-25T07:02:43Z", "digest": "sha1:WFDL5C4R4WKKHTOSTHGN2ZFKG2G6DEND", "length": 6259, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கையில் அசாதாரண சூழ்நிலை காணப்பட்டாலும், திட்டமிட்டபடி அனைத்து பரீட்சைகளும் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\n2019ம் ஆண்டுக்கான கபொத உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெறும் என ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nஐந்தாமாண்டுக்கான புலமைபரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி இடம்பெறும்.\nஇதேவேளை, டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கபொத சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\nகிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 2019.09.01ம் தி...\nசஜித்திற்கு நேரடியாக பகிரங்க எச்சர���க்கை விடுத்துள்ள ரணில்\nஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கும...\nகிழக்கு மாகாண மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகள்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/02/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-08-25T08:09:33Z", "digest": "sha1:PKPQEMKLV5ACMZT7E65LIU476GG35DIM", "length": 5181, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி – EET TV", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்\nஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி உள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.\nஇதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் கூறும்போது, “ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் 8-ந் தேதி இரவு நடந்துள்ளது” என குறிப்பிட்டார்.\n5 வயது குழந்தை கொடூரமாக சீரழிக்கப்பட்ட சம்பவம்: ஜனாதிபதி எடுத்த முக்கிய முடிவு\nஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் கடைசி பகுதியை மீட்டெடுக்க கடும் சண்டை\nகோத்தபாயவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா\nமாளிகைக்குள் நடந்த இரகசிய சந்திப்பு தோல்வி உறுதியானதா\nஇலங்கைக்கு எதிராக ஐ.நாவில் புதிய யோசனை\nதமிழர்களுக்கு தீர்வு வழங்காது சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைக்காது: ஜயசூரிய\nதீ விபத்து ஏற்பட்ட படகிலிருந்த 300 பேர் பத்திரமாக மீட்பு\n81 பேருக்கு மறுஉயிர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி: இதயத்தை உருக வைக்கும் இறுதி தருணம்\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் – ��டியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nவங்காளதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி, 25 க்கும் அதிகமானோர் படுகாயம்.\nபிரித்தானியாவில் சரமாரி கத்திக்குத்து தாக்குதல்: சந்தேக நபர் சிக்கினார்\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\n5 வயது குழந்தை கொடூரமாக சீரழிக்கப்பட்ட சம்பவம்: ஜனாதிபதி எடுத்த முக்கிய முடிவு\nஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் கடைசி பகுதியை மீட்டெடுக்க கடும் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pon-radhkrishnan-dares-dmk-mps-to-give-away-their-assets-354364.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T07:22:24Z", "digest": "sha1:VC6IXPCVZGQOXSIEIYF2KTMTG7QQQBZR", "length": 16926, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொத்துகளை எழுதி தர நான் ரெடி நீங்க ரெடியா.. பொன் ராதாகிருஷ்ணன் சவால்! | Pon Radhkrishnan dares DMK MPs to give away their assets - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n10 min ago 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\n23 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n38 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n53 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nSports அந்த ஒழுங்கா ஆடாத ஓபனிங் தம்பியை தூக்குங்க.. ரோஹித்துக்கு மரியாதை கொடுங்க.. அசாருதீன் கடும் தாக்கு\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் ��ப்படி அடைவது\nசொத்துகளை எழுதி தர நான் ரெடி நீங்க ரெடியா.. பொன் ராதாகிருஷ்ணன் சவால்\nசென்னை: என்னுடைய சொத்துக்களை எழுதி தர நான் ரெடி நீங்க ரெடியா என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டின் 37 எம்.பிக்களும் தங்களது சொத்தை விற்றாவது விவசாய கடன், கல்விக் கடனை அடைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nதமிழ்நாட்டில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவோம் என்றும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்கும். இல்லையென்றால் வெற்றி பெற்றுள்ள எம்.பிக்கள் கர்நாடகம் சென்று, கூட்டணிக் கட்சியிடம் பேசி அணைகளைத் திறக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், முதலில் பொன் ராதா அவரது சொத்துக்களை விற்று விவசாயிகள் கடனை அடைக்கட்டும்' என கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் குமரி மாவட்டம் தக்கலை அருகே செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதா, திருநாவுக்கரசர் சொன்ன விஷயத்திற்கு முதலில் அவர் தயாரா. அவர் கட்சியில் வெற்றிபெற்றவர்கள், கூட்டணி கட்சியில் வெற்றிபெற்றவர்களும் தயாரா என எல்லாரையும் கேட்டுச் சொல்லட்டும். நான் என்னுடைய சொத்தை தந்து விடுகிறேன்.\nஅப்படியாவது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்தால் சந்தோஷம். நான் ரெடி, என்னைக்கு வரணும், எங்க கையொப்பம் போட்டுத் தரணும் என்று சொல்லட்டும். என்றுடைய மொத்த சொத்து விவரத்தையும் தருகிறேன். நானே பேப்பருடன் வந்து எழுதி தருகிறேன், அவர்களும் வரட்டும் என்று சவால் விடுத்துள்ளார்\nசபாஷ் சரியான போட்டிதான்.. மக்களுக்கு உண்மையிலேயே இதனால் நல்லது நடந்தால் அத்தனை பேரும் சேர்ந்து பேசாமல் மக்களிடமிருந்து சம்பாதித்த சொத்துக்களை மக்களுக்கே தந்து விடலாம். உண்மையில் இது நல்ல டீல்தான்.. பொன். ராதாகிருஷ்ணன் சவாலை தைரியமாக எதிர் கொள்ளப் போவது யாரு.. ஆவலுடன் காத்திருக்கிறது தமிழ்நாடு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர ��தயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npon radhakrishnan nagercoil chennai பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_23_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_25_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-25T06:40:30Z", "digest": "sha1:AK572XEV5TBFJKWOUEMRQT5ME4NDOLK4", "length": 49962, "nlines": 264, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/லேவியர் (லேவிய‌ராகமம்)/அதிகாரங்கள் 23 முதல் 25 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/லேவியர் (லேவிய‌ராகமம்)/அதிகாரங்கள் 23 முதல் 25 வரை\n←லேவியர்: அதிகாரங்கள் 20 முதல் 22 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் லேவியர்: அதிகாரங்கள் 26 முதல் 27 வரை→\nதமஸ்கு நகர் விவிலியத் தோற்சுவடி. காலம்: 10ஆ��் நூற்றாண்டு.\n2.2 பாஸ்காவும் புளிப்பற்ற அப்பமும்\n2.5 பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாள்\n3.2 கடவுளுக்கான அப்பப் படையல்\n3.3 நேர்மையான தண்டனைக்கு எடுத்துக்காட்டு\n4.1 ஏழாம் ஆண்டு - ஓய்வின் ஆண்டு\n4.2 யூபிலி மீட்பின் ஆண்டு\nஅதிகாரங்கள் 23 முதல் 25 வரை\n1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n2 \"இஸ்ரயேல் மக்களிடம் நீ இவ்வாறு கூறு: நீங்கள் சபையாகக் கூடிப் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவருக்குரிய பண்டிகை நாள்களாவன:\n3 ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் ஒரு வேலையும் செய்யவேண்டாம். நீங்கள் வாழும் இடமெங்கும் அது ஆண்டவருக்கான ஓய்வுநாள். [1]\n4 நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன:\n5 முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா. [2]\n6 அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை; ஏழுநாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள்.\n7 பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது.\n8 ஏழுநாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. [3]\n9 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n10 இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது: நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும்.\n11 உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.\n12 அதனை ஆரத்தியாக காட்டுகிற அன்று, ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள்.\n13 இருபதுபடி அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப் பழ இரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள். [4]\n14 உங்கள் கடவுளின் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்களுக்குப்பி��் வரும் உங்கள் வழிமரபினரும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.\n15 ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும்.\n16 ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.\n17 நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு முதற்பலனின் ஆரத்திப் பலியாகக் கொண்டு வாருங்கள்.\n18 இந்த அப்பத்துடன், ஓராண்டான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும், உணவுப் படையலோடும் நீர்மப் படையலோடும் ஆண்டவருக்கு எரிபலியாகச் செலுத்துங்கள். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலியாக இருக்கும்.\n19 வெள்ளாட்டுக் கிடாய்களில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், ஓராண்டான இரண்டு ஆட்டுக் குட்டிகளை நல்லுறவுப் பலியாகவும் செலுத்துங்கள்.\n20 இந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளை முதற்பலனான அப்பத்துடன் குரு ஆண்டவர் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார். அவை ஆண்டவருக்குத் தூயதான காணிக்கைகள்; குருவுக்குரியவை.\n21 அந்நாளை திருப்பேரவை நாளாக அறிவியுங்கள். எத்தகைய வேலையும் அன்று செய்யலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்கள் தலைமுறைதோறும் கடைபிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும். [5]\n22 உங்கள் நாட்டில் நீங்கள் அறுவடை செய்யும்போது உங்கள் வயலோரத்தில் இருப்பதை முற்றிலும் அறுத்துவிடாமலும் சிந்திக்கிடக்கும் கதிர்களைப் பொறுக்காமலும் இருங்கள். அவற்றை எளியவருக்கும் அன்னியருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்\n23 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n24 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறு: ஏழாம் மாதம் முதல்நாள் உங்களுக்கு ஓய்வு நாள்; அதைத் திருப்பேரவையாகக் கூடி எக்காளம் ஊதிக் கொண்டாடுங்கள்.\n25 எத்தகைய வேலையும் அன்று செய்யாமல் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள்.\nபாவக் கழுவாய் நிறைவேற்றும் நாள்[தொகு]\n26 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n27 அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்க��� எரிபலி செலுத்த வேண்டும்.\n28 அந்த நாளில் எத்தகைய வேலையும் செய்யலாகாது. ஏனெனில், அது கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் உங்களுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாள்.\n29 அந்த நாளில் தம்மைத் தாழ்த்திக்கொள்ளாத எந்த மனிதரும் தம் இனத்தில் இராதபடி அழிக்கப்படுவார்.\n30 அந்த நாளில் யாராவது ஏதாவது வேலை செய்தால், அவரை அவர் இனத்திலிருந்து அழித்துவிடுவேன்.\n31 நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. இது உங்கள் தலைமுறைதோறும் நீங்கள் வாழுமிடங்கள் எல்லாம் பின்பற்ற வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.\n32 அன்று உங்களுக்கு முழுமையான ஓய்வு நாள்; அன்று உங்களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். அந்த மாதத்தின் ஒன்பதாம் நாளினை மாலைமுதல் மறுநாள் மாலை வரை, ஓய்வுநாளாகக் கடைப்பிடிக்க வேண்டும். [7]\n33 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n34 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியது: ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப் பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும்.\n35 முதல்நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்யவேண்டாம்.\n36 ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். அது நிறைவுநாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது. [8]\n37 ஓய்வுநாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர,\n38 அந்தந்த நாள்களுக்கு ஏற்ப, எரிபலி, உணவுப்படையல், இரத்தப்பலி, நீர்மப்படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள்.\n39 நிலத்தின் பலனைச் சேகரிக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்விழா; அது ஏழு நாளளவு கொண்டாடப்பட வேண்டும். முதல் நாளும், எட்டாம் நாளும் ஓய்வு நாள்கள்.\n40 முதல் நாள், கவர்ச்சிகரமான மரங்களின் பழங்களையும், பேரீச்ச ஓலை, மற்றும் கொழுமையான தளிர்களையும், அலரி இலைகளையும் கொண்டு வந்து, ஆண்டவர் திருமுன் மகிழ்ந்திருங்கள்.\n41 ஆண்டுதோறும் ஏழு நாளளவு இப்பெருவிழா கொண்டாடப்படவேண்டும். ஏழாம் மாதத்தில் அது கொண்டாடப்படவேண்டும். இது நீங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.\n42 ஏழு நாள் கூடா��ங்களில் குடியிருங்கள்; இஸ்ரயேலில் பிறந்த யாவரும் அவ்வாறே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும்.\n43 இஸ்ரயேலரை எகிப்திலிருந்து நான் கொண்டுவந்தபோது, அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் உன் வழிமரபினர் அறிந்துகொள்வர். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்\n44 இவ்வாறு மோசே ஆண்டவரின் விழாக்களின் வரலாற்றை இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைத்தார்.\n[4] 23:13 'ஒரு ஏப்பா' என்பது எபிரேய பாடம்.\n1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n2 எப்போதும் குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்க, தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டு வர இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு.\n3 சந்திப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைத் திரைக்கு வெளியே, மாலைமுதல் காலைவரை எப்போதும் அது ஆண்டவருக்கு முன் எரிந்துகொண்டிருக்க வேண்டும். இது உங்கள் வழிமரபினருக்கு என்றுமுள நியமம் ஆகும்.\n4 ஆண்டவர் திருமுன் இருக்கும் பசும்பொன் குத்துவிளக்குத் தண்டின் மேலிருக்கிற கிளைவிளக்குகளை எப்போதும் எரியவிட வேண்டும்.\n5 இருபதுபடி அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கு மிருதுவான மாவில் செய்யப்பட்ட பன்னிரண்டு அப்பங்களைச் சுட்டு,\n6 அவற்றை நீ ஆண்டவர் திருமுன் பசும்பொன் மேசையில் அடுக்குக்கு ஆறு வீதம் இரண்டு அடுக்காக வைக்க வேண்டும். [1]\n7 அவற்றின்மேல் வாசனைப்பொடி தூவ வேண்டும்; அது அப்பத்திற்கு மாற்றான நெருப்புப்பலி.\n8 இது என்றுமுள உடன்படிக்கை; இதை இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெற்று, ஓய்வு நாள்தோறும் ஆண்டவரின் திருமுன் அடுக்கி வைக்க வேண்டும்.\n9 அது ஆரோனுக்கும் அவன் மைந்தர்க்கும் உரியது. அதைத் தூயகத்திலேயே உண்ண வேண்டும். ஏனெனில் அது தூயதின் தூயது. ஆண்டவரின் நெருப்புப்பலிகளில் அது அவர்களுக்குச் சேர வேண்டிய உரிமை ஆகும். [2]\n10 இஸ்ரயேல் இனத்துப் பெண்ணுக்கும் எகிப்திய ஆணுக்கும் மகனாகப் பிறந்த ஒருவன் இஸ்ரயேல் மக்களோடு வந்திருந்தான். அவனுக்கும் இஸ்ரயேல் ஆண் ஒருவனுக்கும் பாளையத்தில் சண்டை ஏற்பட்டது.\n11 இஸ்ரயேல் பெண்ணின் மகன் ஆண்டவரின் திருப்பெயரை இகழ்ந்தான்; எனவே அவனை மோசேயிடம் கொண்டுவந்தனர். அவன் தாயின் பெயர் செலோமித்து; அவள் தாண்குலத்தைச் சார்ந்த திப்ரியின் மகள்.\n12 ஆண்டவரின் திருவுளம் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்வரை அவனைக் காவலில் வைத்தனர்.\n13 அப்போது ஆண்டவர் மோசேயி���ம் கூறியது:\n14 இகழ்ந்தவனைக் குடியிருப்பு எல்லைக்கு வெளியே கொண்டுசென்று அவனது பழிப்புரையைக் கேட்டவர்களெல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கட்டும். பின்னர் சபை அனைத்தும் அவனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும்.\n15 எவராவது கடவுளை இகழ்ந்தால், அவர் தம் பாவத்தைச் சுமப்பார் என்று இஸ்ரயேல் மக்களிடம் சொல்.\n16 ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார்; சபையார் கல்லாலெறிவர். அன்னியரோ, நாட்டினரோ, யார் எனினும் திருப்பெயரை இகழ்கிறவர் கொல்லப்படுவார்.\n17 மனிதரைக் கொல்பவர் கொலை செய்யப்படுவார். [3]\n18 விலங்குகளைக் கொல்பவர் விலங்குக்கு விலங்கு திரும்பக் கொடுக்க வேண்டும்.\n19 தமக்கு அடுத்திருப்பவருக்குக் காயம் விளைவித்தால், அவருக்கும் அப்படியே செய்யப்படும்.\n20 முறிப்புக்கு முறிப்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; இதுபோன்றே காயம் விளைவித்தவருக்கும் செய்யப்படும். [4]\n21 விலங்கைக் கொன்றால் பதிலாகக் கொடுக்க வேண்டும்; மனிதரைக் கொன்றால் கொலை செய்யப்பட வேண்டும்.\n22 அயலாருக்கும், நாட்டினருக்கும், ஒரேவிதமான நியாயம் வழங்கவேண்டும். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்\n23 அப்படியே இறைவனை இகழ்ந்தோனைக் குடியிருப்பு எல்லைக்கு வெளியே கொண்டு போய் அவனைக் கல்லாலெறியுமாறு மோசே கட்டளையிட்டார். ஆண்டவர் மோசேயிடம் கூறியபடி அவர்கள் செய்தார்கள்.\nஏழாம் ஆண்டு - ஓய்வின் ஆண்டு[தொகு]\n1 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது:\n2 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: நான் உங்களுக்கு வழங்கும் நாட்டில் நீங்கள் வந்து சேரும்போது, நாடு ஆண்டவருக்கென்று ஓய்வு நாளைக் கொண்டாட வேண்டும்.\n3 ஆறு ஆண்டுகள் வயலைப் பயிரிட்டுத் திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்கி அவற்றின் பலனைச் சேர்ப்பாய்.\n4 ஏழாம் ஆண்டு ஆண்டவருக்காக ஓய்ந்திருக்கும் ஆண்டு. நிலத்துக்கும் ஓய்வு வேண்டும். வயலைப் பயிரிடாமலும், திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்காமலும் இருங்கள்.\n5 தானாய் விளைந்த பயிரை அறுக்காமலும், கிளை நறுக்காத திராட்சைச் செடிகளிலிருந்து பழங்களைச் சேர்க்காமலும் இருக்க வேண்டும். அது நிலத்துக்கு ஓய்வு ஆண்டு.\n6 உனக்கும் உன் பணியாளனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலியாளுக்கும், உன்னிடையே தங்கியிருக்கும் அன்னியனுக்கும் ஓய்வு நிலப் பயிர்விளைச்சல் உணவாயிருக்கட்டும்.\n7 வீட்டு விலங்குகளுக்கும் உன் நாட்டிலுள்ள காட்டு விலங்குகளுக்கும் அவையே உணவு. [1]\n8 தொடர்ந்து வரும் ஏழு ஓய்வு ஆண்டுகளை - ஏழேழு ஆண்டுகளாக - ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும்.\n9 ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச்செய்யுங்கள்.\n10 ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு - அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப்பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.\n11 ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம்; கிளைநறுக்காத திராட்சைச் செடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்.\n12 ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள்.\n13 அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்லவேண்டும்.\n14 உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள்.\n15 யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும்.\n16 பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான்.\n17 உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள் ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்\n18 என் கட்டளைப்படி நடங்கள்; என் நியமங்களைக் கடைப்பிடிப்பதில் கவனமாயிருங்கள், அப்போது நாட்டில் நலமாய்க் குடியிருப்பீர்கள்.\n19 நிலமும் பலனைத் தருவதனால் வயிறார உண்டு பாதுகாப்புடன் நாட்டில் வாழ்வீர்கள்.\n20 'விதைக்காமலும் அறுவடை செய்யாமலும் இருந்தால் ஏழாம் ஆண்டு எதனை உண்போம்\n21 ஆறாம் ஆண்டு, நிலம் மூன்றாண்டுக்குரிய விளைச்சலைக் கொடுக்குமாறு என் ஆசியை அனுப்புவேன்.\n22 எட்டாம் ஆண்டு விதை விதைத்து, ஒன்பதாம் ஆண்டு விளைச்சல் கிடைக்கும்வரை பழைய விளைச்சலையே உண்பீர்கள்.\n23 நிலத்தை அறுதியாய் விற்றுவிட வேண்டாம். ஏனெனில் நிலம் என்னுடையது. நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அன்னியரும் இரவற்குடிகளுமே.\n24 நீங்கள் காணியாட்சியாய்க் கொண்டுள்ள நாடு எங்கும் நிலத்தை மீட்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.\n25 உன் சகோதரருள் ஒருவன் ஏழ்மைக்கு உட்பட்டு, அவனுடைய சொத்தில் எதையேனும் விற்றால், அவனுடைய முறைஉறவினனான மீட்பன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கட்டும்.\n26 மீட்க மீட்பன் இல்லாதவனுக்கு பின்னர் மீட்க வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டால் கீழ்க்கண்டவாறு அவன் மீட்பானாக:\n27 விற்ற ஆண்டிலிருந்து கணக்கிட்டு, அதற்கான தொகையைத் தள்ளி, வாங்கினவனுக்கு மீதித் தொகையைக் கொடுத்து, மீண்டும் தன் நிலத்திற்குத் திரும்பி வருவான்.\n28 திரும்பக் கொடுக்க வாய்ப்பில்லாமற்போனால், யூபிலி ஆண்டு மட்டும், அது வாங்கினவனிடமே இருக்கும். யூபிலி ஆண்டிலோ அவன் தன் நிலபுலங்களுக்குத் திரும்பிவர அவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.\n29 அரண்சூழ் நகரில் குடியிருக்கத்தக்க வீட்டை விற்றால், விற்றபிறகு மீட்பதற்கான கெடு ஓராண்டு; அதற்குள் மீட்டுக் கொள்ள வேண்டும்.\n30 ஓராண்டிற்குள் மீட்கப்படவில்லையெனில், அரண்சூழ் நகரில் உள்ள அந்த வீடு, வாங்கியவனுக்கும் அவன் வழிமரபினருக்கும் என்றென்றும் உரிமை ஆகிவிடும். யூபிலி ஆண்டில் அதைத் திருப்ப முடியாது.\n31 அரணற்ற கிராமத்து வீடுகளோ நாட்டின் வயல் வெளிக்கு ஒப்பானவை. மீட்டெடுக்கலாம்; அல்லது யூபிலி ஆண்டில் விற்றவனுக்கே திரும்பக் கிடைக்கும்.\n32 லேவியரின் உடைமையான நகர வீடுகளை மீட்க என்றைக்கும் அவர்களுக்கு உரிமை உண்டு.\n33 இஸ்ரயேல் மக்கள் நடுவில் இருக்கும் லேவியரின் நகர இல்லங்கள் அவர்களின் உரிமை; அந்த உடைமைகள் மீட்கப்படத்தக்கன. அவர்களுக்குச் சொந்தமான விற்கப்பட்ட எந்த வீடும் யூபிலி ஆண்டில் திருப்பித் தரப்படும்.\n34 நகர்களின் பொதுநிலமான வயல்வெளிகளை விற்கலாகாது. ஏனெனில், அது அவர்களுக்கு நிலையான உடைமையாகும்.\n35 உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப்போனால், அவர்களுக்கு உதவு. அவர்கள் அன்னியர்போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும். [2]\n36 அவர்களிடமிருந்து வட்டியோ இலாபமோ பெறவேண்டாம். உன் கடவுளுக்கு அஞ்சி நட; உன் சகோதரர்கள் உன்னோடு வாழட்டும்.\n37 அ��ர்களுக்கு உன் பணத்தை வட்டிக்குக் கொடாதே; உணவை அதிக விலைக்கு விற்காதே. [3]\n38 உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்து, உங்கள் கடவுளாய் இருக்கும்படி கானான் நாட்டைக் கொடுத்த நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்\n39 உன் சகோதரர் ஏழ்மைப்பட்டு உனக்கு விலையாகிப் போனால் அவர்களை அடிமைபோல் நடத்த வேண்டாம்.\n40 அவர் கூலியாள்போலும் விருந்தினர்போலும், உன்னோடு தங்கி யூபிலி ஆண்டுவரை உன்னிடத்தில் பணியாற்றட்டும்.\n41 பின்னர் அவரும், அவர்தம் பிள்ளைகளும் விடுதலையாகித் தங்கள் இனத்திற்கும், மூதாதையரின் நிலபுலங்களிடத்திற்கும் திரும்பிச் செல்லட்டும்.\n42 எகிப்திலிருந்து அழைத்துவந்த இஸ்ரயேலராகிய அவர்கள் என் வேலைக்காரர்கள்; அவர்கள் அடிமையாக விற்கப்படலாகாது.\n43 உன் சகோதரரைக் கொடுமையாய் நடத்தாதே; உன் கடவுளுக்கு அஞ்சி நட.\n44 உன் அடிமைகள், ஆணும் பெண்ணும், உன்னைச் சுற்றிலும் உள்ள வேற்றினத்தவராய் இருக்கட்டும்; வேற்றினத்தாரிடமிருந்து நீ அடிமைகளை விலைக்கு வாங்கலாம்.\n45 உங்களிடம் தற்காலிகமாய்த் தங்குகிற அன்னியரின் பிள்ளைகளிலும், உங்கள் நாட்டில் உங்களிடையே பிறந்திருக்கிற அவர்களுடைய இனத்தவரிலும் உங்களுக்கு அடிமைகளை வாங்கி, உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளலாம்.\n46 அவ்வடிமைகளை, உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கும் பிறப்புரிமையாக்கி, என்றும் உரிமை கொண்டாடலாம். ஆனால் இஸ்ரயேல் மக்களாகிய உங்கள் சகோதரரைப் பொறுத்தமட்டில் எவரும் மற்றவரைக் கொடுமையாய் நடத்த வேண்டாம். [4]\n47 அன்னியரோ உன்னிடம் தற்காலிகமாகத் தங்கியிருப்பவரோ, வசதியாக வாழும்போது, அவர்களிடம் உள்ள உன் சகோதரர்கள் ஏழையாகி, அவர்களுக்கோ அவர்களின் இனத்திற்கோ விலையாகிப் போனால்,\n48 விலையாகிப்போன அவர்கள் மீட்கப்பட வேண்டும்; அவர்கள் உறவினருள் ஒருவர் அவர்களை மீட்கட்டும்.\n49 அவர்களுடைய தந்தையின் சகோதரனோ, அவரின் மகனோ, அவர்களின் முறை உறவினனோ அவர்களை மீட்கட்டும்; அல்லது வசதி ஏற்படும்போது அவர்கள் தம்மைத் தாமே மீட்டுக் கொள்ளட்டும்.\n50 அவர்களது பணிக்காலத்தை அவர்களும் அவர்களை வாங்கினவர்களும் அவர்கள் விலைப்பட்டுப்போன ஆண்டிலிருந்து யூபிலி ஆண்டுவரை கணக்கிட வேண்டும். அவர்கள் விடுதலை ஆவதற்கான விலை, கூலிக்காரன் ஒருவனுக்கு அந்த ஆண்டுகளில் கொடுக்கப்படும் கூலியைப் போலக் கணக்கிடப்படவேண்டும்.\n51 ஆண்டுகள் மிகுதியாய் இருந்தால், மிகுதியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.\n52 யூபிலிக்கு சில ஆண்டுகள் இருந்தால், அவற்றைக் கணக்கிட்டு அவற்றிற்கு ஏற்பச் செலுத்த வேண்டும்.\n53 ஆண்டுதோறும் கூலிக்கு அமர்த்தப்பட்டவனைப் போல அவர்களைக் கருத வேண்டும். விலைக்கு வாங்கினவர்கள் அவர்களைக் கொடுமையாய் நடத்த இடம் கொடாதே.\n54 இவ்விதமாய் அவர்கள் மீட்கப்படாமல் போனால், யூபிலி ஆண்டில் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் விடுதலை பெறுவர்.\n55 ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் என் வேலைக்காரர்கள்; எகிப்திலிருந்து நான் அழைத்து வந்த என் வேலைக்காரர்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்\n(தொடர்ச்சி): லேவியர்: அதிகாரங்கள் 26 முதல் 27 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 பெப்ரவரி 2012, 05:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raagamtamilchat.forumotion.com/t3330-topic", "date_download": "2019-08-25T06:33:07Z", "digest": "sha1:QIFPXYARPFDEBVLV4YATZYUAZFK6M73G", "length": 7348, "nlines": 64, "source_domain": "raagamtamilchat.forumotion.com", "title": "பாதங்களை பாதுகாக்க இயற்கை மருத்துவம்:-", "raw_content": "\nபாதங்களை பாதுகாக்க இயற்கை மருத்துவம்:-\nSubject: பாதங்களை பாதுகாக்க இயற்கை மருத்துவம்:- Tue Jul 09, 2013 1:23 am\nபாதங்களை பாதுகாக்க இயற்கை மருத்துவம்:-\n* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.\n* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.\n* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.\n* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.\n* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, அது தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.\n* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர, பித்த வெடிப்பு சரியாகும்.\n* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினாலும் பித்த வெடிப்புகள் சரியாகும். * இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கச் செல்வது நல்லது. இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.\n* தினமும் குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.\nபாதங்களை பாதுகாக்க இயற்கை மருத்துவம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-33.html", "date_download": "2019-08-25T07:01:55Z", "digest": "sha1:YYXHSJKQMUPQDC2M5GP36ZNO3A4BIGN6", "length": 37116, "nlines": 117, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 33. இலக்கியப் பயிற்சி - 33. Literary training - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 279\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 24 (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nடால்ஸ்டாய் பண்ணையில் தேகப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ததோடு தற்செயலாகத் தொழிற் கல்வியும் போதித்��ு வந்ததைக் குறித்து முந்திய அத்தியாயத்தில் கவனித்தோம். எனக்குத் திருப்தியளிக்கக் கூடிய வகையில் இவை நடந்தன என்று சொல்ல முடியாவிட்டாலும் ஏறக்குறைய வெற்றிகரமாக நடந்தன என்றே சொல்லலாம். ஆனால், இலக்கியக் கல்வி அளிப்பது அதிகக் கஷ்டமான விஷயமாக இருந்தது. அதற்கு வேண்டிய வசதிகளோ, தேவையான இலக்கிய ஞானமோ என்னிடம் இல்லை. அதோடு, இத்துறையில் செலவிட வேண்டும் என நான் விரும்பிய அளவு அவகாசமும் எனக்குக் கிடைக்கவில்லை. உடல் உழைப்பில் நான் ஈடுபட்டு வந்ததால், மாலையில் முற்றும் களைத்துப் போய் விடுவேன். இவ்விதம் எனக்கு ஓய்வு மிகவும் அவசியம் என்றிருக்கும் நேரத்தில்தான் வகுப்புகளை நான் நடத்த வேண்டியிருந்தது. ஆகையால், வகுப்புகளை நடத்துவதற்கு எனக்கு மன உற்சாகம் இராது. தூங்கி விடாமல் விழித்துக் கொண்டிருப்பதற்கே அதிகச் சிரமப்பட வேண்டியதாயிற்று. காலை நேரமெல்லாம் பண்ணை வேலைக்கும், வீட்டு வேலைகளுக்கும் சரியாகப் போய்விடும். எனவே, மத்தியானச் சாப்பாட்டிற்குப் பிறகே பள்ளிக்கூடத்திற்குரிய நேரமாக வைத்துக் கொள்ளவேண்டியதாயிற்று. இதைத் தவிரப் பள்ளிக்கூடத்திற்குத் தகுதியான நேரம் கிடைக்கவில்லை.\nஇலக்கியப் பயிற்சிக்கு அதிகப் பட்சம் மூன்று பாட நேரங்களை ஒதுக்கினோம். ஹிந்தி, தமிழ், குஜராத்தி, உருது மொழிகள் போதிக்கப்பட்டன. சிறுவர்களின் மொழியிலேயே அவர்களுக்குப் பாடங்களைப் போதித்தோம். ஆங்கிலமும் கற்பித்து வந்தோம். குஜராத்தி ஹிந்துக் குழந்தைகளுக்குக் கொஞ்சமாவது சமஸ்கிருதமும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாயிற்று. எல்லாக் குழந்தைகளுக்குமே சரித்திரம், பூகோளம், கணக்கு இவைகளில் ஆரம்பப் பாடங்களையாவது போதிக்க வேண்டியிருந்தது.\nதமிழும் உருதும் சொல்லிக் கொடுப்பதை நான் ஏற்றுக் கொண்டேன். எனக்குத் தெரிந்த சொற்பமான தமிழ், என் கப்பல் பிரயாண காலத்திலும், சிறையிலும் கற்றுக் கொண்டதாகும். போப் என்பவர் எழுதிய சிறந்த தமிழ்ப் பாடப் புத்தகத்தைத் தவிர வேறொன்றையும் நான் படித்ததில்லை. ஒரு கப்பல் பிரயாணத்தில் நான் கற்றுக்கொண்டதே, உருது எழுத்துக்களைக் குறித்து எனக்கு இருந்த ஞானம். முஸ்லிம் நண்பர்களுடன் பழகியதால், நான் தெரிந்துகொண்ட சாதாரணமான பர்ஸிய, அரபுச் சொற்களே உருதுவில் எனக்குத் தெரிந்ததெல்லாம் ஆகும். உயர்த���ப் பள்ளியில் நான் படித்ததற்கு மேல் எனக்குச் சமஸ்கிருதமும் தெரியாது. பள்ளிக் கூடத்தில் படித்துக் கற்றுக் கொண்டதற்கு அதிகமானதுமல்ல, என் குஜராத்தி மொழி ஞானம்.\nஇத்தகைய மூலதனத்தைக் கொண்டே நான் சமாளித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இலக்கியத் தகுதியில் என் சகாக்கள் என்னைவிட அதிக வறுமையில் இருந்தனர். ஆனால், என் நாட்டு மொழிகளில் எனக்கு இருந்த ஆசை, உபாத்தியாயராக இருக்க முடியும் என்பதில் எனக்கு இருந்த நம்பிக்கை, என் மாணவர்களின் அறியாமை. அதைவிட அவர்களுடைய தாராள மனப்பான்மை ஆகியவைகளெல்லாம் சேர்ந்து என் வேலையை எளிதாக்கின.\nதமிழ்ச் சிறுவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள். ஆகையால், அவர்களுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் எழுத்துக்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது. ஆகவே, அவர்களுக்கு நான் தமிழ் எழுத்துக்களையும் ஆரம்ப இலக்கண விதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இது மிகவும் எளிதானதே. தமிழில் பேசுவதில் என்னை எப்பொழுதும் தாங்கள் தோற்கடித்துவிட முடியும் என்பதை என் மாணவர்கள் அறிவார்கள். ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் என்னைப் பார்க்க வந்தபோது அம்மாணவர்கள் என் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர். எனக்கிருந்த அறியாமையை என் மாணவர்களுக்குத் தெரியாமல் மறைக்க நான் என்றுமே முயன்றதில்லையாகையால், நான் சந்தோஷமாகவே சமாளித்து வந்தேன். உண்மையாகவே எல்லா விஷயங்களிலும் நான் எவ்விதம் இருக்கிறேன் என்பதை அவர்களுக்குக் காட்டி வந்தேன். ஆகையினால், அம்மொழியில் எனக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தபோதிலும் அவர்களுடைய அன்பையும் மரியாதையையும் மாத்திரம் நான் என்றுமே இழந்ததில்லை. முஸ்லிம் சிறுவர்களுக்கு உருது சொல்லிக் கொடுப்பது இதைவிட எளிதாக இருந்தது. அம்மொழியின் எழுத்துக்கள் அவர்களுக்குத் தெரியும். படிக்கும்படியும், கையெழுத்தை விருத்தி செய்துகொள்ளுமாறும் அவர்களை உற்சாகப்படுத்துவதே நான் செய்ய வேண்டியிருந்ததெல்லாம்.\nஇச்சிறுவர்களில் பெரும்பாலானவர்கள், எழுத்து வாசனையையே இதற்கு முன்னால் அறியாதவர்கள்; பள்ளிக்கூடங்களுக்குச் சென்றும் அறியாதவர்கள். ஆனால், அவர்களுக்கு இருந்த சோம்பலைப் போக்கி, அவர்கள் படிக்கும்படி மேற்பார்வை பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியது அதிகமில்லை என்பதை அனுபவத்தில் கண்டேன். இவ்வளவோடு நான் திருப்தியடைந்து விட்டதால், பல வயதையுடையவர்களையும், வெவ்வேறு பாடங்களைப் படிப்பவர்களையும் ஒரே வகுப்பில் வைத்துச் சமாளிப்பது சாத்தியமாயிற்று.\nபாடப் புத்தகங்களின் அவசியத்தைக் குறித்துப் பிரமாதமாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. கிடைத்த பாடப் புத்தகங்களைக்கூட நான் அவ்வளவாகப் பயன்படுத்திக் கொண்டதாக எனக்கு நினைவு இல்லை. ஏராளமான புத்தகங்களைப் பிள்ளைகளின் மேல் சுமத்துவது அவசியம் என்பதையும் நான் காணவில்லை. மாணவருக்கு உண்மையான பாடப் புத்தகம் உபாத்தியாயரே என்பதை நான் எப்பொழுதும் உணர்ந்து வந்தேன். என் உபாத்தியாயர்கள் புத்தகங்களிலிருந்து எனக்குச் சொல்லிக் கொடுத்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை. ஆனால், புத்தகங்களைக் கொண்டல்லாமல் தனியாக அவர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்ததெல்லாம் இப்பொழுதும் கூடத் தெளிவாக என் நினைவில் இருக்கின்றன.\nஎப்பொழுதுமே குழந்தைகள் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொள்ளுவதை விட அதிகமாகவும், கஷ்டமின்றியும் காதால் கேட்டுத் தெரிந்து கொள்ளுகின்றனர். என் பையன்களுடன் நான் எந்தப் புத்தகத்தையும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரையில் படித்து முடித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், பல புத்தகங்களிலும் நான் படித்துத் தெரிந்து கொண்டவைகளை எல்லாம் என்னுடைய சொந்த நடையில் அவர்களுக்குச் சொல்லி வந்தேன். அவை இன்னும் அவர்கள் ஞாபகத்தில் இருந்து வருகின்றன என்று நான் தைரியமாகச் சொல்லுவேன். புத்தகங்களிலிருந்து படிப்பவைகளை நினைவில் வைத்துக் கொள்ளுவது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. ஆனால், நான் வாய்மொழியாகச் சொன்னவைகளை யெல்லாம் வெகு எளிதாக அவர்கள் திரும்பச் சொல்லி விட முடிந்தது. புத்தகத்தைப் படிப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது. ஆனால், சொல்லுகிற விஷயத்தை அவர்களுக்குச் சுவையாக இருக்கும்படி மாத்திரம் நான் சொல்லி விடுவேனாயின், அவைகளைக் கேட்பதே அவர்களுக்கு இன்பமாக இருந்தது. நான் பேசியதைக் கேட்டுவிட்டு, அதன்பேரில் அவர்கள் கேட்ட கேள்விகளிலிருந்து, அவர்கள் நான் கூறியதை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நான் அளந்தறிய முடிந்தது.\nமுந���தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\n��ாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\n���ிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/49831", "date_download": "2019-08-25T07:05:52Z", "digest": "sha1:BUKMQ3TTW2RRPAEQNITGGPHERMGIZ5HM", "length": 10245, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந��தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nமுன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2012ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், குறித்த வழக்கு இன்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்த போது, அவரை இம்மாதம் 26ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.\nசிறைச்சாலை எமில் ரஞ்சன் விளக்கமறியல்\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nசியம்பலாண்டுவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திர முனைநோக்கிய பயணத்தின் 2 ஆம் நாள் இன்று கிளிநொச்சியிலிருந்து மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.\n2019-08-25 12:13:30 பரித்துறை தெய்வேந்திரமுனை நோக்கிய\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nசிகிரிய பகுதியில் உள்ள இனாமலுவ இராணுவ முகாம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-25 12:03:59 மின்சாரம் தம்புள்ளை இராணுவம்\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nவவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியாலங்குளம் பகுதியில் இன்று (25) காலை 7.40 மணியளவில் ஹயஸ் ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-08-25 11:50:42 வவுனியா கோர விபத்து 9 பேர்\nஅனைத்து தேசிய ப��ங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nநாடளாவிய ரீதியில் காட்டு யானைகளை கணக்கெடுப்பை கருத்திற் கொண்டு நாட்டின் அனைத்து தேசிய பூங்காக்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மூடப்படும் என்று வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2019-08-25 11:08:32 தேசிய பூங்கா பூட்டு யானை\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர\nகளியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு : 8 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119509/", "date_download": "2019-08-25T08:09:30Z", "digest": "sha1:SCHOELXJ5HROLV25TSRYA5EPKFDDM7OI", "length": 9729, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்..\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோ தனது இராஜினாம கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்ததை அடுத்து துசித்த வனிகசிங்க பிரதி பாதுகாப்பு செயலாளராக நிமிக்கப்பட்டுள்ளார். தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காமையின் காரணமாக பாரிய விளைவுகள் ஏற்பட்டன.\nஇந் நிலையில் காவற்துறை மா அதிபரையும், பாதுகாப்பு செயலாளரையும் பதவி விலகுமாறு எழுந்த அழுத்தங்களினாலேயே பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஹேமசிறி பெர்னாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. #eastersundayattacklk #defence secretary #srilanka\nTagsதுசித்த வனிகசிங்க பிரதி பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்ட�� – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு”…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது..\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு…\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்… August 25, 2019\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019\nஅனுரகுமார திசாநாயக்கவும் கல்முனையில்… August 25, 2019\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா… August 25, 2019\nயாழில் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு”… August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11103064", "date_download": "2019-08-25T06:51:33Z", "digest": "sha1:BXRSNFWCXPNSN2S2YUP4IWUIC2XBSJWV", "length": 51040, "nlines": 847, "source_domain": "old.thinnai.com", "title": "நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1 | திண்ணை", "raw_content": "\nநெஞ்சை ���ுறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா\n காலக் கடிகாரத்தை முடுக்குபவர் நீங்கள்தான் இந்த உலகத்தை இயக்குபவரும் நீங்கள்தான் இந்த உலகத்தை இயக்குபவரும் நீங்கள்தான் உங்களைப் படைத்த பிறகு கடவுளும் அன்று முதல் இன்றுவரை ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறான் உங்களைப் படைத்த பிறகு கடவுளும் அன்று முதல் இன்றுவரை ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறான் \nஹெக்டர் (நெஞ்சை முறிக்கும் இல்லம்)\n“உன் பேனா எழுத்து உனக்குக் குடிபோதை ஏற்றுகிறது உன் தொப்பியை வைத்துக் கொண்டு சாவித் துளையைத் தேடுகிறாய் உன் தொப்பியை வைத்துக் கொண்டு சாவித் துளையைத் தேடுகிறாய் உனக்குப் பரிவு கிடையாது. நீ உன் நாடகப் பாத்திரங்களின் மானிட மதிப்பை இழந்து விடுகிறாய். அது முதுகு எலும்பற்ற நகரும் வாகனத்தை நாசமாக்கிறது. நாடகத்தில் பொதுச் சேவை புரிய மக்கள் உனக்கு வாய்ச் சங்காக மாறி விடுகிறார் உனக்குப் பரிவு கிடையாது. நீ உன் நாடகப் பாத்திரங்களின் மானிட மதிப்பை இழந்து விடுகிறாய். அது முதுகு எலும்பற்ற நகரும் வாகனத்தை நாசமாக்கிறது. நாடகத்தில் பொதுச் சேவை புரிய மக்கள் உனக்கு வாய்ச் சங்காக மாறி விடுகிறார் ஆனால் என்னை ஓர் முட்டாளாக எண்ணுகிறாய் நீ ஆனால் என்னை ஓர் முட்டாளாக எண்ணுகிறாய் நீ \nஇந்த நாடகத்தைப் பற்றி :\nஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது அந்தக் கொந்தள���ப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.\n1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் \nநாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.\nநெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.\n(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)\n2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை\n3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை\n4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)\n5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி\n6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.\n7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.\n8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)\n9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.\n10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்\n11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.\n12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)\n13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.\nஇடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.\nஅரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கே���்கிறது.\nஅங்கம் -3 பாகம் -1\nஎரியட்னி: எத்தகைய இனிமையான இரவு இது புத்துணர்வு அளிக்கும் பொன்னிரவு தங்க முலாம் பூசிடும் நிலா மேகத்தில் ஒளிந்து கொண்டு நம்மை மெல்ல எட்டிப் பார்க்கிறது இன்று நமக்காக வந்த நளின இரவு இது \nஹெக்டர்: (தோட்டத்துப் பெஞ்சில் அமர்ந்து) இரவு நம்மைப் பற்றிக் கவலைப்படுவ தில்லை நமக்கும் இரவுக்கும் என்ன உறவு உள்ளது நமக்கும் இரவுக்கும் என்ன உறவு உள்ளது நீ யார் மீதோ காதல் கொண்டு கனவு காணுகிறாய் நீ யார் மீதோ காதல் கொண்டு கனவு காணுகிறாய் அது யாரென்று சொல்வாயா எரியட்னி \nஎரியட்னி: கொள்ளை கொண்ட அந்த ஆணழகன் யாரென்று நான் சொல்லப் போவதில்லை \nமிஸ். எல்லி: (காப்டனை உரசிக் கொண்டு, குழைவாய்) என் நாடி நரம்புகளில் இன்ப இசை ஊறிப் பொங்கி வருகிறது இந்தக் காரிருளில் காலை உதயம் புலராமல் இந்த மயக்க இரவே நீடிக்கட்டும் காலை உதயம் புலராமல் இந்த மயக்க இரவே நீடிக்கட்டும் மௌன இரவு முதுமைக்குச் சுகம் அளிக்கிறது. இளமைக்குக் கனல் மூட்டுகிறது.\nஹெக்டர்: இது உன் குரலா \n தூங்கப் போகும் முன்பு காப்டன் என்னிடம் மொழிந்த பொன்னுரைகள் இவை \nகாப்டன்: (விழித்துக் கொண்டு) நான் தூங்க வில்லை எல்லி கண்கள் மூடிக் காதுகள் திறந்துள்ளன \nஹெக்டர்: (கேலியாக) மிஸ். எல்லி இப்படி தோள் மீது ஒட்டிக் கொண்டிருந்தால் எப்படித் தூக்கம் வரும் காப்டனுக்கு இந்த இனிய இரவில் தூங்கும் ஒரே மனிதன் ரான்டல்தான் இந்த இனிய இரவில் தூங்கும் ஒரே மனிதன் ரான்டல்தான் ஓ மிஸ்டர் மாஜினி டன்னும் உறங்குகிறார். மிஸ்டர் மாங்கனும் தூங்குகிறாரா அல்லது தூங்கிக் கொண்டு நடக்கிறாரா \nமாங்கன்: எனக்கு இன்று தூக்கம் வராது \nஹெக்டர்: மிஸ்டர் மாங்கன் மீது ஏவப்பட்ட கணைகளின் காயத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறார். ஓ மிஸ்டர் மாங்கன் ஹெஸியோன் உன்னை தூங்க வைத்திருப்பாள் என்றல்லவா நினைத்தேன் பிசாசுகள் இரவில் தூங்க மாட்டா \nஎரியட்னி: (எழுந்து முன்வந்து மாங்கனை நெருங்கி) மிஸ்டர் மாங்கனைப் போல் அனுதாபம் மீது பேராசை வைத்த மனிதர் வேறு யாருமில்லை தான் சாகப் போவதாக முன்னுணர்வு (Presentiment) கொண்டு குழப்பம் அடைபவர் அவர் தான் சாகப் போவதாக முன்னுணர்வு (Presentiment) கொண்டு குழப்பம் அடைபவர் அவர் இப்போது யாரும் அவரைக் காப்பாற முடியாது \nமாங்கன்: (ஆச்சரியம் அடைந்து) என்ன எனக்கு முன்னுணர்வு உள்ளதா ஆனால் அது உன் காதில் விழவில்லை.\nஎரியட்னி: என் காதில் விழுந்தது வேறு டுப்டுப்பென வான வெடிச் சத்தங்கள் கேட்டன டுப்டுப்பென வான வெடிச் சத்தங்கள் கேட்டன அடுத்தடுத்து எனக்குக் கேட்டன வெகு தூரத்திலிருந்து வருவதாய்க் கேட்டன. ஆனால் அது அப்படியே தணிந்து விட்டது உங்களில் யாருக்காவது அப்படி அரவம் செவியில் கேட்டதா \nமாங்கன்: அது ரயில் ஓடும் சத்தம் \n இந்த நட்ட நிசியில் எந்த ரயிலும் இந்தப் பகுதியில் ஓடுவதில்லை கடேசியாகப் போகும் ரயில் பத்து மணிக்கே போய் விட்டது \nமாங்கன்: அது பாரம் ஏற்றிச் செல்லும் பளு ரயிலாக இருக்கலாம் \nஎரியட்னி: இங்கே பளு வண்டி பயண வண்டியுடன் இணைக்கப் படும் அந்த வான வெடிச் சத்தம் என்னவாக இருக்க முடியும் ஹெக்டர் நீ சொல் \nஹெக்டர்: வானகம் நம்மை வெறுத்து இடி முழக்கி மிரட்டி வருகிறது நான் சொல்கிறேன் இரண்டில் ஒன்று நேரலாம். விலங்கினத் துக்கு நேர்ந்தது போல் காரிருளிலிருந்து ஏதோ ஓர் புதிய படைப்பு உருவாக்கிப் புகுத்தப் படலாம் அல்லது வானமே இடித்து நம்மீது விழுந்து நம்மையே அழித்துவிடலாம் \nஎரியட்னி: (பணிவாக) நாம் எந்த விலங்குக்கும் ஒரு புதிய படைப்பைப் புகுத்தவில்லை ஹெக்டர் ஏன் வானகம் இந்த இல்லத்தில் வாழ்வோர் மீது இடிந்து விழ வேண்டும் ஏன் வானகம் இந்த இல்லத்தில் வாழ்வோர் மீது இடிந்து விழ வேண்டும் என் சகோதரி ஹெஸியோனுக்கு எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்தால் இங்கே பிழைத்துக் கொள்வாள் என் சகோதரி ஹெஸியோனுக்கு எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்தால் இங்கே பிழைத்துக் கொள்வாள் அப்படி இந்த இல்லத்தில் நேரும் அநீதிகள் என்ன \nஹெக்டர்: நாம் அனைவரும் அநியாயம் இழைத்தவர் நமக்கு அறிவில்லை நம்மால் யாருக்கும் இங்கு பயனில்லை, நாம் பிறருக்கு ஆபத்தை விளைவிப்பவர். நாம் ஒருங்கே அழிக்கப்பட வேண்டும் வான வெடியால் \nஎரியட்னி: இருபத்தி நான்கு வருடத்துக்கு முன்பு என்னைத் திருமணம் புரிந்த என் கணவர் இந்த இல்லத்தில் சீர்கேடுகள் இருப்பதாய் எடுத்துக் காட்டினார் \nகாப்டன்: (திடீரெனத் திரும்பி) அந்த முழு மூடனா இந்த இல்லத்தில் சீர்கேடு உள்ளதெனக் கூறினான் \nஎரியட்னி: என் கணவர் ஹேஸ்டிங்ஸ் மூடர் அல்லர் இந்த இல்லம் சீர் கெட்டது என்றவர் கூறியது உண்மை. அதனால்தான் திருமணத்துக்குப் பிறகு அவர் இந்த இல்���த்திற்கு வந்ததில்லை இந்த இல்லம் சீர் கெட்டது என்றவர் கூறியது உண்மை. அதனால்தான் திருமணத்துக்குப் பிறகு அவர் இந்த இல்லத்திற்கு வந்ததில்லை நானும் வரவில்லை இருபத்தி நான்கு வருடங்கள் ஓடிவிட்டன \nகாப்டன்: இந்த வீட்டில் உள்ள சீர்கேடுகள் என்ன வென்று சொல் நீயும் உன் பதியும் மீளாமல் போனதால் சீர்கேடுகள் இல்லாமல் மறைந்தன நீயும் உன் பதியும் மீளாமல் போனதால் சீர்கேடுகள் இல்லாமல் மறைந்தன ஏன் உன் பதி இந்த வீட்டில் மீண்டும் தடம் வைக்க வில்லை ஏன் உன் பதி இந்த வீட்டில் மீண்டும் தடம் வைக்க வில்லை நீயும் ஏனிந்த இல்லத்தில் கால் வைக்க வில்லை நீயும் ஏனிந்த இல்லத்தில் கால் வைக்க வில்லை இருபத்தி நான்கு வருடம் கழித்து இப்போது ஏன் இங்கு வந்தாய் இருபத்தி நான்கு வருடம் கழித்து இப்போது ஏன் இங்கு வந்தாய் வந்த பின் ஏன் இல்லாத சண்டையை மூட்டுகிறாய் வந்த பின் ஏன் இல்லாத சண்டையை மூட்டுகிறாய் இந்தக் கப்பலில் எந்தப் பழுது மில்லை இந்தக் கப்பலில் எந்தப் பழுது மில்லை நான் காப்டனாக இருப்பது வரை இந்தக் கப்பல் சீராகப் போகும் \nஇந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா\nஎங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்\nகடவுச் சொற்களும் வரிசை எண்களும்\nஅதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29\nதிரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா\nகம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி\nஎச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு\nஇவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி\nஎன் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)\nநியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் \nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29\nNext: இவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா\nஎங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்\nகடவுச் சொற்களும் வரிசை எண்களும்\nஅதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29\nதிரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா\nகம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி\nஎச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு\nஇவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி\nஎன் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)\nநியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/1824-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-25T07:59:01Z", "digest": "sha1:MROV5X762K3TB4HNBBDSGQXIGEMM3OTM", "length": 2174, "nlines": 39, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "கொழும்பில் பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வு", "raw_content": "\nகொழும்பில் பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வு\nபாகிஸ்தானின் 73ஆவது சுதந்திர தினம் கொழும்பில் இன்று (14) கொண்டாடப்பட்டது\nபாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தானிய சமூகமும் இணைந்து பாக்கிஸ்தானின் சுதந்திர தினத்தை கொண்டாடியது.\nஇலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷஹீட் அஹமட் ஹஷ், பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றி விழாவை ஆரம்பித்துவைத்தார்.\nஅத்து���ன், சுதந்திர தினம் தொடர்பான பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்தியையும் அவர் வாசித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/02/11/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2019-08-25T06:59:16Z", "digest": "sha1:FYUUVUMMASKS2HPT4QCRBS6SIGLP3622", "length": 10116, "nlines": 95, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "கல்முனைக்கு தமிழ் பிரதேசசெயலகம்; மக்கள் அவாவை நிறைவேற்றுவேன்! கோடீஸ்வரன் எம்.பி. உறுதி – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nகல்முனைக்கு தமிழ் பிரதேசசெயலகம்; மக்கள் அவாவை நிறைவேற்றுவேன்\nகல்முனை பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏக வேண்டுகோள் நிறைவேற்றித்தரப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் நிகழ்விற்கு விசேட அதிதியாக வருகைதந்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.,\nகல்முனை பிரதேசத்தில் பிரதேசவாழ் மக்கள் மிகவும் வேண்டிநிற்கின்ற, கடந்தகாலங்களில் செயற்பட்டிருக்கவேண்டிய, முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன.\nஅந்தவிடயத்தில் ஒட்டுமொத்தமாக. கல்முனை பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏக வேண்டுகோளாக இருப்பது கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்ற வார்த்தையே.\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தப்பட வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது.\nகல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஒரு சிறந்த பிரதேச செயலகமாக நிச்சயம் குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட மாதத்திற்குள் தரமுயர்த்தப்படுமென்ற அந்த நல்ல கருத்தினை இந்த இடத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.\nஎங்களது நீண்டகால கோரிக்கையாக இருக்கின்ற கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தி கல்முனை பிரதேச வாழ் தமிழ் மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற்றித்தரப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் .\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இரண்டு மில்லியன் ரூபாய் கார்மேல் பற்றிமா கல்லூரியின் மைதானத்தின் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதாக கருத்தினை பகிர்ந்துகொண்டார்\nஇந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு இந்தியாவுக்குப் பயணம்\nவாக்குறுதிகளை நிறைவேற்ற மைத்திரிக்கு கால அவகாசம்\nகோட்டாபயவின் தெரிவு அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nயார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம்\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nசராவின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nமாவையின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nஅளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்\nமுள்ளியவளை பெருந்தெருவேலைகளை ரவிகரன் பாா்வையிட்டாா்\nகள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் 2 மில்லியன் ஒதுக்கீடு\nஒரு கட்சியின் கைப்பாவையாக இயங்கும் காணாமல் போனோர் அமைப்பு\nகேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா\nநான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி\nசேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா விக்கி…\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/11/5_21.html", "date_download": "2019-08-25T07:16:45Z", "digest": "sha1:57ZQTPGSAALO3ZC2LV5NWNT5CIAGZIT2", "length": 16206, "nlines": 175, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: அனைத்து தொழிற்சங்கம் மதுரையில் டிச.5-ல் ஆர்ப்பாட்டம்...", "raw_content": "\nஅனைத்து தொழிற்சங்கம் மதுரையில் டிச.5-ல் ஆர்ப்பாட்டம்...\nதொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தும்மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மதுரையில் அனைத்துத் தொழிற் சங்கங்கள் சார்பில் டிச. 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மதுரை நகர அனைத்து தொழிற்சங்கக் கூட்டம் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் எச்எம்எஸ் தொழிற்சங்கத் தலைவர் ஆர்.கேசவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தன்னிச்சையாக தொழிலாளர் நலச் சட்டங்களை நிர்வாகங்களுக்கு ஆதரவாக திருத்தம் செய்ய முயற்சிகள் மேற் கொண்டிருப் பதை கைவிட வலியுறுத்தி அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்கள் டிசம்பர் 5-ஆம் தேதி இந்தியா முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.அதனொருபகுதியாக மதுரையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஆயிரக்கணக்கானோரை திரட்டி நடத் துவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, எல்பிஎப் மற்றும் பிஎம்எஸ் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த தொழிலா ளர்கள் திரளாக கலந்து கொள்வதென்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் வி. பாதர் வெள்ளை, கே.ஏ.ராமச்சந்திரன் (எச்எம்எஸ்),எம்.நந்தாசிங், ஜெ.ராதா கிருஷ்ணன் (ஏஐடியுசி), ஆர்.தெய்வராஜ், எஸ். சந்தியாகு (சிஐடியு), கே.எஸ்.சி.அல் போன்ஸ்ராஜா, கருணாநிதி (எல் பிஎப்), கே.குருசாமி (ஐஎன்டியுசி) உள்ளிட்ட தலைவர் கள் கலந்துகொண்டனர்.\nமத்தியரசு பொதுத்துறை சீரழிப்பை கண்டித்து- டிச.5 மத...\nஆதார் அட்டை குறித்த தகவல் . . .\nநமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...\nஅனைத்து ரயில்நிலையம் தனியார் மயமாக்கப்படும்: மோடி\nமத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை-போராட்டம்\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n29.11.14 - கலைவாணர் N.S. கிருஷ்ணன் பிறந்த நாள் . ....\n28.11.14 - எங்கெல்ஸ் பிறந்த தினம் . . .\n27.11.14 நமது வேலை நிறுத்தம் குறித்து பத்திரிக்கைக...\n28.11.14 காலை 11 மணிக்கு மதுரை G.Mஅலுவலகத்தில். . ...\n27.11.2014 வேலை நிறுத்தம் - மதுரை மாவட்டம் ஒரு பார...\n26.11.14-மதுரை மாநகர் முழுவதும் JAC சுற்றுபயணம்......\nBSNL ஊழியர் 27.11.14 இந்தியா முழுவதும் வேலைநிறுத்...\nசம்பள உயர்வு கோரி 4 லட்ச ஊழியர் வேலைநிறுத்தம்.\nதபால்காரர் 806 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ....\nதேனி ரெவன்யு மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுபயணம...\nநவம்பர் 27 வேலை நிறுத்தம் JAC பேச்சுவார்த்தைக்கு அ...\nசூளுரை ஏற்ற . . . பழனி . . .வேலைநிறுத்த ...விளக்க...\nஇரங்கல் செய்தி - ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்...\nNFPTE வைர விழாவிற்கு -BSNLEUவின் புரட்சிகர வாழ்த்...\nஇந்திய பொதுத்துறையை சூறையாட மோடி அரசுத் திட்டம் ....\nஆருயிர் நண்பர் கரந்தை ஜெயக்குமார் மென்மேலும் உயரவு...\nநமது 30 அம்ச கோரிக்கைகளில் அமைச்சர் தலையிட கடிதம்...\n22.14.2014 மேலூரில் கிளைக்கூட்டம் . . .\nகண்ணீர் . . . அஞ்சலியை . . . உரித்தாக்குகிறோம்......\nJAO பதவிக்கு அவுட்சைடர் தேர்விற்கு விண்ணப்பம்...\nDr.சர்.சி.வி. ராமன் அவர்களின் நினைவை போற்றுவோம்......\n21.11.14 பேச்சுவார்த்தை-கொச்சைப் படுத்திய BSNLநிர்...\nஅனைத்து தொழிற்சங்கம் மதுரையில் டிச.5-ல் ஆர்ப்பாட்ட...\n3.2.15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த நோட்டிஸ்...\nநவம்பர் - 27 போராட்ட மாநில JAC நோட்டிஸ்...\nசோதனை ஓட்டம் ஊழியர்கள் வங்கி கணக்கில் ரூ.10 /-\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n19.11.14 கூடல் மாநகரில் கூடிய கூட்டம்...\nமீனவர்கள் 5 பேரும் விடுதலை தூக்கு தண்டனை ரத்து .....\n18.11.2014 JAC கூட்ட முடிவு மாநில சங்க சுற்றறிக்கை...\nகார்டூன் . . . கார்னர் . . .\nஅமெரிக்கா-அனாதை குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.\nஇரட்டை தியாகிகள் மாரி, மணவாளனின் 65 வது நினைவுநாள்...\nஇந்தியவம்சாவளி மாணவிக்கு குழந்தைக்கான அமைதி விருது...\nதொழிலாளர் நலச்சட்டங்களை தன்னிச்சையாக திருத்துவதா\nநவம்பர் - 18 வ.உ.சி. நினைவு நாள் . . .\nநவ-27,நாடு தழுவிய போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.....\n2015 ஆண்டு டைரி அனைவருக்கும் வழங்க உத்தரவு . . ..\n20.11.14 திண்டுக்கல்லில். . .. நடக்க. . . . இருப...\nவேலூர் பிரச்சனை பற்றி மாநில சங்க சுற்றறிக்கை...\n3.2.15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த நோட்டிஸ் ...\nBSNLஅனைத்து ஊழியர் சங்கங்கள் சார்பாக JACகூட்டம்......\nநவம்பர் - 17, லாலா லஜபதி ராய் நினைவு தினம்...\nபத்திரிகையின் பார்வையில் AIIEA-மனித சங்கிலி...\nஆகா . . . வென . . . எழுந்தது . . . தோழமை ஆதரவு....\n16.11.14 மதுரையில் TNTCWU மாவட்டச் செயற்குழு...\n15.11.14 AIIEA போராட்டத்திற்கு தோழமைகளின்ஆதரவு.\nகார்டூன் . . . கார்னர் . . .\nBSNLEU-மதுரை மாவட்டசங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்...\nநமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...\n7 வது AIC-ல் சமர்பிக்கப்பட்ட பிரச்சனைகளின் சாராம்ச...\nNOV-14 க���ழந்தைகள் தினம் இந்தியா முழுவதும் . . .\n264 ரன்கள் குவித்து ரோஹித் சர்மா உலக சாதனை\nதகர்க்கப்படும் நாட்டின் கதவுகள் . . .\nசத்தீஸ்கர் மரணம்: துரு பிடித்த கத்தி: கு.க., சிகிச...\n7th அகில இந்திய மாநாட்டு(கொல்கொத்தா)நிகழ்வுகள்...\nசெல்வி.G.மினு கார்த்திகாவிற்கு நமது பாராட்டுக்கள் ...\nவங்கி ஊழியர்கள் இன்று 12.11.14 வேலைநிறுத்தம்...\nகிறிஸ்துமஸ் பண்டிகை விழாகால கடன் விண்ணப்பம் . . ....\nமக்கள் நலனுக்காகவா மந்திரி சபை மாற்றம் ….\nசெய்தித் . . . துளிகள் . . .\nBSNL பாதுகாப்போம் கொல்கத்தா மாநாட்டில் ஏ.கே.பத்மநா...\nமத்திய சங்க நிர்வாகிகளுக்கு மதுரை மாவட்ட சங்கம்வாழ...\n அப்படியே எனக்கு ஒரு அக்கவுண்ட்\nநமது BSNLEU - AIC-யில் மகளீர் கன்வென்சன்...\nPSU-பங்கு விற்பனை- தொழிற்சங்கங்கள் அனுமதிக்காது.\nBSNL. ப்ரீபெய்டு: இந்தியா முழுவதும் இலவச ரோமிங்......\n19.11.2014 செயற்குழு & சிறப்புக் கூட்ட அழைப்பு . ...\nகத்தி திரைப்படம் – முதல் பார்வை …\nசீர்குலைவு நடவடிக்கைகளுக்கே சீர்திருத்தம் என்ற...\nBSNLEU வின் 7th-AIC கொல்கத்தாவில் தொடங்கியது.......\nநவம்பர் - 7 புரட்சி தின நல் வாழ்த்துக்கள் . . .\n06.11.14 கொல்கொத்தாவில் BSNLEU-AIC தொடங்கியது...\nஎந்த கம்பெனியை யாருக்கு விற்க இந்த சதித்திட்டம்\n5.11.14 மதுரையில் அனைத்து T.U கூட்ட முடிவுகள். . ....\nதமிழகத்தில் ERP அறிமுகம் தள்ளிவைப்பு \n06.11.14 - 09.11.14 வரலாற்று நகரம் வங்கத்தில் BSNL...\n5.11.14 கொல்கொத்தாவில் AICக்கு முன் CECமீட்டிங் நட...\nகிராமப்புற ஏழைகளுக்காக ஓர் எளிய முதல்வரின் கடிதம்....\nஅந்நிய நாடுகளுக்கு காப்பீட்டு துறையில் இடமில்லை......\nஉயிரைக் கொடுத்து - 60 பேர் உயிர் காத்த ஓட்டுனர் ...\nதமிழ் மாநில (CJCM)கவுன்சில் குறித்த சுற்றறிக்கை......\nமதுரை கணக்கு அதிகாரிகளில் CAOஅட்ஹாக்பதவி . . .\nBSNLEU அகில இந்திய மாநாட்டின் நிகழ்ச்சிகள் . . .\nமொகரம் திருவிழா . . .\nவாகாவில் தற்கொலை படை தாக்குதல் . . .\nDYFI-34 ...தியாகிகளின் லட்சியங்களை வென்றெடுப்போம்....\nதமிழ் மாநில JAC அறிவித்துள்ள புதிய விளக்க கூட்டம்....\nஇதுவரை மின்சாரமே கண்டிராத தமிழக கிராமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-25T08:30:09Z", "digest": "sha1:JFPNFYXHTUAYH5DFNQP5HTDCCKKBYWTT", "length": 30432, "nlines": 631, "source_domain": "cuddalore.nic.in", "title": "தொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் | கடலூர் மாவட்டம் தம���ழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nபகுதி வாரியக கடலூர் மாவட்டதின் நீன்டதூர தொலைபேசி குறியிடுகள்\n( எஸ் டீ டி குறியீடு பங்களிப்போர் / சந்தாதாரர் தொலை சுழற்சி முறை )\nகடலூர் மாவட்டத்தில் மூன்று பகுதிக்கன நீன்டதூர தொலைபேசி குறியிடுகள் உள்ளன, அவைகள் கீழேதர பட்டுள்ளன. எஸ் டீ டி சந்தாதாரர் தொலை சுழற்சி முறை )\nஅஞ்சல் குறியீட்டு எண் :\nஅஞ்சல் குறியீட்டு எண் கடலூர் மாவட்டத்தில் 607000 இருந்து தொடங்குகின்றது. கடலூர் மாவட்டம் தமிழ்நடு வட்டதில், திருச்சி வட்டாரதிதில், கடலூர் கோட்டத்தில் இறுக்கிண்றது. அஞ்சல் குறியீட்டு எண் 607001 என்பது தலைமை அஞ்சலகம், மஞ்சக்குப்பம், கடலூர் ஐக் குறிக்கின்றது.\nகடலூர் மாவட்டத்தின் அஞ்சலகங்கலின் பெயர்களும் அதன் அஞ்சல் குறியீட்டு எண்னூம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.. அஞ்சல் குறியீட்டு எண் பட்டியல்[97.1 KB ]\nகடலூர் மாவட்டத்தின் அஞ்சலகங்கலின் பெயர்களும் அதன் அஞ்சல் குறியீட்டு எண்னூம்\nஅண்ணாமலை பல்கலைக் கழகம் 608002\nபிளாக் 1, நெய்வேலி 607801\nபிளாக் 18, நெய்வேலி 607803\nபிளாக் 24, நெய்வேலி 607801\nபிளாக் 26, நெய்வேலி 607803\nபிளாக் 27,. நெய்வேலி 607803\nபிளாக் 29, நெய்வேலி 607807\nபிளாக் 3, நெய்வேலி 607801\nபிளாக் 5, நெய்வேலி 607803\nகடலூர் நீதிமன்ற கட்டிடம் 607001\nகடலூர் துறைமுகம் பஜார் 607003\nகடலூர் பொது அலுவலகங்கள் 607001\nபோர்ட் செயிண்ட் டேவிட் 607001\nநெய்வேலி பொது மருத்துவமனை 607803\nநெய்வேலி லி தெர்மல் நிலையம் 607807\nநெய்வேலி இரண்டாவது சுரங்கம் 607802\nநெய்வேலி தெர்மல் பேருந்து நிறுத்தம் 607807\nதெற்கு வடக்கு புதூர் 606110\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 21, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86._%E0%AE%A4%E0%AF%81._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-25T06:39:39Z", "digest": "sha1:WQX7EOF6Z24YZS3BIWZC7IEVWIRZWVF3", "length": 7782, "nlines": 105, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு/நூற்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு/நூற்பட்டியல்\n< ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு\nமெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொடையாகப் பெறப்பட்ட டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு\nஅங்கும் இங்கும் (111 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஎல்லோரும் வாழ்வோம் (128 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசுதந்திரம் காப்போம் (107 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசோவியத் கல்வி முறை (132 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசோவியத் மக்களோடு (195 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநான் கண்ட சோவியத் ஒன்றியம் (93 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநினைவு அலைகள்-1 (778 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநினைவு அலைகள்-2 (479 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநினைவு அலைகள்-3 (852 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுதிய ஜெர்மனியில் (131 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபூவும் கனியும் (85 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவள்ளுவர் வாய்மொழி (170 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவாழ்விக்க வந்த பாரதி (146 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு ���டிவம்\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-நூற்பட்டியல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 சூன் 2018, 03:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/11025331/Our-own-decision-is-not-to-participate-in-the-whole.vpf", "date_download": "2019-08-25T07:53:46Z", "digest": "sha1:62VFZAFCEQHDWMH3HJ7G5MMGMBHSD7C3", "length": 6846, "nlines": 48, "source_domain": "www.dailythanthi.com", "title": "முழு அடைப்பில் பங்கேற்காதது எங்களின் சொந்த முடிவுசிவசேனா சொல்கிறது||Our own decision is not to participate in the whole package Says Shiv Sena -DailyThanthi", "raw_content": "\nமுழு அடைப்பில் பங்கேற்காதது எங்களின் சொந்த முடிவுசிவசேனா சொல்கிறது\nபா.ஜனதா தலைவர்கள் முழு அடைப்பில் கலந்துகொள்ள வேண் டாம் என எங்களுக்கு கோரிக்கை ஏதும் விடுக்கவில்லை. இது எங்கள் கட்சியின் சொந்த முடிவு என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 11, 04:00 AM\nமத்திய மற்றும் மராட்டிய அரசின் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் பா.ஜனதாவின் செயல்பாடுகளை சிவசேனா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி, முழு அடைப்பில் கலந்துகொள்ள சிவசேனாவுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் முழு அடைப்பில் சிவசேனா கலந்து கொள்ளவில்லை.\nஇந்தநிலையில் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து நேற்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவுத் வெளியிட்ட தகவலில் கூறியபோது, “பா.ஜனதா தலைவர்கள் யாரும் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டாம் என எங்களுக்கு கோரிக்கை விடுக்கவில்லை. முழு அடைப்பில் அங்கம் வகிக்காதது சிவசேனாவின் சொந்த முடிவு ஆகும்” என கூறினார்.\nமேலும் இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் கூறியிருப்பதாவது:-\nமக்கள் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் சுமக்கவேண்டிய சுமையை நாங்கள் இதுவரை சுமந்துகொண்டு இருந்தோம். தற்போது எதிர்க்கட்சிகளின் பலத்தை நாங்கள் பார்க்கவேண்டிய நேரம் வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் முழு ஈடுபாட்டுடன் தங்கள் கடமையை செய்யும்போது தான் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.\nநாட்டில் நிலவும் பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றை மக்கள் உன்னிப்பாக கவனித்து க்கொண்டுதான் இருக் கிறார்கள். இதேபோல் மக்கள் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு, திடீரென முழு அடைப்பு அறிவித்ததுபோல அவர்களுக்கு தோன்றாது என்று நாங்கள் நம்புகிறோம்.\nசில எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சினையில் தாங்கள் எங்கு நின்று கொண்டி ருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169813&cat=31", "date_download": "2019-08-25T07:45:51Z", "digest": "sha1:S4ODTIQB527VY464UAD734W5FVDBMIRW", "length": 29956, "nlines": 605, "source_domain": "www.dinamalar.com", "title": "முடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » முடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல் ஜூலை 20,2019 17:48 IST\nஅரசியல் » முடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல் ஜூலை 20,2019 17:48 IST\nஉத்தரப்பிரதேச மாநிலம் சோன்பாத்ரா மாவட்டம், உபா கிராமத்தில் Ubha village 36 ஏக்கர் விவசாய நிலத்தை பஞ்சாயத்து தலைவர் யக்யா தத் Yagya Dutt வாங்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடி மக்களை பஞ்சாயத்து தலைவரின் ஆட்கள் சரமாரி சுட்டதில் 10 பேர் இறந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வெள்ளியன்று பிரியங்கா சென்றார். முதல்வர் யோகி தடை போட்டார். பிரச்னை தீவிரமாகும் என்று சொன்னார். பிரியங்காவை மிர்சாபூர் விருந்தினர் மாளிகையில் போலீசார் தடுப்புக் காவலில் வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காமல் திரும்ப மாட்டேன் என்று சொல்லி பிரியங்கா விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டார். சனி காலை உயிரிழந்தோரின் குடும்பத்தினர் விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரியங்கா, 10 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்'' என்றார். ''10 பேர் கொலைக்கு யோகி அரசுதான் பொறுப்பு; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவேன்; மீண்டும் சோன்பாத்ராவுக்கு வருவேன் என்று சொல்ல��விட்டு டில்லி புறப்பட்டார் பிரியங்கா.\nடில்லி - மும்பைக்கு சூப்பர் பாஸ்ட் ரயில்\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nஎதிர்ப்பு - நீச்சல் குளம் டுவீட்டை நீக்கிய சவுந்தர்யா ரஜினி\nஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது பாக்.\nஅத்திவரதர்:10 லட்சம் பேர் தரிசனம்\nரயில் தண்ணீர்; சென்னை வந்தது\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nபுதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு\n9 லட்சம் பேரின் குடிநீருக்கு உத்தரவாதம்\n34 பேரின் உயிரை காப்பாற்றிய மரம்\nவிவசாயிகள் போராட்டத்தில் தள்ளு - முள்ளு\nஅத்திவரதரை தரிசிக்க 10 கிமீக்கு தவம்\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nவழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது\nலஞ்ச ஒழிப்பு விசாரணை கவர்னருக்கு அமைச்சர் எதிர்ப்பு\nநளன் குளத்தில் ஆடைகள் விட தடை விதிப்பு\nராகுல் ராஜினாமா கடிதம்; விரைவில் புது தலைவர்\n7 நாளில் 6 லட்சம் பேர் தரிசனம்\nஉ.பி., அசாமில் மழைக்கு 25 பேர் பலி\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nகார் விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் பலி\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்\nதனியார் பஸ் கார் மோதல் : 5 பேர் பரிதாப சாவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nகொன்றதற்கு மன்னிப்பு : கள்ளக்காதலன் ஆடியோ\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nதிருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்\nபால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nநவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nகாய்கள், பழங்களால் இந்திய வரைபடம்\nசதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்\nடாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nகுறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி ���சத்தல்\nகுறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅருண் ஜேட்லியின் அரசியல் பயணம்\nபொருளாதார நிலை நன்றாக உள்ளது; நிர்மலா\nபால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nடாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி\nசதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்\nகாய்கள், பழங்களால் இந்திய வரைபடம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nநவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nகனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம் கண்காணிக்க திட்டம்\nமோடிக்கு Order of Zayed விருது\nகனமழையில் புதைந்து போன புத்துமலை\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு\nஇந்திய-அமெரிக்க கப்பல்கள் கூட்டுப் பயிற்சி\nநீதிமன்ற கார் ஓட்டுனர் மகன் நீதிபதியானார் | Son of driver clears civil judge class\nபுகையிலை பொருட்கள் கடத்திய திமுக பிரமுகர்கள் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இரண்டடுக்கு பாதுகாப்பு\nஅழியும் அமேசான்; உலகுக்கு ஆபத்து\nசென்னையில் ஏழுமலையான் கோயில்: TTD திட்டம்\nசிபிஐ கேட்ட கேள்விகள் விழிபிதுங்கிய சிதம்பரம்\nபொதுமக்கள் பயப்பட வேண்டாம் கமிஷனர்\n789 கி.மீ., தூர்வாரும் பணி\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nதீவிரவாதிகள் ஊடுருவல் : கடலில் ரோந்து\nதூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள்\nவிவசாயியை கடித்து குதறிய காட்டுப்பன்றி\nநீதிமன்ற தடை நீக்குவது சரியல்ல\nகொன்றதற்கு மன்னிப்பு : கள்ளக்காதலன் ஆடியோ\nமருத்துவ மாணவி தற்கொலை ஏன்\nவங்கியில் பணம் கொள்ளை : மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர் | Bank Money Recovery | Perambalur | Trichy | Dinamalar\nதினமலரின் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி திருவிழா\nதொன்மை போற்றும் மல்லர் கம்பம்.....\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nகுறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்\nகுறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி\nடிவிஆர் நினைவு கேரம் போட்டி துவக்கம்\nஹாக்கி போட்டியில் பத்மா சேஷாத்ரி வெற்றி\nஐவர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ., வெற்றி\nதெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி\nகார்மல் கார்டன் விளையாட்டு விழா\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nதிருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nமுகேனுக்கு ஓகேன்னா எனக்கு டபுள் ஓகே.. | Mugen is special to me - Abhirami\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/12/22144132/1219400/arudra-darshan-chidambaram.vpf", "date_download": "2019-08-25T07:48:39Z", "digest": "sha1:C5WLQENBLSTLMEQ2WOQNGBZGJQI3X7G4", "length": 20875, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாளை சர்வத்தையே காக்கும் சர்வேஸ்வரனின் ஆருத்ரா தரிசனம் || arudra darshan chidambaram", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாளை சர்வத்தையே காக்கும் சர்வேஸ்வரனின் ஆருத்ரா தரிசனம்\nஆருத்ரா தரிசனம் அனைத்து நடராஜர் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆருத்ரா தரிசனம் செய்ய சிதம்பர நடராஜர் கோயிலுக்குத்தான் வருவார்கள்.\nஆருத்ரா தரிசனம் அனைத்து நடராஜர் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆருத்ரா தரிசனம் செய்ய சிதம்பர நடராஜர் கோயிலுக்குத்தான் வருவார்கள்.\nஆருத்ரா தரிசனம் அனைத்து நடராஜர் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆருத்ரா தரிசனம் செய்ய சிதம்பர நடராஜர் கோயிலுக்குத்தான் வருவார்கள்.. இந்நாளில் இத்தலத்தில் உள்ள நடராஜர் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம். இந்நாளில் தான் சிவப்பெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார்.\nதாருகாவனம் என்ற வனத்தில் தவ வலிமை கொண்ட முனிவர்கள் 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள் கற்று அதன்படி தங்களுடைய பணிகளை செய்துவந்தார்கள். அவர்களுக்கு உலகைக் கட்டி ஆளும் ஈஸ்வரனைப் பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்தது.அவர்களுக்கு ஈஸ்வரத் தியானத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைத்த சிவன்,திருமாலை அழைத்து அம்முனிவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றார். திருமாலும் அதற்கு சம்மதித்து முனிவரை மயக்கும் வகையில் அழகிய பெண்ணாக உருவெடுத்து சென்றார். சிவப்பெருமானும் பிச்சை எடுப்பவராக வேடம் தரித்து நந்தியையும் உடனழைத்துக்கொண்டு சென்றார்.\nவனத்துக்குள் வந்ததும் நந்தியை ஓரிடத்தில் அமரச் செய்து முனிவர்களின் குடில்களுக்குச் சென்று பிச்சை எடுப்பது போல் சுற்றிக்கொண்டிருந்தார். பரம் பொருள் எம்பெருமானாகிய சிவபெருமான் அந்த வேடத்திலும் அழகில் குறையின்றி இருந்தார். அவரைக் கண்ட முனிவர்களின் மனைவிகள் அவர் மேல் மோகம் கொண்டு அவரையே சுற்றி வந்தார்கள். மறுபுறம் திருமாலின் பெண் வேடத்தில் மயங்கிய இளம் முனிவர்கள் அவள் பின்னாலேயே சுற்றி வந்தனர்.\nதங்களின் தவ நிலை கலையாத வயது முதிர்ந்த முனிவர்கள் கோபம் கொண்டு அப்பெண்ணையும் அவள் பின்னால் சுற்றிய இளம் முனிவர்களையும்,பிச்சை வேடம் தரித்தவரையும் அக்னியில் அழிக்க ஹோமத்தை வளர்த்தனர். ஹோமத்திலிருந்து முதலில் புலி ஒன்று பாய்ந்து வந்தது. பிச்சை வேடம் தரித்து வந்த சிவப்பெருமான் அப்புலியை தன் நகங்களாலேயே இரண்டாக பிளந்து ஆடையாக்கி கொண்டார். அடுத்ததாக விஷம் கொண்ட பாம்புகள் சீறிப் பாய்ந்தன.சிவப்பெருமானின் அக்னி பார்வையில் அவை சிவனுக்கு அணிகலனாகின.\nஇதைக் கண்ட முனிவர்கள் ஆக்ரோஷத்துடன் முன்னிலும் தீவிரமாக யாகம் செய்து அபஸ்மாரம் என்ற பூதத்தை ஏவினர். ஓடி வந்த பூதத்தை வலதுகாலுக்கு அடியில் வைத்து சிவபெருமான் ஏறி நின்றார். இனி எதுவும் ஏவுவதற்கு இல்லை என்ற முனிவர்கள் ஹோம அக்னியையே ஏவினார்கள். சிவபெருமானோ அதை இடக்கையில் ஏந்தினார்.\nகடைசி ஆயுதமாக வேத மந்திரங்களை ஏவினர் முனிவர்கள். அவற்றை சிலம்பாக மாற்றி தன் பாதத்தில் அணிந்து கொண்டார். இனி எதைக் கொண்டு வெல்வது என்று திணறிய முனிவர்களின் முன் தன்னுடைய சடைமுடி எட்டுத்திக்கிலும் விரிந்தாட கோபாவேசத்துடன் அண்டங்கள் எல்லாம் குலுங்க குலுங்க தாண்டவமாடினார் சிவப்பெருமான்.சர்வத்தையே காக்கும் சர்வேஸ்வரனிடமா போர்புரிகிறோம் என்று ஈசனின் காலில் விழுந்து மன்றாடினார்கள். அவர்கள�� வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் ருத்ரதாண்டவத்தை ஆனந்த தாண்டவமாக மாற்றி அருள்புரிந்தார்.\nதிருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக மாறி திருத்தாண்டவம் ஆடியதால் மகிழ்ச்சியில் உலவினார். பாற்கடலில் மகாவிஷ்ணு மகிழ்ச்சியில் திளைக்க என்ன காரணம் என்று ஆதிசேஷன் கேட்டார். சிவபெருமானின் தாண்டவத்தைப் பற்றி பரந்தாமன் சொன்னதும் தானும் அதைக் காண வேண்டும் என்று ஆதிசேஷன் ஆவல் கொள்ள பெருமாளும் ஆசியளித்தார்.\nபாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக்கொண்டு பூலோகம் வந்து தவம்புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி,உம்மை போலவே வ்யாக்ரபாதரும் என் திருநடனம் காணவேண்டி விரும்புகிறார். நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார். சிதம்பரம் திருத்தலத்தில் தில்லை அம்பல நடராஜரின் திருநடனத்தை திருவாதிரை திருநாளில் கண்டனர். அதனால் தான் மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசனம் செய்தால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nமூன்று வித ஆஸ்ரய யோகங்கள்\nநெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/01/14134647/1222777/Hosur-near-daughter-leave-father-from-house.vpf", "date_download": "2019-08-25T07:58:37Z", "digest": "sha1:CUDKBNH2DDVACXVT2LRO36643FAXBEET", "length": 15095, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய மகள் || Hosur near daughter leave father from house", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய மகள்\nஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியையே அவரது மகள் வீட்டை விட்டு வெளியேற்றி ரோட்டில் தூக்கிப்போட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியையே அவரது மகள் வீட்டை விட்டு வெளியேற்றி ரோட்டில் தூக்கிப்போட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள மூவேந்தர் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனராஜ் (வயது 80). இவர் ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.\nஇவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கும், மகளுக்கும், அவரது மருமகனுக்கும் இடையே சொத்து தகராறு இருப்பதாக தெரிகிறது.\nநேற்று மகளும், மருமகனும் சேர்ந்து, சொத்து சம்பந்தமாக தனராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் தனராஜ் வசித்த வீட்டில் இருந்த கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்களை தூக்கி வெளியே வீசியதாக கூறப்படுகிறது.\nமேலும் மகள், மருமகன் மற்றும் சிலர் சேர்ந்து தனராஜை தாக்கி குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டு சென்று ப��ட்டதாகவும் தெரிகிறது. அவரின் சத்தம் கேட்டு அவரது மகன் அங்கு வந்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியையே அவரது மகள் வீட்டை விட்டு வெளியேற்றி ரோட்டில் தூக்கிப்போட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஉள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டு முறை\nபயங்கரவாதிகள் ஊடுருவல் - கோவையில் கமாண்டோ படையினர் சோதனை\nமுன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு ஓபிஎஸ், தமிழிசை நேரில் அஞ்சலி\nகும்பகோணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்- பணம் கொள்ளை\nதிருச்சி அருகே அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/white-helmets-team-rescuing-syrian-people", "date_download": "2019-08-25T08:37:24Z", "digest": "sha1:R6LDB3I3PRAGPJC4VIVP6RRCI7TUGSW6", "length": 12605, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "உயிரைத் துச்சமென நினைத்து சிரிய மக்களை காப்பாற்றும் ஒயிட் ஹெல்மெட் குழுவினர்! | white helmets team rescuing syrian people | nakkheeran", "raw_content": "\nஉயிரைத் துச்சமென நினைத்து சிரிய மக்களை காப்பாற்றும் ஒயிட் ஹெல்மெட் குழுவினர்\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் அந்நாட்டு பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து வானிலிருந்து விழும் குண்டுகள் ஏற்படுத்தும் வெடிப்புகளில் உடல் சிதறி ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். இந்தத் தாக்குதல் சமயங்களில் வெள்ளை தலைக்கவசம் அணிந்த ஒரு குழு, சரிந்த கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை முடிந்தவரை உயிருடன் மீட்டுக் கொண்டிருக்கிறது.\nஜேம்ஸ் லி மெஜூரியர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த தன்னார்வலர் அமைப்பு கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்த சேவையைச் செய்து வருகிறது. இந்த அமைப்பில் ஏராளமான பெண்கள் உட்பட 3ஆயிரம் தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர். மேலும், இந்த அமைப்பில் உள்ளவர்கள் பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர்.\nசிரியாவில் பொதுமக்களின் மீது எப்போதெல்லாம் தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தலையில் வெள்ளைக் கவசம் அணிந்துகொண்டு இந்தக் குழுவினர் மீட்புப் பணிகளுக்குக் கிளம்பிவிடுகின்றனர். மீட்புப் பணிகள் மட்டுமல்லாது மற்ற நேரங்களில் சிரிய மக்களுக்கு இவர்கள் தாக்குதல்கலில் இருந்து காத்துக்கொள்ளும் முறைகளையும் கற்றுத் தருகின்றனர்.\nமீட்புப் பணியில் ஈடுபடும் இந்த வெள்ளை ஹெல்மெட் படையினரும் பல பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். தாக்குதலில் ஈடுபடும் சிரிய வீரர்கள் இவர்களைக் குறிவைக்கவும் தவறுவதில்லை. இருந்தாலும், எப்படியேனும் நம்மால் முடிந்தவரை அப்பாவி மக்களைக் காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த வெள்ளை ஹெல்மெட் குழுவினர் உயிரைத் துச்சமென எண்ணி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, இதுவரை 99,200 ப���ரை உயிருடன் மீட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதனது உயிரை கொடுத்து தங்கை உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமி... பார்ப்போரை கண்கலங்க வைத்த புகைப்படம்...\nமழைநீரைச் சேமித்து மின்சாரமும் உற்பத்தி செய்யும் அகதிகள் கூடாராம்\nஒரு ஆண்டில் 7 கோடி பேர் புலம்பெயர்வு... போர்சூழல் எதிரொலி...\n4 மாடி கட்டிடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: 18 பேர் பலி... மேலும்...\nவயதானவரை தாக்கிய முதலை... முதியவருக்கு வலியை காட்டிலும் அதிர்ச்சியை கொடுத்த அதன் பெயர்..\n'160 கிலோ மீட்டர் வேகம்... 100 கிலோ மீட்டர் பயணம்' வாகன ஓட்டிகளை அலறவிட்ட சிறுவன்\nஎனது வாழ்க்கை நரகமாக இருக்கிறது... தயவுசெய்து விவாகரத்து தாருங்கள்.... வினோத காரணத்துக்காக விவாகரத்து கேட்கும் பெண்...\nபெண்ணின் வயிற்றில் இருந்த 1968 கற்கள்... அதிர்ச்சியில் மருத்துவர்கள்..\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/lectures/4002-14-07-07-2019?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-08-25T07:33:31Z", "digest": "sha1:C5SENBMUOVPNDW3WTBWVASSOVGAFFLUU", "length": 14203, "nlines": 32, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "பொதுக்காலம் 14ம் வாரம் (07.07.2019) ஞாயிறு வாசகங்கள் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "பொதுக்காலம் 14ம் வாரம் (07.07.2019) ஞாயிறு வாசகங்கள்\nபொதுக்காலம் 14ம் வாரம் (07.07.2019) ஞாயிறு வாசகங்கள்\nதாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்;\nஎசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 66;10-14\nஎருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.\nஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன். நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு\n 2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3 கடவுளை நோக்கி `உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். பல்லவி\nஅனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். பல்லவி\n அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. பல்லவி\nகடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.7 அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்\n அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். 20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றிதம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றிதம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி\nஎன் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்\nதிருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6;14-18\nசகோதரர் சகோதரிகளே, நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். விருத்தசேதன��் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது. இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம். சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம். சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு\n கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10;1-12,17-20\nஅக்காலத்தில் இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளா விட்டால் அதன் வீதிகளில் சென்று, `எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.” பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர். அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார்.\n-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2013/05/", "date_download": "2019-08-25T06:52:58Z", "digest": "sha1:6JOX7ECOYVZZVVXF3QOSYD3ALXCXEI2P", "length": 12703, "nlines": 166, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: May 2013", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஎனது, Website டில் நான் வெளியிடும் விசயங்களை சிலர் Copy அடித்து Face Book கில் தனது கருத்துக்கள்போல் வெளியிடுவதாக ஷார்ஜா நண்பர் கணேசன் காளீஸ்வரன், ( Working in CBD Dubai ) சொன்னதை கேட்டு என்மனம் வேதனையாக உள்ளது, 1983 - 1989 ஆண்டுகளில் நான் சிலவார இதழ்களுக்கு எழுதியனுப்பிய துணுக்குகள், சிறுகதைகள், பத்திரிக்கைகளில் வெளிவராமலும், எனக்கு திருப்பியனுப்பாத கதைகளும் சிறிதுகாலம் கழித்து மற்றவர்கள் பெயரில் எனது தலைப்பும், கதாபாத்திரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டு கதையில் சிறியமாற்றங்கள் செய்து வெளியானது கண்டு மனம் துடித்திருக்கிறேன், அந்தவேதனை எப்படியானது தெரியுமா உனது குழந்தைக்கு மற்றவன் இன்ஷியல் போட்டால் உனக்கு எப்படி உனது குழந்தைக்கு மற்றவன் இன்ஷியல் போட்டால் உனக்கு எப்படி இருக்கு��் அதைப்போலிருந்தது எனக்கும், இந்தவேதனையில் நாளடைவில் எழுதுவதையே நிறுத்திவிட்டேன், எனது Website ல்கூட பிறருடைய கருத்துக்களை நான்சொல்ல வேண்டிய நிலைவரும்போது, (தலைப்புகள் – குடியாட்சியாம், சாகாகலை, சந்தோஷம், காட்மண்டு கடவுள், வியத்தகு வில்லியம்ஸ், பே.பே.பேச்சிமுத்து, Sir Post, வாழ்க்கை வாழ்வதற்கே, 1/2 கிலோ கவலை, இனி வரப்போகும் வாழ்வாதாரம்) இதில் சிலவார்த்தைகள் யாருடையது என்பதை குறிப்பிட்டுள்ளேன், Face Book கில் வெளிவரும் பலபுகைப்படங்களை பார்த்துக்கூட பலவிஷயங்கள் நான் எழுதுகிறேன், அல்லது விஷயங்களுக்கு புகைப்படங்களை உருவாக்குகிறேன், ஆனால் கருத்துக்களை ஒருபோதும் நான் Copy அடித்ததில்லை, அது எதற்கு சமம் என்பதை கீழே கருப்பு நிறத்தில் எழுதியுள்ளேன், எழுத்தாளர் ராஜேஸ்குமார் அவர்கள் சொன்னதைப்போல, பிஞ்சு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாவிட்டாலும் பரவாயில்லை வெண்ணீர் ஊற்றாதீர்.\nஇதைவிட, ஒரு சவுக்கடி வேண்டுமா \nஇதற்கு நீ கொடுக்கவேண்டுமா பதிலடி \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) (04) சி வமணி பயந்து நடுங்கி கொண்டு இருக்க அந்த உருவம் அசை...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) (04) (05) ச ட்டீரென முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட மயக்கத்திலி...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) கு லவி பாடி முடிந்ததும் மேலும் சில சடங்குகள் நடந்தது திடீரென தல...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுக���றார். இதம்பாடல் மலையட...\nதியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை மாறாக எழுதிக் கொடுக...\nநண்பர்களே... அந்தப்பாடல் வரிகளை நான் வேற மா 3 பதிவை வெளியிட்டதும் யதார்த்தமாக நண்பரின் கணினியில் நானும் கேட்டுத் தொலைந்தேன் தமிழனா...\nவதனம் வளம் பெறவே வசந்தம் வழி வரவே வளமை வரும் பெறவே வலிமை வலம் வரவே மங்கா மனம் பெறவே மனதில் மழை வரவே மனையாள் மகிழ் பெறவ...\nஊரின் பெரிய மனிதர்கள் இந்தியனுக்கு தெரியலை இந்தோனிஷியாக்காரனுக்கு தெரியுது. உன்னாலயே பலபேர் தூக்குப் போடப்போறான் பாரு... ...\nஉங்களை பார்த்தாலே, எனக்கு பத்திக்கிட்டு வருது... அதனாலதானடி நீ ரெட்டைக் குழந்தை பெத்தே... நான் என்ன சொல்றேன் நீங்க என்ன÷ ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-138-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-08-25T06:51:09Z", "digest": "sha1:MVSBIM23NYQVTQ7KSI66YDQN3HYJY4AA", "length": 7021, "nlines": 117, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "நாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா.. 11 கி.மீ வேகத்தில் நகருகிறது… வெளிப்பகுதி கரை தொட்டது! – Tamilmalarnews", "raw_content": "\nமெண்களின் நீர்க்கட்டிகளை விர... 24/08/2019\nகாளானின் மருத்துவ குணம் 24/08/2019\nதட்டையான வயிற்றைப் பெற உதவும�... 24/08/2019\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்�... 24/08/2019\nசெவ்வாழைப்பழம் – நரம்பு தளர�... 24/08/2019\nநாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா.. 11 கி.மீ வேகத்தில் நகருகிறது… வெளிப்பகுதி கரை தொட்டது\nநாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா.. 11 கி.மீ வேகத்தில் நகருகிறது… வெளிப்பகுதி கரை தொட்டது\nசென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் நாகைக்கு கிழக்கே 130 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் வெளிப்பகுதி கரையைத் தொட்டு விட்டது. கடலூர் மற்றும் பாம்பன் நடுவே நாகை அருகே இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவி��்தார்.\nஇன்று இரவு 8 மணியிலிருந்து 11.30 மணிக்குள் புயல் முழுமையாக கரையைக் கடக்கும். நாகை அருகே அது கரையைக் கடக்கும். இந்த நேரம் என்பது 1 அல்லது ஒன்றரை மணி நேரம் முன்-பின் இருக்கலாம். இப்போது புயல் மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.\nபுயலால் சென்னைக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. மிதமான மழை மட்டுமே பெய்யும். சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தஞ்சை, நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 6 மாவட்ட, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாலச்சந்திரன் மேலும் கூறுகையில் தற்போது புயலின் வெளிப்பகுதி கரையைத் தொட்டு விட்டது. இதனால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்து உட் பகுதி, மையப் பகுதி, கண் என கரையைத் தொட ஆரம்பிக்கும். அப்போது காற்றின் வேகமும் படிப்படியாக அதிகரிக்கும் என்றார்.\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை மதியம் மீண்டும் கூடுகிறது\nதமிழீழம் சிவக்கிறது – பழ. நெடுமாறன்\nமெண்களின் நீர்க்கட்டிகளை விரட்டி வாரிசுகளை உண்டாக்கும் உணவுகள்\nதட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான வழிகள்\nசெவ்வாழைப்பழம் – நரம்பு தளர்ச்சி குணமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/04/91719.html", "date_download": "2019-08-25T08:15:57Z", "digest": "sha1:RNBOS6M5I3FTL2O6ID4UKR55S37GEIBZ", "length": 19447, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "கூடுதல் இறக்குமதி வரி விதித்தால் அமெரி்க்க ஒப்பந்தங்கள் ரத்தாகும்: சீனா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சா் அருண்ஜெட்லி காலமானார் - அடுத்தடுத்து இருபெரும் தலைவர்கள் மறைவால் பாரதிய ஜனதா அதிர்ச்சி\nஜெட்லியின் மறைவு இந்திய திருநாட்டிற்கு பேரிழப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nமதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன் - ஜெட்லி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகூடுதல் இறக்குமதி வரி விதித்தால் அமெரி்க்க ஒப்பந்தங்கள் ரத்தாகும்: சீனா\nதிங்கட்கிழமை, 4 ஜூன் 2018 வர்த்தகம்\nபெய்ஜிங், தங்கள் நாட்டுத் தயாரிப்புகள் மீது அமெர��க்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்தால், அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது,\nசீனப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் இறக்குமதி வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட வர்த்தகப் போர் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nஇதில், வாஷிங்டனில் கடந்த வாரம் நடைபெற்ற சுமுகமான பேச்சுவார்த்தையில், வேளாண்மை, எரிசக்தி போன்ற துறைகளில் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவது குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டது. எனினும், இது தொடர்பான இறுதி முடிவுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஇந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தொடக்கத்திலிருந்தே ஸ்திரமாக உள்ளது. இந்தச் சூழலில், சீனப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி போன்ற பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்கா அறிவித்தால், இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் செல்லாததாகி விடும் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nதலைநகர் பெய்ஜிங்கில் அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ரோஸ் தலைமையிலான குழு, சீனாவின் துணை பிரதமர் லியு ஹே தலைமையிலான குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nUS China அமெரி்க்க சீனா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nகார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்கு விவரம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nஅருண் ஜெட்லி மரணம்: அத்வானி, ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி\nஜெட்லியின் இளமைப் பருவமும் ... அரசியல் பயணமும்...\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தி���் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nபள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : திருவாரூரில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜ்\nஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nசீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\nகிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு ஆடும் என் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜெட்லி - சேவாக், காம்பீர் புகழஞ்சலி\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nதாய்லாந்தில் போதை நபருடன் தகராறு: இங்கிலாந்து வாழ் சீக்கியர் அடித்து கொலை\nலண்டன் : தாய்லாந்தில் குடிகார ஆசாமியால் இங்கிலாந்து வாழ் சீக்கியர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.இங்கிலாந்து ...\nசீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\nஇஸ்லாமாபாத் : சீக்கிய மத குரு, குருநானக்கின் 550-வது பிறந்த நாள் விரைவில் வருவதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய ...\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nமாஸ்கோ : நீர்மூழ்கி கப்பலில் இருந்து இரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது.இது ...\nஆண்டிகுவா டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் பும்ரா சாதனை\nஆண்டிகுவா : டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய ���ந்துவீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்பிரித் ...\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nமும்பை : அருண் ஜெட்லியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இரங்கல் தெரிவித்துள்ளார்.பா.ஜ.க. ...\nவீடியோ : திருவாரூரில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜ்\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n1டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அம...\n2தாய்லாந்தில் போதை நபருடன் தகராறு: இங்கிலாந்து வாழ் சீக்கியர் அடித்து கொலை\n3பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர்...\n4 வரி விதிப்பு: சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற டிரம்ப் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163168&cat=31", "date_download": "2019-08-25T07:54:37Z", "digest": "sha1:B64KJX35IANOBPC36ZMPHXL6MCU53F27", "length": 30072, "nlines": 617, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜோதிமணிக்கு மீண்டும் சீட்? கரூர் காங்கிரசார் கடுப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஜோதிமணிக்கு மீண்டும் சீட் கரூர் காங்கிரசார் கடுப்பு மார்ச் 16,2019 00:00 IST\nஅரசியல் » ஜோதிமணிக்கு மீண்டும் சீட் கரூர் காங்கிரசார் கடுப்பு மார்ச் 16,2019 00:00 IST\nலோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கரூர் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், ராகுல்காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் மக்கள் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி இத்தொகுதியில் நிறுத்தப்படலாம் என உறுதியில்லாத தகவல்கள் கசிகிறது. ஏற்கனவே சட்டமன்ற, பார்லிமென்ட் தேர்தல்களில் போட்டியிட்டுள்ள ஜோதிமணி, தனது சொந்த பூத்திலேயே சொற்ப வாக்குகளே பெற்றுள்ளதாக கூறும் காங்கிரஸ் கட்சியினர், இந்த முறை அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், டிபாசிட் கூட கிடைக்காது என கூறுகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி கூட்டணி கட்சியான திமுகவுக்கு ஒதுக்கப்பட்டதை கண்டித்து, ஜோதிமணி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது கூட்டணி தர்மத்தை அடகு வைத்தவர் எனசாடும் கட்சியினர் அவரை தவிர வேறு யாரை நிறுத்தினாலும், வேலை செய்ய தயார். ஆனால், அவருக்கு வேலை செய்ய மாட்டோம் என்கிறார்கள்.\nகூட்டணி வேறு; கொள்கை வேறு\nதிமுக தோற்பதற்காகவே நாங்கள் கூட்டணி\nஅதிமுகவுடன் தான் கூட்டணி இன்னும் நம்புறார் சுதீஷ்\n3 தொகுதி சர்ச்சை; வரிந்து கட்டும் திமுக\nதிமுக ஆட்சியில் 365 நாளும் 100 நாள் வேலை\nDemonitization காங்கிரஸ் காலத்து ஐடியா\nஇந்தியா ஏதோ செய்ய போகுது\nதேர்தலில் போட்டி; மோடி அறிவிப்பு\nகூட்டணிக்காக கொள்கையை விட மாட்டோம்\nமோடி மீண்டும் வர கமலதீபம்\nநல்ல செய்தி வரும்: கருப்பணன்\nதினகரனால் ஒன்னும் செய்ய முடியல\nசிலை பாதுகாப்பகத்தில் மீண்டும் ஆய்வு\n7 கட்டமாக லோக்சபா தேர்தல்\nமுதல்வரை கைது செய்ய பாஜக தர்ணா\nதிறன் இருந்தால் தான் இனி வேலை\nதனித்து நிற்க பயமில்லை பிரேமலதா தடாலடி\nமீண்டும் மோடி பிரதமராக சிறப்பு யாகம்\nபாமக - தேமுதிக.,வுக்கு தொகுதி பங்கீடா\nதிமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீச்சு\nபார்லி தேர்தலில் யாருக்கு ஓட்டு\nமீண்டும் மோடி ஆட்சி 83.89% பேர் விருப்பம்\nஆம் ஆத்மி- காங். கூட்டணி இல்லை: ஷீலா\nF16-ஐ வீழ்த்திய முதல் வீரர் அபிநந்தன் மீண்டும் வருவாரா\n அடிதடி வரை போன திமுக கூட்டம்\nதிமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nகொன்றதற்கு மன்னிப்பு : கள்ளக்காதலன் ஆடியோ\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nதிருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்\nபால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nநவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nகாய்கள், பழங்களால் இந்திய வரைபடம்\nசதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்\nடாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nகுறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்\nகுறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅருண் ஜேட்லியின் அரசியல் பயணம்\nபொருளாதார நிலை நன்றாக உள்ளது; நிர்மலா\nபால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nடாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி\nசதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்\nகாய்கள், பழங்களால் இந்திய வரைபடம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nநவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nகனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம் கண்காணிக்க திட்டம்\nமோடிக்கு Order of Zayed விருது\nகனமழையில் புதைந்து போன புத்துமலை\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு\nஇந்திய-அமெரிக்க கப்பல்கள் கூட்டுப் பயிற்சி\nநீதிமன்ற கார் ஓட்டுனர் மகன் நீதிபதியானார் | Son of driver clears civil judge class\nபுகையிலை பொருட்கள் கடத்திய திமுக பிரமுகர்கள் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இரண்டடுக்கு பாதுகாப்பு\nஅழியும் அமேசான்; உலகுக்கு ஆபத்து\nசென்னையில் ஏழுமலையான் கோயில்: TTD திட்டம்\nசிபிஐ கேட்ட கேள்விகள் விழிபிதுங்கிய சிதம்பரம்\nபொதுமக்கள் பயப்பட வேண்டாம் கமிஷனர்\n789 கி.மீ., தூர்வாரும் பணி\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nதீவிரவாதிகள் ஊடுருவல் : கடலில் ரோந்து\nதூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள்\nவிவசாயியை கடித்து குதறிய காட்டுப்பன்றி\nநீதிமன்ற தடை நீக்குவது சரியல்ல\nகொன்றதற்கு மன்னிப்பு : கள்ளக்காதலன் ஆடியோ\nமருத்துவ மாணவி தற்கொலை ஏன்\nவங்கியில் பணம் கொள்ளை : மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர் | Bank Money Recovery | Perambalur | Trichy | Dinamalar\nதினமலரின் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி திருவிழா\nதொன்மை போற்றும் மல்லர் கம்பம்.....\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nகுறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்\nகுறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி\nடிவிஆர் நினைவு கேரம் போட்டி துவக்கம்\nஹாக்கி போட்டியில் பத்மா சேஷாத்ரி வெற்றி\nஐவர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ., வெற்றி\nதெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி\nகார்மல் கார்டன் விளையாட்டு விழா\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nதிருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nமுகேனுக்கு ஓகேன்னா எனக்கு டபுள் ஓகே.. | Mugen is special to me - Abhirami\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/28-mar-2017", "date_download": "2019-08-25T06:38:40Z", "digest": "sha1:OGKSQGAOEXFH52IMTTPJOJOO3LCUM36C", "length": 8476, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 28-March-2017", "raw_content": "\nஹேவிளம்பி வருட சக்தி பஞ்சாங்கம்\n`ஹேவிளம்பி' வருட சக்தி பஞ்சாங்கம்\n‘இந்தக் கோயில் பொலிவு பெறும்’ - மகா பெரியவரின் அருள்வாக்கு\nசெவ்வரளிச் செடியில் தோன்றிய சிதம்பரேஸ்வரர்\nஆலயம் தேடுவோம் - மாதேவி வழிபட்ட மகேஸ்வரன்\nவாழ்க்கை ஒளிபெற வரம் தரும் பிரம்மதேசம்\nநல்லன எல்லாம் அருளும் வெள்ளிமலை முருகன்\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\n - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை\nநாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு\nபிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்\nநல்லன அருளும் நந்தி தரிசனம்\n`ஹேவிளம்பி' வருட சக்தி பஞ்சாங்கம்\n‘இந்தக் கோயில் பொலிவு பெறும்’ - மகா பெரியவரின் அருள்வாக்கு\nசெவ்வரளிச் செடியில் தோன்றிய சிதம்பரேஸ்வரர்\nஆலயம் தேடுவோம் - மாதேவி வழிபட்ட மகேஸ்வரன்\nவாழ்க்கை ஒளிபெற வரம் தரும் பிரம்மதேசம்\nநல்லன எல்லாம் அருளும் வெள��ளிமலை முருகன்\nஹேவிளம்பி வருட சக்தி பஞ்சாங்கம்\n`ஹேவிளம்பி' வருட சக்தி பஞ்சாங்கம்\n‘இந்தக் கோயில் பொலிவு பெறும்’ - மகா பெரியவரின் அருள்வாக்கு\nசெவ்வரளிச் செடியில் தோன்றிய சிதம்பரேஸ்வரர்\nஆலயம் தேடுவோம் - மாதேவி வழிபட்ட மகேஸ்வரன்\nவாழ்க்கை ஒளிபெற வரம் தரும் பிரம்மதேசம்\nநல்லன எல்லாம் அருளும் வெள்ளிமலை முருகன்\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\n - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை\nநாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு\nபிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்\nநல்லன அருளும் நந்தி தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarakoil.in/", "date_download": "2019-08-25T07:59:28Z", "digest": "sha1:KP54BHAXCUNR5DQVYD6XGFCHR64MOCBC", "length": 4299, "nlines": 20, "source_domain": "kumarakoil.in", "title": "Nagapattinam Kumara Koil நாகை குமரகோயிலின் வலைப்பக்கம்", "raw_content": "\nமெய்கண்டமூர்த்தி சுவாமி திருக்கோயில் - நாகபட்டினம்\nகாலம் முழுதும் கந்தற்கே கவிகள் அறைந்த்துய்த் தவரென்றிஞ், ஞாலம் இறைஞ்சும் அருணகிரி நாதர் திருவாய் மலர்ந்தநறும்,\nசீலம் மிகுசந் தக் கவிகள் தெரித்துப் பரவி மெய்கண்ட, வேலன் அருளுக்காளான மேலோர் பலர்வாழ் வதுநாகை\nசிவராஜதானி என்று அழைக்கப்பெறுவதும் சப்தவிடங்க தலங்களில் ஒன்றானதுமான நாகபட்டினம், தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு தெற்கே சுமார் 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தொன்மையான கடற்கரை நகரமாகும்.\nஇந்நகரின் மையப் பகுதியில், நீலா தெற்கு வீதியில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப்பெருமான் அருள்மிகு மெய்கண்ட மூர்த்தி ஆலயத்தின் புகழ்கூறும் வலைத்தளம் இது.\nகுமரகோயில் என்று இவ்வூராரால் அழைக்கப்படும் இவ்வாலயம், கி.பி 1750 ஆம் ஆண்டுவாக்கில் அன்றைய புதுச்சேரியில் பிரெஞ்சு ஆளுனரின் துபாஷியாகப் பணியாற்றிவந்த ஆனந்த ரெங்கம் பிள்ளையால் அமைக்கப்பெற்றதாகும்.\n18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வாலயத்தில் மெய்க்காவலராக பணிபுரிந்த அழகுமுத்து என்பவருக்கு அருள்மிகு மெய்கண்ட மூர்த்தி நேரில் தோன்றி உணவளித்து பசிநீக்கி, அவரின் தொழுநோய் நீக்கி பின் பாடும் வரமளித்ததாக வரலாறு.\nஇருநூற்று அய்ம்பது வருடங்களுக்கும் மேலாக பழைமை வாய்ந்த இக்கோயிலின் தலவரலாறு, பெரும���கள், பாடல்கள், புகைப்படங்கள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கிய இவ்வலைத்தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.\nஇவ்வாலயம் தொடர்பான, இத்தளத்தில் இடம்பெறாத தகவல்கள், புகைப்படங்கள், மற்றும் புத்தகங்கள் ஏதேனும் தங்களிடம் இருந்தால் அவற்றை இவ்வலைத்தளம் மூலமாக பகிர்ந்து கொள்ளுமாறு பணிவோடு வேண்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raagamtamilchat.forumotion.com/t2842-antivirus", "date_download": "2019-08-25T07:25:53Z", "digest": "sha1:3VW2VAIXMJUYW7HS73DKWPEEDGAALZOB", "length": 5803, "nlines": 80, "source_domain": "raagamtamilchat.forumotion.com", "title": "இலவச Antivirus 'களில் எது சிறந்தது?", "raw_content": "\nஇலவச Antivirus 'களில் எது சிறந்தது\nSubject: இலவச Antivirus 'களில் எது சிறந்தது\nஇலவச Antivirus 'களில் எது சிறந்தது \nஇலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும் கூறுவது avast 'தான். ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து. மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான். ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.\nஅற்புதமான இலவச Antivirus. விலை கொடுத்து வாங்கும் ஆன்டிவைரசே சில வைரஸ்களை கோட்டை விடுகையில் இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக‌ அழிக்கிறது.\nகுறிப்பாக New Folder.exe போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.\nவெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திற‌ம்பட செயல் படுகிறது.\nஇதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.\nபலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.\nஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது. எடுத்துக்காட்டாக ( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.\nவைரஸ்களை களைய‌ நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.\nசில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.\nAVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.\nஇது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.\nஇதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.\nஇலவச Antivirus 'களில் எது சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/09/blog-post_8446.html", "date_download": "2019-08-25T06:50:41Z", "digest": "sha1:BK7ZBNVAQRTDRTTJJ4IXXC5HXZIVUABZ", "length": 10977, "nlines": 124, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - பாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » குரூப் 2 , குரூப் 4 , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , நோபல் பரிசு , பாரத ரத்னா , பொது அறிவு » டி.என்.பி.எஸ்.சி - பாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்\nடி.என்.பி.எஸ்.சி - பாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்\nவணக்கம் தோழர்களே.. தமிழ்நாடு பற்றிய வினாக்களில் அவ்வப்போது விருது பெற்ற தமிழர்களைப் பற்றி கேட்பதுண்டு.எனவே இன்றைய பதிவில் உயர்ந்த இரண்டு விருதுகளான பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு போன்றவற்றைப் பெற்ற தமிழர்களைக் காண்போம்.\nபாரத ரத்னா விருது பெற்ற தமிழர்கள்\nகே.காமராஜ் அவர்களுக்கும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் மறைந்த பிறகே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nநோபல் பரிசு பெற்ற தமிழர்கள்\nவருடம் பரிசு பெற்றவர் துறை\n2009 வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் வேதியியல்\nசர்.சி.வி இராமன் அவர்கள் விருது பெற்ற ஆராய்ச்சி இராமன் விளைவு(1888-1975)\nஎஸ்.சந்திரசேகர் அவர்கள் விருது பெற்ற ஆராய்ச்சி\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: குரூப் 2, குரூப் 4, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, நோபல் பரிசு, பாரத ரத்னா, பொது அறிவு\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்ச���ல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/1074-e379af8a24.html", "date_download": "2019-08-25T06:46:10Z", "digest": "sha1:E46J2ZYOM5EAQBUH37523JEV6VXYPGWE", "length": 9029, "nlines": 61, "source_domain": "videoinstant.info", "title": "அந்நியச் செலாவணி சந்தையில் வாழும் ஒரு நாடு", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஇரும விருப்பங்கள் தினசரி காலாவதி மூலோபாயம்\nஅந்நியச் செலாவணி சந்தையில் வாழும் ஒரு நாடு -\nசு ற் று லா வி ன் ஒரு அங் கமா ன வி ரு ந் தோ ம் பல் மூ லம் பெ று ம். அதனா ல் அயல் நா டு களி ல் வா ழு ம் இந் தி யர் கள் பலர் தங் கள்.\n1 ஏப் ரல். 10 ஜூ லை.\n10 டி சம் பர். ஒரு இளம் தொ ழி லா ளி யா ன கணே ஷ், இறப் பர் பா லை ச்.\nநமது நா ட் டி ன் அந் நி யச் செ லா வணி கை யி ரு ப் பி ல் 30 சதம். அரசு பத் தி ர சந் தை.\nவெ ளி நா ட் டி ல் வா ழு ம் ஒரு வர் தடை யி ன் றி பங் கு கள் / மா ற் றவல் ல. இந் தி யா வி ல் வா ழு ம் ஒரு வர் ஒரு அங் கீ கரி க் கப் பட் ட வணி கரி டம் பி ன் வரு ம். பல் வே று இடங் களி ல் வா ழ் ந் து வரு கி ன் றனர். பி ன் பற் றப் படு வது : அந் நி யச் செ லா வணி ஒழு ங் கா ற் று ச்.\nமு தல் மு றை யா க இலங் கை ஒரு பொ ரு ளா தா ர ஒடு க் கத் தை க் கா ண நே ர் ந் தது. சந் தை சா ர் ந் ததா க இந் தி யப் பொ ரு ளா தா ரத் தை ஆக் கவே ண் டு ம்,.\nஅந்நியச் செலாவணி சந்தையில் வாழும் ஒரு நாடு. ஊகச் சந் தை யை மு ழு க் க நம் பு வதா கக் கூ று ம் இவர் தா ன் எவ் வா று பணம்.\nகொ ண் ட செ ல் வந் தர் கள் மீ து வரி வி தி த் தல் நி தி ஆதா ரம் தி ரட் ட ஒரு வழி ; ஆனா ல்,. நு கர் வோ ர்.\n17 டி சம் பர். அந் நி யச் செ லா வணி கை யி ரு ப் பு, $ 7. தமி ழ் நா ட் டி ல் இரு ந் து தோ ட் டங் களி ல் வே லை செ ய் வதற் கா க. அரசு க் கு அந் நி யச் செ லா வணி,. ஒரு அயல் நா ட் டு க் கு ழு மம் எவ் வகை யி ல் இந் தி யா வி ல் மு தலீ டு செ ய் கி றது\nவளர் ந் து வரு ம் நா டு கள் சு ற் று லா வளர் ச் சி நடவடி க் கை களி ல். இறப் பர் ஏற் று மதி கள் இலங் கை யி ன் மூ ன் றா வது அதி கூ டி ய அந் நி யச் செ லா வணி யை.\nவி ளம் பரமு ம் வி ற் பா ன் மை யு ம் : 1) நு கர் வோ ர் சந் தை யி ல். அப் பகு தி யி ல் வா ழு ம் மக் களி ன் பொ ரு ளா தா ர நி லை யை. அந் நி யப் போ க் கு கள், தி ரு த் தல் வா தப் போ க் கு கள் மீ ண் டு ம். இது, அயல் நா ட் டு ப் பணத் தி ன் இரு ப் பு நி தி யி ல், அந் நி யச் செ லா வணி யி ல் ஒரு கடு மை யா ன.\nஅதை ப் போ ல நா ட் டி ன் பு ரட் சி கர தொ ழி லா ளி வர் க் க. கீ ழ் பணம் செ லு த் து வதற் கு த் தனி நபர் கள் வெ ளி நா ட் டி ல் அந் நி யப்.\nவா ழு ம் தமி ழர் கள் பு லம் பெ யர் ந் த நா டு களி ல் பொ ரு ளா தா ரத் தி ல் செ ழி ப் பா ன. ஒரு மா ர் க் சி ய – லெ னி னி ய கட் சி என் ற மு றை யி ல் இந் தப்.\nஅவி சா வளை க் கு அரு கி ல் பு வக் பி ட் டி யவி ல் வா ழு ம் இறப் பர் தோ ட் டத். 2) நா டு மு ழு வது ம்.\nஅரசு க் கு த் தே வை ப் படு ம் அந் நி யச் செ லா வணி யை நா ங் கள் ஈட் டி த். தே வை யா ன.\nஉணவு ப் பண் டங் களி ன் வி லை யே ற் றம் அவர் களு க் கு ஒரு. இரு பத் தை ந் து அகவை நி ரம் பி ய இந் தத் தா ய் கெ ன் ய நா ட் டி ன் மி கப். மு தலா ளி த் து வம் பற் றி யு ம், சந் தை பற் றி யு ம் இம் மா தி ரி யா ன. உரு வா க் கம் : ஒரு நா ட் டி ன் பொ ரு ளா தா ர மே ம் பா ட் டு க் கு.\nவனங் களி ல் வா ழு ம் பழங் கு டி மக் களு க் கு அவர் கள் பா ரம் பரி ய வன. இந் தி ய கு ழு மங் கள் பன் னா ட் டு ச் சந் தை யி ல் மு தலீ டு களை ப் பெ ற.\nகொ ழு ம் பு பங் கு ச் சந் தை ல் ஆசி யா வி லே யே ஆகக் கூ டி ய. கலந் து கொ ண் ட இந் த சந் தை யி ல், தமி ழக சு ற் று லா வி ன் வி ளம் பர.\nஎனவே சந் தை யி ன் எல் லை சு ரு ங் கி வி ட் டது என் ற பு தி ய. 6 ஆகஸ் ட்.\nஇரு நூ றா ண் டா க வா ழு ம் மா மே தை. 1980இல் இந் தி ரா கா ந் தி ஒரு பு தி ய வீ ச் சோ டு பதவி க் கு த்.\nஇந் த அந் நி யச் செ லா வணி மரு த் து வச் சி கி ச் சை யோ டு தொ டர் பு டை ய. 2 பி ல் லி யன் ( 17 ஏப் ரல் est. பு தி ய செ யல் மு றை இந் தி யப் பத் தி ரங் கள் மற�� று ம் செ லா வணி வா ரி ய.\nஅந்நிய செலாவணி சந்தை குறிகாட்டிகள் மற்றும் உத்திகள் உள்ள உணர்வு\nநீங்கள் அந்நிய செலாவணி மூலம் நல்ல பணம் சம்பாதிக்க முடியும்\nஅந்நிய செலாவணி டிக் வரைபடங்கள் மென்பொருள்\nபணம் வர்த்தக அந்நிய செலாவணி செய்ய முடியும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/16-f52bf04158.html", "date_download": "2019-08-25T06:48:27Z", "digest": "sha1:DTBFKD33BKEZAAIZJQG5Y7AE5WPVR7LC", "length": 3198, "nlines": 46, "source_domain": "videoinstant.info", "title": "சந்தை வாட்ச் விருப்பங்கள் வர்த்தகர் செய்திமடல்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nபாக்கிஸ்தான் உள்ள instaforex தரகர்\nகடன் வளைவு வர்த்தக உத்திகள்\nசந்தை வாட்ச் விருப்பங்கள் வர்த்தகர் செய்திமடல் -\nஇரு ம மற் று ம் டி ஜி ட் டல் வி ரு ப் பங் கள் பதவி உயர் வு அல் லது eea. வி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக.\nஅந்நிய செலாவணி வர்த்தகம் எங்கே\nஎன்ன நேரம் டோக்கியோ அந்நிய செலாவணி சந்தையில் திறந்த\nமேட்ரிட் எஸ்பெர்கஸ் ஸ்பானிஷ் மொழி பள்ளி\nஅந்நிய செலாவணி வர்த்தகர்கள் எங்களுக்கு குடியேறினர்\nபிலிப்பைன்ஸ் அந்நிய செலாவணி பரிமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-28-04-19", "date_download": "2019-08-25T07:32:30Z", "digest": "sha1:FCJYRR36ZDZGQ2QTJ7UXPQHIOVRCM7ED", "length": 7034, "nlines": 226, "source_domain": "www.hindutamil.in", "title": "kamadenu-28-04-19", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 25 2019\nசுரேஷ்கோபியைச் சுருட்டும் ராகுல் அலை\nசுரேஷ்கோபியைச் சுருட்டும் ராகுல் அலை\nவருது வருது.. இடைத் தேர்தல் வருது\nவருது வருது.. இடைத் தேர்தல் வருது\nகாசு... பணம்... துட்டு... மணி... கலகலப்பாய் நடந்து முடிந்த ஜனநாயகத் திருவிழா\nகாசு... பணம்... துட்டு... மணி... கலகலப்பாய் நடந்து முடிந்த ஜனநாயகத் திருவிழா\nகாமதேனு இதழ்களை ஆன்லைனில் படிக்க...\nஇன்னும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்\nதிருநங்கைகளை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும்\nமண்... மனம்... மனிதர்கள்: கல்லுளி மங்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115122", "date_download": "2019-08-25T07:40:09Z", "digest": "sha1:VA2GTJQPSZVWC4UU3AXCXT5ADQLOSFTP", "length": 12563, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "செவ்வல்லி -கடிதங்கள்", "raw_content": "\nசெவ்வல்லியின் நாள் கட்டுரை என்னை அன்றைய நாளின் சமூகவலைதளக் கூச்சல்களுக்கு நடுவே வேறொரு இடத்திற்குக் கூட்டிச் சென்றது. உங���கள் எழுத்தின் வழியாக விரியும் இயற்கையை வாசிக்கும்போது உள்ளம் அவற்றை நேரில் காணும் அளவிற்கு உவகை கொள்ளும். ஒரு ஏழெட்டு நாட்களாகச் சமூகவலைதளங்களைப் பெரிதாக பயன்படுத்தவில்லை. எனவே செவ்வல்லிகள் உள்ளக்காட்சியில் அன்று மலர்ந்தவாறே நிற்கின்றன. இன்று தளத்தில் வந்த செவ்வல்லியின் நாள் கடிதங்களை வாசித்தபோது ஜெயராமன் எழுதிய கடிதத்தில் தன் எண்ணமாக ‘மழையில் அணையாத தீபங்களைக் காலையில் ஜெ சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதை வாசித்தபோது முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. ஏழாம் வகுப்பிலோ எட்டாம் வகுப்பிலோ மனப்பாடச் செய்யுளாக இருந்த பாடலது.\n‘அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ\nவெள்ளம் தீப்பட்டதென வெரீஇப் புள்ளினந்தம்\nகைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ\nசெவ்வல்லிகள் அவிழ்ந்திட நீரில் தீப்பற்றிவிட்டதாகக் கருதிப் பறவைகள் கீச்சிட்டுக்கொண்டு கூடுகளில் இருக்கின்ற குஞ்சுகளைத் தம் சிறகுகளால் அணைத்து ஆரவாரம் செய்கிற சித்தரிப்பைக் கூறி சேரநாட்டில் பறவைகளின் சச்சரவுகளைத் தாண்டி வேறு கூச்சல்கள் ஏதுமில்லையெனச் சேரவளம் சுட்டுகின்ற செய்யுளிது. ஜெயராமனின் உருவகம் இந்த ஐந்தாம் நூற்றாண்டுப் படிமத்திற்கு அழைத்துச்செல்லும்போது இயற்கைக்கும் இலக்கியத்திற்கும் இருக்கின்ற மரபார்ந்த சரடொன்றை உணரமுடிகின்றது. அன்றைய ரசனையைச் செவ்வியல் ஆக்கமாக்கிய மானுடம் இன்று இயற்கையின் வழியாக அதே ரசனையை மீட்டெடுக்கின்றது.\nஎவ்வளவு தாராளமயச் சிந்தனைகள் கொண்டிருந்தாலும் இயற்கையை ரசித்திட மரபுசார் விழிகள் தேவைப்படுகின்றன. அவ்விழிகளால் மட்டுமே செவ்வியல் தன்மையின் இன்றைய ரசனையை வெளிப்படுத்த இயலும்.\nநான் என் வாழ்க்கையின் மிகச்சோர்வான ஒரு தருணத்தில் அப்படியே கிளம்பி திருவனந்தபுரம் சென்றேன். நாகர்கோயில் தக்கலை சாலையில் தாமரைக்குளங்களைப் பார்த்துக்கொண்டே சென்றேன். அழுதுகொண்டே இருந்தேன். அங்கே சென்றதுமே மனம் நிலைகொண்டுவிட்டது. வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துவிட்டது\nஅந்த நாளை இந்தக்கட்டுரையை வாசித்ததும் மீண்டும் நினைத்துக்கொண்டேன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–61\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்க���’ – 80\nஎடுத்த கால் - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/relationship/04/228336?ref=view-thiraimix", "date_download": "2019-08-25T07:58:04Z", "digest": "sha1:3B2WHLQ3FTSEDTFDNIRW7HJQ2RAUPJGI", "length": 16368, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "7 வயது சிறுமியிடம் மனதை பறிகொடுத்த மன்னர்! - Manithan", "raw_content": "\n7 நாட்களில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nபணத்தை எல்லாம் அங்கு புதைத்து வைத்துவிட்டேன் ஏன்\n600 ��ப்பாவி இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்: இளம்பெண்ணின் துணிச்சலான செயல்; அதிர்ந்துபோன பொலிஸார்\nதரையில் சடலமாக கிடந்த தம்பதி... வீட்டு சுவற்றில் எழுதப்பட்டிருந்த உருக்கமான வார்த்தைகள்\nலொஸ்லியா இத்தனை மோசமானவரா, சொன்னது அனைத்தும் பொய், ஆதாரத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\n95 நிமிடங்கள்: அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மே.கி.தீவுகள் வீரர்: டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான சாதனை\nவெளிநாடொன்றில் திடீரென தீ பற்றி எரிந்த சொகுசு கப்பல்\nமீண்டும் தோல்வியை தழுவிய ஜனாதிபதி மைத்திரி\nஉன் மனைவியை கொன்று புதைத்து விட்டேன் வெளிநாட்டில் வசித்த தமிழருக்கு வாட்ஸ் அப்பில் வந்த அதிர்ச்சி தகவல்\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண் லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n7 வயது சிறுமியிடம் மனதை பறிகொடுத்த மன்னர்\nபூட்டான் அரசர் ஜிக்மே கேசர் மற்றும் அவரது மனைவி ஜெட்சன் ஆகிய இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது.\nஇல்லறமே நல்லறமாய் நடத்தி வரும் இவர்களது காதல் கதை சுவாரசியமானது.\nபூட்டான் ராணி ஜெட்சன் உலகிலேயே இளம்வயது ராணி ஆவார், சற்றும் அரச குடும்பத்தினை பின்புலமாக கொண்டிராத இவர், பூட்டான் நாட்டின் ராணியானதற்கு காரணம் காதல் தான்.\nஜெட்சனின் தந்தை விமான ஓட்டுநர் ஆவார், தாயர் அவர்கள் பூட்டான் நாட்டின் பண்டைய கால குடும்ப பின்னணியை சேர்ந்தவர், இந்தியாவில் பள்ளிப்படிப்பை படித்த ஜேட்சனுக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம்,\nதனது பள்ளிப்பருவத்தில் கூடைப்பந்து விளையாட்டின் அணித்தலைவராக இருந்தார், இதுதவிர ஓவியம் வரைவது, பள்ளிகளில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது என் சிறந்த மாணவியாக திகழ்ந்தார்.\nபள்ளிப்பருவத்தில் பல்வேறு பரிசுப்பொருட்களை தட்டிச்சென்ற இவர் ஆங்கிலம், இந்தி மற்றும் பூட்டான் நாட்டின் தாய்மொழியான Dzongkha ஆகிய மொழிகளை சரளமாக பேசும் திறமை படைத்தவர்.\nதனது பள்ளி படிப்பிற்கு பிறகு பிரித்தானியாவில் மனோதத்துவம் மற்றும் கலை தொடர்பான படிப்பினை படித்தார், ஆனால் இவர் தனது படிப்பினை பாதியிலேயே இடைநிறுத்தம் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளானார், காரணம் இவரது திருமணம்.\nஅப்போது இவருக்கு வயது 21. இவரது திருமணம் பூட்டான் மன்னர் கேசருடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை கேட்ட அந்நாட்டு மக்கள் தங்கள் புருவத்தினை ஒரு படி மேலே உயர்த்தினர்.\nஏனெனில் ஒரு நாட்டின் மன்னரை, சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் திருமணம் முடிக்கிறாரா என்பதே மக்களின் கேள்வியாக இருந்தது.\nஅழகில் மட்டுமல்ல அறிவிலும் சிறந்தவரான ஜெட்சன் மிகவும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்பவர், பள்ளிக்காலத்தில் அறிவில் சிறந்தவராக இருந்தபோதிலும், அதுகுறித்து எவ்விதத்திலும் அலட்டிக் கொள்ளமாட்டார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் தான் பூட்டான் மன்னர் ஜெட்சனை சந்தித்துள்ளார், கேசர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ளார், அப்போது அவருக்கு வயது 17, ஜேட்சனுக்கு வயது 7.\nஜேட்சனின் அறிவிலும், அழகிலும் மயங்கிய கேசர், நான் இப்போது தனியாக இருக்கிறேன், நீயும் தனியாக இருக்கிறாய்.\nநீ எனது மனைவியாக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், எப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகிறாயோ, அப்போது நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.\nஅதன் படியே பள்ளிப்படிப்பை முடித்த ஜேட்சன், பிரித்தானியாவில் கல்லூரிப்படிப்பை தொடருகையில் மன்னருடனான தனது காதல் உறவை தொடர்ந்துள்ளார்.\nதிருமணம் நிச்சயம் செய்வதற்கு 3 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்றுள்ளனர், ஆனால் இவை அனைத்தும் உலகிற்கு வெளிவரவில்லை\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னரே இவர்களது காதல் கதை தெரியவந்துள்ளது,\n2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2015ல் குட்டி மன்னர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண் லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஆண்களின் உயிரை பறிக���கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\nகாணாமல் போன மகனை தேடித்தருமாறு போராடிய தந்தை மாரடைப்பால் மரணம்\nமற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளரும் இறுதி நேரத்தில் மாற்றப்படலாம்\nமோடியுடன் முக்கிய பேச்சு நடத்த அடுத்த வாரங்களில் டில்லி பறக்கின்றது கூட்டமைப்பு\nகல்முனை பிரதேசமெங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்\nவேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளால் பரிதாபமாக பலியான இளைஞன்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anniversaries/kollywood/100329-vettaiyaadu-vilaiyaadu-is-the-trump-card-of-police-investigation-movies", "date_download": "2019-08-25T07:14:36Z", "digest": "sha1:J4JLYIYEVG2MMHEZGQYZQC66S4QBQHO6", "length": 13248, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "செம கெத்து போலீஸ் கதை! #11YearsOfVettaiyaaduVilaiyaadu | Vettaiyaadu Vilaiyaadu is the trump card of police investigation movies", "raw_content": "\nசெம கெத்து போலீஸ் கதை\nசெம கெத்து போலீஸ் கதை\nதிறமையானவர்களுக்கு, மதிப்பும் அங்கீகாரமும் நிச்சயம் கிடைத்துவிடும். விளையாட்டு, அரசியல், சினிமா என எந்தத் துறையானாலும் எந்த இடமானாலும் திறமைக்குரிய மரியாதை அவர்களைத் தேடி வருவதில் சற்று காலதாமதம் ஆனாலும், கட்டாயம் வந்தே தீரும். இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்பவர், திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.\nஇவரின் முதல் திரைப்படம் `மின்னலே'. அதை அவரே இந்தியிலும் இயக்கினார். இரண்டாவது திரைப்படம் `காக்க காக்க' தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், `காக்க காக்க' திரைப்படம் தனி இடத்தைப் பெற்றது. காரணம், கதாநாயகனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததோ, அதற்கு ஈடாக வில்லனின் பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதனாலேயே ரசிகர்களை அந்தப் படம் பெரிதாகக் கவர்ந்தது. `காக்க காக்க' திரைப்படம் தந்த வெற்றி, தனக்கு உலகநாயகன் கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பைக் கொடுக்கும் என கெளதம் வாசுதேவ் மேனனே அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nகாவல்துறை அதிகாரியின் மகள் கடத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட வழக்குதான் கதை. அதை நோக்கி விரியும் திருப்பங்கள்தான் திரைக்கதை. தமிழ் சினிமாவில் பலமுற��� பார்த்து ரசித்த போலீஸ் கதைதான் என்றாலும், கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படத்தை நமக்கு வழங்கியவிதம் இன்றளவும் பேசப்படுகிறது. `ஹாலிவுட் ஸ்டைல் திரைப்படம்' எனப் பலரும் சொல்வதுண்டு. அப்படியொரு ஹாலிவுட் ஸ்டைலில் போலீஸ் திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப கொடுத்ததின் மூலம் கெளதம் வாசுதேவ் மேனன் தனக்கென தனி முத்திரையைப் பதித்தார்.\nதான் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே கமல் ஹாசன் ஆகிவிடுவார் என்பது உலகறிந்த உண்மை. இளம் தலைமுறையினர் பலரையும் `வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் மூலம் கமல்ஹாசன் தன் ரசிகர்களாக மாற்றினார். ஆம், உண்மையிலே `வேட்டையாடு விளையாடு' திரைப்படம் வாயிலாக அஜித், விஜய், விக்ரம், சூர்யா என இளம் நடிகர்களுக்கு மிகுந்த டஃப் கொடுத்தார் என்பதுதான் உண்மை. காரணம், கமல்ஹாசன் கதாபாத்திரத்தை கெளதம் வாசுதேவ் மேனன் நமக்குக் காண்பித்த விதம் அப்படி.\nபடத்தின் ஆரம்ப காட்சியிலேயே “என் கண்ணு வேணும்னு கேட்டியாமே... இப்போ நானே வந்திருக்கேன் எடுடா பாப்போம்” என கர்ஜித்ததில் தொடங்கி, இறந்துபோன தன் மனைவியின் அருகில் கண்ணீர்விட்டு கதறியதாகட்டும் படத்தின் இறுதிக்காட்சியில் வில்லன்களில் ஒருவரை அடித்து வீழ்த்திவிட்டு “சின்னப் பசங்களா யார்கிட்டடா விளையாடுறீங்க” என வசனம் பேசுவதாகட்டும் அனைத்திலுமே இதுவரை பார்த்திராத கமல் ஹாசனைத்தான் நம் பார்த்தோம். அவ்வளவு ஏன், இன்றும்கூட கமல் ஹாசனின் ட்வீட்களின் தொகுப்பாகப் பரவப்படும் மீம்ஸ்களுக்கு `வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் காட்சிகளைத்தான் நெட்டிசன்கள் அதிகமாகவே உபயோகிக்கிறார்கள். கமல் ஹாசன் பாத்திரத்தை அந்த அளவுக்கு பார்த்துப் பார்த்து வடிவமைத்திருப்பார் கெளதம் வாசுதேவ் மேனன்.\nஒரு குழந்தையின் தாயாகவும் விவாகரத்தான மனைவியாகவும் ஆராதனாவாகவே ஜோதிகா நமக்குக் காட்சியளித்தார். கமல் ஹாசன் தன் காதலைச் சொல்லுமிடத்தில் தயக்கத்துடன்கூடிய முகபாவங்களின்மூலம் தன் முதிர்ச்சியான நடிப்பை ஜோதிகா தந்திருந்தார். மிகச்சில காட்சிகளிலேயே வந்திருந்தாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது கமலினி முகர்ஜியின் கதாபாத்திரம்.\nவலுவான திரைக்கதைக்குக் கூடுதல் வலுசேர்ப்பதாக அமைந்தது, ஹாரிஸ் ஜெயர���ஜின் பின்னணி இசை. தாமரையின் பாடல் வரிகளை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது. `மாவீரமும் ஒரு நேர்மையும் கைகோத்துக்கொள்ள, அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் சொல்ல' என தனித் தமிழிலேயே அமைந்த பாடல் வரிகள், அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி இருந்தன. சென்னை, மதுரை, கோவா, நியூயார்க் என அனைத்து நகரங்களையும் அதன் அழகியலோடு படம்பிடித்துக் காண்பித்தது ரவிவர்மனின் கேமரா.\nபொதுவாகவே, கெளதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்கள் A சென்டர் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கும் எனப் பரவலான ஒரு கண்ணோட்டம் உண்டு. ஆனால், அவை அனைத்தையும் உடைக்கும்விதமாக அனைத்து தரப்பு ரசிகர்-ரசிகைகளுக்கும் பிடித்தமான திரைப்படமாக அமைந்தது `வேட்டையாடு விளையாடு'. எனினும் படத்தில் அமுதன், இளமாறன், ஆராதனா என அழகு தமிழில் பெயர்கொண்ட கதாபாத்திரங்கள் திரைப்படத்தில் உச்சரித்தது ஆங்கில வசனங்களைத்தான்.\nஎப்படியிருந்தாலும் தமிழ் சினிமாவில் போலீஸ் வகையிலான திரைப்படங்களுக்கு வித்தியாசமான திரைக்கதை அமையுமாறு வழிவகுத்த திரைப்படம் `வேட்டையாடு விளையாடு'.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/148879-first-drive-honda-civic", "date_download": "2019-08-25T08:02:41Z", "digest": "sha1:4TG5AWYRF6TJ2Y3BXUL5TRRQ5BPDUWY6", "length": 6214, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 March 2019 - போட்டிக்கு ரெடியா ஹோண்டா சிவிக்? | First Drive Honda Civic - Motor Vikatan", "raw_content": "\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nமோட்டார் விகடன் விருதுகள் 2019\nமாணவர்கள் கலக்கிய ஆட்டோ மீட்\nஸ்டைலிங் ஸ்டுடியோவில் என்ன இருக்கு\nபாக்கெட் பைக்கில் ராக்கெட் ஸ்பீடு\nமரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்\nகம்பெனி சர்வீஸ்... பிரைவேட் சர்வீஸ்... எது நல்லது\nபோட்டிக்கு ரெடியா ஹோண்டா சிவிக்\nவேகன் - R - முன்பைவிட வேகமா போகலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் MG ஹெக்டர் எஸ்யூவி... என்ன எதிர்பார்க்கலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - க்ரெட்டாவுக்குப் போட்டி... வருகிறது பவ்ஜுன் 510 எஸ்யூவி...\nயூஸ்டு கார் விலை என்ன\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nகேடிஎம் டியூக் 125 - மைலேஜ் என்ன\nமோண்டியால்... என்ன மாதிரியான பைக்\n7 மலைகள்... 11 நாட்கள்... சிகரம் தேடி...\nநாஸ்டால்ஜியாவைக் கிளப்பும் ‘96’ இயக்குநர��\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nசென்னை - கைலாசகோனா அருவி - தெருவுக்குத் தெரு அருவி\nபோட்டிக்கு ரெடியா ஹோண்டா சிவிக்\nஃபர்ஸ்ட் டிரைவ் - ஹோண்டா சிவிக்\nபோட்டிக்கு ரெடியா ஹோண்டா சிவிக்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=corkturret79", "date_download": "2019-08-25T08:26:01Z", "digest": "sha1:QZ3HODT3O6XNOBLVUD46IPSBUT3UULZ6", "length": 2909, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User corkturret79 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raagamtamilchat.forumotion.com/t230-topic", "date_download": "2019-08-25T07:00:17Z", "digest": "sha1:7TXSO2A3FELVYCT2N7ZAZFHASKVVYNW6", "length": 4095, "nlines": 60, "source_domain": "raagamtamilchat.forumotion.com", "title": "உடல் ஊனமுற்றோருக்கான அதிநவீன கார்", "raw_content": "\nஉடல் ஊனமுற்றோருக்கான அதிநவீன கார்\nSubject: உடல் ஊனமுற்றோருக்கான அதிநவீன கார் Sun Mar 11, 2012 10:44 am\nபாவனையாளர்கள் பயன்படுத்துவதற்கு இலகுவாக அதி உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கார்களில் புதுப்புது வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅதன் அடிப்படையில் பலவிதமான கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அவற்றின் இருக்கைகளின் அமைப்பிலும், வடிவம் என்பனவற்றில் இதுவரை பாரிய மாற்றங்கள் செய்யப்படாமலே இருந்து வந்துள்ளது.\nஆனால் தற்போது வாகனம் செலுத்துபரின் இருக்கை, அவரது அருகில் காணப்படும் இருக்கை என்பனவற்றை காருக்கு வெளியிலும் அசைக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.\nஅதாவது உடல் ஊனமுற்றவர்கள் பயன்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன காரானது ஜெனீவாவில் இடம்பெற்ற இடம்பெற்ற கார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஉடல் ஊனமுற்றோருக்கான அதிநவீன கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/06/13/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-25T07:34:04Z", "digest": "sha1:RHHS7AKF3IM2DMLKJ443HDHKBZQOI3ZL", "length": 7512, "nlines": 89, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "வவுனியாவில் ‘திறன் வகுப்பறை’ திறப்பு விழா நிகழ்வு!! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nவவுனியாவில் ‘திறன் வகுப்பறை’ திறப்பு விழா நிகழ்வு\nவவுனியா கூமாங்குளம் சித்தி வினாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (ஸ்மாட் கிளாஸ் றூம்) திறந்து வைக்கும் நிகழ்வு பாடசலையின் அதிபர் எஸ். பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு திறன் வகுப்பறையை திறந்து வைத்தார்.\nநிகழ்வின் முன்னதாக விருந்தினர்கள் பாண்ட் வாத்தியம் முழங்க பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சகிதம் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.\nநிகழ்வில் மாணவத் தலைவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரால் சின்னம் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.\nகூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு இந்தியாவுக்குப் பயணம்\nவாக்குறுதிகளை நிறைவேற்ற மைத்திரிக்கு கால அவகாசம்\nகோட்டாபயவின் தெரிவு அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nயார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம்\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் க���ற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nசராவின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nமாவையின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nஅளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்\nமுள்ளியவளை பெருந்தெருவேலைகளை ரவிகரன் பாா்வையிட்டாா்\nகள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் 2 மில்லியன் ஒதுக்கீடு\nஒரு கட்சியின் கைப்பாவையாக இயங்கும் காணாமல் போனோர் அமைப்பு\nகேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா\nநான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி\nசேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா விக்கி…\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/380991.html", "date_download": "2019-08-25T07:12:35Z", "digest": "sha1:WOZQSR5M4RUHOYNYP6TPMMDDXFWNWJUV", "length": 6114, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "தூது - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : நா சேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/946210/amp", "date_download": "2019-08-25T07:35:57Z", "digest": "sha1:YSKQCHRLYWXDBP65DKTEZVR6W3EWANDL", "length": 8690, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளையை தடுக்க 2,500 சிசிடிவி பொருத்த திட்டம் முதல்கட்டமாக 2,000 கேமரா ‘சக்சஸ்’ | Dinakaran", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளையை தடுக்க 2,500 சிசிடிவி பொருத்த திட்டம் முதல்கட்டமாக 2,000 கேமரா ‘சக்சஸ்’\nதிண்டுக்கல், ஜூலை 10: திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளையை தடுக்க 2 ஆயிரத்து 500 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் முதல்கட்டமாக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மதுரை, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், சிவகங்கை, தேனி உட்பட பல மாவட்டங்களுக்கு மையாக உள்ளது. மேலும் இங்கு சர்வதேச சுற்றுலாத்தலமாக கொடைக்கானல் உள்ளது. பக்தர்களை பரவசப்படுத்தும் பழநி உள்ளது. இதனால் திண்டுக்கல் வழியாக லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதை பயன்படுத்தி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் திருட்டு, கொள்ளை, செயின் பறிப்பில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபடுபவர்கள் தப்பித்து செல்வதற்கு வசதியாகவும் உள்ளது. மேலும் கொலைகள் செய்பவர்கள், கொலை செய்யப்பட்ட உடல்களை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் எங்காவது வீசி விட்டு செல்கின்றனர். கடந்தாண்டு மதுரை .உசிலம்பட்டி அருகே கொலை செய்து விட்டு, நத்தம் கரந்தமலையில் பிணத்தை வீசி விட்டு சென்றனர். கொடைக்கனால் மலையிலும் கொலை செய்து பிணத்தை வீசுவதும் தொடர்கதையாக உள்ளது. இதை கண்டுபிடிப்பதற்குள் போலீசாருக்கு போதும், போதும் என்றாகி விடுகிறது. இதனால் கொலையாளிகள், செயின் திருடர்கள், வாகனம் திருடுபவர்கள், வீட்டின் பூட்டை உடைத்து திருடுபவர்களை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டனர்.\nநத்தத்தில் 10 ஆயிரம் மரக்கன்று நட திட்டம்\nபழநி அருகே பல்கலை அளவிலான கபடி போட்டி\nகொடைக்கானல் சேமிப்பு கிடங்கில் சட்டமன்ற பேரவை குழு ஆய்வு\nவதிலை கல்லூரி அனுமதிக்கு மனு\nகால்நடைகளை மழையில் நனைய விட வேண்டாம்\nஒட்டன்சத்திரம் டாஸ்மாக்கில் ‘ஓவர் ரேட்’\nபழநி அருகே அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரமோற்சவ விழா செப் 8ல் கொடியேற்றத்துடன் துவக்கம்\nதகவல் உரிமையில் பதில் தராவிட்டால் நடவடிக்கை\nநிலக்கோட்டை பஸ்நிலையம் முன்பு இடைவெளி இல்லா தடுப்பால் இடையூறு ‘கேப்’ விடப்படுமா\nகேரளாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு 688 டன் காம்ப்ளக்ஸ் உரம் வருகை\nபழநியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் நகராட்சி அதிரடி\nபணியாளர்கள் ஆவேசம் சூதாடியவர்கள் கைது\nவேலுச்சாமி எம்பி உறுதி சாலை பராமரிப்பை தனியாருக்கு தாரைவார்ப்பதா திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முற்றுகை\nதிண்டுக்கல் கூட்டுறவு வங்கி ஏரியாவில் ஆளும்கட்சியினரின் பிளக்ஸ் கார்களால் ‘செம டிராபிக்’\nபொதுமக்கள் அவதி பள்ளிகளாக மாற்றுவதில் பயனென்ன அழிவின் விளிம்பில் தமிழக நூலகங்கள்\nநிரப்பப்படாத காலியிடங்கள் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்\nஅமைப்பு சாரா தொழிலாளருக்கு விபத்து இழப்பீடு ரூ.5 லட்சம் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/532", "date_download": "2019-08-25T07:54:47Z", "digest": "sha1:5INCBALCWPJ7O6APPJH25NOR2XZUWW73", "length": 12772, "nlines": 123, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் பள்ளியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் பள்ளியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் பள்ளியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 48 மாணவர்கள் கொல்லப்பட்டனர். தலைநகர் காபூலில் தஷ்த் இ பர்ஷி ((Dasht e Barchi)) என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்குள் நேற்று மாலை நுழைந்த தீவிரவாதி ஒருவன் உடலில் கட்டியிருந்த...\nகார் விற்பனையக வாயிற்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கார்\nசீனாவில் கார் விற்பனையகத்தின் வாயில் கதவை உடைத்துகொண்டு நிறுவனத்திற்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திய காரால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனை ஓட்டத்தை நிறைவுசெய்துவிட்டு நிறுவனத்தின் வாயிற்கதவு முன் காரை நிறுத்த முயன்றபோது, ஓட்டுனர் பிரேக்கோடு சேர்த்து accelerator யையும் அழுத்தியுள்ளார். இதனையடுத்து முன்பக்க கண்ணாடி...\nதென்சீனக் கடற்பகுதியில் படை நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள சீனாவுக்குப் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்ட் வேண்டுகோள்\nதென்சீனக் கடற்பகுதியில் சீனா தனது படைநடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் எனப் பிலிப்பை��்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்ட் தெரிவித்துள்ளார். தென்சீனக் கடற்பகுதியில் உள்ள தீவுகளைச் சீனா, தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புரூனே ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. சீனா தென்சீனக் கடற்பகுதியில்...\nஇத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு\nஇத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவையும் (Genoa) தெற்கு ஃபிரான்சையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஜெனோவா நகரில் 1.2 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்மட்டப் பாலத்தில் ஒரு பகுதி நேற்று இடிந்து...\nஅமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் திருநங்கை கவர்னர்\nஅமெரிக்காவில் முதன்முறையாக Christine Hallquist என்கிற திருநங்கை கவர்னர் பதவிக்கான வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். Vermont மாகாண கவர்னர் பதவிக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில்...\nஇம்ரான்கான் அரசு இந்தியாவுடன் அமைதி அணுகுமுறைக்கு விருப்பம் - இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் பேச்சு\nபாகிஸ்தானில் பொறுப்பேற்கவுள்ள இம்ரான்கான் அரசு இந்தியாவுடன் அமைதியான அணுகுமுறையை விரும்புவதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகமது (Sohail Mahmood) தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் கொடியேற்றி வைத்துப் பேசிய அவர், அண்மையில் பிரதமர்...\nஅழகுக்கும், சுட்டித்தனத்துக்கும் பெயர்போன சிஜியா பாண்டா கரடி\nசீனாவில் அழகுக்கும், சுட்டித்தனத்துக்கும் பெயர்போன சிஜியா (Sijia) பாண்டா கரடி, தமது 12-வது பிறந்த நாளை சிறப்பு விருந்துகளோடு கொண்டாடி மகிழ்ந்தது. ஹெய்லாங்ஜியாங் (Heilongjiang) பகுதியில் உள்ள யபுலி ஸ்கை ரிசார்ட்-ன் உயிரியல் பூங்காவில் சிஜியா என்ற பாண்டா கரடி வசித்து...\nஅமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பதிலடி\nபொருளாதார நடவடிக்கைகளுக்கு பதிலடியாக ஐபோன் உள்ளிட்ட அமெரிக்க மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க உள்ளதாக துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் சபதம் ஏற்றுள்ளார். ஸ்டீல், அலுமினியத்துக்கு இறக்குமதி வரியை அமெரிக்க அரசு இருமடங்காக அதிகரித்த நிலையில் துருக்கி பணமான லிராவின் மதிப்பு விறுவிவென...\nவிண்வெளியில் ராணுவ படை நிறுவும் அமெரிக்க அதிபரின் திட்டத்திற்கு நாசாவின் நிர்வாகி முழு ஆதரவு\nவிண்வெளியில் ராணுவப் படை அமைக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்திற்கு நாசாவின் நிர்வாகி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். நாட்டின் விண்வெளி சொத்துகளான செயற்கைக் கோள்கள், ஜி.பி.எஸ். தொழில்நுட்பங்களை பாதுகாக்க வேண்டி உள்ளதால், விண்வெளிப் படையை நிறுவ வேண்டும் என...\nதைவான் நாட்டில் சுற்றுலா பயணிகள் படகு தீப்பிடித்தது - 2 பேர் காயம்\nதைவான் நாட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் காயமடைந்தனர். தைவான் நாட்டில் 44 சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று கடலுக்குள் சென்று கொண்டிருந்தது. அப்போது படகின் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக புகை...\nதமிழகம் முழுவதும் 228 மையங்களில் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு.....\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nஇந்திய பொருளாதாரம் தற்போதும் வேகமாக வளரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது -நிர்மலா சீதாராமன்\n தமிழகம் முழுவதும் தீவிர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46090", "date_download": "2019-08-25T07:09:28Z", "digest": "sha1:2HJZIUAJDM6TXKIEWOKJOEYZZEWZ3RKZ", "length": 9625, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கிழக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nகிழக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க நட��டிக்கை\nகிழக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை\nகடந்த யுத்த காலத்தில் இராணுவம் திருகோணமலை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட காணிகளை மீண்டும் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண ஆளுர் ரோஹிந்த போகொல்லாகம தலைமையில் காணி விடுவிப்பு தொடர்பான வைபவம் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.\nதிருகோணமலை மாவட்டத்தின் கட்டிக்குளம், தோப்பூர், சூரியபுரம் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தின் கிழக்கு கட்டளைத் தளபதி அருண ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇராணுவம் காணி கிழக்கு திருகோணமலை\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nகண்டி - நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தொன்றில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-08-25 12:38:43 மோட்டர் சைக்கிள் விபத்து இளைஞன்\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nசியம்பலாண்டுவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திர முனைநோக்கிய பயணத்தின் 2 ஆம் நாள் இன்று கிளிநொச்சியிலிருந்து மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.\n2019-08-25 12:13:30 பரித்துறை தெய்வேந்திரமுனை நோக்கிய\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nசிகிரிய பகுதியில் உள்ள இனாமலுவ இராணுவ முகாம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-25 12:03:59 மின்சாரம் தம்புள்ளை இராணுவம்\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nவவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியாலங்குளம் பகுதியில் இன்று (25) காலை 7.40 மணியளவில் ஹயஸ் ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-08-25 11:50:42 வவுனியா கோர விபத்து 9 பேர்\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் ���ோ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர\nகளியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு : 8 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kappiguys.blogspot.com/2007/05/blog-post_31.html", "date_download": "2019-08-25T07:28:49Z", "digest": "sha1:C2N7QNS7DPZKAEXRTKJRHGMLORUUDBVX", "length": 35151, "nlines": 275, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: இறப்பும் இறப்பு சார்ந்தும்", "raw_content": "\nமடியிலேயே இறந்த நண்பனின் இறுதி நேர துடிதுடிப்பை என் கைகளின் நடுக்கம் நினைவுபடுத்தியபடியே இருக்கிறது. \"மச்சான் ரொம்ப வலிக்குதுடா செத்துடுவேன் போலிருக்குடா\" அவன் உதிர்த்த கடைசி வார்த்தைகள் வலியை அதிகமாக்குகின்றன. காயத்தைச் சுற்றி கட்டியிருக்கும் துணியையும் மீறி முன்நெற்றியிலிருந்து வழியும் இரத்தம் பிசுபிசுத்தபடி இருக்கிறது. சட்டையில் படிந்துள்ள அவனது இரத்தம் நினைவுகளைக் கிளறிவிடுகிறது. மரணம் குறித்த பயம் மனதைக் கவ்வுகிறது. அவன் மனைவியிடம் மரணத்தை சொல்லப்போகும் தருணத்தை நினைக்கையில் பயம் அதிகரிக்கிறது. மரண செய்தியை சொந்தங்களுக்கு அறிவிப்பதை விட கொடியது வேறெதும் இருக்குமா என்று தெரியவில்லை.\nசரவணன் பத்து வருடமாக பழகிய நண்பன். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பேருந்து நிறுத்தத்தில் அறிமுகமானான். இருவரும் ஒரே வகுப்பு. அன்றிலிருந்து இன்று இரண்டு மணி நேரம் முன்பு வரை ஒன்றாகவே இருந்தோம். அவன் என் மடியிலேயே இறந்தபோதும் அவன் இறந்ததை மனம் நம்ப மறுக்கிறது.\nஒரே வகுப்பில் ஒன்றாக தூங்கியது, அரியர்ஸ் வைத்து க்ளியர் செய்தது, ஒன்றாக சென்ற திரையரங்குகள், வேலை தேடிய காலங்களில் கையில் பணமில்லாமல் ஒரே டீயையும சிகரெட்டையும் துண்டு பீடியையும் ஆளுக்குப் பாதியாகப் பகிர்ந்தது என ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகின்றன.\nபடிப்பு முடிந்து ஆறு மாதங்கள் இருவரும் வேலை தேடி அலைந்தோம். எனக்கு தி.நகரில் ஒரு கடையில் இரண்டாயிரம் ரூபாய்க்கு வேலை கிடைத்தது. அவன் தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருந்தான். அப்போது தான் அவனுக்கு சாந்தி பழக்கமானாள். அவள் எங்கள் மேன்ஷன் அருகில் இருந்த கூல்டிரிங்க்ஸ் கடையில் வேலை செய்��ு வந்தாள். இதைப் பற்றி என்னிடம் சரவணன் சொல்லும்போதே வேலைக்குச் சென்று சிறிது சம்பாதித்த பின் தான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தான். சாந்தியின் வீட்டிலும் இப்போதைக்கு அவளுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்றும் பிரச்சினை எதுவும் வராது என்றும் நம்பிக்கையுடன் கூறினான்.\nநான் வேலைக்கு சேர்ந்த இரண்டாவது மாதத்தில் அவனுக்கும் வேலை கிடைத்தது. நுங்கம்பாக்கத்தில் ஒரு ஆடிட்டருக்கு உதவியாளனாக சேர்ந்தான். என்னை விட ஆயிரம் ரூபாய் அதிகம் சம்பளம் வாங்குவதாகப் பெருமையாக சொல்லி குவாட்டர் வாங்கித்தந்தது இன்னும் நினைவிருக்கிறது.\nசரவணனுக்கு நான் தான் ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணம் செய்து வைத்தேன். இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு. இருவரின் வீட்டிலும் உடன்பிறந்தவர்கள் யாருமில்லையென்றாலும் பெற்றோர்கள் எதிர்த்தனர். இருவர் வீட்டிலும் நானே சென்று நேரில் பேசினேன். அவனுடைய தந்தை என்னை அடிக்க கை ஓங்கியபோது குறுக்கே தடுத்து அவரிடம் சண்டை போட்டுவிட்டு வெளியே வந்தவன் அதற்குப் பிறகு வீட்டிற்கு செல்லவில்லை. பல்லாவரத்தில் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்கள். சாந்தி வீட்டருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள்.\nகடந்த ஆறு மாதங்களாக நாங்கள் இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளாக வேலை செய்துவந்தோம். சென்னையை சுற்றியிருக்கும் ஊர்களுக்கு சென்று விற்கத் தயாராக இருக்கும் நிலங்களைப் பார்த்து நிலத்தின் உரிமையாளர்களிடம் விலை பேசுவோம். பிறகு இங்கு நிலம் வாங்குவதற்காக எங்களை அனுகுபவர்களுக்கு முடித்துக் கொடுப்போம். வரும் கமிஷனில் ஆளுக்குப் பாதியாக பகிர்ந்துகொள்வோம்.\nஇன்றும் கேளம்பாக்கம் அருகில் ஒரு நிலத்தை பார்க்கச் சென்றிருந்தோம். அங்கிருந்து திரும்ப மாலை ஆறு ஆகிவிட்டது. அங்கிருந்து தாம்பரம் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினோம். காலியாக இருந்த பேருந்தில் இரண்டு பேர் சீட்டில் அமர்ந்தோம். அடுத்த நாள் செங்கல்பட்டு செல்வதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே பேருந்து குலுங்கியது. எதிரில் வந்துகொண்டிருந்த லாரியிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த இரும்பு கம்பி பேருந்தின் ஒரு பக்கத்தை கிழித்தவாறே வந்துகொண்டிருந்தது. விபத்தின் அதிர்வில் நான் முன்னிருக்கையில் இடித்துக்கொண்டேன். நிமிர்ந்து பார்க்கையில் பேருந்திலிருந்து பிய்ந்திருந்த தகடு ஜன்னலிருக்கையில் அமர்ந்திருந்த சரவணனின் இடுப்பைக் கிழித்திருந்தது. முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் இறந்திருந்தனர். பேருந்து எங்கும் மரண ஓலம். என் நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.\nஇதற்குள் விபத்தில் அடிபடாமல் தப்பித்த மற்ற பயணிகளும் மக்களும் அடிபட்டவர்களை தூக்கி கீழே இறக்கினர். நான் சரவணனை அவன் இருக்கையில் இருந்து தூக்கினேன். இன்னொருவர் அவன் காலைப் பிடிக்க அவனை பேருந்திலிருந்து கீழே இறக்கினோம். அங்கிருந்த பலர் செல்போன்களில் ஆம்புலன்ஸுக்கும் அவசர போலீசுக்கும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தனர்.\nபின்னால் வந்த இன்னொரு அரசு பேருந்திலிருந்து பயணிகள் அனைவரையும் இறக்கிவிடப்பட்டு எங்களை ஏற்றினார்கள். சரவணனை மடியில் கிடத்தியபடி ஒரு இருக்கையில் அமர்ந்தேன். சரவணனின் சட்டை முழுக்க இரத்தம் ஊறி சிவப்பாகிவிட்டிருந்தது. என் சட்டையைக் கழற்றி இடுப்பில் வெட்டிப் பட்டிருந்த காயத்தை அழுத்திப் பிடித்தேன். பேருந்து தாம்பரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு விரட்டினார்கள். என் காலடியில் அடிபட்ட ஒருவர் துடித்துக் கொண்டிருந்தார்.\nபேண்ட் பாக்கெட்டில் கர்ச்சீப் எடுக்கும்போதுதான் சரவணனின் வலதுகை உடைந்து சதை பிய்ந்திருப்பதைக் கவனித்தேன். அவன் கையைத் தூக்கி மேலே வைக்கும்போது வலியில் துடிதுடித்தான். பேருந்து வண்டலூரை நெருங்கியது. மயக்கத்திலிருந்த சரவணன் வலியில் முனகிகொண்டிருந்தான். அருகிலிருந்தவர் அவனிடம் சத்தமாக பேசிக்கொண்டிருக்கும்படியும் மயங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளும்படியும் சொல்லிக்கொண்டிருந்தார். அவனிடம் \"சரவணா ஒன்னும் ஆகாதுடா. தைரியமா இரு. இன்னும் அஞ்சே நிமிஷம்டா. பொருத்துக்கோ\" என்று மீண்டும் மீண்டும் சொல்லியபடியே வந்தேன்.\n செத்துடுவேன் போலிருக்குடா\" என்று வலியில் அவன் முனகியது என் உயிரை உலுக்கியது. \"ஒன்னும் ஆவாதுடா, தைரியமா இரு\" என்று உதட்டளவில் சொன்னேனே தவிர மரண பயம் நெஞ்சைக் கவ்வியது.\nபேருந்து நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இரண்டு மூன்று பேர் பேருந்திலிருந்து இறங்கி முன்னால் உள்ள வண்டிகளை நகர்த்த சொல்லி வழி ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.\nவண்டி மீண்டும் வேகமெடுக்கையில் சரவணன் துடிக்க ஆரம்பித்தான். உடல் குலுங்க ஆரம்பித்தது. அவன் கைகாலகளை அழுத்திப் பிடித்தும் நடுக்கம் குறையவில்லை. பத்து நொடிகள் துடித்து சட்டென அடங்கிப் போனான். என் நண்பன் என் மடியிலேயே உயிரை விட்டான்.\nஅவன் இறந்த அதிர்ச்சியில் அழுகையும் வரவில்லை. நாவும் கண்களும் வறண்டுபோயிருந்தன. மருத்துவமனையில் அவனை பிணவறைக்கு கொண்டுசென்றனர். ஒரு இயந்திரத்தைப் போல் படிவங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு அங்கேயே அரை மணி நேரம் அமர்ந்திருந்தேன். சாந்திக்கு போன் செய்யவும் தோன்றவில்லை. சாந்திக்கு போன் செய்வதைக் காட்டிலும் நேரில் சொல்வதுதான் சரி என அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். போகும் வழியெங்கும் சரவணனின் நினைவுகளே அலைகழித்துக்கொண்டிருக்கிறது.\nநேராக சாந்தி வேலை செய்யும் பள்ளிக்குச் சென்றால் அவள் வீட்டிற்கு கிளம்பிவிட்டதாக சொன்னார்கள். என்ன ஆகியதோ என்ற பயத்துடன் வேகமாக வீடு நோக்கி நடந்தேன். சாந்தி \"வாங்கண்ணா. அவர் வேற சைட் ஏதாவது பார்க்க போயிருக்காரா\" என்றபடி கதவைத் திறந்தாள். பின் அவளாகவே \"மயக்கமா இருந்துச்சுன்னு டாக்டர்ட்ட போய் காட்டினேண்ணா. இரண்டு மாசமாம். நீங்க மாமா ஆகப் போறீங்க\" என்றாள். நான் உடைந்து அழத்தொடங்கினேன்.\n என் நண்பனின் மரணம் ஞாபகம் வந்துவிட்டது கப்பி என்னால் பல வருஷங்கள் ஆகியும் மறக்க முடியவில்லை. அவன் பெயர் வைரம். மனதை பிழிந்து விட்டீர்கள்:-((\nஅருமையா எழுதியிருக்கீங்க... மடியிலேயே நண்பனின் மரணமென்றால் அது போல் கொடுமை எதுவுமே இருக்க முடியாது :((((\nமனசு ரொம்ப வேதனையா இருக்கு.\nஇதுக்கு மேல என்னால் எழுத முடியல.\nஉண்மைதான் அபி அப்பா. இறந்தவர்களின் நினைவுகள் நம்மை நீங்குவதேயில்லை.\n//அருமையா எழுதியிருக்கீங்க... மடியிலேயே நண்பனின் மரணமென்றால் அது போல் கொடுமை எதுவுமே இருக்க முடியாது :((((\nநன்றி ஜி. அப்படியொரு கொடுமையை சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் நேரில் கண்டதே இந்த கதைக்கான கரு :(\nமனசு ரொம்ப வேதனையா இருக்கு.\nஇதுக்கு மேல என்னால் எழுத முடியல.\nஇந்தக் கதையைப் படிச்சு முடிச்சவுடனே மனசு ரொம்ப பாரமாயிடுச்சுங்க கப்பி. நல்லா உணர்ந்து எழுதியிருக்கீங்க\nஎல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் இருக்கும் போல...ரொம்ப டச்சிங்கான கதை கப்பி.....\nநல்ல கதை. ஆனால் கதை என்று நினைக்க முடியவில்லை. படித்தவுடன் மனசு பாரமாயிடுச்சுங்க கப்பி.\nவாழ்க்கை எனும் புத்தகத்தில் இது மாதிரியான பக்கங்களை படிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. எனக்கும் இதுபோன்ற ஒரு அனுபவம் உண்டு. நான் நிஜமோ என்று பயந்து கொண்டுதான் படித்தேன்.. இறுதியில் தூண்டிவிட்டு பின் ஆட வைத்துவிட்டது. கப்பிபய ஸார்.. சூப்பர்..\nஇதேபோன்ற ஒரு சம்பவத்தை பல மாதங்களுக்கு முன் படித்த நினைவு வருகிறது. முடிவில் சாந்தியின் கருவுற்றிருப்பதை எழுதியது அதிக சோகத்தை உருவாக்க எழுதியது போல தோன்றினாலும் நேரில் பார்ப்பது போல தோன்றும் பதிவு\nஅருமையான கதை....உள்ளார்ந்த நட்பு தெளிவாய் வந்திருக்கு....\nஇந்தக் கதை \"நல்லா இருக்கு\" , \"இல்லை\" என்பதை பற்றியெல்லாம் யோசிக்கக்கூட தோணலை ஆனால், \" ஏன் இந்தக் கதையை எழுதினீங்க ஆனால், \" ஏன் இந்தக் கதையை எழுதினீங்க\" அப்படின்னு கேட்கத் தோனுது. இருந்தாலும் கேட்க முடியாதே. எழுத்துச்சுதந்திரம்னு ஒன்னு இருக்கே\" அப்படின்னு கேட்கத் தோனுது. இருந்தாலும் கேட்க முடியாதே. எழுத்துச்சுதந்திரம்னு ஒன்னு இருக்கே அதனால, சந்தோஷமான விஷயங்களை அதிகமா எழுதுங்க Junior இன்னு வேண்டுகோள்விடுக்கிறேன்,\nஅருமையா எழுதியிருக்கீங்க... வேதனையா இருக்கு\n//எல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் இருக்கும் போல...ரொம்ப டச்சிங்கான கதை கப்பி.....\nவாங்க நாட்ஸ் டாங்க்ஸ் :)\n//நல்ல கதை. ஆனால் கதை என்று நினைக்க முடியவில்லை. படித்தவுடன் மனசு பாரமாயிடுச்சுங்க கப்பி.\nமிக்க நன்றி J K\n//முடிவில் சாந்தியின் கருவுற்றிருப்பதை எழுதியது அதிக சோகத்தை உருவாக்க எழுதியது போல தோன்றினாலும்//\nஉண்மைதான் பத்மா அர்விந்த். அதை நீக்கிவிடலாம் என நினைத்திருந்து அப்படியே வெளியிட்டு விட்டேன் :)\nகதை தான் செந்தில் :)\n//இந்தக் கதை \"நல்லா இருக்கு\" , \"இல்லை\" என்பதை பற்றியெல்லாம் யோசிக்கக்கூட தோணலை ஆனால், \" ஏன் இந்தக் கதையை எழுதினீங்க ஆனால், \" ஏன் இந்தக் கதையை எழுதினீங்க\" அப்படின்னு கேட்கத் தோனுது. இருந்தாலும் கேட்க முடியாதே. எழுத்துச்சுதந்திரம்னு ஒன்னு இருக்கே\" அப்படின்னு கேட்கத் தோனுது. இருந்தாலும் கேட்க முடியாதே. எழுத்துச்சுதந்திரம்னு ஒன்னு இருக்கே அதனால, சந்தோஷமான விஷயங்களை அதிகமா எழுதுங்க Junior இன்னு வேண்டுகோள்விடுக்கிறேன்,\nஎல்லாம் ஒரு முயற்சி தான் :))\n//நெகிழ்ச்சியான கதை.. வாழ்த்துக்கள் //\n//அருமையா எழுதியிருக்கீங்க... வேதனையா இருக்கு\nமிக்க நன்றி மின்னல் :)\nகப்பி எனக்கு இது மேல எழுதத் தெரியலியேப்பா :(\n//கப்பி எனக்கு இது மேல எழுதத் தெரியலியேப்பா :(//\nஏற்கெனவே அழுகாச்சி, அழுகாச்சியா இருக்கிற இந்த உலகத்தில நீவீர் வேற அழுகாச்சி கதை சொல்லி அழ வைக்கிறீர் இது நியாயமா ...\nகண்ணுல வழியற கண்ணீரைத் துடைச்சிகிட்டாலும் மனசுல ஏறுன பாரத்தை துடைக்க முடியலை கப்பி\nஇதை என்னவோ கதைன்னு சொல்லத் தோணலை எனக்கு\nகதை ரொம்ப அருமை கப்பி. மரணங்களை விட அதை சொந்தங்களுக்கு அறிவிக்கும் கொடுமை தான் ரொம்ப கொடுமை.\nஇறப்பின் வழி இழப்பு தவிர்க்க முடியாதது. ஆனால், இது போல் மனதைப் பாரமாக்கும் கதைகளைத் தவிர்க்கலாமே. படித்தவுடன் பல்வேறு நினைவுகள் உள்ளத்தைக் கஷ்டப் படுத்தி விட்டன.\n//ஏற்கெனவே அழுகாச்சி, அழுகாச்சியா இருக்கிற இந்த உலகத்தில நீவீர் வேற அழுகாச்சி கதை சொல்லி அழ வைக்கிறீர் இது நியாயமா ...\nகூல் டவுன் தல சும்மா கதை தானே :))\n//கண்ணுல வழியற கண்ணீரைத் துடைச்சிகிட்டாலும் மனசுல ஏறுன பாரத்தை துடைக்க முடியலை கப்பி\n//கதை ரொம்ப அருமை கப்பி. மரணங்களை விட அதை சொந்தங்களுக்கு அறிவிக்கும் கொடுமை தான் ரொம்ப கொடுமை//\n//இறப்பின் வழி இழப்பு தவிர்க்க முடியாதது. ஆனால், இது போல் மனதைப் பாரமாக்கும் கதைகளைத் தவிர்க்கலாமே. படித்தவுடன் பல்வேறு நினைவுகள் உள்ளத்தைக் கஷ்டப் படுத்தி விட்டன//\nஇதை மனதை பாரமாக்கும் நோக்கத்துடன் எழுதவில்லை. தங்கள் மனத்தை வருத்தியமைக்கு என் வருத்தங்கள் :)\nகும்மி அடிக்க சீக்கிரம் ஒரு பதிவு போடவும். இல்லை இந்த பதிவே ஓகேவா\nஎதிரிக்கும் இந்த நிலைமை வரக்கூடாது...\n//கும்மி அடிக்க சீக்கிரம் ஒரு பதிவு போடவும். இல்லை இந்த பதிவே ஓகேவா\nஅடுத்த பதிவு உங்களுக்குத்தான் :))\nகப்பிக்குள் இப்படியும் ஒருத்தன் உக்காந்து பீல் பண்ணுறானா\nகதையைப் பத்திச் சொல்லணும்ன்னா.. இது கதையாத் தெரியல்ல....மனசைப் பிசையுது\nஅட்டகாசம்'ப்பா.... கடைசி வரி படிச்சதும் மனசு பாரமா ஆகிருச்சு... :(\n//கப்பிக்குள் இப்படியும் ஒருத்தன் உ\nதூங்கிட்டிருக்கவன் அப்பப்போ எழுந்துடறான் :))))\nகதையைப் பத்திச் சொல்லணும்ன்னா.. இது கதையாத் தெரியல்ல....மனசைப் பிசையுது\nஅட்டகாசம்'ப்பா.... கடைசி வரி படிச��சதும் மனசு பாரமா ஆகிருச்சு... :(\nஅழ வைச்சுட்டு நன்றின்னு சொல்லுறீங்களே.மனசை கசக்கி பிழிந்த கதை கப்பி :-((\nபடிச்சவுடனே மனசே சரியில்லை.அதான் ஒரு smiley மட்டும் போட்டுட்டு போயிட்டேன்.\n//அழ வைச்சுட்டு நன்றின்னு சொல்லுறீங்களே.மனசை கசக்கி பிழிந்த கதை கப்பி :-((\nபடிச்சவுடனே மனசே சரியில்லை.அதான் ஒரு smiley மட்டும் போட்டுட்டு போயிட்டேன். //\nமீண்டும் நன்றி துர்கா :))\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=jerniganjernigan2", "date_download": "2019-08-25T08:22:53Z", "digest": "sha1:EESZOOZVQRFPOD3OBPY4CMWOGYPJTFA6", "length": 2867, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User jerniganjernigan2 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=122342", "date_download": "2019-08-25T07:41:20Z", "digest": "sha1:XE7GCGNXEVC6UIUX7QZCYZM5F2ED7MFS", "length": 9591, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Porn videos,ஊத்தங்கரை அருகே பரபரப்பு பேக்கரி அதிபரை கடத்தி சென்று பெண்ணுடன் ஆபாச வீடியோ", "raw_content": "\nஊத்தங்கரை அருகே பரபரப்பு பேக்கரி அதிபரை கடத்தி சென்று பெண்ணுடன் ஆபாச வீடியோ\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்: கோவையில் 3-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு 16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nஊத்தங்கரை: ��ர்மபுரி மாவட்டம் அரூர் கீழ் பாஷாபேட்டை முதல் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கணேஷ் (25). இவர் அரூரில் பேக்கரி நடத்துகிறார். செல்போன் நிறுவனத்திற்கு கேபிள் ஒயர் பதிப்பதற்கான கான்ட்ராக்ட்டும் எடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கேபிள் ஒயர் பதிக்கும் பணிக்கு கூலி ஆட்களை தேடி ஊத்தங்கரை பகுதிக்கு கணேஷ் சென்றபோது ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (34) என்பவரிடம், இங்கு கூலி ஆட்கள் கிடைப்பார்களா’’ என விசாரித்துள்ளார்.\nஇந்தநிலையில், நேற்று ஆட்டோ டிரைவர் ராஜா, கூலிக்கு ஆட்கள் இருப்பதாக கூறி கணேஷை தொடர்பு கொண்டுள்ளார். இதை நம்பி கணேஷ், ஊத்தங்கரைக்கு வந்துள்ளார். அப்போது ராஜா மற்றும் ஓமலூர் அருகே செலவடையை சேர்ந்த விஜய் (22), ஊத்தங்கரை நாராயணநகரை சேர்ந்த தங்கம் மனைவி மாலதி (35) ஆகிய 3 பேரும் சேர்ந்து, கணேஷை பைக்கில் பாம்பாறு அணை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்து கணேஷை மிரட்டி மாலதியுடன் ஆபாசமாக இருப்பது போன்று கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், ₹10 லட்சம் பணம் தராவிட்டால் இந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.\nஇதுபற்றி தகவல் கிடைத்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த கும்பலை சுற்றிவளைத்தனர். அப்போது கும்பல் தப்பியோடிவிட்டது. அவரிடம் இருந்து கணேஷை மீட்டனர். ராஜா, விஜய் ஆகியோரை கைது செய்தனர். கேபிள் ஒயர் பதிக்கும் பணிக்காக ஊத்தங்கரை வந்த கணேஷ் கழுத்தில் செயின், கையில் மோதிரங்கள் அணிந்துள்ளார். இதனால் அவரை கடத்தி சென்று பணம் பறிக்க ராஜா திட்டம் போட்டுள்ளார். இதற்காக மாலதியை அழைத்து வந்து ஆபாச வீடியோ எடுத்துள்ளனர். அதை வாட்ஸ்அப்பில் வெளியிடுவதாக கூறி கணேஷை மிரட்டியுள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி கணேஷ் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா, விஜய் ஆகியோரை கைது செய்தனர். மாலதியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுபோல் வேறு யாரிடமாவது கைவரிசை காட்டியுள்ளார்களா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nமாணவிக்கு பாலியல் டார்ச்சர் பேராசிரியருக்கு சரமாரி அடி: கல்லூரி வளாகத்தில் ஓட, ஓட தாக்கினர்\nபெண் அலுவலருக்கு பாலியல் தொல்லை\nகுடும்ப பிரச்னையில் மனைவியை குத்திக் கொன்றுவிட்டு போலீஸ்காரர் தூக்கிட்டு சாவு\nவேலூர், திருவண்ணாமலையில் கனமழை... 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பரிதாப சாவு\nமதுரை காப்பகத்தில் கொடூரம்: 4 சிறுமிகள் பலாத்காரம்....காப்பகத்துக்கு சீல்\nஉல்லாசமாக இருக்க மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலி கத்தியால் குத்திக்கொலை\nரூ26 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது\nகள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை அடித்துக் கொன்று வனப்பகுதியில் சடலம் வீச்சு.. மனைவி கைது\nகூலிப்படையை ஏவி மாமியார் படுகொலை: மருமகள் உள்பட 6 பேருக்கு 3 ஆயுள் தண்டனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67688-jalsakthi-scheme-officials-research-in-covai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-25T07:54:44Z", "digest": "sha1:7ACJND7GKSOJCVOSJC2AUP3T4OOIAJUJ", "length": 9639, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவையில் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு | jalsakthi scheme officials research in covai", "raw_content": "\nபிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nலஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது\nகோவையில் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு\nவீடு, கல்லூரி உள்ளிட்ட கட்டடங்களில் எவ்வளவு ஆழ்துளை கிணறுகள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரங்கள் அரசுக்கு தெரிந்திருக்க வேண்டும் என மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். ஆழ்துறை கிணறுகளின் புள்ளிவிவரங்கள் இருந்தால் நீர் மேலாண்மை திட்டத்தை முறைப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகோவை மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக, ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி, 8 மத்திய அரசு இயக்குனர்கள், 8 தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள் குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து வருகின்றனர். 6ஆம் நாளான இன்று, கோவை சின்னவேடம்பட்டி ஏரியை மத்திய அமைச்சகத்தின் இயக்குநர் ஜெயசீலன், விஞ்ஞானி ஞானசுந்தரம் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nபின்னர் பேசிய ஜல்சக்தி அபியான் திட்ட இயக்‌குநர் ஜெயசீலன், பாரம்பரிய நீர் நிலைகள் மீட்டெடுத்தல், மழைநீர் சேகரிப்பு அதிகரித்தல், பயனற்ற ஆழ்குழாய் கிணறுகள் மீட்டெடுத்தல், நீர்ப்பிடிப்பு பகுதிகள் மேம்பாடு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட 5 குறிக்கோளுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு\n கடுமையாகும் மோட்டார் வாகனச் சட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரகசிய இடத்தில் வைத்து 3 பேரிடம் கோவை போலீசார் விசாரணை\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nசிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது நாட்டிற்கே அவமானம் - ப.சிதம்பரம் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்\nசுடுகாடுக்கு செல்ல மறுப்பு : பாலத்திலிருந்து பிணத்துடன் பாடை இறக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆய்வு\nப.சிதம்பரம் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\n கன்னியாஸ்திரி மன்னிப்புக் கேட்க திருச்சபை நோட்டீஸ்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு\n கடுமையாகும் மோட்டார் வாகனச் சட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/eelam", "date_download": "2019-08-25T08:05:06Z", "digest": "sha1:3CEVJKRKPHLO3YCFZYODNY57WAPSOLT3", "length": 4885, "nlines": 34, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nபுதுப்பிக்கப்பட்ட நேரம் : July 25, 2019, 4:00 pm\nஇறுதிப் போர் என சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டு நடந்த ஈழப் போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். விமானத்தாக்குதல், ஆர்ட்டிலரி, செல் என பலவகையான கனரக ஆயுதங்களுக்கு பலியான தமிழர்களுக்கு தமிழ்மணம் தனது அஞ்சலியை செலுத்துகிறது. இந்த ’தமி்ழ்மணம் ஈழம்’ தளம் போரில் பலியான மக்களுக்கும், போராளி்களுக்கும் சமர்பிக்கப்படுகிறது\nதொடரப் போகும் ஈழத்தின் அரசியல் போராட்டத்தை இந்த தளம் பதிவு செய்யும்\nசமீபத்தில் எழுதப்பட்ட ஈழம் சார்ந்த இடுகைகள்\nஇலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்\nஇப்பதிவு சற்றுப் பெரியது தான் ஆனால் கிரிக்கேட் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய வரலாறுகள் ...\nஏ தோ அவதியிலே ஏகுகிறீர், ஏனப்பா, நீர்தாம் உலகு நிலை மாறிப் பாதாளத் தாழ ...\nசிறிலங்கா சென்றுள்ள ஐ.நா சிறப்பு அதிகாரி கன்னியாவுக்கும் நீராவியடிக்கும் செல்ல ...\nஇலங்கைத்தீவுக்கு சென்றுள்ள ‘அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை’ தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் அவர்கள், கன்னியா மற்றும் நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதிக்கு நேரடியாகச் ...\nஇலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு : மீண்டும் பிரிவினைவாத ...\nசிறிலங்கா சென்றுள்ள ஐ.நா சிறப்பு அதிகாரி கன்னியாவுக்கும் நீராவியடிக்கும் செல்ல ...\nகறுப்பு யுலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் ...\nஅருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு மரியாதை வணக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_4.html?user=Santhosh_Kumar1111", "date_download": "2019-08-25T07:44:42Z", "digest": "sha1:MKLJRUD2EO5OIKOEUEHN66POJXVNWRUA", "length": 6130, "nlines": 180, "source_domain": "eluthu.com", "title": "இரா-சந்தோஷ் குமார்தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nஇரா-சந்தோஷ் குமார்தமிழ் சிறுகதைகள் (Tamil Sirukathaigal / Short Stories)\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nமெளனமாய் ஒரு பூகம்பம்-4 - சந்தோஷ்\nமெளனமாய் ஒரு பூகம்பம்- 3 - சந்தோஷ்\nமெளனமாய் ஒரு பூகம்பம் - 2 - சந்தோஷ்\nஓர் எழுத்தாளனின் கதை -தொடர்ச்சி 08 - சந்தோஷ்\nமெளனமாய் ஒரு பூகம்பம்- 1 - சந்தோஷ்\nஓர் எழுத்தாளனின் கதை -தொடர்ச்சி 07 - சந்தோஷ்\nசஞ்சனா - நல்லவளா கெட்டவளா ~~~சந்தோஷ்\nஎறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் --- விரல் மாறும் தொடர்கதை பாகம்-13 ~~~சந்தோஷ்\nஓர் எழுத்தாளனின் கதை -தொடர்ச்சி 06 - சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1019/thirugnanasambandar-thevaram-thirukalaththi-vaanavarkal-thaanavarkal", "date_download": "2019-08-25T07:45:18Z", "digest": "sha1:QZZQJC2XDBRVX33OAPJ7NR7RA5UMNUBA", "length": 34551, "nlines": 398, "source_domain": "shaivam.org", "title": "வானவர்கள் தானவர்கள் திருக்காளத்தி திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணில் நல்லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்த��ும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ள��த்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\n( * பருகி எனச்சொல்வது விகாரவகையாற் பருங்கியென நின்றது.)  3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_46_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_47_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-25T07:17:58Z", "digest": "sha1:G6ZJLGQGWR36H7XTBIQB6IX26VT65LZZ", "length": 32873, "nlines": 336, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 46 முதல் 47 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 46 முதல் 47 வரை\n< திருவிவிலியம்‎ | பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)\n←தொடக்க நூல்:அதிகாரங்கள் 44 முதல் 45 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் தொடக்க நூல்:அதிகாரங்கள் 48 முதல் 50 வரை→\nயாக்கோபின் மனைவி லேயா. பளிங்குச் சிலை. கலைஞர்: மைக்கிளாஞ்சலோ. ஆண்டு: 1545. காப்பிடம்: புனித பேதுரு சங்கிலிக் கோவில், உரோமை.\n2.1 யாக்கோபு தம் குடும்பத்துடன் எகிப்து செல்லல்\n2.2 எகிப்தில் யாக்கோபின் குடும்பம்\n3.2 யாக்கோபின் இறுதி விண்ணப்பம்\nஅதிகாரங்கள் 46 முதல் 47 வரை\nயாக்கோபு தம் குடும்பத்துடன் எகிப்து செல்லல்[தொகு]\n1 பின்பு இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு,\nஅவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார்.\n2 அன்றிரவு கடவுள் இஸ்ரயே���ுக்குக் காட்சி அளித்து,\nஅவர், 'இதோ அடியேன்' என்றார்.\n3 கடவுள், \"உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே.\nஎகிப்திற்குச் செல்ல நீ அஞ்ச வேண்டாம்.\nஅங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன்.\n4 நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன்.\nஉன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன்.\nயோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்\" என்றார்.\n5 யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார்.\nஇஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும்\nஅவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக் கொண்டனர்.\n6 கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும்\nஇவ்வாறு யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார். [1]\n7 தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும்\nதம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும்\nஅவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்.\n8 எகிப்திற்கு வந்துசேர்ந்த யாக்கோபும்\nஅவர் புதல்வர்களுமாகிய இஸ்ரயேலரின் பெயர்கள் பின்வருமாறு:\nஅனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.\nஎமுவேல், யாமின், ஒகாது, யாக்கின், சோவார்,\nகானானியப் பெண்ணின் மகன் சாவூல்.\nஏர், ஓனான், சேலா, பெரேட்சு, செராகு.\nஇவர்களுள் ஏரும் ஓனானும் கானான் நாட்டில் இறந்து போயினர்.\nஎட்சரோன், ஆமூல் என்பவர்கள் பெரேட்சுக்குப் பிறந்த புதல்வர்கள்.\nதோலா, பூவா, யாசூபு, சிம்ரோன்.\n15 இவர்கள் லேயாவின் பிள்ளைகள்.\nஇவர் இவர்களையும் தீனா என்ற மகளையும்\nபதான் அராமில் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தார்.\nலேயா வழிவந்த அவர் புதல்வர், புதல்வியர் மொத்தம் முப்பத்துமூன்றுபேர்.\nசிபியோன், அக்கி, சூனி, எட்சபோன், ஏரீ, அரோதி, அரேலி.\nஇம்னா, இசுவா, இசுவி, பெரியா.\n18 இவர்கள் லாபான் தன் மகள் லேயாவுக்குக் கொடுத்த\nஇவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் இந்தப் பதினாறுபேர்.\n19 யோசேப்பு, பென்யமின் என்பவர் யாக்கோபின் மனைவி ராகேலின் புதல்வர்.\n20 யோசேப்பிற்கு எகிப்து நாட்டில் புதல்வர் பிறந்தனர்.\nஓன் நகர் அர்ச்சகர் போற்றிபெராவின் மகளான அசினத்து\nஅவர்கள் மனாசே, எப்ராயீம் ஆவர்.\nபேலா, பெக்கேர், அசுபேல், கேரா,\nநாகமான், ஏகி, ரோசு, முப்பிம், குப்பிம், அருது.\n22 ராகேல் வழிவந்த யாக்கோபின் புதல்வர் மொத்தம் பதினான்கு பேர்.\n23 தாணின் மகன், ஆசும்.\nயாகுட்சேல், கூனி, ஏட்சேர், சில்லேம்.\n25 இவர்கள் லாபான் ��ன் மகள் ராகேலுக்குக் கொடுத்த\nஇவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் மொத்தம் ஏழுபேர்.\n26 யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர\nஅவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர். [2]\n27 எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர்.\nஆகவே எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர். [3]\n28 கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு\nயாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார்.\nஅவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள்.\n29 யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு\nதம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார்.\nயோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன்\nஅவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்து கொண்டு வெகுநேரம் அழுதார்.\n30 அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம்,\n\"இப்பொழுது நான் சாகத் தயார்.\nநீ உயிரோடு தான் இருக்கிறாய்\nஉன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்\n31 பின்னர் யோசேப்பு தம் சகோதரரையும்\nதம் தந்தையின் குடும்பத்தாரையும் நோக்கி,\n'கானான் நாட்டிலிருந்து என் சகோதரரும்,\nஎன் தந்தையின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள்.\n32 அவர்கள் மந்தை மேய்ப்பவர்கள்.\nமந்தைகளை வைத்துப் பேணுவது அவர்கள் தொழில்.\nஅவர்கள் தங்கள் ஆடு மாடுகளையும்\n33 பார்வோன் உங்களை வரவழைத்து,\n'எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரை\nஎங்கள் மூதாதையரைப்போல் மேய்ப்பவர்களாய் இருக்கிறோம்'\nநீங்கள் கோசேன் பகுதியில் குடியிருக்கும்படி அனுமதிக்கப்படுவீர்கள்.\nஏனெனில், ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும்\n1 பின்பு, யோசேப்பு பார்வோனிடம் போய்,\n\"என் தந்தையும் என் சகோதரர்களும்,\nதங்கள் ஆடு மாடுகளோடும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும்\nதற்பொழுது அவர்கள் கோசேன் பகுதியில் தங்கியிருக்கிறார்கள்\" என்று அறிவித்தார்.\n2 மேலும் தம் சகோதரரில் ஐந்து பேரைப்\nபார்வோன் முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தினார்.\n3 பார்வோன் அவர்களை நோக்கி,\nஎங்கள் மூதாதையரைப்போல் ஆடு மேய்ப்பவர்கள்.\n4 கானான் நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருப்பதாலும்,\nஉம் பணியாளர்களாகிய எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாது போனதாலும்,\nசிறிதுகாலம் இந்நாட்டில் தங்கி இருக்க வந்திருக்கிறோம்.\nகோசேன் பகுதியில் தற்போதைக்குக் குடியிருக்க\nஇசைவு தரும���று வேண்டுகிறோம்\" என்றனர்.\n5 அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி,\n\"உம் தந்தையும் உம் சகோதரர்களும் உம்மிடம் வந்திருக்கிறார்கள் அல்லவா\n6 எகிப்து நாடு உமக்கு முன்பாக இருக்கிறது.\nஇந்த நாட்டின் சிறந்த பகுதியில்\nஉம் தந்தையும் சகோதரரும் குடியேறும்படி செய்யும்.\nகோசேன் பகுதியில் அவர்கள் வாழட்டும்.\nஅவர்களில் திறமையுள்ளவர்கள் உண்டென்று நீர் அறிவீரானால்,\nஎனக்குச் சொந்தமான மந்தைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளாக\n7 பின்னர், யோசேப்பு தம் தந்தையை அழைத்துவந்து\nயாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்துமொழி கூறினார்.\n8 பார்வோன் யாக்கோபை நோக்கி,\n9 அதற்கு யாக்கோபு பார்வோனை நோக்கி,\n\"என் வாழ்க்கைப் பயண நாள்கள் நூற்றுமுப்பது ஆண்டுகள்.\nஆனால் அவை என் மூதாதையரின் நாள்களுக்குக் குறைந்தவையே\" என்றார்.\n10 யாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்து மொழி கூறியபின்\nயோசேப்பு தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும்\nஎகிப்து நாட்டின் மிகவும் வளமான\nஇராம்சேசு நிலப்பகுதியை உரிமையாகக் கொடுத்து,\n12 மேலும், யோசேப்பு தம் தந்தை, தம் சகோதரர்,\nதம் தந்தையின் குடும்பத்தார் அனைவருக்கும்\nஅவரவர் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப உணவளித்து\n13 பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது.\nகுறிப்பாக எகிப்துநாடும் கானான்நாடும் பஞ்சத்தால் வாடின.\n14 எகிப்தியருக்கும் கானானியருக்கும் தானியம் விற்றதால் கிடைத்த\nயோசேப்பு பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுவந்தார்.\n15 எகிப்து, கானான் நாடுகளில் பணம் தீர்ந்துபோனபோது,\nஎகிப்தியர் எல்லாரும் யோசேப்பிடம் வந்து,\nஉம் முன் நாங்கள் ஏன் சாகவேண்டும்\nஉங்கள் மந்தைகளைக் கொண்டு வாருங்கள்;\nஅவற்றுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் தருவேன்\" என்றார்.\n17 எனவே அவர்கள் போய் மந்தைகளைக் கொண்டு வந்தபோது,\nமாட்டுமந்தைகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு\nஅவற்றுக்குப் பதிலாக அவர்களுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்தார்.\nஅவர்களை அந்த ஆண்டு காப்பாற்றினார்.\n18 அந்த ஆண்டு முடிந்தபின்\nஅடுத்த ஆண்டில் அவர்கள் மீண்டும் வந்து,\n\"எம் தலைவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.\nபணம் தீர்ந்து போயிற்று. கால்நடைகளும் எம் தலைவருக்கு சொந்தமாகிவிட்டன.\nஎம் தலைவருக்கு அளிக்க எங்கள் உடலும் நிலமும் தவிர\n19 உம் கண்முன் நாங்களும் எங்கள் நிலமும் ஏன் அழிய வேண்டும்\nஉணவுப் பொருளு���்கு ஈடாக எடுத்துக்கொள்ளும்.\nநாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு\nநிலம் பாழடையாமல் இருக்கவும் எங்களுக்குத் தானியம் தாரும்\" என்றனர்.\n20 அவ்வாறே யோசேப்பு எகிப்திய நிலம் முழுவதையும்\nஎகிப்தியர் அனைவரும் தங்கள் வயல்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டனர்.\nஅந்த நாடே பார்வோனுக்குச் சொந்தமாயிற்று.\n21 எகிப்தின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரை\nயோசேப்பு அடிமை வேலைக்கு உள்ளாக்கினார்.\n22 அர்ச்சகர்களின் வயல்களை மட்டும் அவர் வாங்கவில்லை.\nஏனென்றால், பார்வோன் அவற்றை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்திருந்தான்.\nபார்வோன் அவர்களுக்குத் தந்திருந்த மானியத்திலிருந்து\nஅவர்கள் தங்கள் நிலபுலன்களை விற்கவில்லை.\n23 அப்பொழுது யோசேப்பு மக்களை நோக்கி,\n\"இன்று உங்களையும், உங்கள் நிலங்களையும்\nஇப்போது, உங்களுக்கு விதைத்தானியம் தருகிறேன்.\n24 விளைச்சலில் ஐந்திலொரு பாகம் பார்வோனுக்குச் செலுத்துங்கள்.\nஎஞ்சிய நான்கு பாகம் உங்கள் வயல்களுக்கு விதையாகவும்,\nபிள்ளைகளுக்கும் உணவாகவும் இருக்கட்டும்\" என்று சொன்னார்.\n25 அதற்கு அவர்கள், \"எங்கள் உயிரைக் காப்பாற்றிவிட்டீர்.\nதலைவராகிய உம் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைப்பதாக\nநாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாகவே இருப்போம்\" என்றார்கள்.\n26 யோசேப்பு எகிப்து நாட்டில் நிலச்சட்டம் ஒன்று கொண்டுவந்தார்.\nஅது இன்றுவரை வழக்கில் உள்ளது.\nஐந்திலொரு பாகம் பார்வோனுக்கு உரியது என்றாயிற்று.\nஅர்ச்சகர்களின் நிலபுலன்கள் மட்டும் பார்வோனின் உடைமையாகவில்லை.\n27 இஸ்ரயேலர் எகிப்து நாட்டில் கோசேன் பகுதியில் குடியேறி,\nஅங்கே மிகவும் பல்கிப் பெருகினர்.\n28 யாக்கோபு பதினேழு ஆண்டுகள் எகிப்து நாட்டில் இருந்தார்.\nஅவரது வாழ்நாள் மொத்தம் நூற்றுநாற்பத்தேழு ஆண்டுகள்.\n29 அவர் தாம் இறக்கும் நாள் நெருங்கி வருவதைக் கண்டு,\nதம் மகன் யோசேப்பை வரவழைத்து,\n\"உன் பார்வையில் எனக்குத் தயை கிடைக்குமானால்,\nஉன் கையை என் தொடையின் கீழ் வைத்து,\nஎனக்குக் கனிவும் பற்றும் காட்டுவதாக வாக்களி.\nஎன்னை எகிப்து நாட்டில் அடக்கம் செய்யாதே.\n30 நான் என் மூதாதையரோடு துஞ்சியபின்,\nஎன்னை எகிப்தினின்று எடுத்துக் கொண்டு சென்று,\nஎன் மூதாதையரின் கல்லறையில் என்னையும் அடக்கம் செய்\" என்றார்.\nஅதற்கு யோசேப்பு, 'நீர் சொன்னபடியே செய்வேன்' ��ன்றார். [*]\n31 அவரோ, 'எனக்கு ஆணையிட்டுக் கொடு' என்றார்.\nஅப்பொழுது இஸ்ரயேல் படுக்கையின் தலைப்பக்கம் திரும்பித் தொழுதார்.\n(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 48 முதல் 50 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 பெப்ரவரி 2012, 02:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/narendra-modi-and-jayalalitha-both-are-devotees-of-guruvayur-krishnan-temple-353438.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T07:35:30Z", "digest": "sha1:KBAGK2R6YXFNZQHKPNFPA5NUGAVD6ER2", "length": 16754, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி | Narendra Modi and Jayalalitha both are devotees of Guruvayur Krishnan Temple - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n23 min ago 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\n36 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n51 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n1 hr ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\nSports PKL 2019 : பரபரப்பான நிமிடங்கள்.. பெங்களூருவை தாவிப் பிடித்த டபாங் டெல்லி.. அசத்திய நவீன் குமார்\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி\nதிருவனந்தபுரம்: கேரள மாநிலத்திலுள்ள குருவாயூரப்பன் கோவிலில் இன்று துலாபாரம் வழிபாடு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.\nகேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவிலில் துலாபாரம் வழிபாடு என்பது மிகவும் புகழ் பெற்றது.\nஒரு குறிப்பிட்ட பிரார்த்தனை நடக்க வேண்டும் என்று வேண்டிக் வேண்டிக் கொள்வார், தங்களின் எடைக்கு சமமாக பழம், பூ போன்ற பொருட்களை இறைவனுக்கு சமர்ப்பிப்பது தான் துலாபாரம் வழிபாட்டு முறையின் நடைமுறையாகும்.\nபொதுவாக தமிழக அரசியல்வாதிகளில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு குருவாயூர் கண்ணன் கோயில் மீது தனிப்பட்ட ஈர்ப்பு இருந்ததை மறுக்க முடியாது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா, பல கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்துவது வழக்கம். அதுபோல, தேர்தலில் வெற்றி பெற்றால் குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கை செலுத்துவதாக கூட ஒருமுறை வேண்டிக் கொண்டார் ஜெயலலிதா.\nகுருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை பூ துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார் பிரதமர் மோடி\nஇதன்படி, குருவாயூர் கோயிலுக்கு யானைகளை காணிக்கையாக செலுத்திய வரலாறு உண்டு. இதே போன்று தான், அரசியலில் அவரது நண்பராக அறியப்பட்ட நரேந்திரமோடியும் குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.\nகடந்த 2008ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது குருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை மலர்களை அவர் துலாபாரம் கொடுத்தார்.\nஇந்த நிலையில் மீண்டும் என்று குருவாயூரப்பன் கோவிலில் மோடி துலாபாரம் வழிபாடு நடத்தி உள்ளார். மொத்தம் 112 கிலோ தாமரை மலர்கள் அவரது எடைக்கு ஈடாக துலாபாரம் தர பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த மலர்கள், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற தோவாளை மலர் மார்க்கெட்டிலிருந்து வாங்கிச் செல்லப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி\nவீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\nஏங்க.. இதைகூட செய்ய மாட்டோமா.. நம்ம பள்ளிவாசல் இருக்கே.. போஸ்ட்மார்ட்டம��� செய்ய இடம் தந்த முஸ்லிம்கள்\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு\nகேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை.. , மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கொடூரம்\nதொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை.. 77 பேர் மரணம்.. கேரளாவில் நீடிக்கும் மழை.. வெள்ளம்\nகேரளா விரைந்த ராகுல் காந்தி.. வயநாட்டில் கேம்ப் அடிக்க முடிவு.. மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்\nஒரு கிராமத்தின் வரைபடமே மொத்தமாக மாறியது.. கேரளாவில் நிலச்சரிவால் உருக்குலைந்த ஏழைகளின் ஊட்டி\n57 பேர் பலி.. 1 லட்சம் பேர் வெளியேற்றம்.. 1300 மீட்பு முகாம்கள்.. கேரளாவை புரட்டி எடுத்த வெள்ளம்\nகேரளத்தில் கனமழை.. அந்தரத்தில் கயிறு கட்டி 8 மாத கர்ப்பிணியை மீட்ட மீட்பு பணியினர்\nவெள்ளத்தில் மிதக்கும் வயநாடு.. சொந்த தொகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிடுகிறார் எம்பி ராகுல்காந்தி\nபேய் மாதிரி பாயும் தண்ணீர்.. கேரளாவில் மக்கள் நடமாடும் சாலையிலேயே இப்படி ஒரு நிலை.. திக் திக் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nguruvayur narendra modi jayalalitha குருவாயூர் நரேந்திர மோடி ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/03/page/2/", "date_download": "2019-08-25T07:45:07Z", "digest": "sha1:ERKWCUNNR7EYJ5BRMXEWRADCWNKIU73N", "length": 46911, "nlines": 293, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "மார்ச் | 2008 | US President 08 | பக்கம் 2", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திரு��லை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஜனநாயகக் கட்சி: 50%; குடியரசு – 37% ஆதரவு\nஇந்தியாவில் கட்சி/கூட்டணி சார்ந்த வோட்டுதான் பெரும்பாலும் விழும். ரஜினி வாய்ஸ் முதல் ராஜீவ் காந்தி வரை தனிப் பெரும் தலைவராக சிலர் முன்னிறுத்தப்பட்டாலும், ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சி இடையிலேயான போட்டி என்பதுதான் ஃபார்முலா.\nஅமெரிக்காவில் தனி நபர் சார்ந்த அரசியல் முன் வைக்கப்படுகிறது. ரான் பால் முதல் ரொனால்ட் ரீகன் வரை எல்லாருமே குடியரசுக் கட்சி சின்னத்தில் நின்றாலும் தனிப்பட்ட கொள்கை, ஆளுமை போன்றவற்றால் ஜனநாயகக் கட்சியிலும் அபிமானிகளைப் பெற்று வைத்திருக்கிறார்கள்.\nஇன்றைய தேதியில் ‘எந்தக் கட்சிக்கு உங்கள் வாக்கு’ என்று கருத்துக்கணிப்பு நடத்தியதில் தெரியவந்ததுதான் தலைப்பாக இருக்கிறது. மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் டெமோக்ராட்ஸ் வாகை சூட வேண்டும். ஆனால், மெகெயினா/ஒபாமாவா (அல்லது) மெக்கெயினா/ஹில்லரியா என்றால், இழுபறி என்கிறார்கள். (முழுமையான முடிவுகள்: என்.பி.சி & வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கணிப்பு)\nதற்போதைய ஜனாதிபது ஜார்ஜ் புஷ்ஷை பின்பற்றினாலோ அல்லது அவரின் வழியில் நடப்பேன் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டாலோ, ஜான் மெகயின் அதோகதி என்பதையும் இந்த கருத்துக்கணிப்பு தெ���ிவாக்குகிறது.\nஎந்தப் பகுதிகளில் எந்த வேட்பாளர் முன்னிலை\nFiled under: கருத்துக்கணிப்பு | Tagged: அனுமானம், ஒபாமா, குடியரசு, க்ளின்டன், ஜனநாயகம், தேர்தல், நாளிதழ், மெகெயின், வாக்கு, வோட்டு |\tLeave a comment »\nமிசிசிப்பியில் ஒபாமா கிளின்டனை வெற்றிகொண்டுள்ளார். இதன் படி தொர்ந்து ஒபாமா முன்னிலையில் உள்ளார். இங்கு அதிகமாக கறுப்பினத்தவர் இருந்ததால் இந்த வெற்றி முன்பே எதிர்வு கூறப்பட்டதுதான்\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, ஒபாமா, ஜனநாயகம், ஹில்லரி |\t4 Comments »\nஅமெரிக்காவில் வசந்த காலம் வந்து கொண்டிருக்கிறது…\nஎங்கும், {குறைந்த பட்சம் தெற்க்கே] பழுப்பு நிற புல்லும், இலைகளும் பச்சையாக மாறி விட்டது. முல்லையின் புது மொக்குகள் வந்து விட்டது… எங்கும் வசந்த கால தோற்ற்ங்கள்…\nஹில்லரியின் முகாமிலும் எங்கும் மகிழ்ச்சி. ஆம், டெக்ஸாஸின் வெற்றியும், ஓகையோவின் அபாரமான வெற்றியும், ஹில்லரிக்கு புது வாழ்வையும் வசந்ததையும் தந்து இருக்கிறது.. இந்த பெண்மணியை பார்க்கும் பொது மன உறுதி படைத்த மார்கரெட் தாட்செர் ஞாபகம் வருகிறார். ஸ்ப்ரிங்‘ல் “spring” போல எழும்பி வந்து விட்டார்\nபல மாதங்கள் முன்பு ஜனநாயக கட்சிக்கு யார் வேட்பாளர் என்று கேட்டால் பச்சை குழந்தையும் கிளிண்டன் என்று சொல்லும். குடியரசு கட்சி வேட்பாளர் யார் என்று தெரியாத நிலமை. பின்னர் ஓபாமா தொடர் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருக்க ஹில்லரி அணியில் சுனக்கம். ஓபாமா காற்றில் ஹில்லரி இருந்த இடம் தெரியவில்லை. குடியரசு கட்சியில் “மூட்டை” கட்டுவதர்க்கு தயாராக இருந்த மெக்கைன் இப்பொது அதிகார பூர்வமான வேட்பாளர். கிட்டத்தட்ட டெமாக்ரட் அணி ஓபாமாதான் தேர்வு என்று நம்ப அரம்பித்து இருந்தனர். உண்மையில் இந்த சமயத்தில் ஹில்லரி ப்ரைமரி தேர்தலில் இருந்து விலகிக் கொள்வது ஜனநாயக கட்சிக்கு நல்லது என்ற எண்ணம் பெரும்பாலான மக்களுக்கு உருவாகி இருந்திருந்தது. பெரும்பாலோர் ஒரு வேளை டெக்ஸாஸ், ஓகையோ தேர்தல்களுக்குப் பின் ஜனாதிபதி தேர்தலுக்கு ஹில்லரி முழுக்கு போடுவார் என்று இருக்க, நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எதும் இல்லை அல்லவா நிலமை தலை கீழாய் திடீரென மாறி விட்டது. இந்த பெண்மணியை பார்க்கோம்பொது மன உறுதி படைத்த மார்கரெட் தாட்செர் ஞாபகம் வருகிறார். ஸ்ப்ரிங்‘ல் “spiring” போல எழும்பி வந��து விட்டார்\nஇதைத் தொடர்ந்து பென்சில்வேனியாவிலும் வெற்றி பெறக்கூடும். இதன் மூலம் அனைத்து பெரிய (ஓபாமாவின் சொந்த மாநிலமான இல்லினாய் தவிர) மாநிலஙகளிலும் பெரிய ஆதரவு பெற்றிருக்கிறார். ஓபாமா வென்ற மாநிலங்களில் பெரும்பாலும் குடியரசு கட்சியினரே வெற்றி பெருகின்றனர். “Battle Ground States” என்று கருதப்படும் Florida, Ohio, New Mexico, Arkansas எல்லாவற்றிலும் கூட ஹில்லரி வெற்றி. இப்பொது இவரது மதிப்பு கருத்து கணிப்பிலும் உயர்ந்து இருக்கிறது. இது தவிர ஓபாமா எப்படி தன் மீதான தாக்குதல்களை சமாளிப்பார் என்பது குறித்து ஜனநாயாக கட்சியிலும் கொஞசம் குழப்பம் அதிகமாகி இருக்கிறது.\nஇவர் பினிக்ஸ் பறவையாக வந்ததர்க்கு பல காரணங்களை அலசுகிறார்கள்\nமுதலில் SATURDAY Night Live’ ல் ஜனநாயக கட்சி வாக்கு வாதங்களை கிண்டல் செய்ததை சாமர்த்திய்மாக தன் பக்க ஆதரவாக திருப்பி விட்டார்.\n[இந்த link’ Youtube‘ இருந்து நீக்கி விட்டார்கள். ஆனல் தன்னை போலவே வேடம் இடும் பெண் ஒருவரோடு SNL இருப்பதை பார்க்கலாம்\nஊடகங்கள் பெரும்பாலும் ஓபாமாவை கனிவாய் கவனித்தும் தன்னையே “முதலில் குறி” வைப்பது குறித்தும், அழுத்தம் திருத்தமாக வாக்களர்கள் மனத்தில் நிறுத்தினார்…..\nஓபாமாவைக் கிண்டல் செய்து பல பேச்சுக்கள்…… (ஏதோ கனவு உலகத்தில் இருக்கிறார்\nNAFTA பற்றிய கேள்விகளுக்கு ஓபாமா சரியான விடை தெரியாமலும், குழப்பியதும் பெரிய சறுககல்களே. கனடா அரசாங்கத்தில் தந்த மறைமுக உறுதியையும் மறைக்க முயன்றார்.\nஇது தவிர தேசிய பாதுகாப்பு குறித்த அச்சங்ளையும் வெளியிட்டார்.\nஇந்த ஹில்லரியின் வெற்றி டெமொக்ரட் கட்சியில் புது சிக்கல்களை ஆரம்பித்து இருக்கிறது……… அப்புறம் அது குறித்து அலசுவோம்\nகனவு காணுங்கள் – ஒபாமா\nஎன்ன அப்துல் கலாம் மாதிரி ஒபாமா இறங்கிவிட்டார் என்று நினைக்வேண்டாம். அவர் சொன்னது ஹில்லாரியை நம்மை அல்ல. இவர்களின் சண்டை குழையடியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தால் அடுத்த கட்ட சண்டைக்கு தயாராகலாம். அடுத்த கட்டத்தில் மெக்கெயினை சந்திக்க வேண்டும் அதில் கட்டாயம் தாவு தீருவது நிச்சயம். அனுபவமிக்க மெக்கெயினை கொஞ்சமாவது ஹில்லாரி சமாளிப்பார்.ஒபாமா தேறமாட்டார். அனுபவமில்லை அனுபவமில்லைன்னே ஒரங்கட்டிவிடுவார் மெக்கெயின். ஹில்லாரி முன்னுக்கு பின் முரணாக பே���ிவருகிறார் அவரும் தனியாக நின்றால் உதை வாங்குவது நிச்சயம். இவர்கள் இருவரும் கடைசியில் ஒன்றாக ஜனாதிபதி உப- ஜனாதிபதி என்று (dream ticket) போட்டி போடலாம் என்றும் பேசி வருகிறார்கள். இதற்கு போனவாரம் ஹில்லாரி கொஞ்சம் நூல் விட்டு பார்த்தார். அதாவது ஹில்லாரி தலையாம் ஒபாமா வாலாம் நல்லாயிருக்கும் அப்படின்னு.’நீ கொஞ்சம் அவல் எடுத்துட்டு வா நான் கொஞ்சம் உமி எடுத்துட்டு வரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்’ அப்படிங்கற மாதிரி இல்லை. உதை வாங்குவது இந்தம்மா ஒபாமா வாலா இருக்கணுமாம். அதுக்கு தான் ஒபாமா இப்படி சொல்லி இருக்கார். யாரு பாத்து என்ன கேள்வி கேட்டே அப்படின்னு வாங்கு வாங்குன்னு வாங்கி இருக்கார். இங்கன போய் படிங்க.\nFiled under: ஒபாமா, கருத்து, செய்தி, பொது |\t1 Comment »\nகடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்\nடெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.\nக்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி‘ என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.\nஹிலரி க்ளின்டன் அணியினரும் ‘துரத்தி துரத்தி அடிப்பதில் மோனிகா லூயின்ஸ்கி விவகாரத்தைக் கையிலெடுத்த வழக்கறிஞர் கென்னத் ஸ்டார் போல் ஒபாமா வெறித்தனமாக’ செயல்படுகிறார் என்றனர்.\n“ஒபாமாவா, ஜான் மெக்கெயினா என்று பார்த்தால் – பராக்கை விட எதிர்க்கட்சியின் மெகெயினே அடுத்த ஜனாதிபதியாக உகந்தவர்” என்று ஹில்லாரியே நேரடியாகப் பேட்டியளித்தார்.\nசிறுபான்மையினர் கிட்டத்தட்ட முன்னேறியிருக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஓரளவு சம உரிமை வகிக்கும் மாஸசூஸெட்ஸ், நியூ யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் ஒபாமா ஏன் தோற்கிறார் என்பதை ஷெல்பி ஸ்டீலின் (Amazon.com: A Bound Man: Why We Are Excited About Obama and Why He Can’t Win: Shelby Steele: Books) நூலின் விமர்சனமாக விளக்குகிறார்.\nஆனால்… இனம் இன்னும் முக்கியம்\nப்ளோரிடாவும் மிச்சிகனும் அவசரப்பட்டு தேர்தல் நடத்தியதால் தங்களின் பிரதிநிதிகளையும் வாக்குகளையும் மதிப்பிழந்து நிற்கிறது. இவ்விரு இடங்களிலும் பராக் ஒபாமா கலந்துகொள்ளவில்லை. எனவே, ஹிலாரி எளிதில் வென்றிருந்தார். பராக் போட்��ியிடாமல் வென்ற பிரதிநிதிகளையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் கிளிண்டன். மறுதேர்தல் நடத்துவது நியாயம் என்கிறார் ஒபாமா.\nஜனநாயகக் கட்சி எப்படியும் ஜெயிக்க முடியாத இடங்களை, பராக் ஒபாமா தொடர்ந்து வென்று வருகிறார். அதே போல் வையோமிங் மாகாணத்திலும் ஜெயித்துள்ளார். ஒஹாயோவிலும் டெக்சஸிலும் தோற்ற புண்பட்ட நெஞ்சுக்கு இது பர்னாலாக அமைந்திருக்கிறது.\nஇவ்வளவு தூரம் ஜனநாயகக் கட்சியின் குடுமிப்பிடி குழாயடி சண்டைகளை சொல்லிவிட்டு, குடியரசு வேட்பாளர் மெக்கெயின் குறித்து எதுவும் சொல்லாமல் முடிக்கக் கூடாது என்பதற்காக…\nஜான் மெகெயினின் கோபம் பிரசித்தமானது. இந்த தடவை ஊடகங்களும் அவருடன் ‘மோகம் முப்பது நாளாக’ கொஞ்சிக் கொண்டிருக்க, அவரும் தன்னுடைய அறச்சீற்றங்கள கட்டுக்குள் வைத்தே வந்திருக்கிறார்.\nஆனால், அந்த புகழ்பெற்ற முன்கோபம் எட்டிப் பார்த்திருக்கிறது. ‘சென்ற 2004 தேர்தலில் தங்களை ஜான் கெர்ரி தூணை ஜனாதிபதியாக நிற்கக் கோரினாரா’ என்று முன்பு கேட்டிருந்தபோது ‘அப்படியெல்லாம் பேச்சே எழவில்லை’ என்று புறங்கையால் ஒதுக்கியிருந்தார். தற்போது முன்னுக்குப் பின் முரணாக அவ்வாறு பேசியதை ஒப்புக் கொண்டதை சுட்டிக் காட்டியதும் சினம் தலை தூக்கியிருக்கிறது.\nஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், செய்தி, ஜனநாயகம், தகவல், மெக்கெய்ன், ஹில்லரி | Tagged: உத்தி. யுக்தி, ஒபாமா, கருத்து, குடியரசு, க்ளின்டன், சுட்டி, செய்தி, துணுக்கு, தொகுப்பு, நிகழ்வு, பத்தி, பிரச்சாரம், மெகெயின், ஹிலாரி |\t3 Comments »\nஹில்லரிக்கு எதிராக புதிய 527 குழு\nஅமெரிக்க தேர்தல்களில் வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டுமானால் 527 குழு துவக்கப்படும். சென்ற ஜனாதிபதி போட்டியில் ஜான் கெர்ரியின் வியட்நாம் போர்க்களப்பணியை செல்லாக்காசாக மாற்ற ‘ஸ்விஃப்ட் பொட்’ இராணுவ வீரர்கள் விளம்பரம் பயன்பட்டது. ஜனநாயகக் கட்சி சார்பாக ‘மூவ் ஆன்’ போன்றவை செயல்படுகின்றன. இந்தக் குழுவிற்கு கொடுக்கப்படும் தேர்தல் நிதியை கணக்கு வழக்கின்றி செலவழிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்படாத விளம்பர���்களையும் வதந்தியான அவதூறுகளையும் பரப்பவும் வசதியாகிறது\nஹில்லரி க்ளின்டனுக்கு எதிராக அல்குலைக் குறிக்கும் புகைப்பட டி-சர்ட்களை விற்க 527 குழு துவங்கப்பட்டிருக்கிறது.\nபெண்ணின் யோனியை வெளிப்படையாக குறிப்பிட்டு அடங்கிப் போக சொல்லும் குறியீட்டை — பராக் ஒபாமாவை கறுப்பர் என்பதால் ‘நீக்ரோ’ என விளிப்பதற்கு ஈடாக ஒப்பிடுகிறார்கள். அதே சமயம், குடியரசுக் கட்சியின் இந்த சித்தரிப்பால் மணமான பெண்களின் வாக்கு ஜனநாயகக் கட்சி பக்கம் சாயவும் வாய்ப்பிழுப்பதால் ‘இதுவும் நன்மைக்கே’ என்றும் அலசுகிறார்கள்.\nFiled under: குடியரசு, ஜனநாயகம், தகவல், பெண், ஹில்லரி |\t1 Comment »\nமுன்று மாநிலங்களில் ஹில்லரி வெற்றி\nஇன்றைய ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தலில் ஹில்லரி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஒபாமா ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மிக முக்கிய மாநிலங்களான ஓகாயோ, டெக்சாஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் ஹில்லரி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தான் இந்த போட்டியில் ஹில்லரி தொடர முடியும் என்ற நிலை இருந்தது.\nஹில்லரியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ஒபாமா நாப்டா – NAFTA குறித்த சில சர்ச்சைகளில் சிக்கினார். இது ஒபாமாவின் பொருளாதார நிலைப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி இருந்தது.\nஓகாயோ போன்ற தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் கிளிண்டனுக்கு செல்வாக்கு அதிகம். இம் மாநிலங்களில் இருக்கும் தொழிற்சாலைகள் சீனா போன்ற நாடுகளுக்கு செல்வது முக்கிய தேர்தல் பிரச்சனையாக இருந்தது. ஹில்லரியின் பொருளாதார அனுபவத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் இந்த வெற்றியை பார்க்க முடியும்.\nபெரிய மாநிலங்களில் பெரும்பாலும் ஹில்லரியே வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஹில்லரியின் வெற்றி ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும் என்பதை தெளிவாக்குகிறது. போட்டியின் போக்கு ஒபாமா சார்பாக இருந்த நிலையில் இருந்து மாற்றம் அடையுமா என்ற கேள்வியும் எழுகிறது. மெக்கெயினின் போர் அனுபவத்திற்கு எதிராக ஹில்லரியின் பொருளாதார அனுபவம் ஒரு வலுவான வாதமாக இருக்கும் என ஜனநாயக கட்சியினர் நினைக்க கூடும்.\nஒபாமா இந்த தேர்தலில் இது வரை பெரிய அளவிலான “கொள்கை குழப்பங்கள்” குறித்த தாக்குதல்களை எதிர்கொண்டதில்லை. எனவே நாப்டா தொடர்பான ஹில்லரியின் தாக்குதலுக்கு ஒபாமாவால் சரியான பதிலடியை கொடுக்க முடியவில்லை. ஒபாமா தன்னுடைய பிரச்சார உத்திகளை மாற்ற வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.\nகுடியரசுக் கட்சியின் மெக்கெயின் வெற்றி பெற்றுள்ளார். தன்னுடைய தேர்தல் உத்திகள் எப்படி இருக்கும் என்பதையும் இன்றைய பேச்சில் தெளிவுபடுத்தியுள்ளார்\n– ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறாது\n– பொருளாதாரம் உலகமயமாக்கல் பாதையில் தான் நகரும். எந்த மாற்றமும் இருக்காது\nஎன்பன அவரது கொள்கையில் முக்கிய அம்சங்கள். இது புஷ் ஆட்சியின் தொடர்ச்சி என ஜனநாயக கட்சியினர் பிரச்சாரம் செய்ய முடியும். ஆனால் முதலில் ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வேட்பாளரை முடிவு செய்தாக வேண்டும். ஒபாமா-ஹில்லரி இடையேயான போட்டி தொடர்ந்து நீடித்தால் மெக்கெயினுக்கு சாதகமாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது\n« முன்னைய பக்கம் — அடுத்த பக்கம் »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=52:2013-08-19-04-28-23&id=4390:2018-02-11-20-01-21&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2019-08-25T07:29:23Z", "digest": "sha1:Z42HZSGK4QZBDAVAYAH2CXPYQS4DO36R", "length": 20850, "nlines": 12, "source_domain": "www.geotamil.com", "title": "அஞ்சலி: கமலா தம்பிராஜா நினைவுகள்: மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா நினைவுகள்! ஐ.ரி. என். தொலைக்காட்சி செய்திமஞ்சரியில் அவர் அன்று பெற்ற சன்மானம்!!??", "raw_content": "அஞ்சலி: கமலா தம்பிராஜா நினைவுகள்: மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா நினைவுகள் ஐ.ரி. என். தொலைக்காட்சி செய்திமஞ்சரியில் அவர் அன்று பெற்ற சன்மானம்\nSunday, 11 February 2018 15:00\tமுருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nவாழ்வின் அந்திம காலங்களில் தனித்துவிடப்படுபவர்கள், விடப்பட்டவர்கள் பற்றி அறிந்திருக்கின்றேன். அவ்வாறு தனித்தே வாழ்ந்திருக்கும் ஆளுமைகள் பற்றி பேசியும் எழுதியும் வந்திருக்கின்றேன். சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வீரகேசரி பிரசுரமாக ஒரு நாவல் வெளிவந்தது. ' நான் ஓர் அனாதை' என்ற அந்த நாவலை எழுதியவர் கமலா தம்பிராஜா. கதை மறந்துவிட்டது அவர் அந்தத்தலைப்பில் ஏன் எழுதினார் அவர் அந்தத்தலைப்பில் ஏன் எழுதினார் என்பதற்காகவாவது மீண்டும் அதனைத்தேடி எடுத்துப்ப டிக்கவேண்டும்போலிருக்கிறது. நானறிந்தவரையில் சகோதரி கமலா, தனது தனிப்பட்ட வாழ்வின் பெரும்பொழுதுகளை தனிமையில் கழித்திருந்தாலும், அவர் சார்ந்திருந்த ஊடகத்துறையில் பலருக்கும் மத்தியில் இயங்கிக்கொண்டே இருந்தவர். கடந்த 7 ஆம் திகதி அவர் கனடாவில் டொரொன்டோவில் காலமானார் என்ற தகவல் கிடைத்ததும் உடனடியாக அதனை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக கனடாவில் வதியும் வீரகேசரியின் முன்னாள் விளம்பர - விநியோக முகாமையாளர் திரு.து. சிவப்பிரகாசம் அவர்களைத்தொடர்புகொண்டேன். அதன்பின்னர், இலங்கையிலிருக்கும் ' கலைக்கேசரி' ஆசிரியை திருமதி அன்னலட்சுமி இராசதுரை அவர்களுக்கும் செய்தி சொல்லி துயரத்தை பகிர்ந்தேன். வீரகேசரியிலிருந்து கமலா, தகவல் அமைச்சிற்குச்சென்ற பின்னர் அவ்வப்போது எங்கள் அலுவலகத்திற்கு வந்தால் நெடுநேரம் அன்னலட்சுமி அக்காவுடன்தான் பேசிக்கொண்டிருப்பார். வீரகேசரி பத்திரிகையில் செல்வி கமலா தம்பிராஜா 1970 களிலேயே ஊடகவியலாளராக தனது தொழிலை ஆரம்பித்தவர். அதன்பிறகு 1972 இல் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக அங்கு இணைந்தேன். அதனால் அவர் எனக்கு மூத்த ஊடகவியலாளர். 1977 இல் நான் அங்கு ஒப்புநோக்காளராக ( Proof Reader) வேலைக்குச்சேர்ந்த வேளையில் கமலா, தகவல் அமைச்சின் செய்தித்தொடர்பாளர் பணியில் இணைந்துவிட்டார். அவ்வப்போது வீரகேசரி அலுவலகம் வந்து தனது நண்பர்கள் சிநேகிதிகளுடன் உறவைப்பேணிக்கொண்டிருந்தார். கமலா யாழ்ப்பாணத்தில் பிரபல வேம்படி மகளிர் கல்லூரியில் தனது உயர்தர வகுப்பைத்தொடர்ந்த காலத்திலேயே எழுத்தாற்றல், பேச்சாற்றல் நிரம்பிய ஆளுமைமிக்க பெண்ணாக திகழ்ந்ததாக அவருடைய ஆசிரியை, தற்பொழுது சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். வேம்படி மகளிர் கல்லூரியிலிருந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்த கமலா, பட்டம் பெற்றதும் ஊடகவியலாளராகவே வீரகேசரியில் இணைந்தவர். அதனால் செய்தி எழுதுவது, வரும் செய்திகளை செம்மைப்படுத்துவது, மொழிபெயர்ப்பது முதலான துறைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்திருப்பவர். சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். பின்னாளில் இலங்கை வானொலியில் இணைந்து நிகழ்ச்சிகள் தயாரித்தார். செய்திகளை வாசித்த��ர். இவ்வாறு அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களே அவர்தேடிய மூலதனம். அதுவே அவரை தொலைக்காட்சியிலும் பிரவேசிக்கத்தூண்டியது. இலங்கையில் முதல் முதலில் 1979 இல் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் I.T.N. ( Independent Television Network) தொடங்கப்பட்டபோது செய்தி மஞ்சரியில் செய்திகளை தொகுத்துவழங்கினார். ரூபவாஹினி தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அங்கும் தமிழ் செய்தியாளரானார். சிறுவர் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்தார். ஈரானிய உயர் ஸ்தானிகராலயத்திலும் செய்தித் தொடர்பாளராகவும் சேவையாற்றியவர். இவையெல்லாம் அவர் நேசித்த - சார்ந்திருந்த ஊடகத்துறை பணிகள்.\n1980 களின் பிற்பகுதியில் கனடாவுக்கு அவர் குடிபெயர்ந்த பின்னர் காணும் வாய்ப்பு இல்லாமல் போனது. அதற்கு முன்னர் 1976 இல் அவரை தமிழ்த்திரைப்படத்தில் கண்டோம். காவலூர் ராஜதுரையின் கதை வசனம், தயாரிப்பில் தர்மசேன பத்திராஜவின் இயக்கத்தில் வெளியான பொன்மணி திரைப்படத்தில் பொன்மணியின் அக்காவாக தோன்றினார். அதிலும் தனித்துவிடப்பட்ட பாத்திரமே அவருக்கு கிடைத்திருப்பது தற்செயல்தான். மூன்று சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மகளாக சீதனம் தரக்கூடிய நிலையில்லாதமையால் திருமணம் தள்ளிப்போகும் பரிதாபத்திற்குரிய பாத்திரம். சங்கீதம் பயிலும் அந்தச்சகோதரி பாத்திரம், \" பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள்... காத்திருப்பார் கண்ணனை\" என்ற பாடலுக்கு வீணையை மீட்டியவாறு வாயசைக்கும்.\nஎங்கள் தாயகம் இனவாத நெருப்பில் கருகத்தொடங்கியவேளையில் வீரகேசரி பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம், விளம்பர விநியோக முகாமையாளர் து. சிவப்பிரகாசம், பொது முகாமையாளர் எஸ். பாலச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் அகதிமுகாம்களுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் செல்லவேண்டிய துர்ப்பாக்கியம் தோன்றியது. பிரதம ஆசிரியர் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். தகவல் அமைச்சிலும் ஈரானிய தூதுவராலயத்திலும் பணியாற்றிய கமலா தம்பிராஜா, மற்றும் பத்திரிகையாளர்கள், மேகமூர்த்தி, கனக அரசரத்தினம், சோமசுந்தரம் ராமேஸ்வரன், டீ.பி.எஸ். ஜெயராஜ் ,விளம்பர விநியோக முகாமையாளர் து. சிவப்பிரகாசம், விளம்பர விநியோகப்பிரிவில் பணியாற்றிய வர்ணகுலசிங்கம், புனிதா பழனிச்சாமி பிரதம ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வன், உட்பட அச்சுக்கோப்பாளர்கள் சில���ும் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்கள். அதனால் கனடாவில் \"வீரகேசரி குடும்பம்\" என்ற அமைப்பும் அவர்களால் உருவாகி அவ்வப்போது ஒன்றுகூடல்களும் சந்திப்பு விருந்துகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.\nதம்பிராஜா, 1991ஆம் ஆண்டு டொரன்டோவில் ஆரம்பிக்கப்பட்ட தேமதுரம் வானொலியிலும் 2001ஆம் ஆண்டு அங்கு ஆரம்பிக்கப்பட்ட TVI தொலைக்காட்சியிலும் , தமிழோசை, CTBC வானொலி, கீதவாணி முதலியவற்றிலும் பணியாற்றியவர் என்பதை அறியமுடிகிறது. அவரை 2007 ஆம் ஆண்டு இறுதியில் கனடா டொரன்ரோவில் நடந்த தமிழர் செந்தாமரை பத்திரிகையின் ஆண்டுவிழா ஒன்றுகூடலில் சந்தித்தேன். அன்றைய நாளை மறக்கவே முடியாது. நீண்ட இடைவெளிக்குப்பின்னர், வீரகேசரி குடும்பத்தினர் அன்று ஒன்றுகூடியிருந்தோம். வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் (அமரர்) க. சிவப்பிரகாசம், அலுவலக நிருபர் (அமரர்) கனக. அரசரத்தினம், துணை ஆசிரியர் மேகமூர்த்தி, விளம்பரப்பிரிவிலிருந்த வர்ணகுலசிங்கம், விளம்பர- விநியோக முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் ஆகியோருடன் கமலா தம்பிராஜாவும் எம்முடன் அமர்ந்திருக்க கடந்து சென்ற பசுமையான காலங்களை நனவிடை தோய்ந்தோம்.\n2008 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி பிறந்த புத்தாண்டு தினமன்று இரவு இராப்போசன விருந்துக்காக தமது வீட்டுக்கு அழைத்து உபசரித்தார். அன்று அவரது பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிப்பணிகளில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். \" இலங்கையில் I.T.N. தொலைக்காட்சியில் முதல் முதலில் செய்திமஞ்சரியில் தமிழில் செய்தி வாசித்த போது குறைந்த வளங்களே இருந்ததாகவும், தலைப்புச்செய்திகளை முதலில் மனப்பாடம் செய்துகொண்டு முன்னாலிருக்கும் கெமராவைப்பார்த்து பேசவேண்டியிருந்ததாகவும், காண்பிக்கப்படும் 'டைட்டில் கார்ட்களை' வெளியே ஓவியர்கள் மூலம் வரைந்து வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் இத்தனைக்கும் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் அந்த செய்தி மஞ்சரிக்கு கிடைத்த சன்மானம் அப்பொழுது 60 ரூபாய்தான்\" எனச்சொல்லிவிட்டு கலகலவென சிரித்தார். இவ்வாறு அன்றைய இராப்போசனம் கலகலப்பாகவே நிறைவடைந்தது. இச்சந்திப்பில் நண்பர் வர்ணகுலசிங்கம் - சரோஜினி தம்பதியரும் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலியாவிலிருந்து நான் எடுத்துச்சென்ற எனது நூல்கள் சிலவற்றையும் கொடுத்தேன். நாம் நடத்தும் தமிழ் எழுத்தாளர் விழா தொடர்பான படங்கள், செய்தி நறுக்குகள் அடங்கிய பெரிய அல்பத்தைப்பார்த்துவிட்டு, தனக்கும் ஒரு விழாவிற்கு வந்துகலந்துகொள்ளவேண்டும்போலிருக்கிறது என்ற அவர், இங்கு தனக்குத்தெரிந்தவர்களின் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டு விசாரித்தார். ஆனால், அவரது விருப்பம் நிறைவேறவில்லை. அவருடன் இலங்கையில் பணியாற்றிய சிலர் மற்றும் அவரது ஆசிரியை ஆகியோர் இங்கு இருக்கிறார்கள்.\nஅன்றைய சந்திப்பில் எடுத்த ஒளிப்படங்களையும், கமலா தம்பிராஜா ரூபவாஹினியில் செய்தி வாசிக்கும் தொலைக்காட்சி படத்தையும் நண்பர் வர்ணகுலசிங்கம் நான் கனடாவை விட்டு புறப்படும்பொழுது ஒரு இறுவட்டில் பதிவுசெய்து தந்தார். கமலா கனடாவில் மறைந்தார் என்ற செய்தி அறிந்ததும், அந்த இறுவட்டையே கணினியில் பதிவிறக்கிப்பார்த்து கலங்கினேன். அவருடன் தொலைபேசியில் அவ்வப்போது உரையாடியிருக்கின்றேன். பின்னர் தொடர்பாடல் குறைந்தது. அவர் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொண்டதும் காரணம். அவர் பின்னாளில் கனடாவில் மூத்த பிரஜைகளை அழைத்துக்கொண்டு வெளிநாடு, உள்நாடு சுற்றுலா செல்லும் குழுவிலும் அங்கம் வகித்து வழிகாட்டியாகவும் பயணித்துக்கொண்டிருந்தவர். அவர் பற்றிய நினைவுகள் சாசுவதமானவை. எமது வீரகேசரி குடும்பத்திலிருந்து மற்றும் ஒருவரை நாம் இழந்திருக்கின்றோம். அவர் செல்வியாகவே வாழ்ந்து விடைபெற்றுவிட்ட எங்கள் சகோதரி. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/07/02/148565/", "date_download": "2019-08-25T06:46:35Z", "digest": "sha1:C65J73TGTGEACB7FE4UIX6NW4W7ATUBO", "length": 6654, "nlines": 126, "source_domain": "www.itnnews.lk", "title": "பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமுக்கு 80 ரூபா நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானம் - ITN News", "raw_content": "\nபெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமுக்கு 80 ரூபா நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானம்\nநாட்டின் பல பகுதிகளில் அடைமழை 0 13.ஜன\nஇலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி 0 25.ஜூன்\n2018 இலங்கை பொருளாதார மாநாடு 0 15.ஜூன்\nபெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமுக்கு 80 ரூபா நிர்ணய விலையை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஇதுதொடர்பான பத்திரம் இன்றையதினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவு குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானியை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்\nமசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை\nசிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-25T08:16:10Z", "digest": "sha1:L3CSYDIDOTMOGREHTP4MUNGHHE34M75V", "length": 11717, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search வினாத்தாள் ​ ​​", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளிலும், ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்வு\nஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்வாகிய நிலையில், இரண்டாம் தாளிலும் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கட்டாய...\nபத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியீடு\nதமிழக பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைத்து பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாளை தயாரித்து பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தது. இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அனைத்து பள்ளிகள், மாணவர்கள் பயனடையும் வகையில்...\nதிமுக எம்எல்ஏ பிரகாசை, தமிழில் மாட்லா��ுங்கள் என கூறிய அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கில் பேசிய திமுக எம்எல்ஏ பிரகாசை, தமிழில் மாட்லாடுங்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. சட்டப்பேரவையில் வோளாண்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ பிரகாஷ், துறை ரீதியாக பேசியதன் தொடர்ச்சியாக, பல மொழிகள் ...\nபள்ளிக் கல்வித்துறையில் புதிய பதவி\nபள்ளிக்கல்வித்துறையில் தேர்வுத்துறை ஆலோசகர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு ஆலோசகராக அரசுத் தேர்வுத்துறை முன்னாள் இயக்குநர் வசுந்தராதேவி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவின் உத்தரவில் 3 ஆண்டுகளில் பாடத் திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறையில் மிகப்பெரிய...\nஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் இன்று நடைபெற்று வருகிறது\nஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் நேற்று நடைபெற்ற நிலையில், இரண்டாம் தாளுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ஆயிரத்து 81 மையங்களில், 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் இரண்டாம் தாளுக்கான தேர்வை எழுதி வருகின்றனர். காலை...\nபோராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி\nஉத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் பப்ளிக் சர்வீஸ் தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்தையடுத்து பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகம் முன்பாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். முறைகேடு செய்தவர்களை கைது செய்யக் கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்தப் போராட்டத்தைக் கலைக்க...\nஅலிகார் பல்கலை.யில் MBA தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் - 4 பேர் கைது\nஅலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பின் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 4 பேரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். அலிகார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பின் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது. இதையடுத்து பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் அலிகார் போலீசார் வழக்குப் பதிவு...\nசிபிஎஸ்இ பள்ளிகளில் கூட்டு கல்வி மையம்\nகல்வி தரத்தை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, சிபிஎஸ்இ பள்ளிகள் குழுக்களாக ஒருங்கிணைந்து பல்வேறு வசதிகளை பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளது. க���ட்டு கல்வி மையம் (collaborative learning hub) என்ற புதிய கொள்கை அடிப்படையில், வருகிற ஜூலை 1ம் தேதி முதல், அங்கீகாரம் பெற்ற...\nஅவமதிப்பு வழக்கிலிருந்து சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் விடுவிப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்ததாக சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர், செயலாளர் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு...\nசீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nநீதிமன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் திரிபாதி இன்று நேரில் ஆஜரானார். நீதிமன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்ததாக சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர், செயலாளர் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக...\nதமிழகம் முழுவதும் 228 மையங்களில் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு.....\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nஇந்திய பொருளாதாரம் தற்போதும் வேகமாக வளரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது -நிர்மலா சீதாராமன்\n தமிழகம் முழுவதும் தீவிர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/mekedatu-dam/", "date_download": "2019-08-25T07:52:06Z", "digest": "sha1:X4NJWAIXNCDMBDRBN7QSIEMQFTCGLWJ3", "length": 9233, "nlines": 138, "source_domain": "www.sathiyam.tv", "title": "mekedatu dam Archives - Sathiyam TV", "raw_content": "\n“என்னை ரொம்ப லவ் பண்றாரு மைலார்ட்..” – கணவரை வெறுத்து விவாகரத்து கேட்ட வினோத…\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\nநீங்க ஏன் சிரமப்படுறீங்க சார்.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க..\nதீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்���டுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nநயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது\nபிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug 19…\nமேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது\nமேகதாது அணை குறித்து பேச அழைக்கும் கர்நாடகம்\nமேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம்\nமேகதாது விவகாரம் – ஆளுநர் இன்று டெல்லி பயணம்\nசட்டப்பேரவை தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைப்பு\nதமிழக மக்கள் சார்பில் மேகதாது தீர்மானத்தை ஆதரித்தேன் – ஆர்.கே.நகர் MLA டி.டி.வி. தினகரன்\nமேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்\nமேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் அடி, நேராக நெத்தியடி தான்\nமத்திய, மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nமேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகளின் உரிமை காக்கப்படும்\nநயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது\nபிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\nவெறித்தனம் பாடல் “லீக்” – அதிர்ச்சியில் பிகில் படக்குழு..\n – கிசுகிசுக்கும் சினிமா வட்டாரம்..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/3572/west-bengal/", "date_download": "2019-08-25T07:07:41Z", "digest": "sha1:TQIRHBNJ6HAAIP7N6P7CDL5UJEOKIQW7", "length": 11215, "nlines": 155, "source_domain": "www.tufing.com", "title": "West Bengal Related Sharing - Tufing.com", "raw_content": "\nவாழ்த்துக்கள் மம்தா பானர்ஜி அம்மா...\nமேற்கு வங்கத்தின் முதல்வராக தொடர்ந்து இந்த முறையும் வென்றுள்ளீர்கள்...\nகாரில் செல்வதை விட அதிகம் நடந்து செல்லும் முதல்வர்..\nஇந்தியாவில் வீரமங்கைகள் இருக்கிறார்கள் என்பதற்கு இவரை போன்றோரே சரியான எடுத்துக்காட்டு..\nமம்தா பானர்ஜி, ஒரு சாதாரண பெண்ணாக பிறந்து இந்திய சரித்திரத்தில் இடம்பெறும் அளவுக்கு முன்னேறி உள்ளார்.\nஇந்தியாவில் அன்னிய ஆதிக்கத்தை அகிம்சை வழியில் மகாத்மா காந்தி அகற்றியது மாதிரி,\nமேற்குவங்காளத்தில் பிறந்த இந்த பெண்மணி, அரசியலில் உயர்ந்தது மட்டுமல்லாது அந்த மாநிலத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு மாற்று இல்லை என்று கடந்த 30 ஆண்டுகளாக இருந்த நிலையை மாற்றியதோடு ஆட்சிப்பீடத்தில் இருந்தும் அகற்றி பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது.\nமேற்கு வங்க முதல்வர் 45க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.\nகண்காட்சியில் வைக்கப்படும் இவரது ஓவியங்களை லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து பலர் வாங்கி செல்கின்றனர்.\nஇதிலிருந்து கிடைக்கும் தொகையை தர்ம காரியங்களுக்கு மம்தா பயன்படுத்தி வருகிறார்.\nஒரு முறை கண்காட்சியில் வைக்கப்பட்ட ஓவியங்கள் ரூ.1.8 கோடிக்கு விற்பனையானது.\nஓவியத்தை வாங்கியவர் பெயர் வெளியிடப்படவில்லை.\nஇந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ரூ. 1.8 கோடி கொடுத்து மம்தாவின் ஓவியங்களை வாங்கியவர் பெயரை வெளியிட தயாரா என கேள்வி எழுப்பினார்.\nஓவிய விற்பனை வாயிலாக பல்லாயிரம் கோடி மோசடி செய்த சாரதா சிட்பண்டு ஊழலில் மம்தாவுக்கு தொடர்பு இருப்பதாக மறைமுகமாக அவர் குற்றம் சாட்டினார்.\nஇதற்கு மம்தா கொடுத்த பதிலடி...\nமத்தியில் இதற்கு முன்பு ரயில்வே அமைச்சராக இருந்தபோதும், தற்போது முதல்வராக இருக்கும் சூழ்நிலையிலும் அரசு கொடுக்கும் சம்பளத்தை கூட நான் வாங்குவதில்லை.\nஎனக்கு குடும்பம் எதுவும் இல்லை.\nநான் மிகவும் நேசித்த எனது தாய் கூட இப்போது உயிருடன் இல்லை.\nநான் எழுதிய புத்தகங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்துகிறேன்.\nடீ குடிக்க கூட எனது சொந்த காசை செலவழிக்கிறேன்.\nஅரசு காரை கூட பயன்படுத்தாமல் எனது சொந்த காரையே பயன்படுத்தி வருகிறேன் என்றார்.\nமுன்னாள் எம்பி என்ற முறையில் பென்ஷனாக வரக்கூடிய மாதம் ரூ. 50 ஆயிரத்தையும் கடந்த 3 ஆண்டாக மம்தா பானர்ஜி வாங்கவில்லை.\nஓவியங்கள் விற்பனை மூலம் கிடைத்த ரூ.1.1 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு அவர் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த சிம்ப்பிள் சிம் ஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=toddcates2", "date_download": "2019-08-25T08:25:03Z", "digest": "sha1:GI42QKIKY352EIEQNSJS66PESTIYC5WT", "length": 2839, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User toddcates2 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=122343", "date_download": "2019-08-25T07:41:50Z", "digest": "sha1:RVSEH7VH2ARQERAUQ3NFRCSZXS4OOSVY", "length": 7438, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - tasmac,டாஸ்மாக் கடைக்கு 3 நாள் லீவு: சரக்கு வாங்கி குவித்த குடிமன்னர்கள்", "raw_content": "\nடாஸ்மாக் கடைக்கு 3 நாள் லீவு: சரக்கு வாங்கி குவித்த குடிமன்னர்கள்\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்: கோவையில் 3-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு 16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nசென்னை: தமிழகத்தில் நாளைமறுநாள் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி இன்று முதல் வரும் 18ம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகமும் தேர்தல் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக மது பாட்டில்களை வாங்கி இருப்புவைக்க குடிமன்னர்கள��, டாஸ்மாக் கடைகள் முன் குவிந்தனர். அவர்கள் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். நேற்று கடைசி நாள் என்பதால் காலை 9 மணி முதலே கடைகள் முன் குடிமன்னர்கள் குவிந்தனர். பல இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு முன் குடிமகன்கள் அணிவகுத்து நின்று வாங்கி சென்றனர். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே குடிமகன்கள் குவிய தொடங்கியதால் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு நபருக்கு 2 பாட்டில்களுக்கு மேல் மதுவகைகள் தரக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம், உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை மீறி பல இடங்களில் குடிமகன்களுக்கு அதிக அளவில் மது விற்பனை செய்யப்பட்டது. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்று அறிந்ததும் கடந்த 3 நாட்களில் ₹423 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.\n16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nமாணவிக்கு பாலியல் டார்ச்சர் பேராசிரியருக்கு சரமாரி அடி: கல்லூரி வளாகத்தில் ஓட, ஓட தாக்கினர்\nபெண் அலுவலருக்கு பாலியல் தொல்லை\nகுடும்ப பிரச்னையில் மனைவியை குத்திக் கொன்றுவிட்டு போலீஸ்காரர் தூக்கிட்டு சாவு\nவேலூர், திருவண்ணாமலையில் கனமழை... 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பரிதாப சாவு\nமதுரை காப்பகத்தில் கொடூரம்: 4 சிறுமிகள் பலாத்காரம்....காப்பகத்துக்கு சீல்\nஉல்லாசமாக இருக்க மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலி கத்தியால் குத்திக்கொலை\nரூ26 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது\nகள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை அடித்துக் கொன்று வனப்பகுதியில் சடலம் வீச்சு.. மனைவி கைது\nகூலிப்படையை ஏவி மாமியார் படுகொலை: மருமகள் உள்பட 6 பேருக்கு 3 ஆயுள் தண்டனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/inataiyaavaina-paulamapaeyara-maanavarakalaukakaana-paulamaaipa-paraicaila-taitatama", "date_download": "2019-08-25T07:47:06Z", "digest": "sha1:Z37NLX4JMEULXIR6COBXCF6KHPANDHCE", "length": 6810, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "இந்தியாவின் புலம்பெயர் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் ! | Sankathi24", "raw_content": "\nஇந்தியாவின் புலம்பெயர் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் \nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\nஇந்திய அரசாங்கம் 2006 - 2007 ஆம் ஆண்டுகளிலிருந்து புலம்பெயர் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது.\nஇந்தத் திட்டத்தின் கீழ், இந்தியப் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புக் கற்கை நெறிகளைத் தொடர்வதற்கு இந்திய வம்சாவழி பிரஜைகள் மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.\nஇலங்கையிலிருந்து மேற்குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இந்த புலமைப் பரிசிலுக்கு தகுதியுடையவர்களாவர். அத்துடன் இதன் கீழ் அவர்களுக்கு தொழில்சார் மற்றும் தொழில்சாரா ஆகிய இரண்டு வகைக் கற்கை நெறிகளைத் தொடர்வதற்கான (மருத்துவம், துணை மருத்துவம் விலக்கலாக) நிதி உதவிகளும் வழங்கப்படும்.\nபுதுமுக வகுப்புக்கான மாணவர்கள் (முதலாம் ஆண்டு) மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். இந்தியாவில் உயர் இரண்டாம் நிலைக் கல்வியைக் கற்ற மாணவர்கள் இந்தப் புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியாது.\nhttp://www.spdcindia.gov.in/login/guideline.php என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். தகுதியான விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் நேரடியாக எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிக்க முடியும்.\nஇயற்கை அன்னையைக் காக்க காடுகளால் மட்டுமே முடியும்\nஞாயிறு ஓகஸ்ட் 25, 2019\nநாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தெரிவித்துள்ளார்.\nவீட்டுக்குள் புகுந்த கடல் நீர்;தவிக்கும் தமிழக மீனவர்கள்\nசனி ஓகஸ்ட் 24, 2019\nசுனாமிக்கு பிறகு அடிக்கடி கடலில் வான் முட்டும் அளவுக்கு உயர்ந்தெழும் அலையால்\nதமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்\nசனி ஓகஸ்ட் 24, 2019\nபாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்துக்க\nதமிழீழ விடுதலைப்புலிகள் கடலில் பாதுகாப்புக்கு சுற்றி வரும்போது இந்தியா பாதுகாக்கப்பட்டது\nவ��ள்ளி ஓகஸ்ட் 23, 2019\nதமிழீழ கடலில் கடற்புலிகள் இல்லாத நிலையில் தற்போது அடிக்கடி கடத்தல்கள், பயங்கர\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவில் இன்றும் மனிதம் மரணித்துவிட்டது\nஞாயிறு ஓகஸ்ட் 25, 2019\nஅனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன\nசனி ஓகஸ்ட் 24, 2019\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-08-25T06:34:08Z", "digest": "sha1:VTT4SAMFXNBEUZKA5SEAESL7I5X4FEDC", "length": 6464, "nlines": 130, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: திருச்சி வார்டன்", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதிருச்சி பெண்கள் சிறை வார்டன் தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்\nதிருச்சி (05 பிப் 2019): திருச்சி பெண்கள் சிறை வார்டன் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அவரது காதலன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nஹலால் உணவு - மெக்டோனால்ட் உணவு நிறுவனத்திற்கு எதிராக திடீர் போர்க…\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொள…\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி த…\nஜாகிர் நாயக்கிற்கு எதிரான போராட்டம் ரத்து\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக…\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம…\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/20536-dead-body-bring-to-sri-lanka-after-25-years.html", "date_download": "2019-08-25T07:01:05Z", "digest": "sha1:Y2DGY5LUWNBHOFCL7VCPZM3NWXPI33YH", "length": 9712, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் கொண்டு வரப்பட்ட உடல்!", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஇறந்து 25 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் கொண்டு வரப்பட்ட உடல்\nகொழும்பு (07 ஏப் 2019): இலங்கையை சேர்ந்த ஒருவரது உடல் இறந்து 25 வருடங்கள் கழித்து இத்தாலியிலிருந்து தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்டீபன் ஜோர்ஜ் என்பவர் இத்தாலி நாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். நோய்வாய்ப்பட்ட அவர் 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி அவருடைய 49ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.\nஅப்போது ஸ்டீபன் உடலை இலங்கைக்கு கொண்டுவரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இத்தாலியில் இருந்த உறவினர்கள் 25 ஆண்டுகளுக்கு உடலினை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி இத்தாலியில் உள்ள இறந்தவர்களின் உடல்களினை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றுடன் 25 ஆண்டுகள் உடலைப் பாதுகாக்க ஒப்பந்தம் மேற்கொண்டனர்.\nஇதற்கிடையே இறந்தவரின் மனைவி இத்தாலி நாட்டிற்குச் சென்று கணவரின் உடலினை பார்வையிட்டு வந்துள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தாலும் 25 வருடங்கள் நிறைவடையாமல் உடலினைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. ஒப்பந்தத்தின்படி 25 ஆண்டுகள் நிறைவடையாமல் குறித்த உடலினை பொறுப்பேற்றக முடியாத காரணத்தினால், ஒப்பந்தக்காலம் முடிந்த பின்னர் தற்பொழுது உறவினர்கள் உடலினை பொறுப்பேற்று யாழ்ப்பாணம் கொண்டுவந்துள்ளனர். அவரது உடல் திங்களன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\n« நீரில் மூழ்கி இளைஞர் பலி BREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nபிக்பாஸ் - லோஸ்லிய��� குறித்து வெளிவராத பின்னணி\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொள…\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nஹலால் உணவு - மெக்டோனால்ட் உணவு நிறுவனத்திற்கு எதிராக திடீர் …\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/nanban-thangai-pavadaiyai-thookum/", "date_download": "2019-08-25T08:38:53Z", "digest": "sha1:ZTSO4F3NDTOVRLZB3LPDUZBZE5CYLGIL", "length": 23379, "nlines": 114, "source_domain": "genericcialisonline.site", "title": "Nanban Thangai Pavadaiyai Thookum | Tamil Sex Stories | genericcialisonline.site", "raw_content": "\nTamil Kamakathaikal Tamil Sex Stories Nanban Thangai Pavadaiyai Thookum – நீண்ட நேரமாகக் காத்துக் காத்துப் பொருமை இழந்து போன.. நந்தா சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.\nஊரைவிட்டுத் தள்ளியிருந்த ..ஒரு இருட்டுப் பிரதேசம். வானில் நிலவும் காய்ந்து கொண்டிருந்தது. நிவவின் மெல்லிய வெளிச்சத்தில்.. ஒரு புல் திட்டின்மேல் உட்கார்ந்திருந்தோம்..\nநான்.. டார்ச் எரிந்து கொண்டிருந்த மொபைலை எடுத்து.. மணி பார்த்தேன்.\nஇரவு பத்து மணியைக்கடந்து விட்டது.\nதீப்பெட்டியில் குச்சி உரசி.. சிகரெட் பற்றவைத்த நந்தா.. அன்னாந்து பார்த்துப் புகைவிட்டவாறு சொன்னான்.\n” பயங்கர டென்ஷனா இருக்குடா.. போன் பண்றேனு சொன்னவ.. இன்னும் பண்ல.. போன் பண்றேனு சொன்னவ.. இன்னும் பண்ல.. அவ போனையும் சுட்ச் ஆப் பண்ணி வெச்சுட்டா.. மசக்கடுப்பாகுதுடா..”\nநான் இருட்டில் அவன் முகம் பார்த்துப் புன்னகைத்தேன்.\n”அதுக்கு இனி என்ன பிரச்சினையோ..\n ஊருக்கு போனதும் கால் பண்ணி பேசினா.. அவங்க அண்ணனுக எல்லாம் இருக்கானுக.. அதிகமா போன் பேச முடியாதுனு.. மயிரே போச்சுனு.. அவ அங்க.. ஜாலியா இருப்பா.. நாமதான் இங்க.. அவள நெனச்சு.. பைத்தியக்காரன் மாதிரி பொலம்பிட்டிருக்கனும்.. மயிரே போச்சுனு.. அவ அங்க.. ஜாலியா இருப்பா.. நாமதான் இங்க.. அவள நெனச்சு.. பைத்தியக்காரன் மாதிரி பொலம்பிட்டிருக்கனும்.. கருமன்டா.. இந்த லவ்வ பண்ணி தொலைச்சிட்டு.. மனுஷன் படற பாடு இருக்கே…” சிகரெட் புகைத்தவாறே.. புலம்பத் தொடங்கினான் நந்தா.\n” என்னதான் இருந்தாலும்.. பொண்ணுகளுக்கெல்லாம் நம்மள மாதிரி ஃப்ரீனெஸ் கெடையாதுடா.. விடு.. ரெண்டு நாள்ள வந்துரப் போகுது.. விடு.. ரெண்டு நாள்ள வந்துரப் போகுது..” நான் அவனுக்கு ஆறுதல் சொல்ல முனைந்தேன்.\n”வந்துருவா..” சரக்கைக் கையில் எடுத்து.. இரண்டு டம்ளர்களிலும் ஊற்றினான்.\n”எனக்கு அளவா போதுன்டா..” என அவனைத் தடுத்தேன்.\n”அடிடா.. இன்னும் ஒரு கோட்டர் இருக்கு..” என அவன் ஊற்ற முயல.. நான் எனது டம்ளரைக் கையில் எடுத்து இடம் மாற்றி வைத்தேன்.\n”எனக்கு கட்டிங் போதுன்டா.. இப்பவே கட்டிங்க தாண்டியாச்சு.. ஓவரா போன.. வீட்ல போய் சாப்பிடாம படுத்துருவேன்.. அப்றம் காலைல எந்திரிச்சு.. செம ஏத்து வாங்கனும்.. ஓவரா போன.. வீட்ல போய் சாப்பிடாம படுத்துருவேன்.. அப்றம் காலைல எந்திரிச்சு.. செம ஏத்து வாங்கனும்..\n”எனக்கு அது பிரச்சினை இல்ல.. வீட்ல சாரு மட்டும்தான் இருக்கா. ஆனா நா.. ஈவினிங்லருந்தே சரக்குதான்டா.. இப்பவே ஆப்ப தாண்டிருப்பேன்.. இப்ப ஒரு ஆப் வாங்கி.. ஆளுக்கு ஒரு கட்டிங்தான் போட்ருக்கோம்.. இப்ப ஒரு ஆப் வாங்கி.. ஆளுக்கு ஒரு கட்டிங்தான் போட்ருக்கோம்.. மறுபடி ஒரு கோட்டருக்கு மேல அடிச்சன்னா.. அப்பறம் மட்டைதான். மறுபடி ஒரு கோட்டருக்கு மேல அடிச்சன்னா.. அப்பறம் மட்டைதான். சரி.. இன்னிக்கு மட்டை ஆனாதான் தூங்க முடியும்.. சரி.. இன்னிக்கு மட்டை ஆனாதான் தூங்க முடியும்..” என அவனுக்கு ஊற்றி செவன் அப் கலந்தான் ”ஆமா.. நா என்னமோ சொல்லிட்டிருந்தேன் இல்ல. .” என அவனுக்கு ஊற்றி செவன் அப் கலந்தான் ”ஆமா.. நா என்னமோ சொல்லிட்டிருந்தேன் இல்ல. .” என என்னைக் கேட்டான்.\n இத ஊத்தறதுக்கு முன்ன.. என்னமோ பேசிட்டிருந்தமே..\n உன் கேர்ள் பிரெண���டு.. போன் பண்ணது..”\n இப்ப ரெண்டு நாள் முன்னாடிதான்டா.. அவள பேசி.. கீசி.. ஒரு மாதிரி.. அப்படியே கரெக்ட் பண்ணி.. அவள கிஸ்ஸடிக்கற லெவலுக்கு கொண்டு வந்தேன். இப்ப ஊருக்கு போய்ட்டாளா… இனி வருவாளா… என்கிட்ட பக்கத்துல பக்கத்துல வந்து பேசறதுக்கே ரெண்டு நாள் ஆகும்.. இப்ப ஊருக்கு போய்ட்டாளா… இனி வருவாளா… என்கிட்ட பக்கத்துல பக்கத்துல வந்து பேசறதுக்கே ரெண்டு நாள் ஆகும்.. அப்பறம் மறுபடி.. அவள பேசி தாஜா பண்ணி.. கிஸ் லெவலுக்கு கொண்டு வரதுக்குள்ள…. உஸ்ஸ்ஸ்ஸப்பாடா.. எனக்கு தாவு தீந்துரும்..” என்றான்.\nமேலும் செய்திகள் செக்ஸ்ல கூட நாங்கள் சாம்பியன்ஸ்\n அதுல ஒரு த்ரில் வேணாமா.. பொண்ணுங்க அந்த விசயத்துல ரொம்ப சார்ப் டா…”\n”அதுக்குனு.. ஏன்டா.. அவள ஒரு கிஸ்ஸடிக்க நான் என்ன பாடு படனும் தெரியுமா.. கிஸ்ஸுக்கே அப்படின்னா.. மத்ததுக்கெல்லாம் நெனச்சு பாரு.. கிஸ்ஸுக்கே அப்படின்னா.. மத்ததுக்கெல்லாம் நெனச்சு பாரு.. நீ லவ் பண்ணி பார்றா.. அப்ப தெரியும்.. இவளுக லட்சணம்..” என்றுவிட்டு சரக்கை எடுத்து கடகடவெனக் குடித்தான்.\nடம்ளரில் கூல்ட்ரிங்க்ஸ் கலந்து.. நானும் எடுத்துக் கொஞ்சமாக உறிஞ்சிவிட்டுக் கீழே வைத்தேன்.\nசரக்கு மொத்தமாகக காலியான போது.. மணி பதினொன்றுக்குப் பக்கமாகியிருந்தது.\nநான் மிதமான போதையில்தான் இருந்தேன். ஆனால் நந்தா குளறிக் குளறிப் பேசும் நிலையில் இருந்தான்.\nஅவன் சொன்னது போல அவனுக்கு ஓவராகித்தான் விட்டது.\n” என்று குளறலாகக் கேட்டான் நந்தா.\nஅவனும் தள்ளாடி எழுந்து நின்றான். கீழே இருந்த பாட்டில்களை காலால் எட்டி உதைத்தான்.\n”மட்டமான சரக்குடா.. தாயோலிக.. இப்படி மட்டமான சரக்க குடுத்து.. நம்ம காச வாங்கி திங்கறவன் பரம்பரையே.. நாசமாத்தான்டா போகும்..\nநான் சிரித்தவாறு அவன் கையைப் பிடித்தேன்.\n”நெஜமாவே நான் வயிறெறிஞ்சு சொல்றேன்டா.. இப்படி ஏமாத்தி திங்கறவன்லாம் சாபத்ததான் சம்பாரிப்பானுக.. அவனுக பரம்பரையே…” என அவன் வாயில் வந்ததை எல்லாம்.. ஒரு தமிழ்க்குடி மகன் என்கிற முறையில்.. உளறிக்கொட்டத் தொடங்க…\nநான் டார்ச் அடித்து.. பைக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குப் போய் பைக்கை ஸ்டார்ட் பண்ணினேன்.\nகால் தடத்தைவிட்டு.. செடி.. புற்களை எல்லாம் மிதித்துக் கொண்டு.. விழாமல் தள்ளாடி வந்து.. என் பின்னால் உட்கார்ந்து.. என் முதுகில் சாய்ந்து… எனா கழுத்��ைச் சுற்றிக் கை போட்டான்.\n”அவ வரட்டும்டா.. அவள என்ன பண்றேன் பாரு.. இங்க ஒருத்தன் காத்து கெடக்கேன்.. என்னை கேனையன்.. கும்பாரக்கூதினு நெனச்சிட்டா இல்ல..” என அவனது காதலியை அவன் வசைபாடத் தொடங்க…\nஇவனை வீட்டில் விட்டால் போதும் என.. பைக்கை வேகமாக ஓட்டினேன்..\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\nஅவன் வீட்டுக்கதவு உடனே திறக்கவில்லை. சிறிது நேரம் தட்டிய பிறகுதான் திறந்தது.\nஅதற்குள்.. நந்தாவின் கண்கள் சொருகி.. கால்கள் மடங்கத் தொடங்கியிருந்தது.\nஅவனால் ஸ்டெடியாக நிற்க முடியவில்லை.\nலைட் போட்டுக் கதவைத் திறந்த அவன் தங்கை சாரதா… சுடிதாருக்கு மேல்.. நந்தாவின் சட்டை ஒன்றைப் போட்டிருந்தாள்.\nமேலும் செய்திகள் தவிப்பு தவறு செய்ய தூண்டியது\nபோதையில் தலை தொங்கிப் போயிருந்த தன் அண்ணனைப் பார்த்தாள்.\n”சீ..” முகம் சுளித்தாள் ”வீட்ல ஆள் இல்லேன்னா போதும்.. தண்ணியடிச்சிட்டு…” அவள் பேச்சை மதிக்காமல் நந்தா அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே போக.. ”உவ்வே… நாறுது…” என பின்னால் நகர்ந்தாள்.\nஉள்ளே போன நந்தா.. தள்ளாடியபடி நடந்து போக.. ‘நங் ‘ கென.. ஒரு சத்தம் கேட்டது…..\n‘நங் ‘ கெனச் சத்தம் கேட்டு.. சட்டெனத் திரும்பி உள்ளே பார்த்தாள் சாரதா.\nஅவளுக்குப் பின்னால்.. நானும் எட்டிப் பார்த்தேன்.\nஎங்கே இடித்தான் என்பதைப் பற்றிக்கூடக் கவலைப் படாமல்.. தள்ளாடிப் போய்.. அப்படியே கட்டிலில் விழுந்தான் நந்தா.\n” நண்பா.. நாளைக்கு பாக்லான்டா.. ஐ’ம்..மட்ட..” எனக் குளிறிச் சொன்னான்.\n”இது ரொம்ப முக்கியம் இப்ப..” என முனகிக்கொண்டே.. என் பக்கம் திரும்பினாள் ”பெட்ல வாமிட் பண்ணிருவானா..\nசிரித்தேன் ”நானும் வெறும் வயிறுதான்..”\n”தெரியுது.. இளிக்கற இளிலயே.. உள்ள வா..”\n”சாப்பிட்டு போ.. வா..” அவள் குரல் மிகவும் தணிந்திருந்தது.\n”தண்ணி ஊத்தி வெச்ச பழைய சோறு.. இருக்கு.. மகனே.. வா..”\n”வேண்டாம் தாயே.. நான் போறேன்.. என்னை விட்று..\nகட்டிலில் விழுந்த நந்தா ஏதோ குளறிக்கொண்டிருக்க.. அவன் பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு..\n என்னமோ.. ரொம்பத்தான்..” என்று என்னிடம் கடிந்து கொண்டாள்.\nயாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளலாம்.. இந்த காதலிகளை மட்டும் பகைத்துக் கொள்ளவே கூடாது. அதுவும் இது போல வீட்டில் யாருமில்லாத நேரமென்றால்.. மறு பேச்சே இருக்கக்கூடாது.\nநான் தயக்கத்துடன் உள்ளே போனேன்.\nநந்தா கால் பரப்பி.. தவளை போல.. குப்புறக் கவிழ்ந்து கிடந்தான். இப்போதும் ஏதோ குளறினான்.\nலேசாகக் கதவைச் சாத்தினாள் சாரதா.\n”அதானே..நீயே ஒரு பேயாச்சே.. உனக்கெப்படி பயம் வரும்..” என நான் சிரிக்க…\nபடபடவென இரண்டு கைகளிலும்.. மாறி.. மாறி என் தலையில் கொட்டினாள் சாரதா.\n நீ குடிக்கக்கூடாதுனு.. எத்தனை வாட்டி சொல்லிட்டேன்.. என் பேச்ச கேக்காம.. மறுபடி.. மறுபடி குடிச்சிட்டிருக்க நீ.. என் பேச்ச கேக்காம.. மறுபடி.. மறுபடி குடிச்சிட்டிருக்க நீ.. ம்..ம்ம்.. என் பேச்சுக்கு என்ன மதிப்பிருக்கு.. உன்னல்லாம்… உன்னல்லாம்…” அவள் தொடர்ந்து அடிக்க..\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actress-manorama-vennira-aadai-moorthys-water-scarcity-comedy-video-viral-354331.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-08-25T07:16:47Z", "digest": "sha1:W6LQFGSJXD557DALKUZ7G57JUCKVDB5Q", "length": 15862, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சன மாலா.. இந்த உடம்பு நனைச்சு ரொம்ப நாளாகுது.. வைரலாகும் மனோரமா வீடியோ | Actress Manorama, Vennira Aadai Moorthys Water Scarcity Comedy Video Viral - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\n18 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n32 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n47 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nSports அந்த ஒழுங்கா ஆடாத ஓபனிங் தம்பியை தூக்குங்க.. ரோஹித்துக்கு மரியாதை கொடுங்க.. அசாருதீன் கடும் தாக்கு\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பி���்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சன மாலா.. இந்த உடம்பு நனைச்சு ரொம்ப நாளாகுது.. வைரலாகும் மனோரமா வீடியோ\nஅதிகரிக்கும் தண்ணீர் பஞ்சம்... வைரலாகும் மனோரமா வீடியோ\nசென்னை: நமக்கு தண்ணி பஞ்சம்னு தெரியும்.. ஆனா எந்த அளவுக்குன்னு சொல்ல முடியாத அளவுக்கு பஞ்சம் பல்லிளித்து வருகிறது.\nதமிழ்நாடு பூராவும் இந்த பிரச்சனை இருந்தாலும், நம் நெட்டிசன்கள் இந்த விஷயத்துக்கும் மீம்ஸ் போட்டு கலக்கி வருகிறார்கள்.\nஎந்த அளவுக்கு பஞ்சம் நிலவுகிறது என்பதை ஒரு படத்தில் வரும் சீனை போட்டு தெறிக்க விட்டுள்ளார்கள். அந்த காட்சியில் மறைந்த ஆச்சி மனோரமாவும், நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியும் பேசிக் கொள்ளும் வசனம்தான் இது:\nமனோரமா: ஏன் சட்டையை கழட்டறீங்க\nமனோரமா: ஒன்னும் வேண்டாம்.. (கையில் வைத்திருந்த சொம்பில் இருந்து நீரை அவர் மீது தெளிக்கிறார்) நாதா.. ஒன்னு.. ரெண்டு.. மூணு..\nமனோரமா: நீங்க இப்போ குளிச்சிட்டீங்க.. மூஞ்சியை துண்டால துவட்டிக்குங்க... சொல்றேன் இல்லை.. துவட்டிக்குங்க..\nஎன்னடா.. நீ தின்ன மிச்சத்தை நான் திங்கணுமா.. ஆத்தாடி.. முடியலம்மா முடியலை\nவெ.ஆ.மூர்த்தி: காஞ்சனமாலா.. இந்த உடம்பு நனைச்சு ரொம்ப நாளாகுது.. அந்த சொம்பு தண்ணியை கொஞ்சம் கொடேன்..\nமனோரமா: ஆங்.... தண்ணி பஞ்சமா இருக்கு. சொம்பு தண்ணியை குடுக்கறதா.. (என்று ஒன்னு, ரெண்டு, மூணு சொல்லி தன் மீதும் தண்ணீரை தெளித்து கொள்கிறார்)\nவெ.ஆ.மூர்த்தி: நீ என்ன பண்றே\nமனோரமா: குளிச்சிட்டு இருக்கேங்க.. அந்த மஞ்சளை எடுங்க..\" என்று சொல்கிறார்.\nஇந்த வீடியோவைதான் நம்ம ஆட்கள் வைரலாக்கி விட்டுள்ளனர். தண்ணி பஞ்சத்துக்கு நடுவே சிக்கி சின்னாபின்னமாக ஓடிக்கொண்டு இருக்கிறது இந்த காமெடி சீன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக���கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwater scarcity video தண்ணீர் பஞ்சம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/we-will-deport-all-the-illegal-immigrants-amit-shah-357240.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-25T07:08:56Z", "digest": "sha1:KNCSGE5Z4TAZH6H7RYNKCE3BIXWTBSM2", "length": 16206, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "அங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு | We will deport all the illegal immigrants: Amit Shah - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n10 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n25 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n39 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\n49 min ago விநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nSports அந்த ஒழுங்கா ஆ���ாத ஓபனிங் தம்பியை தூக்குங்க.. ரோஹித்துக்கு மரியாதை கொடுங்க.. அசாருதீன் கடும் தாக்கு\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nடெல்லி: இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் வாழும் சட்டவிரோத குடியேறிகளையும், ஊடுருவல்காரர்களையும் அரசு அடையாளம் கண்டு நாடுகடத்தும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.\nதேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இறுதிப் பட்டியலை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇந்நிலையில் நேற்றிரவு அவசரமாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை அணுகிய மத்திய அரசும், அசாம் அரசும், எல்லைப் பகுதிகளில் வெளிநாட்டவர் ஊடுருவல் அதிக அளவில் இருப்பதால் டிராப்ட் சரிபார்ப்பு பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவை என கோரின.\nஇந்த நிலையில், மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, \"சரியான குடிமக்கள் பெயர்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம். எனவே ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் கேட்டுள்ளோம். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் ஊடுருவியவர்கள் அனைவரையும் நாங்கள் அடையாளம் கண்டு சர்வதேச சட்டத்தின்படி நாடு கடத்துவோம், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இதை குறிப்பிட்டிருந்தோம்\" என்றார்.\nஉள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ராஜ்யசபாவில் கூறுகையில் \"சட்ட விரோத குடியேறிகள் என்று சில பெயர்கள் தேசிய குடியுரிமை பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சில பெயர்கள் தவறாக சேர��க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, எங்களுக்கு 25 லட்சம் கோரிக்கைகள் வந்துள்ளன. இறுதி என்.ஆர்.சி பட்டியலில் எந்த பிழையும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் ஜெட்லி உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு.. யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்படுகிறது\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.. எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nசிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namit shah rajya sabha தேசிய குடியுரிமை அமித்ஷா ராஜ்யசபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/heavy-temperature-in-karur-people-afraid-come-out-349275.html", "date_download": "2019-08-25T06:47:18Z", "digest": "sha1:KUZULS3UEJLBBZRZF5SESSP2MY3NW36X", "length": 14974, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "அக்னி வெயில்.. அனல் காற்று.. சாலைகளில் குறைந்த மக்கள் கூட்டம்! | Heavy temperature in Karur: People afraid come out - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n3 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n18 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\n27 min ago விநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்\n29 min ago உங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nSports அந்த ஒழுங்கா ஆடாத ஓபனிங் தம்பியை தூக்குங்க.. ரோஹித்துக்கு மரியாதை கொடுங்க.. அசாருதீன் கடும் தாக்கு\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்னி வெயில்.. அனல் காற்று.. சாலைகளில் குறைந்த மக்கள் கூட்டம்\nகரூர்: அக்னி வெயில் தாக்கத்தால் சாலைகளில் பயணிக்க பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nதமிழகம் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சென்னை காஞ்சிபுரம், நாகை, கரூர், வேலூர், திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கொளுத்தும் வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருகிறது.\nசமீபகாலமாக புயல் மழை வெயில் போன்றவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி செல்கின்றன.\nஅதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் தமிழகத்தில் அதிக அளவு வெப்ப அளவை பதிவு செய்யும் மாவட்டமாக சிறப்பு பெற்று வருகிறது.\nகொளுத்தும் கோடை வெயில்.. குளுகுளு ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nகுறிப்பாக பரமத்தி பகுதியில் அதிகளவான வெப்பம் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இன்று கரூரில் வெப்பத்துடன் கூ��ிய அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர்.\nஇதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெயிலுக்காக போடப்பட்ட பழக்கடைகள், கரும்புச்சாறு கடைகள் மற்றும் இளநீர் கடைகளும் கொளுத்தும் வெயிலால் வெறிச்சோடி காணப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிட்டி கமெண்ட் போட்டு நீக்கினாரா ஜோதிமணி\nமாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nமுதலைபட்டியில் ரகசிய கூட்டம்.. தப்பி ஓடிய கொலையாளி.. பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு.. பரபரக்கும் கரூர்\nகதி கலங்கிய கரூர்.. \"கோர்ட்ல குண்டு வெடிக்கும்.. கண்டுபிடிக்கவே முடியாது\" மொட்டை லட்டரால் பரபரப்பு\nஅப்பா மகன் வெட்டி கொலை.. கொலையாளிகளுக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி சஸ்பெண்ட்\nகல்யாணம் செஞ்சுக்கறேன்.. சொல்லி சொல்லியே பல முறை.. போக்சோவில் உள்ளே போன லோகநாதன்\nசட்டையை கழற்றி விட்டு கரூர் கோர்ட்டில் ஆஜரான முகிலன்.. கொல்ல முயல்வதாக பரபரப்பு புகார்\n\"விக்னேஷ்வரி\" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி\nகிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்\nஅப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி\nபெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/females/", "date_download": "2019-08-25T07:00:41Z", "digest": "sha1:54CQSQKXQU3TIPC4BNNVXUJH7C3YCCB6", "length": 21036, "nlines": 224, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Females | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்\n61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.\nஇந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்:\nஹில்லரி/பில் க்ளின்டனின் மகள் செல்ஸீ கிளிண்டன், தற்போதைய அரசின் செயலர் காண்டலீஸா ரைஸ், துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின், ஈபேயின் தலைவர் மெக் விட்மன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nசமீபத்தில் செனேட்டரான கே ஹேகன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அவரும் பந்தயத்தில் உள்ளதாக எண்ணலாம்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ச��ழலும் வெற்றி பெறும் வித்தைகளும் – மூஸ் ஹன்டர்\n3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது\nமெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு.\nமெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது.\nமெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் சீர்த்திருத்த மசோதா போன்றவற்றில் அவர் பங்காற்றியபோது அவருடைய ‘மேவரிக்’ பிம்பம் மீது ஒரு கவர்ச்சி இருந்தது.\nதேர்தல் மீது ஒரு கண்வைத்து கடந்த சில வருடங்களாக புஷ்ஷின் ஒவ்வொரு சொல்லையும், செயலையும் ஆதரிக்க ஆரம்பித்ததிலிருந்து தற்போது ஒபாமாவின் மீது சேறு வாரி இறைக்கும் தேர்தல் உத்திவரை மெக்கெயினின் நடவடிக்கையைப் பார்த்தால் அவர் மீது இருந்த மரியாதை முற்றிலுமாக மறைந்துவிட்டது.\nஅவருடைய நிலைப்பாடுகள் எதுவும் இப்போது நிலையானதாக தெரியவில்லை. அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் குடியேற்ற சீர்த்திருத்தம்.\nஇரண்டாண்டுகளுக்கு முன்னர் டெமாக்ரடிக் செனட்டர் எட்வர்ட் கென்னடியுடன் இணைந்து குடியேற்றச் சீர்த்திருத்தச் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் முதற்கட்ட வேட்பாளர் தேர்தலின்போது கன்சர்வேடிவ்களின் வாக்குகளை மனதில் வைத்து அதைப் பற்றி பேசவே மறுத்தார்.\nபிறகு லத்தினோக்களின் வாக்குகளை மனதில் வைத்து குடியேற்றச் சீர்த்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். பிறகு மீண்டும் மாற்றிக்கொண்டார். எப்படியாவது இந்த தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பல விஷயங்களில் முன்னுக்குப் பிறகு முரணாக பேசிக்கொண்டிருக்கிறார்.\nஅவருடைய நிலைப்பாடு மாறாமலிருப்பது ராணுவவிஷயங்களில் மட்டுமே. எனக்கு இவ்விஷயங்களில் ஆர்வமில்லை.\n4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்\nமுதல் கேள்வியில் சொன்னமாதிரி ரால்ப் நேடரைச் சுட்டிக்காட்டலாம். பெரிய கட்சிகளில் இருந்து தான் வரவேண்டுமென்றால் ஜனநாயகக் கட்சியில் இருந்து ஹில்லரியும், குடியரசுக் கட்சியில் இருந்து மைக் ஹக்கபியையும் காட்டுவேன்.\nமுதற்கட்ட வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹில்லரியே வெற்றி பெற வேண்டுமென்று விரும்பினேன்.\nஎன்னுடைய எதிர்பார்ப்பு ஹில்லரி அதிபராகவும், அவருடைய துணை அதிபராக நியூ மெக்சிகோ ஆளுநர் பில் ரிச்சர்ட்சனும் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்று இருந்தது. ஹில்லரி வேட்பாளராக தேர்வாகாதது ஏமாற்றமாக கூட இருந்தது.\nகாரணம் ஹில்லரி, ஒபாமா இருவரது அனுபவம், வயது வித்தியாசம்.\nபல பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடுகளும் ஒரே மாதிரியிருந்தாலும், இந்த வாய்ப்பை விட்டால் ஹில்லரிக்கு அல்லது அவர் போன்ற முற்போக்கு பெண்ணுக்கு இன்னொரு வாய்ப்பு அடுத்த சில தேர்தல்களில் கிடைப்பது அரிது. அவரது தோல்வியின் எதிரொலி இப்போதே தெரிந்துவிட்டது.\nஅவருக்கு மாற்றாக ஒரு பிற்போக்குப் பெண்மணி முன்னிருத்தப்படுகிறார். இது என்னைப் பொருத்தமட்டில் ஒரு பெண் அதிபராவதற்கு பின்னடைவைத் தான் ஏற்படுத்தும்.\nஒபாமா இளம்வயதுக்காரர். இன்னும் சில ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று ஹில்லரிக்குப் பிறகு 2016 இல் இப்போதிருப்பதை விட இன்னும் தீவிரமாக, அனுபவ முதிர்ச்சியோடு களமிறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறுவார். இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது முழுக்க அவரது வெற்றி என்று சொல்ல முடியாது.\nஜார்ஜ் புஷ்ஷின் எட்டாண்டு ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒபாமாவுக்கு பெருமளவு உதவியாக இருக்கப்போகிறது.\n5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/10/29/2-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-08-25T08:00:20Z", "digest": "sha1:YNVAXOWDAU77ESWS3NEXGFEFF5C4D5IN", "length": 37189, "nlines": 180, "source_domain": "vishnupuram.com", "title": "2.மறைந்து கிடப்பது என்ன? | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nசாந்தோக்ய உபநிடதத்தில் ஆருணியாகிய உத்தாலகன் தன் மகன் ஸ்வேதகேதுவுக்குச் சொல்கிறான், மண்ணில் ஓடும் நதிகளெல்லாம் கடலையே அடைகின்றன. மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களுமெல்லாம் இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன.\nஐநூறுவருடத்துக்கு மேல் காலப்பழக்கமுள்ள ஏதாவது ஒரு மதத்தில், ஒரு தத்துவசிந்தனைமரபில் இதற்கிணையான ஒரு முழுமைநோக்கு பதிவாகியிருக்கின்றதா உலகசிந்தனைகளை இன்று நாம் இணையம் மூலம் எளிதாக தொட்டுச்செல்லமுடிகிறது. நீங்களே இதற்கான விடையைத்தேடிக்கொள்ளலாம்.\nஎன் எளிய வாசிப்பில் நான் அபப்டி எதையுமே கண்டதில்லை. மனிதசிந்தனை வெளியில் இந்தியஞானமரபுடன் இணைநோக்கத்தகுதியான சிந்தனைமரபுகள் இரண்டே. தொன்மையான கிரேக்க சிந்தனைமரபு, தொன்மையான சீனச் சிந்தனை மரபு. இரண்டிலும் அறிவார்ந்த அணுகுமுறைக்கும் மாற்றுத்தரப்புடன் உரையாடுவதற்கும் பெரிதும் இடமுள்ளது.\nகுறிப்பாக கன்பூஷியஸின் தத்துவசிந்தனையில் எல்லா தளத்திலும் அமைதியான சமரசப்போக்குக்கே முக்கியத்துவம் காணப்படுகிறது. ஆனால் எல்லா சிந்தனைகளையும் மெய்யான உண்மையை நோக்கிச் செல்வன என்று சொல்ல அதனால் முடியவில்லை. உண்மை உண்மையல்லாமை என்ற பிரிவினையிலிருந்து கன்பூஷியஸாலேயே தப்ப முடியவில்லை\nஇந்தியப் பண்பாட்டின் அடிப்படை மனநிலை என்று சாந்தோக்ய உபநிடதத்தின் அந்த நோக்கைச் சுட்டிக்காட்டலாம். ஐந்தாயிரம் வருட மரபில் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த இணைவு- சமரசப் போக்கின் சாரமாக இருக்கும் தரிசனம் என்ன அதுவே இந்தியப்பாரம்பரியத்தின் வெற்றியையும் சிறப்பையும் உருவாக்கியது.\nபின்னோக்கிச் செல்லும்போது நாம் ரிக்வேதத்தையே சென்றடைகிறோம். மானுடசிந்தனை குழவிப்பருவத்தில் இருக்கும் காலகட்டம். மண்ணில் நாம் காணும் இன்றைய மதங்களில் அனேகமாக எதுவுமே தோற்றம்பெறாத காலகட்டம். மனிதசேதனை பிரபஞ்ச ரகசியத்தை நோக்கி சிறகடித்தெழுகிறது. தூய உள்ளுணர்வால் அது அலகிலா வெளியைதுழாவுகிறது. ரிக்வேதத்தில் நாம் காண்பது அந்தத் தேடலையும் தத்தளிப்பையும் தரிசனங்களின் மின்மினிகளையும் மின்னல்களையும்தான்.\n‘கஸ்மை தேவாய ஹவிஸ்ஹா விதோம’ என்று ரிக்வேத ரிஷி வியக்கிறார் [யார் அந்த தேவன்’ என்று ரிக்வேத ரிஷி வியக்கிறார் [யார் அந்த தேவன் யாருக்கு நாம் அவியளிக்கிறோம்] அவனை இந்திரன் என்றும் அக்னி என்றும் உஷை என்றும் சாவித்ரி என்றும் காயத்ரி என்றும் கண்டுகொள்கிறார்கள். அந்தியில் விண்ணைச்சிவக்க வைப்பது. அரணிக்கட்டையால் வேள்விக்குண்டத்தை ஒளிர வைப்பது. விண்ணகங்களைச் சுடர வைப்பது. சொல்லிலும் சிந்தனையிலும் சோதியை நிரப்புவது…\nபின் அந்தப்பொதுமையை சென்றடைந்தது மானுடப்பிரக்ஞை.\nஏக ஏவாக்னிர் பஹ¤தா ஸமித்த:\nஏக ஸ¥ர்யோ விஸ்வ மனுப்பிர·பூத:\nவா இதம் விப·பூவ ஸர்வம்\n[பல இடங்களில் எரியும் நெருப்பு ஒன்றே\nஉலகை ஒளிரச்செய்யும் சூரியன் ஒன்றே\nஇவ்விடங்களையெல்லாம் சுடரச்செய்யும் புலரியும் ஒன்றே\nஅங்கிருந்து அதுசென்றடைந்த மாபெரும் ஒருமைத்தரிசனமே உண்மையில் வேதத்தின் உச்சம். அதையே வேதாந்தம் என்றனர் பிறகு. அந்தத் தேடலையும் கண்டடைதலையும் முன்வைத்தது ரிஷி பிரஜாபதி பரமேஷ்டி சிருஷ்டி பற்றிச் சொன்ன ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் என்னும் மகத்தான பாடல்.\nஆகாய வடிவான அதுவே அறியும்\nஇந்திய தத்துவ சிந்தனையை இந்தப்புள்ளியில் இருந்துதான் விரித்தெடுக்க ஆரம்பிக்கவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். மாக்ஸ்முல்லர், குந்தர் போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்களையும், கெ.தாமோதரனைப்போன்ற மார்க்ஸிய ஆய்வாளர்களையும் பிரமிக்கச்செய்த, பேரழகுமிக்க கவிதை என்று வியந்து பாராட்டச்செய்த இந்த மகத்தான வரிகளை இந்தியநாகரீகம் கண்டடைந்த உச்சதரிசனத்தின் சாட்சியங்களாக நான் முன்வைப்பேன். இங்கிருந்துதான் எல்லாம் ஆரம்பிக்கின்றன.\nஅறியவொண்ணாமையின் பிரமிப்பால் மட்டுமே சென்று தீண்டச்சாத்தியமான அந்த ஒன்றை இங்கே பெயர் சுட்டக்கூட கவிஞன் முயலவில்லை. மீண்டும் மீண்டும் பிரமிப்பின் வினாக்களே அதை நோக்கி நீள்கின்றன. ‘வ்யோமன் த்ஸோ அங்க வேத யதி வா ந வேத’ என்று சொல்லிமுடிக்கும் கவித்துவ உச்சத்தில் அப்பிரமிப்பே ஒரு இருப்பாக மாறி தன்னை நிறுவிக்கோண்டுவிடுகிறது.\nஅந்தப்பிரமிப்புக்கு அளிக்கப���பட்ட ஒலியே ‘பிரம்ம’ என்பது. ‘அம்ம’ என்ற ஒலிக்கு நிகராதுதான் அது. பெரியது, ஆச்சரியத்துக்குரியது, அச்சம் தருவது என்றெல்லாம் பிரம்மம் என்னும் ஒலி பொருள்கொள்ளப்படுகிறது. என்றாலும் அது எப்போதும் அதையே குறிக்கிறது. அலகிலாதது, அறியமுடியாமை என்ற அறிவை மட்டுமே அளிப்பது, இருப்பது , இருப்பின்மையாலேயே இருப்பை அறிய முடியாதது.\nஅதைச்சொல்ல நேதி நேதி நேதி என்று அனைத்தையும் மறுக்க வேண்டும். அல்லது ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் என்று அனைத்தையும் ஏற்கவேண்டும். தத்வமசி என்று வெளியே சுட்டவேண்டும் . அஹம்பிரம்மாஸ்மி என்று தன்னைச்சுட்டவேண்டும். முரண்பாடுகள் வழியாக மட்டுமே சொல்லமுடியும் ஒரு முடிவின்மை அது.\nபிரம்மம் என்ற தரிசனமே இந்திய ஞானமரபையும் இந்தியப் பண்பாட்டையும் உருவாக்கியது என்று விவேகானந்தர் சொல்கிறார். இந்திய வரலாற்றை முழுக்க இந்த விளக்கம் மூலம் கோர்த்துப்பார்க்க முடியும். இந்து ஞானமரபின் மையமாக இக்கணம் வரை இருந்துவருவது இந்தத் தரிசனமே ஆகும்.\nஒரு புரிதலுக்காக இப்படி யோசிப்போம். பண்டைய இந்திய நிலத்தில் உருவானது மத்தியக்கிழக்கில் மேலும் ஆயிரம் வருடம் கழித்து உருவான ஓரிறைவாதம் [Thieism ] போல ஒன்றாக இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் ஒற்றைப்பேருண்மையாக ஒர் இறை உருவகமும் அதன் குறியீடுகளும் அக்குறியீடுகளை உருவாக்கிய பண்பாடும் முன்வைக்கப்பட்டிருக்கும். அந்த ஓரிறைவாதத்துடன் மாறுபடும் தரப்புகள் எல்லாமே பொய்களாகவும் பிழைகளாகவும் கருதப்பட்டு கடுமையான கருத்தியல் பிரச்சாரம் மூலமும் ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறை மூலமும் முற்றாகவே துடைத்தழிக்கப்பட்டிருக்கும்.\nபெருமைமிக்க மெசபடோமிய,பாரசீக, அபிஸீனிய, காந்தாரப் பண்பாடுகள் எல்லாம் அழிந்து தடமின்றிப் போனதுபோல இந்திய நிலப்பகுதியில் விளைந்த பண்பாடுகள் மறைந்திருக்கும். எகிப்தின் காப்டிக் மக்கள் ஒட்டுமொத்தமாகவே அழிக்கப்பட்டதுபோல இங்குள்ள எத்தனையோ இனக்குழுச்சமூகங்கள் மறைந்திருக்கும். ஐரோப்பியப் பாகன் பண்பாட்டின் கூறுகளை நாம் இன்று தொல்பொருட்தடயங்களில் இருந்து தேடிச்சேகரிப்பது போல இந்தியப் பண்பாட்டின் இன்றும் வாழும் எத்தனையோ கூறுகளை தேடிக்கொண்டிருப்போம்.\nஆனால் ரிக்வேதத்தின் அடிப்படைச் செய்திக்கு நேர்மாறானதும் புராதன பழ���்குடிவழிபாட்டுமுறைகளின் பெருந்தொகுப்புமான அதர்வணவேதமும் நால்வேதங்களில் ஒன்றாகவே நீடிக்கிறது இந்தியாவில். இந்த சமரசம் வேதங்களுக்கு உள்ளேயே தொட்ங்கிவிட்டது. வேதங்களின் கர்மகாண்டமும் ஞானகாண்டமும் தங்களுக்குள் கொள்ளும் முரண்பாடுகளையே வேதகாலம் சமரசப்படுத்திக் கொண்டது.\nகாரணம் பிரம்மம் என்னும் கருதுகோள். பிரபஞ்ச சாரமாக, பிரபஞ்சமேயாக, பிரபஞ்சம் கடந்த பேராற்றலாக ‘அனைத்துமான ஒன்றாக’ ஒறாக இருக்கும் பலவாக’ காண்பதும் காணப்படுவதும் காட்சியுமாக இருக்கும் பிரம்மம் தத்துவசிந்தனையின் ஓர் உச்சப்புள்ளி. இன்றைய நவீன அறிவியல் யுகம் வரை உருவகிக்க்கப்பட்டுள்ள எந்த ஒரு தத்துவ உருவகமும் பிரம்மம் அளவுக்கு விரிவானதும் முழுமையானதுமல்ல.வாதைச் சந்திக்கும்போதெல்லாம் மொழி கவிதையாவதை நம் மூலநூல்களில் காணலாம்.\nபிரம்மம் ஒரு பட்டுநூல். அதில் கோர்க்கப்படுகின்றன இந்து ஞானமரபின் எல்லா இறையுருவகங்களும். இந்திய நிலப்பகுதியில் உள்ள எல்லாவழிபாட்டுமுறைகளையும் எல்லா இறைவடிவங்களையும் பிரம்மம் என்ற கருதுகோள் சந்தித்து அதன் வழியாகக் கடந்துச் சென்றது. உபநிடதகாலகட்டம் பிரம்மதரிசனத்தின் உச்சநிலைகள் வெளிப்பட்ட தருணம். உபநிடதங்களில் பிரம்மஞானம் எவற்றில் எல்லாம் கவித்துவ வீரியத்துடன் வெளிப்பட்டிருக்கிறதோ அவையெல்லாம் மகத்தானவையாக ஆயின.\nஈஸ கேன கட பிரஸ்ன\nஎன பத்து உபநிடதங்கள் அவற்றில் மையமானவையாக குறிப்பிடப்படுகின்றன. அதர்வ வேதாந்தமான் மாண்டூக்ய உபநிஷதத்தில் அயம் ஆத்மா பிரம்ம [இந்த ஆத்மாவே பிரம்மம்] ரிக்வேதாந்தமாகிய ஐதரேய உபநிடதத்தில் பிரக்ஞானம் பிரம்ம [பிரக்ஞையே பிரம்மம்] யஜுர்வேதாந்தமாகிய பிருஹதாரண்யக உபநிடதத்தில் அஹம்பிரம்மாஸ்மி [நானே பிரம்மம்] சாமவேதாந்தமான சாந்தோக்ய உபநிடதத்தில் ‘தத்வமஸி’ [அதுநீதான்] என்னும் மகாவாக்கியங்கள் நம் மரபில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பல சுயதரிசனங்கள் வழியாக பிரம்மம் என்ற பெரும்பொதுமையைச் சென்றடையும் வாசல்கள் அவை.\nஇந்தியஞான மரபின் எந்த ஒரு பிரிவும் பிரம்மம் என்னும் தரப்புடன் ஓர் விவாதத்தில் ஈடுபட்டிருப்பதை நாம் காணமுடியும். அதன்வழியாக அதுவும் சட்டென்று ஒரு பெரும்பொதைக்கருத்தை நோக்கி எழுந்திருப்பதை அறியலாம். உதாரணமாக ஆறுவகை தரிசனங்களில் ��ுத்லாவதான சாங்கிய தரிசனம் ஆதி இயற்கை என்னும் கருதுகோளை அடிப்படையாகக் கொண்டது. தொன்மையான நிலவழிபாட்டில் இருந்து எழுந்தது அது. பிரபஞ்சத்தை நான்குவகை பருப்பொருட்களின் கூட்டாக மட்டுமே காணும் உலகாயத நோக்கு கொண்டது.\nபிரம்மவாதத்துடன் விவாதித்த சாங்கியம் அதன் ஆதி இயற்கை என்ற கருதுகோளை நம்மைச்சூழ்ந்துள்ள அழியாத பருப்பொருள் என்ற தளத்திலிருந்து விரித்தெடுத்து பிரபஞ்சமளாவிய ஆக்கமும் அழிவும் இல்லாத மாபெரும் பொதுமையாக உருவகித்துக் கொண்டது. கிட்டத்தட்ட பிரம்மம் போல. பிரம்மத்தை பருப்பொருளாக உருவகித்துக் கொள்வதுபோல.\nசாங்கியதரிசனத்தின் நீட்சியாக சர்வாஸ்திவாதத்தை [அனைத்திருப்பு வாதம்] வளர்த்தெடுத்த சமணம் அந்தக்கருதுகோளையும் பிரம்மத்தின் அளவுக்கே கொண்டுசெல்வதைக் காணலாம். பிரபஞ்சத்தின் பெருநியதியை தங்கள் இறையுருவகமாகக் கொண்டது பௌத்தம். மகாதர்மம் என்ற அவர்களின் கருதுகோள் மெல்லமெல்ல பிரம்மமேயாக மாறுவதை நான் பௌத்த சிந்தனைகளில் காணமுடிகிறது.\nஅனைத்தையும் உள்ளடக்கிக் கொண்ட பிரம்மம் என்ற கருத்தே நம்முடைய மதங்களை எல்லா தரப்பினருடன் உரையாடவும் தங்களை நோக்கி திருப்புவனவற்றையெல்லாம் உள்ளிழுத்துக்கொள்ளவும் வழிவகுத்தது. இந்த அம்சத்தை மார்க்ஸிய ஆய்வாளரான டி.டி.கோஸாம்பி தனக்கே உரியமுறையில் விளக்கியிருக்கிறார். இந்தியநிலப்பகுதி எங்கும் பரவியிருந்த பல்லாயிரம் தாய்த்தெய்வங்கள் அனைத்தும் ஒன்றாக ஆகி பிரபஞ்சரூபிணியான தாய் என்ற ஒரு பெரும்பொதுமையை நோக்கிச்செல்வதை அவரது இந்திய தாய்தெய்வங்களைப் பற்றிய ஆய்வு காட்டுகிறது [Myth And Reality, தொன்மையும் உண்மையும். டி.டி.கோஸாம்பி]\nமூதாதை வழிபாட்டிலிருந்தும் நிலவழிபாட்டிலிருந்தும் உருவான இறைவடிவமான அன்னை என்ற கருத்தானது பிரபஞ்சங்களை ஈன்ற ‘பராசக்தி’ என்ற கருதுகோளாக மாறியது பிரம்மம் என்ற கருதுகோளின் முன்வடிவத்தாலேயே. நம் சமகாலத்திலேயே நோய் காக்கும் அன்னையாக இருந்த கிராமத்து மாரியம்மன்கள் பராசக்தியின் வடிவங்களாக உருமாற்றம் பெறுவதைக் காண்கிறோம். இதை சம்ஸ்கிருதமயமாக்கம் என்றும் மேல்நிலையாக்கம் என்றும் இன்றைய ஆய்வாளர் சிலர் சொல்கிறார்கள். சரியான சொல் ‘தத்துவமயமாக்கம்’ என்பதே. இந்திய தத்துவத்தின் சாரமாக இருக்கும் பிரம்ம உருவகத்தை எந்த ஒரு வழிபாட்டு முறை சந்தித்தாலும் அது முதல்முழுமை [அப்சல்யூட்] என்ற கருத்தை நோக்கி ஈர்க்கப்பட்டுவிடும்.\nஇந்தியப்பெருமதங்களான சைவத்திலும் வைணவத்திலும் உள்ள இறை உருவகங்கள் நெடுங்காலம் முன்னரே அந்த பிரபஞ்சமளாவிய ப் பேருருவை எடுத்துவிட்டன. அண்டவெளியெனும் அம்பலத்தில் ஆடுபவனாக சிவன் உருக்கொண்டான். பிரபஞ்சரூபனாக அண்டவெளியெனும் பாற்கடலில் பள்ளிகொண்டவனாக விஷ்ணு விரிவுகொண்டார். அந்த பரம்பொருள் தோற்றமே அந்தமதங்களின் சாரமாக உள்ள தத்துவங்களில் பேசப்பட்டது. வைணவத்தின் விசிஷ்டாத்வைதமும் துவைதமும் பிரம்மவாதத்தின் விளக்கங்களே. பிரம்மவாதத்தின் இன்னொருவடிவம் என்றே சைவசித்தாந்தத்தைக் கூறிவிடமுடியும்.\nமையத்தில் உள்ள இந்தப்பெருந்தரிசனமே இம்மதங்களை மாபெரும் தொகுப்புசக்திகளாக ஆக்கியது. இந்தியநிலப்பகுதியில் உள்ள பல்வேறு வழிபாடுமுறைகளை வைணவம் எவ்வாறு உள்ளிழுத்துக் கொண்டது என்று ஆய்வாளரான சுவீரா ஜெய்ஸ்வால் அவரது ஆய்வான ‘வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலில் குறிப்பிடுகிறார். விஷ்ணுவின் அவதாரங்கள் மட்டுமல்லாமல் அனுமன்,கருடன்,சக்கரம் போன்றவையும்கூட தனிவழிபாட்டுமுறைகளாகவே இருந்தன. ஸௌரமதம் பிற்காலத்தில் வைணவத்தில் இணைந்தது. அதேபோல சைவத்திலும் பல்வேறு மதங்களின் இணைவு உள்ளது. தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவகிரஹங்கள் போன்றவையெல்லாம் தனிவழிபாட்டுமுறையாக இருந்தவையே. தனிமதங்களான சாக்தமும் காணபத்யமும் கௌமாரமும் பின்னர் சைவமாக ஆயின.\nஒரு கட்டத்த்தில் சைவமும் வைணவமும் கூட தங்கள் முரண்பாடுகளை மீறி ஒன்றாக இந்துஞானமரபின் சாரமாக விளங்கும் பிரம்மதரிசனமே உதவியது. இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரம்மம் என்னும்போது இங்குள்ள எந்த ஒன்றை வணங்குவதும் பிரம்மத்தையே வணங்குவதாகும் என்னும்போது பிரம்மத்துக்கு அயலாக ஏதும் இருக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு மதமும் வழிபாடுமுறையும் பிரம்மதத்துவத்தின் வெறுப்புக்கும் நிராகரிப்புக்கும் ஆளாகவேண்டியதில்லை. அதையே ஆருணியாகிய உத்தாலகன் சொல்கிறான். சூழ்ந்துள்ள ஆழியே பிரம்மம். மண்ணில் உள்ள ஒவ்வொரு ஆறும், ஏன் ஒரு இலைத்தளிரிலிலுந்து சொட்டும் நீர்த்துளியும் கடைசியில் கடலையே அடைந்தாக வேண்டும்.\n24 ஜனவரி 2009 அன்று கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் கருத்தரங்கில் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி\nThis entry was posted in ஆறு தரிசனங்கள், இந்திய சிந்தனை, கேள்வி & பதில்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/", "date_download": "2019-08-25T07:16:24Z", "digest": "sha1:FEOZKLFY3KMXYR4P46SDYXK7XFUTB3ZH", "length": 20202, "nlines": 222, "source_domain": "www.sathiyam.tv", "title": "Sathiyam Tv - Tamil News | Latest Tamil News | Tamil News Website", "raw_content": "\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\nநீங்க ஏன் சிரமப்படுறீங்க சார்.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க..\nதீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..\n உதயநிதியின் அடுத்த டார்கெட்…பரபரக்கும் திமுக வட்டாரம்..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nநயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது\nபிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug 19…\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\nதிமுக இளைஞரணியின் மாவட்ட - ���ாநகர - மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்துவருகிறது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. உறுப்பினர் சேர்க்கையை...\nநீங்க ஏன் சிரமப்படுறீங்க சார்.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க..\nமதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து மதுரை மாநகர் கோமதிபுரம் பகுதியில் அப்பள கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அப்பள கம்பெனியில்...\nதீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..\n உதயநிதியின் அடுத்த டார்கெட்…பரபரக்கும் திமுக வட்டாரம்..\nமிரட்டல் காட்டும் கோலி – ரஹானே.. – இமாலய இலக்கு வைக்குமா இந்திய அணி..\n – 16 மாநில இளம்பெண்கள்..\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி..\nஇலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவவில்லை – இலங்கை ராணுவம்\nமணல் திருட்டை தடுக்க உடனடியாக நடவடிக்கை தேவை – ஈஸ்வரன்\nசென்னை புறநகர் பகுதியில் கனமழை\nஜிஎஸ்டி நாயகன் அருண் ஜெட்லி கடந்து வந்த பாதை | Arun Jaitley\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nஅமெரிக்காவில் சாதித்த இந்திய சிறுமி\nவறண்டே கிடக்கும் வரட்டாறு அணை | Dharmapuri\nஜிஎஸ்டி நாயகன் அருண் ஜெட்லி கடந்து வந்த பாதை | Arun Jaitley\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nINX மீடியா மோசடி வழக்கு தான் இந்தியாவின் Hot மற்றும் TOP நியூசாக உள்ளது. அது என்ன ஐஎன்எக்ஸ் மீடியா, அப்படி என்றால் என்ன என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.... யார் இந்த இந்திராணி...\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nநயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது\nஃபன்டாஸ்டிக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நிவின்பாலி, நயன்தாரா ஆகியோர் முதன்முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் லவ் ஆக்‌ஷன் ட்ராமா. மலையாள நடிகர் தயன் சீனிவாசன் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்திற்கு ஷான் ���ஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு...\nபிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\nவெறித்தனம் பாடல் “லீக்” – அதிர்ச்சியில் பிகில் படக்குழு..\n – கிசுகிசுக்கும் சினிமா வட்டாரம்..\nபெண்ணே பூவுலகில் நீ பிறந்தது சாதிப்பதற்காக என்பதை நினைவுகொள். எனவே, எதை கண்டும் சோர்ந்து விடாதே. தைரியமாய், நேர்மையாய், தீர்க்கமாய் பொறுப்புகளைத் திறன்பட செய்பவளாய் இருக்க வேண்டும். நீ கட்டுக்கடங்காதவளாய், கடுமையானவளாய், கண்டிப்பவளாய்,...\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கௌரவம்..\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஒரு சிலர் இந்த முடிவு சரி, இதனால் நாட்டிற்கு நல்லது தான்...\nமேசை மீது காலை தூக்கி வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய பிரதமர்\nபிரான்ஸ் அதிபர் மாளிகையில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசிய, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், நடுவிலிருந்த மேசை மீது கால் வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்சிட்...\nநீச்சல் குளத்தில் மூழ்கிய பெண்.. – போராடி காப்பாற்றிய நாய்..\n – 88 பள்ளிக்குழந்தைகளின் அசத்தல் உலக சாதனை..\n“வீகன்” முறையில் வளர்க்கப்பட்ட குழந்தை.. – சிறை தண்டனை பெற்ற பெற்றோர்.. – சிறை தண்டனை பெற்ற பெற்றோர்..\nபற்றி எரியும் அமேசான் காடு.. – ஆயுதப்படைகளை அனுப்பிய பிரேசில்..\nநயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது\nபிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\nவெறித்தனம் பாடல் “லீக்” – அதிர்ச்சியில் பிகில் படக்குழு..\n – கிசுகிசுக்கும் சினிமா வட்டாரம்..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-25T07:02:37Z", "digest": "sha1:B7U7C2BVGBUP7MPUUSH6QJDSGVA3MRYF", "length": 8568, "nlines": 131, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஈரான் Archives - Sathiyam TV", "raw_content": "\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\nநீங்க ஏன் சிரமப்படுறீங்க சார்.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க..\nதீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..\n உதயநிதியின் அடுத்த டார்கெட்…பரபரக்கும் திமுக வட்டாரம்..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nநயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது\nபிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug 19…\nஇங்கிலாந்து கப்பலை ஈரான் கைப்பற்ற முயற்சியா\nசவுதி இளவரசருக்கு போன் போட்ட டொனால்ட் டிரம்ப்\nஈரானுடன் இன்று ‘பிரேக்- அப்’ செய்யும் இந்தியா..,\nதரையிறங்கியபோது விமானத்தில் திடீர் தீ விபத்து\nபாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மீது அதிரடி நடவடிக்கை\nஈரானுக்கு உளவு பார்த்த முன்னாள் மந்திரிக்கு 11 ஆண்டு சிறை\nவ��ளியுறவு மந்திரி திடீர் ராஜினாமா – ஈரான்\nநயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது\nபிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\nவெறித்தனம் பாடல் “லீக்” – அதிர்ச்சியில் பிகில் படக்குழு..\n – கிசுகிசுக்கும் சினிமா வட்டாரம்..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214821?ref=archive-feed", "date_download": "2019-08-25T07:44:06Z", "digest": "sha1:42MVD3O77BGOSPLSCCCKZS4HPYM2NL5X", "length": 8231, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "மது போதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவருக்கு சிறைதண்டனை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமது போதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவருக்கு சிறைதண்டனை\nசாராயம் குடித்து விட்டு வீதியில் நின்று ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒருவருக்கு ஒரு மாதம் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சாராயம் குடித்து விட்டு வீதியில் நின்று ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒருவருக்கு ஒரு மாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.\nதங்கநகர், கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதித்துள்ளார்.\nகுறித்த நபர் சாராயம் குடித்து விட்டு வீதியில் நின்று ஒழுங்கீனமாக நடந்து கொண்டதோடு, வீதியால் செல்வோருக்கும் தகாத வார்த்தை பிரயோகங்களையும் கொண்டுள்ள நிலையில் பொலிஸாருக்���ு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே எட்டாயிரம் ரூபாய்தண்ட பணம் செலுத்துமாறும் அத்தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாதம் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanagam.blogspot.com/2011/07/", "date_download": "2019-08-25T08:33:53Z", "digest": "sha1:PUXGFPGBGNVTX7FWKMAQH3TKF655APR7", "length": 12072, "nlines": 157, "source_domain": "aavanagam.blogspot.com", "title": "ஆவணகம்: July 2011", "raw_content": "\nவெள்ளி, 29 ஜூலை, 2011\nஇடுகையிட்டது ஆவணகம் நேரம் 13:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 19 ஜூலை, 2011\nஇடுகையிட்டது ஆவணகம் நேரம் 13:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ஆவணகம் நேரம் 03:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ஆவணகம் நேரம் 02:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 9 ஜூலை, 2011\nஇடுகையிட்டது ஆவணகம் நேரம் 19:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 ஜூலை, 2011\nஇடுகையிட்டது ஆவணகம் நேரம் 21:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ஆவணகம் நேரம் 21:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 ஜூலை, 2011\nஅன்ரன் இக்னேசியஸ் யோசப் ஆகிய​ நான், இலங்கையிலே வடக்கு மாகாணம் யாழ்பாணம், தேவாலய​ வீதியை சேந்த திரு.திருமதி லூசன் ஜோர்ஜ் யோசப் றீற்றா லீலா தம்பதிகளுக்கு நான்காவது பிள்ளையாக​ பிறந்தேன். தற்பொழுது ஜேர்மனியில் முன்சனில் எனது மனைவி பிரிசாந்தி, பிள்ளைகள் ஸ்ரெபானி, சுவேதா ஆகியொருடன் வசித்து வருகிறேன்\nயாழ்ப்பாணம் சம்பத்திரிசியார்(சென் பற்றிக்)கல்லூரியில் கல்வி பயின்றேன். எனக்கு இளைய வயதில் இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற​ நோக்குடன் செயல்பட்டேன். ஆவண​ சேகரிப்பில் ஈடுபட்டேன்.\n1988 இல் இருந்து முத்திரைகள், முதல் நாள் தபால் உறைகள், பழைய​ புதிய​ நாணயங்கள், தமிழ் பத்திரைகள், கேலி சித்திரங்கள், வரலாற்று புத்தகங்கள், விடுதலை புலிகலின் வெளியீடுகளான​ ஒலி, ஒளி நாடாக்கள், இசைத் தட்டுகள், மற்றும் தமிழ், சிங்களம், ஹிந்தி இசைத் தட்டுக்களை சேகரித்து வருகிறேன்.\n11.04.2004 இல் முன்சன் நகரில் எனது ஆவணகக் கண்காட்சி நடைபெற்றது.\nசுமார் 200 நாடுகளின் பழைய​ புதிய​ பணத்தாள்கள்,150 நாடுகளின் சில்லறை நாணயங்கள், தபால் தலைகள், 95 நாடுகளின் தொலைபேசி அட்டைகள், 100 நாடுகளின் தமிழ் பத்திரிக்கைகள் எனது சேகரிப்பில் உள்ளன.\nஇடுகையிட்டது ஆவணகம் நேரம் 14:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 3 ஜூலை, 2011\nஎங்கள் நூலகத்தினை மறக்க முடியுமா\nஇடுகையிட்டது ஆவணகம் நேரம் 12:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ஆவணகம் நேரம் 11:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 2 ஜூலை, 2011\nஇடுகையிட்டது ஆவணகம் நேரம் 15:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅன்ரன் இக்னேசியஸ் யோசப் ஆகிய​ நான், இலங்கையிலே வடக்கு மாகாணம் யாழ்பாணம், தேவாலய​ வீதியை சேந்த திரு.திருமதி லூசன் ஜோர்ஜ் யோசப் றீற்றா லீலா தம்பதிகளுக்கு நான்காவது பிள்ளையாக​ பிறந்தேன். தற்பொழுது ஜேர்மனியில் முன்சனில் எனது மனைவி பிரிசாந்தி, பிள்ளைகள் ஸ்ரெபானி, சுவேதா ஆகியொருடன் வசித்து வருகிறேன் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார்(சென் பற்றிக்)கல்லூரியில் கல்வி பயின்றேன். எனக்கு இளைய வயதில் இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற​ நோக்குடன் செயல்பட்டேன். ஆவண​ சேகரிப்பில் ஈடுபட்டேன். 1988 இல் இருந்து முத்திரைகள், முதல் நாள் தபால் உறைகள், பழைய​ புதிய​ நாணயங்கள், தமிழ் பத்திரைகள், கேலி சித்திரங்கள், வரலாற்று புத்தகங்கள், விடுதலை புலிகலின் வெளியீடுகளான​ ஒலி, ஒளி நாடாக்கள், இசைத் தட்டுகள், மற்றும் தமிழ், சிங்களம், ஹிந்தி இசைத் தட்டுக்களை சேகரித்து வருகிறேன். 1996 இல் இருந்து எனது ஆவணகக் கண்காட்சிகள் பல​ நடாத்தி வருகிறேன். சுமார் 200 நாடுகளின் பழைய​ புதிய​ பணத்தாள்கள்,150 நாடுகளின் சில்லறை நாணயங்கள், தபால் தலைகள், 95 நாடுகளின் தொலைபேசி அட்டைகள், பல​ நாடுகளின் தமிழ் பத்திரிக்கைகள் எனது சேகரிப்பில் உள்ளன.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎங்கள் நூலகத்தினை மறக்க முடியுமா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/2009/08/blog-post_19.html", "date_download": "2019-08-25T06:38:44Z", "digest": "sha1:VA2OYVMVGDE3TFNNHIMXBCGP2ZB5IPB6", "length": 51737, "nlines": 161, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "இயேசுவா? அல்லது இம்மானுவேலா? ~ ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\n8/19/2009 11:13:00 AM இம்மானுவேல், கிறிஸ்துமஸ், பொருத்தமற்ற முன்னறிவிப்புகள், முரண்பாடுகள் 5 comments\nஇயேசுவின் வருகையும் - பொருத்தமற்ற முன்னறிவிப்புகளும்\nஇயேசுவின் வரலாற்றை விவரிப்பதாக சொல்லப்படும் புதிய ஏறபாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் அவரைப் பற்றிய உன்மையான செய்திகளுக்கு பதிலாக, பல பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட, முரண்பாடான செய்திகளே அதிகமதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் பல கட்டுரைகள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.\nஅதன் தொடர்ச்சியாக, இயேசுவின் பெயரால் இன்னும் என்னென்ன வகையிலான பொய்ச்செய்திகள் சுவிசேஷ எழுத்தாளர்கள் மூலம் பைபிளில் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் மற்றொரு ஆதாரமே இயேசுவின் பெயரால் கூறப்பட்டுள்ள பொருத்தமற்ற முன்னறிவிப்புகள்.\nகுறிப்பாக, புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் இயேசுவின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் பல சம்பவங்கள், முந்தைய தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டு அது நிறைவேறும் வகையில் நடந்ததாகவும், அதன் மூலம் இயேசுவின் வருகை முழுமையாக நிறைவு செய்யப்பட்டுவிட்டது என்பது போன்ற ஒரு தோற்றம், சுவிசேஷ எழுத்தாளர்களால் ஏற்படுத்தப்படுகின்றது.\nஉண்மையிலேயே இயேசுவைப் பற்றித்தான் அந்த முன்னறிவிப்புகள் குறிப்பிடுகின்றது என்றால் அதை எடுத்துக்கூறுவதில் யாருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கபோவதில்லை. ஆனால், இயேசுவுக்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாத - அவரது காலத்தில் நடந்த நிக்ழ்சிகளுடன் எந்தவகையிலும் ஒத்துப்போகாத - இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் முன்னறிவிப்பாவே சொல்லப்படாத பல வசனங்களை இயேசுவோடு சம்பந்தப்படுத���தி, 'அவரது வருகையின் மூலம் இது நிறைவேறியது' என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் அவரின் வருகையையே பலர் சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு தவறான கண்னோட்டத்தை ஏன் உருவாக்க வேண்டும் அதன் மூலம் அவரின் வருகையையே பலர் சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு தவறான கண்னோட்டத்தை ஏன் உருவாக்க வேண்டும் என்பது தான் பலராலும் எழுப்பப்பட்டு வரும் நியாயமான கேள்வி என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nபைபிளில் எப்படிப்பட்ட பொய்யான, இயேசுவுக்கு சற்றும் சம்பந்தமில்லாத, தவறான முன்னறிவிப்புகளை இயேசுவின் பெயரால் இட்டுக்கட்டியுள்ளார்கள் என்பதையும், அதை எந்த அளவுக்கு கிறிஸ்தவர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் இனி தொடராக பார்ப்போம்:\nஇயேசுவின் தாய் மரியாள் இறை அதிசயத்தின் மூலம் இயேசுவைக் கருவுற்றிருக்கும் பொழுது, அவருக்கு கணவனாக நிச்சயிக்கப்பட்டிருந்த யோசேப்பு, மரியாளுடைய கர்ப்பத்தைக் குறித்து சந்தேகித்ததாகவும், அதன் காரணமாக, அவரை தள்ளிவிட யோசித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு கணவில் தோன்றி, நடந்த உன்மைகளைக் கூறியதுடன் அவரை தள்ளிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும், மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிடுகின்றார். அப்போது கர்த்தருடைய தூதன் யோசேப்பினிடத்தில், பின்வரும் ஒரு செய்தியையும் கூறியதாக மத்தேயு பதிவு செய்கின்றார்:\nஅவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். - மத்தேயு 1:21\nஇத்துடன் கர்த்தருடைய தூதன் கணவின் மூலம் யோசேப்பிடம் கூறிய செய்தி முடிவடைந்து விடுகின்றது.\nஆனால், இந்த சுவிசேஷத்தை எழுதிய மத்தேயுவோ, இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு கருத்தை - அதுவும் மேலே நாம் எடுத்துக்காட்டிய மத்தேயு 1:21ம் வசனத்திற்கு மாற்றமான ஒரு கருத்தை, அதன் அடுத்தடுத்த வசனங்களிலேயே பதிவு செய்கின்றார்:\nதீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்ற��� சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். - மத்தேயு 1:22-23\nஅதாவது முன்னர் வந்த தீர்க்கதரிசியால் முன்னறிவிக்கப்பட்ட செய்தி ஒன்று நிறைவேறும் வகையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக இந்த வசனத்தின் மூலம் மத்தேயு குறிப்பிடுகின்றார்.\nஆனால், இந்த சம்பவத்திற்கும், மத்தேயு எடுத்துக்காட்டும் இந்த முன்னறிவிப்பிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா\nஏனெனில் கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம் கூறியதாக சொல்லப்படும் செய்தியில், 'மரியாள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு 'இயேசு' என்று பெயரிடுவாயாக' என்று கூறப்படுகின்றது. ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, மத்தேயுவால் எடுத்துக்காட்டப்படும் முன்னறிவிப்பிலோ, 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்றிருக்கின்றது. இந்த வசனத்தின் படி பார்த்தால், இயேசு பிறந்ததும் அவருக்கு 'இம்மானுவேல்' என்று பெயரிட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த முன்னறிவிப்பு அவருக்கு பொருந்துவதாக அமையும். அதைத்தான் இந்த வசனமும் குறிப்பிடுகின்றது. ஆனால், அவ்வாறு அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிட்டார்களா\nமத்தேயுவால் முன்னறிவிப்பாக எடுத்துக் காட்டப்படும் இந்த வசனத்தில் மிகத் தெளிவாக, 'கன்னிகை கர்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்று கூறப்படுகின்றது. ஆனால் இயேசுவுக்கு 'இம்மானுவேல்' என்று பெயர் சூட்டப்பட்டாக பைபிளில் எந்த ஒரு வசனமும் கிடையாது. இதை எடுத்துக்கூறும் மத்தேயு தனது சுவிசேஷத்தில் கூட, அப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டதாக எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவும் இல்லை. அப்படி பெயர் சூட்டப்பட்டதாக முழு பைபிளிலிருந்து ஒரு வசனத்தையும் யாராலும் காட்ட முடியாது. இயேசுவுக்கு இம்மானுவேல் என்ற பெயரை அவரது தாயார் சூட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவரது காலத்தில் - அந்தப் பெயரை வைத்து வேறு யாராவது அவரை 'இம்மானுவேல்' என்று அழைத்துள்ளார்களா என்றால் அதுவும் கிடையாது. மொத்த பைபிளிலும் அப்படி அழைத்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அப்படி இருக்க இந்த இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு, இயேசுவுவைப் பற்றி சொல்லப்பட்டதாக எப���படி எடுத்துக்கொள்ள முடியும் என்றால் அதுவும் கிடையாது. மொத்த பைபிளிலும் அப்படி அழைத்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அப்படி இருக்க இந்த இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு, இயேசுவுவைப் பற்றி சொல்லப்பட்டதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும் இதை முதலில் கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.\nஅடுத்து, மத்தேயுவால் சுட்டிக்காட்டப்படும் இந்த 'இம்மானுவேல்' என்ற முன்னறிவிப்பு, பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் ஒன்றான ஏசாயாவின் 7:14ம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வசனம் இதோ:\nஅப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள் நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். - ஏசாயா 7:13-14\nஇந்த வசனத்தைத் தான் மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிட்டுவிட்டு, இயேசுவின் மூலமாக இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதாக எழுதுகின்றார். இவர் குறிப்பிடுவது போன்று இந்த முன்னறிவிப்பு இயேசுவைத்தான் குறிக்குமா என்றால் கண்டிப்பாக குறிக்காது. ஏனெனில், இங்கே முன்னறிவிக்கப்படும் 'இம்மானுவேல்' என்பவரை எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது அவர் என்னென்ன செய்வார் அவர் எப்படி எல்லாம் நடந்துக்கொள்வார் அவரது காலத்தில் என்னென்ன அiடாயளங்கள் நடக்கும் அவரது காலத்தில் என்னென்ன அiடாயளங்கள் நடக்கும் என்பதை இதே ஏசாயா 7 ம் அதிகாரத்தின் 15-25ம் வசனங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றது. அந்த அடையாளங்களில் ஒன்று கூட இயேசுவுக்குப் பொருந்திப்போகவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும். எப்பிராயீம் யூதாவைவிட்டுப்பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார். அந்நாட்களிலே, ���ர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார். அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும். அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார். அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால், அவைகள் பூரணமாய்ப் பால் கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான். தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான். அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும். தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும். மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக்கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான். - ஏசாயா 7:15-25\nஇந்த வசனங்களில் சொல்லப்படக்கூடிய எந்த அடையாளமாவது இயேசுவிற்கு பொருந்துகின்றதா இங்கே குறிப்பிடப்படும் அடையாளங்களில் எந்த ஒரு அடையாளமாவது அவரது காலத்தில நடந்ததாக ஒரு பைபிள் வசனமாவது இருக்கின்றதா இங்கே குறிப்பிடப்படும் அடையாளங்களில் எந்த ஒரு அடையாளமாவது அவரது காலத்தில நடந்ததாக ஒரு பைபிள் வசனமாவது இருக்கின்றதா என்றால் முழு பைபிளிலும் - ஒரு இடத்திலும் கிடையாது. இப்படி எந்த வகையிலும் இம்மானுவேலைக் குறித்த இந்த அடையாளங்கள் இயேசுவுக்குப் பொருந்திப்போகாமல் இருக்கும் நிலையில், எப்படி இந்த முன்னறிவிப்பு அவரைக் குறித்து சொல்லப்பட்டதாக இருக்க முடியும் என்றால் முழு பைபிளிலும் - ஒரு இடத்திலும் கிடையாது. இப்படி எந்த வகையிலும் இம்மானுவேலைக் குறித்த இந்த அடையாளங்கள் இயேசுவுக்குப் பொருந்திப்போகாமல் இருக்கும் நிலையில், எப்படி இந்த முன்னறிவிப்பு அவரைக் குறித்து சொல்லப்பட்டதாக இருக்க முடியும் எனவே இம்மானுவேல் என்ற இந்த முன்னறிவிப்பை பொறுத்தவரை, மத்தேயு போதிய ஞானமின்றி - தவறாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அல்லது அவரது சுவிசேஷத்தில் இயேசுவின் பெயரால் வேறு யாராவது இந்த வசனத்தை திணித்திருக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும் இந்த முன்னறிவிப்பு இயேசுவுக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பது மட்டும் நிச்சயம்.\nஅடுத்து, மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்படும் 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பு இயேசுவிற்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பதுடன், அப்படிப்பட்ட பெயர் அவருக்கு சூட்டப்பட்டதாகவோ அல்லது அந்தப் பெயரில் அவரை யாரும் அழைத்ததாகவோ பைபிளில் எந்த ஒரு சான்றுகளும் இல்லை என்பதையும், போதுமான ஆதாரங்களுடன் மேலே நாம் பார்த்தோம். இது ஒரு புறமிருக்க, இந்த ஏசாயா 7:14ம் வசனத்தில் கூறப்படும் 'கன்னிகை' என்ற வார்த்தை இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற ஒரு வாதத்தையும் கிறிஸ்தவர்கள் முன்வைக்கின்றனர்.\nஇதுவும் சரியான வாதமன்று. ஏனெனில், 'இம்மானுவேல்' பற்றி முன்னறிவிக்கப்படும் ஏசாயா 7:14ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:\nஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார் இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.- ஏசாயா 7:14\nஇந்த வசனத்தில் இடம் பெரும் 'கன்னிகை' (virgin) என்ற சொல்லிற்கு, பழைய ஏற்பாட்டின் மூலமொழியாகக் கருதப்படும் எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ள வார்த்தை Almah (עלמה) என்பதாகும். இந்த Almah (עלמה) என்ற வார்த்தைக்கு Young Woman - இளம் பெண்' என்ற பொருள்தானே தவிர, கிறிஸ்தவ பைபிள்களில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது போல் 'virgin - கன்னிகை' என்ற பொருள் வராது. அப்படியே இந்த இடத்தில் 'virgin - கன்னிகை' என்று மொழிப்பெயர்ப்பதாக இருந்தால், உன்மையில் மூலமொழியில் இடம்பெற்றிருக்க வேண்டிய எபிரேயுச் சொல் Bethulah (\"בתולה\"), என்பதாகும்.\nஆனால், அவ்வாறு Bethulah (\"בתולה\") என்ற வார்த்தை இடம்பெறாமல், 'Young woman - இளம் பெண்' என்ற பொருள் தரும் Almah (עלמה) என்ற சொல்லே எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ளதால், இந்த வார்த்தை மரியாளை மட்டும் பிரத்யோகமாக குறிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இந்த Almah (עלמה) என்ற Young woman - இளம் ப��ண் என்பவள் திருமணம் முடித்து உடலுறவுக் கொள்ளப்பட்ட பெண்ணாகவும் இருக்கலாம் அல்லது திருமணம் முடிக்காத இளம் பெண்ணாகவும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு பொதுவான பருவ வயதை அடைந்த பெண்ணைதான் குறிக்குமே தவிர, பிரத்யோகமாக கண்ணிப்பெண்ணை மட்டும் குறிக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇதை ஏன் இங்கே தெரியப்படுத்துகின்றோம் என்றால், மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு இயேசுவுக்கு அறவே பொருந்தாது என்பதால், அதை வேறு எந்த வகையிலாவது இயேசுவோடு சம்பந்தப்படுத்திவிட வேண்டும் என்பதற்காக, Almah (עלמה) என்ற வார்த்தையை 'கன்னிகை - Virgin' என்று (கிறிஸ்தவ பைபிள்களில்) மொழிப்பெயர்த்து - அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்று வாதிடுகின்றனர். காரணம், அன்றைய காலத்தில் எந்த ஒரு பெண்ணும் ஆண் துணையின்றி கர்ப்பமடைய முடியாது. இறைவனின் அற்புதம் நிகழ்ந்தாலே தவிர. ஆனால், அன்றைய காலத்தில் ஒரு பெண் - ஒரே ஒரு பெண் - கன்னி கழியாமல் - உடளுறவுக் கொள்ளப்படாமல் (இறை அதிசயத்துடன்) கர்ப்பமடைந்தார் என்றால் அவர் மரியாள் மட்டுமே. எனவே இந்த இடத்தில் Virgin - கன்னிகை என்று மொழிப்பெயர்த்து விட்டால், அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற கருத்தைத் தினிப்பதற்காக இங்கே இவ்வாறு மொழிப்பெயர்த்துள்ளனர். ஆனால் அதற்கும் இங்கே வழி இல்லை என்பது தான் மூல மொழியாகக் நம்பப்படும் எபிரேயு பைபிளிலிருந்து நமக்கு கிடைக்கும் சான்றுகள் என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅது மட்டுமல்ல, ஏசாயா 7:14ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் மரியாளை பற்றியதாக இருக்குமானால், அந்த அடையாளத்தைக் கொடுத்த கர்த்தர் அதில் 'கன்னிகை - Virgin' என்பதை மட்டும் பிரத்யோகமாகக் குறிக்கும் Bethulah (\"בתולה\") என்ற சொல்லை உபயோகிக்காமல் பொதுவான இளம் பெண்களைக் குறிப்பிடும் Almah (עלמה) என்ற சொல்லை உபயோகித்திருப்பாரா என்பதை சிந்தித்துப் பார்த்தாலே, இந்த முன்னறிவிப்பு இயேசுவின் தாயை எந்த வகையிலும் குறிக்காது என்பதை தெளிவாக உணரலாம்.\nஇன்னும் சொல்லப்போனால், கிறிஸ்தவர்களிடத்தில் பிரபலமாக விளங்கும் ஆங்கில மொழிப்பெயர்ப்பான Revised Standard Version (RSV, NRSV) போன்ற பைபிள்களிலும், யூதர்களால் வெளியிடப்பட்ட Jewish Publication Society of America Version (JPS) மொழிப்பெயர்ப்புகளிலும், இன்னும் வேறு சில பைபிள் மொழிப்பெயர்ப்புகளிலும் இந்த Almah (עלמה) என்ற சொல்லிற்கு 'Young woman - இளம் பெண்' என்றே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஎனவே, இந்த ஏசாயா 7:14ம் வசனம் இயேசுவை எந்தவகையிலும் குறிக்காது என்பதுடன், மத்தேயு போன்றவர்கள் போதிய ஞானமின்றி தவறாக எழுதிய புத்தகங்களையே கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகங்கள் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்ற உன்மையை புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஎல்லாம் வல்ல இறைவன் கிறிஸ்தவர்களுக்கு சத்தியத்தை அறியும் நல்லதொரு பாக்கியத்தை தந்தருள்வாராக\nகுறிப்பு: மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பில் இன்னும் பல குளறுபடிகளும் இருக்கின்றது என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகின்றோம். கட்டுரை நீண்டக்கொண்டே செல்வதால் பல விளக்கங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் அந்த குளறுபடிகளும் விளக்கப்படும்.\nஇறைவன் நாடினால், பைபிளின் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் தொடரும்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nதிரித்துவம் பற்றிய கேள்விக்கு ஜாகிர் நாயக்கின் பதில்\nஇது அமெரிக்காவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும் டாக்டர் வில்லியம் கேம்பெல் அவர்களுக்கும் நடந்த விவாத்தின் போது, இறுதியில் நடைபெற்ற கேள...\nஇயேசுவின் பிறப்பும் - நட்சத்திரக் கணிப்பும்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும் புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும் புதிய ஏ...\nபைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை\nமறுப்பும்.. விளக்கமும்... ......................................................... - அபு இப்ராஹீம் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் ம...\nஇறைவன் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான் : 'அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்ட...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட��சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nஇவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா\nஇயேசுவின் பிறப்பும் - நட்சத்திரக் கணிப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=122344", "date_download": "2019-08-25T07:42:21Z", "digest": "sha1:KTHKXFHY2JNMFNP7LB2PLSYD32IV5PMV", "length": 9722, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Affair,கள்ளக்காதலில் ஈடுபட்டதால் ஆத்திரம்: மனைவியின் தலையை துண்டித்து பைக்கில் ஊர்வலம் வந்த கணவன்", "raw_content": "\nகள்ளக்காதலில் ஈடுபட்டதால் ஆத்திரம்: மனைவியின் தலையை துண்டித்து பைக்கில் ஊர்வலம் வந்த கணவன்\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்: கோவையில் 3-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு 16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nபெருந்துறை: கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியின் தலையை அறுத்து உடலை பைக்கில் வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாக வந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியை ேசர்ந்தவர் முனியப்பன் (28). இவர், முனியப்பன் கேஸ் லாரிகளுக்கு சிலிண்டர் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரை சேர்ந்தவர். இவரது மனைவி நிவேதா (19). இவர் தனியார் டிப்பார்மெண்ட் ஷோரூமில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கடந்த 7 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.\nநேற்று இரவு முனியப்பன் வேலைக்கு சென்று விட்டு, வேலை குறைவாக இருந்ததால் இரவு 10 மணிக்கே வீடு திரும்பினார். அப்போது வீட்டில் நிவேதா, வேறொரு வாலிபரோடு உல்லாசமாக இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதன்காரணமாக நிவேதாவிற்கும் முனியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முனியப்பன், ‘நிவேதாவிடம் உனது தாய் வீட்டில் விட்டு விடுகிறேன் வா’ என்று கூறி தனது பைக்கில் அழைத்து வந்துள்ளார். பவானி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எருக்காட்டுவலசு பகுதியில் வந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முனியப்பன், தான் வைத்திருந்த கத்தியால் நிவேதாவை கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் தலையை தனியே எடுத்து பைக்கின் முன்புறம் வைத்துவிட்டு, உடலை எடுத்து பெட்ரோல் டேங்கின் மீது தன் பக்கமாக திருப்பி உட்கார வைத்து பைக்கில் ஊர்வலமாக சென்றுள்ளார். அப்போது வேகமாக வந்து பைக்கை திருப்பியபோது அப்பகுதியில் உள்ள வீட்டு சுவரின் மீது மோதி விழுந்துள்ளார்.இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல்படி பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முனியப்பனை கைது செய்தனர். நிவேதா உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மனைவியின் தலையை அறுத்து உடலை பைக்கில் வைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\n16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nமாணவிக்கு பாலியல் டார்ச்சர் பேராசிரியருக்கு சரமாரி அடி: கல்லூரி வளாகத்தில் ஓட, ஓட தாக்கினர்\nபெண் அலுவலருக்கு பாலியல் தொல்லை\nகுடும்ப பிரச்னையில் மனைவியை குத்திக் கொன்றுவிட்டு போலீஸ்காரர் தூக்கிட்டு சாவு\nவேலூர், திருவண்ணாமலையில் கனமழை... 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பரிதாப சாவு\nமதுரை காப்பகத்தில் கொடூரம்: 4 சிறுமிகள் பலாத்காரம்....காப்பகத்துக்கு சீல்\nஉல்லாசமாக இருக்க மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலி கத்தியால் குத்திக்கொலை\nரூ26 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது\nகள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை அடித்துக் கொன்று வனப்பகுதியில் சடலம் வீச்சு.. மனைவி கைது\nகூலிப்படையை ஏவி மாமியார் படுகொலை: மருமகள் உள்பட 6 பேருக்கு 3 ஆயுள் தண்டனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/tavaitataraila-haaita-raipalaaisa-amacama-araimaukama", "date_download": "2019-08-25T07:31:22Z", "digest": "sha1:4EUH7D3O2NGEWY3XCFFULQM6TAXAZYWF", "length": 7353, "nlines": 51, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "ட்விட்டரில் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அறிமுகம்! | Sankathi24", "raw_content": "\nட்விட்டரில் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அறிமுகம்\nவெள்ளி ஜூலை 19, 2019\nட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதில்களை மறைக்கச் செய்யும் புதிய ஹைட் ரிப்ளைஸ் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.\nசமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை கேலி கிண்டல்கள், போலி செய்திகள் மற்றும் எதிர்மறை தகவல்கள் பரவ அதிகளவு காரணமாக மாறி வருக்கின்றன.\nஇதனை எதிர்கொள்ள பல்வேறு நிறுவனங்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், ட்விட்டர் நிறுவனம் ஹைட் ரிப்ளைஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் கனடாவில் வழங்கப்பட்டுள்ளது.\nகனடாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறை கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய முடியும். எனினும், மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை புதிய ஐகானை க்ளிக் செய்து ஃபாளோவர்கள் மட்டும் பார்க்க முடியும்.\nஇந்த அம்சம் கொண்டு ட்விட்டர் தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு வழிசெய்யும். புதிய அம்சம் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய அம்சம் சிறிது நேரத்திற்கு செயலிழக்கச் செய்யப்படுவதாக ட்விட்டர் தெரிவித்தது.\nமற்ற நாடுகளில் இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் சோதனையில் இருக்கும் இந்த அம்சம், சோதனையில் பெறும் விமர்சனங்களுக்கு ஏற்ப மற்ற பகுதிகளில் வெளியிடுவது பற்றிய முடிவு எட்டப்படும் என தெரிகிறது.\nஅமேசான் காட்டின் தீயை அணைக்க மழையின் உதவிக்காக பிரார்த்திப்போம்-விவேக்\nசனி ஓகஸ்ட் 24, 2019\nஉலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள்.\nபுதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த கூகுள்\nவெள்ளி ஓகஸ்ட் 23, 2019\nஇயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும்\nவிற்பனைக்கு வந்த தூய்மையான மழைநீர்\nவியாழன் ஓகஸ்ட் 22, 2019\nநிலத்தடி நீரைதான் உலகில் உள்ள அனைத்து முன்னணி குடிநீர் விற்பனை நிறுவனங்களும்\nவியாழன் ஓகஸ்ட் 22, 2019\nசெய்தி:- ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவில் இன்று���் மனிதம் மரணித்துவிட்டது\nஞாயிறு ஓகஸ்ட் 25, 2019\nஅனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன\nசனி ஓகஸ்ட் 24, 2019\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koowheel.com/ta/news/unique-different-self-balancing-scooters", "date_download": "2019-08-25T07:00:06Z", "digest": "sha1:LDZWKYKG2AKZQVR6OEXFKWYR7QU2U7W4", "length": 11492, "nlines": 157, "source_domain": "www.koowheel.com", "title": "தனித்த மாறுபட்ட சுய சமநிலையும் ஸ்கூட்டர்கள் - ஜோமோ டெக்னாலஜி கோ, லிமிடெட்", "raw_content": "\nதனித்த மாறுபட்ட சுய சமநிலையும் ஸ்கூட்டர்கள்\nதனித்த மாறுபட்ட சுய சமநிலையும் ஸ்கூட்டர்கள்\nகதவும் மோட்டார் தரத்தை படி தீர்மானிக்கப்படுகிறது வேண்டும். ஆமாம், அது எனினும் கட்டுமான பாருங்கள் எடுத்து, நீங்கள் பணம் நிறைய விலையிடுவதற்கு நடக்கிறது, இந்த ஆபத்தான சிறுவன் கட்டுமான வெளிப்படையான தரம், நீங்கள் அதை மறைக்கும் ஒரு மின்மாற்றி இல்லையா என்பதை யோசித்து விட்டு வருகிறோம். எளிதாக ரிச்சார்ஜபிள் கூட இல்லை பயணம் ஒரு செய்ய யார் எங்களுக்கு இந்த ஐந்து கட்டுப்படுத்த எளிய மயக்கும் அல்லது Electric longboard, saving gasoline cash, using simple remotes, what’s to not love about this stuff\nஎங்கள் கருத்துக்களை உண்மையான பலகைகள் உண்மையான வாழ்க்கை அனுபவங்களை விவரிக்க - Koowheel ஸ்மார்ட் சமன் சக்கரம் அவர்கள் மிகவும் சிறியவை மற்றும் அது மிலன் வடிவமைக்கப்பட்ட ஏனெனில் 8 சி.பி.யூக்கள் மிகவும் பயனுள்ளதாக மற்றும் விவேகமான உள்ளன என்று முதலில் ஐரோப்பிய ஒன்றிய சந்தை அமைத்துக்கொள்ள தான். ஒரு புறம், மறைக்கப்பட்ட கைப்பிடியை வடிவமைப்பு, எளிதாக எடுத்து; மறுபுறம், ஆஃப் சாலை சக்கர வடிவமைப்பு, எளிதாக கண்கள் சராசரி மாதிரி மத்தியில் பிடிக்க. மேலும், இது மெலிந்த மற்றும் ஒளி எடை.\nபரந்தளவில் வேறுபட்ட திறனுடன் கூடிய வேகம் கட்டுப்பாட்டு வடிவங்களின் நிறைய உள்ளன. நிறுத்த மற்றும் முடுக்கம் மேலும் சிறிய மந்தமான இருக்க முடியும்; துரதிர்ஷ்டவசமாக ரைடர்ஸ் பிரேக் முடியாது அல்லது சக்கர மாற்று போக்கில் திருப்பு மற்றும் மோட்டார் இழுவை குறைப்பதற்கான மெதுவாக உங்கள் திறனை மற்றும் வேகம் வரை இழந்து போது வேகமாக. ஆனால் Koowheel மின்சார hoverboard 8 சி.பி.யூக்கள் அதிகபட்சம் வேகம், 10km / h ஆகும் ஏனெ���ில் மோட்டார் வேகம் 10km / ம, அலாரங்கள் ஒலிப்பான் எச்சரிக்கை அமைப்பை எச்சரிக்கை வேகம் அடையும் போது, சிறப்பு உள்ளது; வேக வரம்பை கீழே போது அது (அமைக்க மதிப்பு: 10km / h) என்பது, எச்சரிக்கை ஒலிப்பான் அலாரம் இல்லை. எனவே அது மற்ற சாதாரண ஸ்கூட்டர் ஒப்பிடும்போது மிகவும் பாதுகாப்பு உள்ளது. நீங்கள் சரியான நேரத்தில் நிறுத்த பற்றி மிக வேகமாக கவலைப்பட வேண்டியதில்லை.\nஉண்மையில் அனைத்து ஒரு வடிவம் ஒன்று இருப்பினும் நல்ல கரங்களுடன் உங்கள் பயணம் தொடங்க அதை செய்ய ஒரு வேண்டும் என்று ஒரு கால் கூட்ட மற்றும் பிரகாசித்த இயந்திரம் பிரதம மீது தலைமையிலான ஒளி எதிர்நோக்குகிறோம் உள்ளது. இந்த காரணத்திற்காக சந்தையில் காணப்படும் பல்வேறு நிறுவனங்கள் அமைக்க தீர்மானித்துள்ளோம் சுய சமநிலையை ஸ்கூட்டர் . நீங்கள் எப்படி ஒரு உணர முன் மின்சார மயக்கும்படைப்புகள், நீங்கள் செய்ய பயன்படுத்த என்ன புரிந்து வேண்டும். அடிப்படையில் 3-டி தொழில்நுட்பத்தின் விளக்கம் பாரிய அளவில் இருப்பிடம் பயன்படுத்தி முன்னுதாரணம் இருக்க முடியாது என்று இதன் முகத்தில் அன்று. அச்சு ஊடகங்கள் அத்துடன் வீட்டில் உள்ளே உள்நாட்டில் சந்தேகமின்றி சரியான, மறுசுழற்சி செய்யப்படும். வேகமாக அதை செல்கிறது, சிறந்த ஸ்திரத்தன்மை வைக்க; மெதுவாக நாங்கள் சென்று, அது சமநிலை வைத்து மிகவும் கடினமாக நிறைய மாறும். எனினும், மேல் நீங்கள் இயக்க மின்னழுத்தம், மிக்கவை அது கிடைக்கும். அந்த தயாரிப்பு அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாப்பு சோதனை, மின் மற்றும் பேட்டரி, சார்ஜர் திட்டங்கள் மதிப்பீடு வழியாக சென்றுள்ளது மற்றும் பாதுகாப்பான இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.\nபிளாக் 1, நம்பர் 1 ChiTian கிழக்கு சாலை, BaiShigang கிராமம், Changping டவுன், டொங்குன் பெருநகரம் 523570, சீனா (40000 ㎡)\n© பதிப்புரிமை - 2015-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Koowheel.com மூலம் பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/380350.html", "date_download": "2019-08-25T06:40:31Z", "digest": "sha1:6YUMXZWZ54HEBAXAYZNWSJ7OE7DAQNTD", "length": 5804, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "வழி - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சபீரம்சபீரா (8-Jul-19, 8:36 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/lalu-prasad-yadav/", "date_download": "2019-08-25T08:00:55Z", "digest": "sha1:MYCNOQPGWWEIFUWBOWNMJO56YYXRKRVS", "length": 10037, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Lalu Prasad Yadav News in Tamil:Lalu Prasad Yadav Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\n100 கோடி செலவில் நடந்த பிரம்மாண்ட திருமணம்.. 6 மாதத்தில் விவாகரத்து கேட்ட லாலு மகன்\nவிஷயத்தை கேள்விப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தன்னைப் பார்க்க உடனடியாக வருமாறு தேஜ் பிரதாபுக்கு அழைப்பு\n’அண்ணாமலை’ ரஜினி ஸ்டைலில் மனைவியை இம்ப்ரஸ் செய்த லாலுவின் மகன்\nசமீபத்தில் திருமணமான லாலுவின் மகன் தேஜ் பிரதாப், தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் சைக்கிளில் பயணிக்கு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்…\n7000 விருந்தினர்கள்…50 குதிரைகள்.. லாலு மகனின் பிரம்மாண்ட கல்யாண பட்ஜெட் தெரியுமா\nஇன்று நடைபெறவுள்ள லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ் - ஜஸ்வர்யா திருமணம் உணவில் தொடங்கி, விருந்தினர்கள் தங்குமிடம் வரை எல்லாமே பிரம்மாண்டமான முறையில் ஏற்பா…\nஊழல் வழக்கில் சிறை சென்றவர் 5 நாட்கள் பரோலில் வெளிவருகிறார்\nமாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற லாலு பிரசாத் யாதவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கி சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது. தனது மகனின் திருமணத்திற்காக அவர…\nலாலு பிரசாத் கட்டாய வெளியேற்றம் : டெல்லி எய்ம்ஸ்-ல் இருந்து ராஞ்சிக்கு அனுப்பினர்\nலாலு பிரசாத்தை இடம் மாற்றியதில் சதி இருப்பதாகவும், அவரை கொலை செய்யும் திட்டம் இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் தேஜஸ்வி குறிப்பிட்டிருக்கிறார்.\nபிரம்மாண்டமாக நடந்தது லாலு மகனின் நிச்சயதார்த்தம்\nஅரசியல் குறித்தும் அவளுக்கு நன்கு தெரியும். அவளும் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவள் தானே\nஐஸ்வர்யா ராயை கரம் பிடிக்கிறார் லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ்\nகால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருப்பது அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகால்நடைத் தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை\nலாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு\nபாஜகவுக்கு அடிபணிவதைவிட மகிழ்ச்சியாக உயிரை விடுவேன் – லாலு பிரசாத் ஆவேசம்\nபாரதீய ஜனதாவின் உத்தரவுக்கு அடிபணிந்து நடப்பதை விட, சமூக நீதிக்காக, நல்லிணக்கத்துக்காக, சமத்துவத்துக்காக மகிழ்ச்சியாக சாவேன்\nமாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம்\nபீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nதீவிரவாத அச்சுறுத்தல் : தமிழகத்தில் இருவர் கைது… கேரளாவிலும் தீவிர தேடுதல் வேட்டை\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nஹேஷ்டேக்கில் ராஜாங்கம் நடத்திய அஜித் ரசிகர்கள் வியந்து போன ட்விட்டர் இந்தியா\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் இறுதிப் போட்டி: ஹாட்ரிக் என்ட்ரி கொடுத்து பிவி சிந்து சாதனை\n‘சமத்து’ சமந்தா 3 மொழிகளில் ஆனா… இது சினிமா இல்லீங்க\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்��� படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/viral-video-about-a-young-man-asked-the-question-to-the-palladam-policeman-354046.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T07:20:54Z", "digest": "sha1:FUQNCTHEOWGZJQRJFEFFC264EDXF4JMS", "length": 17398, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர் | Viral video about a young man asked the question to the Palladam policeman - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n9 min ago 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\n22 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n37 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n51 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nSports அந்த ஒழுங்கா ஆடாத ஓபனிங் தம்பியை தூக்குங்க.. ரோஹித்துக்கு மரியாதை கொடுங்க.. அசாருதீன் கடும் தாக்கு\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்\nஏன் ஹெல்மட் போடல.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்\nதிருப்பூர்: \"ஹலோ போலீஸ்கார்.. ஏன் ஹெல்மட் போடல.. ஏன் உங்க பைக்கில் நம்பர் பிளேட் இல்லை\" என்று இளைஞர் ஒரு கேள்வி கேட்டு.. ஓட ஓட விரட்டி உள்ளார்.\nதிருப்பூரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர், ரெண்டு நாளைக்கு முன்னாடி, திருப்பூர் - பல்லடம் சாலையில், பைக்கில் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது ஒரு போலீஸ்காரர் பைக்கில் நின்று கொண்டிருந்தார். அவருடன் வேறு போலீஸ் ஜீப்போ, காவலர்களோ இல்லை. தன்னந்தனியாக நின்றிருந்த அவர், கணேஷை வழிமறித்து, வண்டியை ஓரங்கட்ட சொன்னார். பிறகு கணேஷிடம், ஏன் போன் பேசிக் கொண்டே வண்டியை ஓட்டுறே என்று சொல்லி.. விஷயத்துக்கு அடிபோட்டார்.\nதிமுக ஆட்சியின் திட்டங்களே போதும்... தண்ணீர் பிரச்சனை வந்து இருக்காது... கனிமொழி தடாலடி\nஆனால் கணேஷோ, நான் போனே பேசவில்லையே என்று சொல்லி அந்த போலீஸ்காரருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு தன் நண்பர் சரவணன் என்பவரை கணேஷ் வரவழைத்தார். இருவரும் சேர்ந்து போலீஸ்காரரிடம் தவறு செய்யவில்லை என்று திரும்ப திரும்ப சொன்னார்கள்.\nஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணேஷ், \"என்னை விசாரிக்கிறீங்களே.. முதல்ல உங்க பைக்கில நம்பர் பிளேட் இல்லையே.. நீங்க ஏன் ஹெல்மட் போடல.. என்று எதிர்கேள்வி கேட்டார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் போலீஸ்காரர் விழித்தார்.\nஇதுக்கு மேல போனா, நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த அவர், உடனடியாக பைக்கை எடுத்து பறந்தார். நடந்த சம்பவங்கள் அத்தனையும் கணேஷ், மொபைல் போனில் வீடியோ எடுத்துவிட்டு, 'வாட்ஸ் ஆப்'பிலும் பரவ விட்டார்.\nஇந்த வீடியோவை, மாவட்ட போலீசார் விசாரித்தனர். பிறகுதான் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பதும், சில மாதங்களுக்கு முன், ஒழுங்கீன நடவடிக்கையாக, உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஸ்டேஷனில் இருந்து, ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இப்படி பொது இடத்தில் மீண்டும் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ராதாகிருஷ்ணனை, திருப்பூர், எஸ்பி., கயல்விழி நேற்று, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொழில் போட்டி.. பேட்டரி கடை உரிமையாளரை தாக்கிய சகோதரர்கள்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nதகாத உறவால் வந்தது.. உடுமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை\nஒரே ஒரு பிள்ளைதானே.. டிசியை வாங்குங்க.. கொதித்தெழுந்த தாத்தா பாட்டிகள்.. தெறித்து ஓடிய அதிகாரிகள்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nதொடர் மழை எதிரொலி.. வேகமாக நிரம்பும் அமராவதி அணை.. ஒரே இரவில் சரசரவென்று உயர்ந்த நீர்மட்டம்\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nநடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு\nபா.ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்கங்கறேன்.. எச். ராஜா பொளேர் பேச்சு\nவெறும் 26 நிமிடங்கள் தான்... உடுமலையில் உலக சாதனை... ஒரு விரல் செய்ததை பாருங்கள்\nடெங்கு காய்ச்சல்.. திருப்பூரில் 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை சீரழித்த கொடூரம்.. திருப்பூரில்\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvideo palladam policeman வீடியோ போலீஸ்காரர் பல்லடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/government-guiness-record-try-390356.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-08-25T07:16:27Z", "digest": "sha1:IRWXJN4OUPAI3YKRNHSSS3RZXTV42MRR", "length": 12057, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "31,104 வசனங்கள் பதிக்கப்பட்ட புத்தகம் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n31,104 வசனங்கள் பதிக்கப்பட்ட புத்தகம் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை-வீடியோ\nகாஞ்சிபுரம் மாவட்டம் குரோம்பேட்டை புதுவாழ்வு ஜெம்ஸ் கிறிஸ்துவ ஆலயத்தின் போதகர் ஐசக் டேனியல் என்பவர் உலக கின்னஸ் சாதனை புரியும் விதமாக பைபிள் வாசகங்கள் அடங்கிய இரண்டு கிலோ மீட்டர் நீலத்திற்க்கு ஐந்து மொழிகளில் 31,104 வசனங்கள் பதிக்கப்பட்ட புத்தகத்தை தயாரித்தார். இதுமட்டுமின்றி சிறிய அளவிலான 2.2 அங்குலம் கொண்ட பைபிள் புத்தகத்தையும் 2500 பக்கங்களை கொண்ட 40000 இந்து,கறிஸ்துவ,முஸ்லீமை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் ,சினிமா பிரபலங்கள்,மற்றும் பொதுமக்கள் தங்களது கைகளால் எழுதபட்ட வாசகங்களை கொண்ட பைபிள் புத்தகத்தகமும் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை கவுரவிக்கும் விதமாக யூனிவர்சல் அச்சீவ்மெண்ட புக் ஆப் ரெகார்ட்ஸ் மற்றும் ஐ பூயச்சர் கலாம் புக் ஆப் ரெகார்ட்ஸ் சார்பில் அதன் நிறுவன தலைவர் பாபு பாலகிருஷ்ணன் ,தலைமை நிர்வாக அதிகாரி உமா , பேராயர் தயானந்தன் ஆகியோர் ஐசக் டேனியலுக்கு சாதனைக்கான பதக்கத்தையும் ,கேடகங்களையும் வழங்கினர். மேலும் இவை உலக கின்னஸ் சாதனை புத்தகத்திற்காக பரிந்துரை செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n31,104 வசனங்கள் பதிக்கப்பட்ட புத்தகம் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை-வீடியோ\nயானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு: பீதியில் பொதுமக்கள்...\nமலட்டாற்றில் தூர்வாரக் கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்\nஉளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: புதுவையில் தீவிரக் கண்காணிப்பு\nஅரசு பெண்கள் விடுதிக்கு அடிக்கல் நாட்டிய ஆட்சியர்\nஇளைஞர் வெட்டிக்கொலை.. முன்விரோதத்தால் நிகழ்ந்த கொடூரம்..\nயானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு: பீதியில் பொதுமக்கள்...\nமலட்டாற்றில் தூர்வாரக் கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்\nபெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகனை கைது செய்த போலீஸ்\nநாங்குநேரியில் களம் இறங்கும் அமமுக..வேடிக்கை பார்க்கும் அதிமுக - வீடியோ\nஅடுத்தடுத்து எச். ராஜா போட்ட டிவீட்.. சலசலக்கும் அரசியல்- வீடியோ\nசட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு எதிராக போராட்டம் இல்லை..திமுக திடீர் பல்டி - வீடியோ\nநடுரோட்டுல தலைய வெட்டணும் ஜாகுவார் தங்கம் ஆவேச பேச்சு- வீடியோ\nகஞ்சா குடிப்பேன் பாக்யராஜ் அதிர்ச்சித் தகவல்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kamakhya-temple-in-guwahati", "date_download": "2019-08-25T07:40:36Z", "digest": "sha1:SRZVPQXYW4S5SLXRGPEVXAV3WEJ45DKS", "length": 13712, "nlines": 213, "source_domain": "tamil.samayam.com", "title": "kamakhya temple in guwahati: Latest kamakhya temple in guwahati News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n\"பிகில்\" படம் மீதான வழக்கு தள்ளுபடி \n30 நிமிடத்தில் 1 லட்சம் பா...\nநல்ல உடல்நலன், நீண்ட ஆயுள் பெறுக- விஜயகா...\n‘கிங்’ கோலி, ரஹானே அரைசதம்... : இந்திய அ...\nதபாங் டெல்லியிடம் வீழ்ந்த ...\nமேர்னஸ் லபுஷேன் அரைசதம்: இ...\nதனி ஆளா தில்லா போராடிய ரவி...\n\"வேற லெவல்\" அனுபவத்தை வழங்கும் 10 புதிய ...\nDSLR கேமராக்களை தூக்கி சாப...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nModi , Kohli -யை எல்லாம் அடிச்சி தூக்கி ...\nபலூன் உடைத்தே பிரபலமான மனி...\nதினமும் லட்டு மட்டுமே சாப்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு ...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: மீண்டும் இப்படியொரு உயர்வு...\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன...\nபிறந்த தேதி, நேரம் தெரியாத...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nRRB JE 2019: இரண்டாம் கட்ட தேர்வுக்கான ஹ...\nSBI PO தேர்வு முடிவுகள் வெ...\nTNPSC 2019 தேர்வுக்கான ஹால...\nஆசிரியர் தகுதித் தேர்வு மு...\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் ப...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகாதலுடன் தொடங்கி மிருகமாய் மாறிய..\nலாஸ்லியா மாதிரி பொண்ணு இருந்தா போ..\nComali: காஜல் அகர்வாலுக்கு பூஜை ச..\nபாசத்துல சிவாஜி கணேசனை மிஞ்சிடுவா..\nபலமான காரணத்துக்காக போராடுபவன் வீ..\nஆக்ஷனில் கலக்கி வரும் த்ரிஷாவின் ..\nமக்களை சரித்திரம் படைக்க தூண்டும்..\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பு..\nKamakhya Temple: மாதவிலக்காகும் அம்மனின் அம்புபச்சி திருவிழா ஜூன் 22 தேதி தொடக்கம்\nஅசாம் காமாக்கியா தேவி கோயிலில் வரும் ஜூன் 22ம் தேதி அம்புபச்சி மேளா எனப்படும் அம்மன் மாதவிலக்கு முடிந்து நடக்கும் பிரமாண்ட திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் மன்-கி-பாத் நிகழ்ச்சி; இன்றைய உரையின் சிறப்புகள் இவை தான்...\nநல்ல உடல்நலன், நீண்ட ஆயுள் பெறுக- விஜயகாந்திற்கு அரசியல் கட்சியினர் வாழ்த்து மழை\nபிகில் பட���் மீதான வழக்கு தள்ளுபடி \nகாவிரியில் ஆர்ப்பரித்து ஓடி வரும் தண்ணீர்- உச்சத்தை தொட தயாரான மேட்டூர் அணை\nகேப்டன்... மீண்டும் எழுச்சி பெற்று வாருங்கள்- விஜயகாந்திற்கு இன்று 67வது பிறந்த நாள்\nதருமபுரியில் பயங்கரம் - சொத்துக்காக தம்பிக்கு இப்படியொரு கொடூரத்தை செய்த அண்ணன்\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் முக்கிய தகவல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடல் அரசு மரியாதை உடன் இன்று தகனம்\nபயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி- உஷார் நிலையில் தமிழகம்\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 25) - மேஷ ராசிக்கு எதிர்பார்த்த தன வரவு இருக்கும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/tag/simple-interest/", "date_download": "2019-08-25T06:57:29Z", "digest": "sha1:ADU5LXZFXYMQ4PVD2PFOQMKGWSIODQZH", "length": 7989, "nlines": 70, "source_domain": "tnpscexams.guide", "title": "Simple Interest | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTET தேர்வு : கூட்டுவட்டி தொடர்பான முக்கிய வினாக்கள் \n🌍 மாநில அரசு நடத்தும் TNTET தேர்வுக்கு கணித பாடப்பகுதியில் எளிமையாக அதிக மதிப்பெண்கள் பெறுவது எவ்வாறு என்று தெரியாமல் பலர் உள்ளனர். 🌍 இன்றைய வீடியோவில் TNTET தேர்வுக்கு கூட்டுவட்டி தொடர்பான முக்கிய வினாக்கள் படிக்க எளிய வகையில் Shortcut Tricks பற்றி தெரிந்துகொள்வோம். 🌍மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் கூட்டுவட்டி தொடர்பான முக்கிய வினாக்கள் குறித்த தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 🌍 மேலும் வீடியோவை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்\nTET தேர்வு : தனிவட்டி தொடர்பான முக்கிய வினாக்கள் \n🌍 மாநில அரசு நடத்தும் TNTET தேர்வுக்கு கணித பாடப்பகுதியில் எளிமையாக அதிக மதிப்பெண்கள் பெறுவது எவ்வாறு என்று தெரியாமல் பலர் உள்ளனர். 🌍 இன்றைய வீடியோவில் TNTET தேர்வுக்கு தனிவட்டி தொடர்பான முக்கிய வினாக்கள் படிக்க எளிய வகையில் Shortcut Tricks பற்றி தெரிந்துகொள்வோம். 🌍மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் தனிவட்டி தொடர்பான முக்கிய வினாக்கள் குறித்த தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 🌍 மேலும் வீடியோவை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 48(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 (புதிய பாடப்புத்தகம்) பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/06171837/Ram-temple-to-come-up-in-2019-with-blessings-of-Allah.vpf", "date_download": "2019-08-25T07:39:53Z", "digest": "sha1:YVZKE7QX2XI657YOE5DDMDBLJGIZUEPE", "length": 13268, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ram temple to come up in 2019 with blessings of Allah: Bukkal Nawab || எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோன்றியுள்ள சேற்றில் தாமரை மலரும்; பாரதீய ஜனதா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோன்றியுள்ள சேற்றில் தாமரை மலரும்; பாரதீய ஜனதா + \"||\" + Ram temple to come up in 2019 with blessings of Allah: Bukkal Nawab\nஎதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோன்றியுள்ள சேற்றில் தாமரை மலரும்; பாரதீய ஜனதா\nஎதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோன்றியுள்ள சேற்றில் தாமரை மலரும் என பாரதீய ஜனதா தெரிவித்து உள்ளது.\nஉத்தரபிரதேச பாரதீய ஜனதா கட்சியின் சட்டசபை மேலவை உறுப்பினராக இருப்பவர் புக்கல் நவாப். இவர் பேசும்பொழுது, பாரதீய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம் என அச்சமடைந்த அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களது இருப்பிடத்தினை தக்க வைக்க ஒன்றிணைந்து உள்ளன.\nஎதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்ததில் சேறு தோன்றியுள்ளது. இந்த சேற்றில் தாமரை மலரும் என கூறியுள்ளார். பாரதீய ஜனதா கட்சி மற்றும் அல்லாவின் ஆசியால் 2019-ம் ஆண்டில் ராமர் கோவில் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.\nராம பக்தரான ஆஞ்சநேயரை ஒரு முஸ்லிம் என கூறி ஊடகங்களின் கவனத்தினை ஈர்த்தவர் நவாப். அனுமனின் பெயர் ரஹ்மான், ரம்ஜான், பர்மான், ஜீஷன் போன்ற முஸ்லிம் பெயர்களுடன் ஒத்து போகிறது என தனது பேச்சிற்கு ஆதரவாக விளக்கமும் கொடுத்தார்.\nதனது விருப்பத்தினை நிறைவேற்றினார் என்பதற்காக 30 கிலோ எடையுள்ள பித்தளை மணியை அனுமன் கோவிலுக்கு காணிக்கையாக இவர் வழங்கியுள்ளார்.\nராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ.15 கோடி மற்றும் கிரீடம் ஒன்றையும் வழங்குவேன் என நவாப் உறுதி அளித்தும் உள்ளார்.\n1. எதிர்க்கட்சிகள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - ரங்கசாமி தலைமையில் சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர்\nபுதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர். இதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.\n2. உன்னோவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கம்\nஉன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\n3. ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர்களுடன் பிரதமர் மோடி, அமித் ஷா நாளை ஆலோசனை\nபிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா ஆகியோர், ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.\n4. மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம்\nமின்கட்டண உயர்வை கண்டித்து மின்துறை தலைமை அலுவலகம் முன்பு மின்சாதன பொருட்களை உடைத்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம் நடத்தினர்.\n5. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’\nஎதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் படுதோல்வியை நோக்கி செல்கிறார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n2. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n3. ரூ.4,500 கோடி கடன் பாக்கி; ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை நிறுத்தியது\n4. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\n5. வெளிநாட்டு ப���ணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் - பிரதமருக்கு அருண் ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2306004&Print=1", "date_download": "2019-08-25T07:47:45Z", "digest": "sha1:H2WYRL5O2LZPZIGYI2CZYBUVE5VMEHYD", "length": 17418, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| குப்பை மேட்டுக்கு பாதி; நடுரோட்டுக்கு மீதி\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகுப்பை மேட்டுக்கு பாதி; நடுரோட்டுக்கு மீதி\nகுப்பை தேக்கம்ரத்தினபுரி, 48வது வார்டு, முத்துக்குமார் நகர், ஐந்தாவது வீதியில் கடந்த ஒரு வாரமாக குப்பை தேங்கியுள்ளது.- கிருஷ்ணா, ரத்தினபுரி.\nவீணாகும் குடிநீர்பேரூர், ஸ்ரீ மாசாணியம்மன் கோவில் அருகில் குழாய் உடைந்து குடிநீர் சாக்கடையில் வீணாகிறது.- செந்தில்குமார், பேரூர்.\nஅரைகுறை பணிசிட்ரா, ஏர்போர்ட் ரோடு, 36வது வார்டு, கருப்புசாமி நகரில் குப்பை சேகரிக்கும்போது, பாதியை சாலையிலே கொட்டி விட்டு செல்கின்றனர்.- சுந்தர், சிட்ரா.\nசாஸ்திரி வீதியில் மின்கம்பம் விழும்பீளமேடு, 37வது வார்டு, சாஸ்திரி வீதியில் விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.- செல்வக்குமார், பீளமேடு.\nகள்ளிமடையில் குப்பைமலைசிங்காநல்லுார் அடுத்த கள்ளிமடை, 63வது வார்டு, காமாட்சிஅம்மன் கோவில் பின்புறம் மலைபோல் குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டும்.- கார்த்திக், சிங்காநல்லுார்.\nகுடிநீர் வீண்ஒலம்பஸ், பாரதிநகர், முதலாவது வீதியில் சிலர் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்வதற்காக தண்ணீரை வீண் செய்கின்றனர்.- அருள், ஒலம்பஸ்.\nசுகாதாரக்கேட்டால் துர்நாற்றம்சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, சென்ரல் பார்க் டவுன் அருகே குவிந்துள்ள குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது.- ராஜ், இடிகரை.\nதெருவிளக்கு பழுதுஆவாரம்பாளையம், 40வது வார்டு, ஏழாவது வீதியில், என்.ஜெட் 125 எண் கொண்ட தெருவிளக்கு பல நாட்களாக எரியவில்லை.- விஜயகுமார், ஆவாரம்பாளையம்.\nபாரதிநகரில் கால்வாய் படுமோசம்ராமநாதபுரம், 74வது வார்டு, பாரதிநகர், மூன்றாவது வீதியில் குப்பை அடைத்து சாக்கடை கால்வாய் தேங்கி நிற்கிறது.- முருகேசன், ராமநாதபுரம்.\nதார்சாலை வசதியில்லைவடவள்ளி, எஸ்.வி., நகர் வித்யாலயா மெட்ரிக் பள்ளி சாலை யில் ஜல்லிக்கற்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது.- ஜெகதீஷ், வடவள்ளி.\nஸ்ரீநகரில் சாக்கடை தேக்கம்பீளமேடு, ஹோப்காலேஜ், ஸ்ரீநகர், மெட்ரோ பர்னிச்சர் கடையின் பின்புறம் சாக்கடை கால்வாய் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது.- சங்கர், பீளமேடு.\nஒருமாதமாக வீணாகிறதுகவுண்டம்பாளையம் அருகே எருக்கம்பனி பேருந்து நிலையம் அருகில் கடந்த ஒரு மாதமாக குழாய் உடைந்து நீர் வீணாகிறது.- பாலசந்தர், கவுண்டம்பாளையம்.\nவிளாங்குறிச்சியில் வெளிச்சமில்லைவிளாங்குறிச்சி, குறிஞ்சிமாநகர், ராஜேஸ்வரி நகரில் தெருவிக்குகள் எரியாததால், இரவில் நடமாடவே அச்சமாக உள்ளது.- மணி, விளாங்குறிச்சி.\nவெயில், மழையில் பயணிகள்ஒண்டிப்புதுார் பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடை இல்லாததால், மழை, வெயிலில் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.- கண்ணன், ஒண்டிப்புதுார்.\nசுகாதாரமற்ற குடிநீர்விளாங்குறிச்சி ரோடு, செந்தில் வேலவன் நகரில் சாக்கடை கால்வாயினுள் குழாய் வருவதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது.- உசேன், செந்தில் வேலவன் நகர்.\nநடைபாதை ஆக்கிரமிப்புசிங்காநல்லுாரில் வாகனங்களை நிறுத்தியும், கடைகளின் விளம்பர பதாகைகள் வைத்தும், நடைபாதையை ஆக்கிரமித்துள்ளனர்.- ராஜாராணி, சிங்காநல்லுார்.\nவிபத்து இலவசம்ஒண்டிப்புதுார், பட்டணம் புதுாரில் சேதமடைந்த சாலையில் தினமும் விபத்து ஏற்படுகிறது.- சதீஷ், ஒண்டிப்புதுார்.\nநாச்சிபாளையத்தில் சேதமடைந்த ரோடுநாச்சிபாளையம், அரிசிபாளையம், கிரீன்கார்டன், பேஸ் 2 குடியிருப்பு பகுதிகளில், சேதமடைந்த சாலையை செப்பனிட வேண்டும்.- அப்பாஸ், நாச்சிபாளையம்.\nவேகத்தடை வேண்டும்சவுரிபாளையம் - பீளமேடு ரோட்டில், மாரியம்மன் கோவில் அருகே நான்கு சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும்.- கணேசன், சவுரிபாளையம்.\nமண்சாலையான தார்சாலைமகாவீர் நகரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலை முழுவதுமாக சேதமடைந்து மண்சாலையாகி விட்டது.- வெங்கடேசன், வடவள்ளி.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n' நம்ம நவக்கரை'யால் நிரம்பியது ஊரணி\n1. சாம்சங் கேலக்ஸியின் புது மாடல் அறிமுகம்\n2. குப்பை சேகரிக்க வாகனங்கள் 'ரெடி'\n3. 'நத்தம்' தெரியும் பொருள் தெரியுமா\n4. கர்ப்பிணிகளை காக்கும் 'போஷன் அபியான்'\n1. டிப்போக்களில் 'உமட்டும்' உணவு: அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் கண்ணீர்\n2. மின்மாற்றியில் தீப்பொறியால் அச்சம்\n3. காந்தி சிலை வளாகத்தில் அத்துமீறல்: ஆளுங்கட்சியினர் அட்டகாசம்\n4. சொட்டு நீர் பாசன திட்டத்தில் சிக்கல்: விவசாயிகள் இடையே ஆர்வமில்லை\n5. 'சர்வர்' பிரச்னையால் தபால் சேவை பாதிப்பு\n1. கோவிலுக்கு செல்லும் வழியில் சுவர் கட்டியதால் மக்கள் முற்றுகை\n2. வாயில் கறுப்பு துணி கட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்\n3. குழாய் திருடிய இருவர் கைது\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/01/08124338/1221837/Gujarat-BJP-leader-shot-dead-in-moving-train.vpf", "date_download": "2019-08-25T07:42:36Z", "digest": "sha1:72CMOWBYNRP4IM3AHEH7CD5TWEQXXI6W", "length": 16953, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "குஜராத்தில் ஓடும் ரெயிலில் பா.ஜ.க. முன்னாள் எம்எல்ஏ சுட்டுக் கொலை || Gujarat BJP leader shot dead in moving train", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுஜராத்தில் ஓடும் ரெயிலில் பா.ஜ.க. முன்னாள் எம்எல்ஏ சுட்டுக் கொலை\nகுஜராத்தில் அம்மாநில பா.ஜ.க. முன்னாள் துணை தலைவர் ஜெயந்தி பனுஷாலி ஓடும் ரெயிலில் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #JayantiBhanushali #GujaratBJPleader\nகுஜராத்தில் அம்மாநில பா.ஜ.க. முன்னாள் துணை தலைவர் ஜெயந்தி பனுஷாலி ஓடும் ரெயிலில் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #JayantiBhanushali #GujaratBJPleader\nகுஜராத் மாநில பா.ஜ.க. துணை தலைவராக முன்னர் பொறுப்பு வகித்தவர் ஜெயந்தி பனுஷாலி. அம்மாநில சட்டசபையில் கட்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட அப்டாசா தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 2007-2012 ஆண்டில் இவர் பதவி வகித்தார்.\nஜெயந்தி பனுஷாலி தன்னை கற்பழித்து விட்டதாக ஒரு பெண் அளித்த பாலியல் புகாரால் குஜராத் பா.ஜ.க. துணை தலைவர் பதவியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது.\nஅவருக்கு எதிராக குற்றம்சாட்டிய பெண் முன்னர் அளித்த புகாரை திரும்பப் பெற்றதால் ஜெயந்தி பனுஷாலி மீதான வழக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குஜராத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.\nஇந்நிலையில், கட்ச் மாவட்டம் போஜ் நகரில் இருந்து அகமதாப��த் செல்வதற்காக புஜ்-தாதார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜெயந்தி பனுஷாலி வந்து கொண்டிருந்தார்.\nஇன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் காந்திதாம்-சுரஜ்பாரி நிலையங்களுக்கு இடையில் ரெயில்\nவந்துகொண்டிருந்தபோது அவருடன் ஒரே பெட்டியில் பயணம் செய்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று ஜெயந்தி பனுஷாலியை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.\nதுப்பாக்கி சுடும் சப்தம் கேட்டு வேறு பெட்டியில் இருந்த ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஜெயந்தி பனுஷாலி(53) ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அருகாமையில் உள்ள மோர்பி காவல் நிலையத்துக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.\nரெயில் மோர்பி நிலையம் வந்தடைந்ததும் ஜெயந்தி பனுஷாலியின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.\nமத்தியிலும், மாநிலத்திலும் ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் குஜராத் மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #Gujaratleader #JayantiBhanushali #GujaratBJPleader #BJPleadershot #shotdead #movingtrain #deadintrain\nகுஜராத் முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை | பாஜக | ஜெயந்தி பனுஷாலி\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டு முறை\nபயங்கரவாதிகள் ஊடுருவல் - கோவையில் கமாண்டோ படையினர் சோதனை\nமுன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு ஓபிஎஸ், தமிழிசை நேரில் அஞ்சலி\nபாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு பொத���மக்கள் அஞ்சலி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/01/11155755/1222397/Tamil-Nadu-govt-filed-caveat-petition-in-SC-over-pongal.vpf", "date_download": "2019-08-25T07:45:32Z", "digest": "sha1:MS3LSUGLYBZE52L6ETW52WUNQQPJBZLZ", "length": 15875, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொங்கல் பரிசு விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் || Tamil Nadu govt filed caveat petition in SC over pongal cash gift issue", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபொங்கல் பரிசு விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்\nபொங்கல் பரிசு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் யாராவது மேல்முறையீடு செய்யலாம் என்பதால், தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. #PongalCashGift #CaveatPetition\nபொங்கல் பரிசு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் யாராவது மேல்முறையீடு செய்யலாம் என்பதால், தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. #PongalCashGift #CaveatPetition\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பரிசுடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்தது. வறுமைக்கோட்ட��க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க அனுமதி அளித்தது. மேலும் இலவசத் திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களையும் நீதிபதிகள் வழங்கினர். பொங்கல் பரிசு தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியதால், மேலும் 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு கிடைக்கும்.\nஇந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பொங்கல் பரிசு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால், மாநில அரசு தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. #PongalCashGift #CaveatPetition\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டு முறை\nபயங்கரவாதிகள் ஊடுருவல் - கோவையில் கமாண்டோ படையினர் சோதனை\nமுன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு ஓபிஎஸ், தமிழிசை நேரில் அஞ்சலி\nபாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில��� ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2018/06/stock-market-patience-approach.html", "date_download": "2019-08-25T07:11:12Z", "digest": "sha1:BBB4KOXCHSDZYKXUXWJ3WSRJ5ZA5BWXY", "length": 11059, "nlines": 83, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: பொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை", "raw_content": "\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nசந்தையில் ஒரு பெரும் சோதனை காலத்தில் உள்ளோம்\nஇந்திய பங்குசந்தையை பொறுத்தவரை Buying Interest என்று சொல்லப்படுவது தான் மிகவும் குறைந்துள்ளது.\nதினசரி, வெளிநாட்டு FIIகள் எவ்வளவு வாங்குகிறார்கள் உள்நாட்டு DII எவ்வளவு வாங்குகிறார்கள் உள்நாட்டு DII எவ்வளவு வாங்குகிறார்கள்\nசமீப காலமாக இது மிகவும் குறைந்து போனது.\nஅதிலும் FIIகள் தொடர்ந்து விற்றுக் கொண்டே இருக்கிறார்கள். DIIகள் விற்கவில்லை. ஆனால் மிகக் குறைந்த அளவே வாங்குகிறார்கள்.\nநிறுவனங்கள் தற்போதைய நிலையை விட நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாக போனது என்பதும் ஒரு காரணம்.\nஇது தவிர, கச்சா எண்ணெய் 60 டாலரில் தான் இருக்கும் என்று அனுமானித்தவர்களுக்கு 80$க்கு சென்றது அச்சத்தைக் கொடுத்துள்ளது.\nஅதனால் அந்நிய செலாவணி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ஆனால் 90களில் தங்கத்தை அடமானம் வைக்கும் நிலைக்கு நம்மை இழுத்து செல்லாது என்று நம்பலாம்.\nராகேஷ் ஜூன்ஜூன்வாலா சொல்வது போல, 2017 நல்ல வருமானம் கொடுத்தது என்றால், அதிலுள்ள மிதமிஞ்சிய லாபத்தை ஈடு செய்யும் வகையில் 2018 இருக்கும் என்று சொல்லி இருந்தார்.\nஆமாம். இந்த வருட இறுதி வரை Consolidation தான் அதிகமாக இருக்கும். நாமும் பொறுமையாக இருப்பது நல்லது\nதற்போது சந்தையில் பங்குச்சந்தை நிலவரத்தைக் கவனிப்பவர்களை விட ஜோசியம் சொல்பவர்களே அதிகம் உள்ளனர்.\nதிடீர் என்று முளைத்த இந்த ஆபரேடர்கள் பங்குகள் விலை அதிகமாக இருக்கும் போது வாங்க சொல்கிறார்கள். பங்கு விலை சரியும் போது விற்க சொல்கிறார்கள்.\nவாரன் பப்பெட்டின் கருத்துகளுக்கு முற்றிலும் எதிரான இந்த கருத்துக்கள் ஆபரேடர்களுக்கு தான் பணம் பண்ண உதவுமே தவிர நம்மைப் போன்ற சில்லறை முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தையே கொடுக்கும்.\nகவனமாக இருக்க வேண்டிய நேரமிது\nமுடிந்தால், தினசரி சந்தையோ, அல்லது இவர்களது கருத்துக்களை பார்த்து மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம்.\nவரும் பார்லிமென்ட் தேர்தல் முடியும் வரை யாருக்குமே சந்தையின் போக்கை கணிக்க முடியாது என்பது தான் உண்மை.\nஅதனால் மதிப்பீடல், நல்ல மேலாண்மை, வளர்ச்சி கொண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து விட்டு டென்சன் இல்லாமல் இருக்கவும்.\nHNI என்று சொல்லப்படும் High Networth Individuals சந்தையில் இருக்கும் பகுதி பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாகவும் செய்தி.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் விலைகள் வீழ்ந்ததாக தெரியவில்லை. ஆனால் பணவீக்கத்திற்கு தக்கவாறு கூட அதிகரிக்கவில்லை. அதனால் மதிப்பீடலும் மலிவாகவே உள்ளது.\nஅதனால் மேல் வந்த செய்தி உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதுவும் சந்தை வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.\nநாமும், பங்குசந்தையை மட்டும் நம்பி இருக்காமல் பகுதியை மட்டும் நிலம், தங்கம், Fixed Deposit போன்றவற்றில் சிறிது காலத்திற்கு முதலீடு செய்வது நல்லது\nபகுதியை மட்டும் மாற்ற வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க\nஒரு வருடத்தில் கடுமையான திருத்தத்திற்கு செல்லும் சந்தை அடுத்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு நல்ல ரிடர்னை கொடுப்பது தான் வரலாறு.\nஅதனால் எல்லாவற்றிலும் விகிதாசாரத்தில் முதலீடு செய்து ரிடர்னை சமப்படுத்திக் கொள்ளுங்கள்\nLabels: Articles, ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/france-may.html", "date_download": "2019-08-25T08:20:37Z", "digest": "sha1:TPPVSECT3PMOUM5KKW5KIP5BW2D7XK53", "length": 16620, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரான்ஸ் / பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nகனி May 19, 2019 பிரான்ஸ்\nமே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும்\nஅனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2019) சனிக்கிழமை பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.\nபிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிசு லாச்சப்பல் பகுதியில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க தமிழீழ மக்களுக்கு இடம்பெற்ற அவலங்கள் அடங்கிய பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடி அணிவகுத்துச்சென்று லாச்சப்பல் பகுதியில் உள்ள திடலைச் சென்றடைந்தது.\nஅங்கு முள்ளிவாய்க்கால் இறுதி மண் மீட்பு யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகள் நினைவாக வணக்க நிகழ்வும் - தொடர்ச்சியான எமது நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டமும் இடம்பெற்றது .\nஅங்கு விசேடமாக அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியின் முன்பாக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.\nபொதுச் சுடரினை அமெரிக்காவில் இருந்து வருகைதந்த அமெரிக்க உலகத்தமிழர் அமைப்புத் தலைவர் திரு.தணிகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை 16.03.2009 அன்று வீரச்சாவடைந்த லெப்.கேணல் திருமறவன் அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்தார். நினைவுச் சுடரினை 15.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் தாயையும் சகோதரியையும் இழந்த தாசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.\nதொடர்ந்து மலர் வணக்கத்தை 16.03.2009 அன்று வீரச்சாவடைந்த லெப்.கேணல் திருமறவன் அவர்களின் துணைவியாரும் பிள்ளைகளும் செலுத்திவைத்தனர்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.\nவணக்க நடனத்தை திறான்சி தமிழ்ச்சோலை மாணவிகள் உணர்வுபொங்க வழங்கியிருந்தனர்.\nஇம்முறையும் பேரணியில் குர்திஸ்தான் விடுதலை இயக்க சகோதரர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.\nபிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஊடகப்பேச்சாளர் திரு.மோகனதாஸ் மற்றும் அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளர் அமெரிக்க உலகத்தமிழர் அமைப்புத் தலைவர் திரு.தணிகுமார் அவர்களின் சிறப்புரை, சென் சென்தனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. துநயn-ஊhசளைவழிhந டுயபயசனந அவர்களின் உரை, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் அவர்களின் பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியிலான உரை, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வன் நவநீதன் நிந்துலன் அவர்களின் பிரெஞ்சுமொழியிலான உரை, குர்திஸ்டன் மக்களின் பிரதிநிதியின் பிரெஞ்சு மொழியிலான உரை, பிரெஞ்சு தேசிய விடுதலை அமைப்பின் சார்பில் பிரெஞ்சுப் பிரமுகர்களின் உரை, தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சார்பில் திரு.சுந்தரவேல் அவர்களின் உரை, பிரித்தானியாவில் இருந்து வருகை தந்திருந்த நா.க.அரசின் சார்பில் திரு.மணிவண்ணன் அவர்களின் உரை, முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிவரை நின்று மருத்துவப்பணியாற்றிய மருத்துவர் திரு.நா.வண்ணன் அவர்களின் உரை எனப்பல உரைகள் இடம்n;பற்றதுடன் பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் அறிக்கைகளும் வாசித்தளிக்கப்பட்டன.\nஅர்க்க நிகழ்வுகளாக தொர்சி தமிழ்ச்சோலை மாணவி செல்வி சுதாகரன் டிலுசியா அவர்களின் கவிதை, செவ்ரோன் தமிழ்ச் சோலை மாணவிகளின் பிரெஞ்சு மொழியிலான நடிப்பும் கதையும், கிளிச்சி தமிழ்ச்சோலை மாணவி செல்வி ரவிச்சந்திரன் தயாழினி அவர்களின் உரை, சுவாசிலே றூவா தமிழ்ச்சோலை மாணவிகளின் எழுச்சி நடனம், வில்நெவ் தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனம், ஒல்னே சுபுவா தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் சிறப்பு நாடகம், கலைஞர்களின் பறையிசைப் பாடல்கள் எனப் பல நிகழ்வுகள் அரங்கைச் சிறப்பித்திருந்தன.\nஇந்தப் பத்தாவது ஆண்டு நினைவு சுமந்த நிகழ்வில் வராறுகாணாத மக்கள் பெரும் அலையெனத் திரண்டு ���ந்த தமது உயிரிழந்த எம் உறவுகளுக்கு தமது அஞ்சலிகளைச் செலுத்தியதுடன், பலரும் இறுதிவரை நின்று நிகழ்விற்கு தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லாச்சப்பல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களும் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். லாச்சப்பல் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு எமது மக்களின் இனவழிப்பை பறைசாற்றிநின்றன. செயற்பாட்டாளர் கஜன் அவர்களின் இனவழிப்பு சாட்சி புகைப்படங்களும் நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் பிரமாண்டமாகாக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nநிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் உணர்வோடு ஒலித்த போது அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி நின்றனர். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரம் முழங்க நிகழ்வு நிறைவடைந்தது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nபளையில் வைத்தியர் சிவரூபன் கைது\nபளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை த��ழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9528", "date_download": "2019-08-25T07:08:56Z", "digest": "sha1:QL23TJHZMOQMV46XVB7F7X3QXAEAFRUK", "length": 9552, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்திய மீனவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇந்திய மீனவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை\nஇந்திய மீனவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை\nவிடுதலை செய்யப்பட்ட 77 இந்திய மீனவர்களையும் இன்று அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி குறிப்பிட்டுள்ளார்.\nகாங்சேன்துறை துறைமுகத்தினூடாக சர்வதேச கடல் எல்லையில் அவர்களை, அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.\nயாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 77 பேரும் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டனர்.\nவிடுதலை இந்திய மீனவர்கள் நடவடிக்கை கடற்படைப் பேச்சாளர் காங்சேன்துறை யாழ்ப்பாணம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nகண்டி - நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தொன்றில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-08-25 12:38:43 மோட்டர் சைக்கிள் விபத்து இளைஞன்\nபுதைய���் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nசியம்பலாண்டுவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திர முனைநோக்கிய பயணத்தின் 2 ஆம் நாள் இன்று கிளிநொச்சியிலிருந்து மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.\n2019-08-25 12:13:30 பரித்துறை தெய்வேந்திரமுனை நோக்கிய\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nசிகிரிய பகுதியில் உள்ள இனாமலுவ இராணுவ முகாம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-25 12:03:59 மின்சாரம் தம்புள்ளை இராணுவம்\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nவவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியாலங்குளம் பகுதியில் இன்று (25) காலை 7.40 மணியளவில் ஹயஸ் ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-08-25 11:50:42 வவுனியா கோர விபத்து 9 பேர்\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர\nகளியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு : 8 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/126238-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-08-25T07:39:55Z", "digest": "sha1:IFFDNMGQX464SPWIOGTWYE2JR2UZF7VP", "length": 19351, "nlines": 514, "source_domain": "yarl.com", "title": "சிந்தனைக்கு சில படங்கள்... - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசமூகம் சிந்திக்க வேண்டிய அம்சங்களைப் பற்றி பிரதிபலிக்கும் படங்களை.. ஓவியங்களை.. இங்கு இணைக்க உள்ளோம். கள உறவுகளே நீங்களும் அப்படியான படங்களை அல்லது ஓவியங்களை கண்ணுற்றால் இங்கு இணைக்கலாம். (காட்டூன்களாக வேண்டாம்.)\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nவித்தியாசமான படங்கள். பல செய்திகளை அடக்கி இருக்கின்ற படங்கள். பகிர்விற்கு நன்றி தங்கையே..\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\n\"பழகியவர்கள் நாம் தேவை இல்லை என்று நினைக்க துவங்கும் முன்,நாம் ஒதுக்கப்படுதற்குள் நாங்களாகவே விலகி நிற்க கற்றுக்கொள்வது நன்று.. \"\nம்ம்....... இதுவும் நல்லாய்ய் தான் இருக்கு யாயினி\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nசிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஅப்படித்தான் முசுலீம்கள் பிழைப்புவாதிகளாக மாறி சலுகைகள் பெற்று மற்ற இனங்களையும் ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்று, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர், ஆளுனர் என்று வாழ்ந்தார்கள். அவர்கள் இலங்கையர்களாக அதன் சட்டதிட்டங்களுக்கு அமைய வாழ்ந்திருந்தால் இன்று ஏனைய மதத்தவர்கள் அவர்களுக்குச் சேவகம்செய்து வாழவேண்டிநிலை ஏற்பட்டிருக்கும். ஆசை யாரைவிட்டது. நாங்கள் முசுலீம்கள், முசுலீம்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமையத்தான் வாழுவோம் என்று வீராப்புக்காட்டி இருப்பதையும் இழக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். தமிழர்களுக்கும் அப்படி ஒரு காலம் கிடைத்திருந்தது, ஆனால் அவர்கள் நாட்டுச் சட்டங்களை மதிக்காமலோ, மதத்தாலோ அழியவில்லை. மேட்டுக்குடி மனப்பாண்மையால் அழிந்தார்கள், அழிந்துகொண்டிருக்கிறார்கள்.😲\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்\nமேற்குலகில் இருந்தோ ஐநா சபையில் இருந்தோ இந்த நியமனத்திற்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அதை எப்படி சமாளித்து ஶ்ரீ லங்கா அரசை காப்பாற்றலாம், என்று தீவிர யோசனையில் இருக்கும் இந்தியாவை Disturb பண்ணுவதுபோல் இப்படியான கோரிக்கைகளை வைக்கும் ராம்தாஸ் மற்றும் வைகோ ஆகியோருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்..\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n'உடல் மீது ���ொஞ்ச காலம் இளைப்பாறும் காமமே' என்று வந்திருந்தால்..... அது நடைமுறைக்கு முரன்பாடில்லாத யதார்த்தமாக இருக்கும்போல் தோன்றுகிறது. 🙂\nமருத்துவக் காப்புறுதி செய்வது எல்லோருக்குமே சட்டக்கட்டாயம் என்பதால் சுவிற்சர்லாந்தில் இவ்வாறான பிரச்சனைகள் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.\nசிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்\nசிதம்பரத்திடம் உள்ள சொத்து விவரங்களை... கேரளா தொலைக்காட்சி வெளியிட்டது. சென்னையில் மட்டும் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர்கள், 300 ஏக்கர் நிலம், மற்றும் 3 அலுவலகங்கள். இந்தியாவிலும், வெளி நாட்டிலும் சேர்த்து 500 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனைகள். ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ்கள். ஆப்பிரிக்காவில் குதிரைப்பண்ணை. இது ஒரு சிறு பிசிறு மட்டுமே மீதி உள்ள சொத்து விவரங்களை காணொளியில் காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19075/", "date_download": "2019-08-25T06:30:46Z", "digest": "sha1:WWHXMJK7O75PCORWTALYLRBPZFFYQCWE", "length": 9102, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஒருமுறை சந்தித்ததாக தமிழக ஆளுநர் தெரிவிப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஒருமுறை சந்தித்ததாக தமிழக ஆளுநர் தெரிவிப்பு\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது தாம் அவரை ஒருமுறை சந்தித்ததாக தமிழக ஆளுநர் ராவ் தெரிவித்துள்ளார்.\nஇணையம் ஒன்றுக்கு அவர் எழுதிய கட்டுரையில் ஜெயலலிதாவைப் பார்க்க சில முறைகள் சென்றிருந்ததாகவும் அப்படி சென்றபோது ஒருமுறை மட்டும் ஜெயலலிதா தன்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி தாம் குணமடைந்து வருவதை உணர்த்தினார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பதவிக்காலங்களில் நேர்ந்த பல்வேறு அனுபவங்களையும் குறித்த கட்டுரையில் எழுதியுள்ளார்.\nTagsஅப்பல்லோ மருத்துவமனை ஒருமுறை கட்டுரை ஜெயலலிதா தமிழக ஆளுநர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு”…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்��டும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…\nஇலங்கைத் தமிழர்களுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும்- பிரித்தானிய தொழிற்கட்சி:- இணைப்பு 2\nவாகரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019\nஅனுரகுமார திசாநாயக்கவும் கல்முனையில்… August 25, 2019\nயாழில் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு”… August 25, 2019\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-08-25T08:04:32Z", "digest": "sha1:WUULJEBN52FYGOUTCWN5AKXBMTPUYZNC", "length": 6334, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "குழந்தையை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியசாலையின் அசமந்தத்தால் எனது முதல் குழந்தையை இழந்துவிட்டேன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுழந்தையை கொன்றுவிட்டு காணவில்லையென முறைப்பாடு செய்த தாய்\nஅனுராதபுரத்தில் தனது குழந்தையை காணவில்லை என தாயார்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகுழந்தையை மறைத்து வைத்திருந்த ���ாய்க்கு சிறை\nகாரின் பின் பெட்டியினுள் தன் குழந்தையை 23 மாதங்கள் மறைத்து...\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்… August 25, 2019\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019\nஅனுரகுமார திசாநாயக்கவும் கல்முனையில்… August 25, 2019\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா… August 25, 2019\nயாழில் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு”… August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-25T06:58:47Z", "digest": "sha1:EKQXBLHRTBZCAJWXIUWS3R5WGL3NU3NC", "length": 10613, "nlines": 120, "source_domain": "new.ethiri.com", "title": "பட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் ���டிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nBy நிருபர் காவலன் / In வினோத விடுப்பு / 13/08/2019\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் கிங் தெருவில் இன்று மர்ம நபர் ஒருவர், பொதுமக்களை குறிவைத்து கத்தியால் குத்த முயன்றுள்ளார். அந்த நபரின் கையில் கத்தியைப் பார்த்ததும் சாலையோரம் நடந்து சென்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில், யார்க் மற்றும் கிங் தெருவின் முனையில் உள்ள ஓட்டல் அருகே, கத்தியுடன் வந்த அந்த மர்மநபர், அங்கே இருந்த பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஒடினார்.\nஉடனே அருகிலிருந்தவர்களில் ஒருவர் அந்த நபரை விரட்டிப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த பெண்ணை மீட்டு செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஇது குறித்து காவல்துறை அதிகாரி கேவின் உட் தெரிவிக்கையில், “பொதுமக்களை அந்த நபர் பலமுறை கத்தியால் குத்த முயன்றுள்ளார், ஆனால் முடியவில்லை. அவரை விரட்டிப் பிடித்த நபருக்கு காவல்துறை சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.\nயாழில் வீட்டுக்குள் இருந்து வாள்கள் மீட்பு (0)\nஆயுத தயாரிப்பு தொழில்சாலை -புலிகளிடம் இப்படி இருந்திருக்குமா ..\n100 கிலோ வெடிமருந்துகளுடன் நால்வர் சிங்கள படையால் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு (0)\nயாழில் வாள்வெட்டு – எட்டு பேர் காயம் (0)\nபட்டதாரிகள் 8500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை (0)\nரயில்களில் டாங்கிகளை ஏற்றி செல்லும் சுவிஸ் – வீடியோ (0)\nஉடல் எடையை குறைக்க தினம் இதை சாப்பிடுங்க (0)\nவவுனியாவில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு (0)\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபை தேர்தல்-மைத்திரியின் புதிய திட்டம்…\nஅமெரிக்க கடற்படையின் ரகசிய ‘பேய் கப்பல் (0)\nஅமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nகப்பலில் இறங்கிய விமானம் - மாயமானது எப்படி \nஅமெரிக்காவை தெறிக்க விடும் ஈரான் - கதறும் பிரிட்டன் - video\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nவெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nகாஜல் அகர்வால் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\nமீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தம்\nநிச்சயம் அரசியலுக்கு வருவேன் - யாஷிகா ஆனந்த்\nபெண்களுக்குப் புத்துணர்ச்சி தரும் மசாஜ்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-08-25T07:38:33Z", "digest": "sha1:JFL72JAZ5IVC6VLS2QQAJIWXEOIOPP3Q", "length": 7886, "nlines": 67, "source_domain": "nellaitimesnow.com", "title": "சங்கரன்கோவிலில் இன்று தேரோட்டம் - NellaiTimesNow", "raw_content": "\nகளை கட்டிய சீசன் பயணிகள் மகிழ்ச்சி\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுராக விஜயகுமார் \nஅம்ரிதா எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் இன்றும் மாற்றம்\nமண் சரிவு: 59 பேர் மாயம் …..9 பேர் சடலமாக மீட்பு\nகனத்த இதயத்துடன் கட்சியை விட்டு வந்தேன்…வெங்கையா\nசங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் 9ம் திருநாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது\n.சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 12 நாட்கள் நடக்கிறது.\nசிகர நிகழ்ச்சியாக தபசுகாட்சி 13ம்தேதி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, இரவு அம்பாள், பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா நடக்கிறது. 8ம் நாளான நேற்று காலை கோமதி அம்பாள் வீணா கானம் செய்தல் அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.\n9ம் திருநாளான இன���று தேரோட்டம் நடைபெற்றது காலை 5 மணிக்கு கோமதி அம்பாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 8.30 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவரும் 13ம்தேதி ஆடித் தபசின் சிகர நிகழ்ச்சியான தபசுகாட்சி நடக்க இருப்பதால் சங்கரன்கோவில் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.\n← பகல் 1 மணி வரை இன்று ….விறுவிறு செய்திகள்\nஒரே நாளில் 10 அடி உயர்ந்த மேட்டூர் நீர்மட்டம் →\nநாளை இதற்கெல்லாம் சிறப்பான நாள் \n#The deer that fell into the well #நெல்லை மாவட்டத்தில் கிணற்றில் விழுந்த புள்ளி மான்\nபணம் கொடுக்க மறுத்த தோழியின் 3 வயது மகள் கடத்தல்\nசங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் 9ம் திருநாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது .சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 12\nஆன்மிக ஆர்வத்துக்கு அரசு அணை போடக்கூடாது…ஆர்ஆர். கோபால்ஜி\n11th August 2019 12:57 PM Michael Raj Comments Off on ஆன்மிக ஆர்வத்துக்கு அரசு அணை போடக்கூடாது…ஆர்ஆர். கோபால்ஜி\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nகளை கட்டிய சீசன் பயணிகள் மகிழ்ச்சி\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுராக விஜயகுமார் \nஅம்ரிதா எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் இன்றும் மாற்றம்\nமண் சரிவு: 59 பேர் மாயம் …..9 பேர் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120266", "date_download": "2019-08-25T06:59:56Z", "digest": "sha1:44AKJK3ZUDTUN5MU7NLNB53KZP6RPAPL", "length": 10922, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - poison,லாட்ஜில் விஷம் குடிப்பு: தீவிர சிகிச்சையில் இருந்த கள்ளக்காதலனும் சாவு", "raw_content": "\nலாட்ஜில் விஷம் குடிப்பு: தீவிர சிகிச்சையில் இருந்த கள்ளக்காதலனும் சாவு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்: கோவையில் 3-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு 16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி லாட்ஜில் தங்கியிருந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது. இதில் காதலி இறந்தார். இந்நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்த காதலனும் இன்று காலை இறந்தார். ஈரோடு ��ாவட்டம் கோபி செட்டிபாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் காட்டுராஜா. இவரது மனைவி கார்த்திகா(25). அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு செல்லும்போது நடுபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதன்படி கடந்த 3ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கும் சென்றனர். அப்போது லாட்ஜ்களில் தங்கி வந்தனர். இந்த நிலையில் கார்த்திகாவை காணவில்லை என கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இளம் பெண் மாயம் என வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 9ம் தேதி சதீசும், கார்த்திகாவும் மதுரையில் உள்ள ஒரு கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் கணவன்-மனைவியாக வலம் வந்தனர். பின்னர் இருவரும் கன்னியாகுமரிக்கு வந்து காவல் நிலையம் அருகில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாக அவர்களது அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் லாட்ஜ் நிர்வாகம் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தது.\nஅதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கார்த்திகா இறந்து கிடந்தார். சதீஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை போலீசார் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nஅப்போது அவர் அளித்த வாக்குமூலம்: நாங்கள் மாயமானது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு இருப்பதை அறிந்தோம். மேலும் போலீசார் பிடித்து எங்களை பிரித்துவிடுவார்கள் என நினைத்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தோம். அதற்காக விஷமாத்திரையை நாங்கள் சாப்பிட்டோம்.\nஇதில் கார்த்திகா இறந்துவிட்டார். ஆனால் நான் சாகவில்லை. கார்த்திகா இறந்துவிட்டாரே இனி நாம் உயிருடன் இருக்ககூடாது என கருதி கத்தியை எடுத்து கையை வெட்டினேன் என்று அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். இதற்கிடையே ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ் இன்று காலை பரிதா���மாக இறந்தார். கள்ளக்காதலர்களின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரவர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்: கோவையில் 3-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை... பவுன் ரூ.30000 தொடுகிறது\nபாலத்தில் கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம்... சுடுகாட்டிற்கு 50 சென்ட் இடம் ஒதுக்கீடு\nசெப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nரயில் நிலைய நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்\nஇலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்\nசுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் ேதனிலவு படகு இல்ல பூங்கா வெறிச்சோடியது\nஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கைது தமிழகத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவு: தமிழிசை பேட்டி\nசிவகங்கை அருகே போலி மது ஆலை கண்டுபிடிப்பு: 2,544 பாட்டில்கள் பறிமுதல்\nதிருச்செந்தூர் கடலில் தடையை மீறி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளியல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/Salman%20Khan.html", "date_download": "2019-08-25T06:57:54Z", "digest": "sha1:VW4FMYH2PEKXTBIQI6ALHLNULRFLV3BR", "length": 7808, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Salman Khan", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nசவூதி திரைப்பட விழாவில் சல்மான் கான் பங்கேற்கிறார்\nதம்மாம் (22 மார்ச் 2019): சவூதியில் நடைபெறும் திரைப்பட விழாவின் முக்கிய நிகழ்வில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.\nநடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன்\nஜோத்பூர் (07 ஏப் 2018): நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்ப���ர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nசல்மான் கானுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு இந்த நிலைமையா\nமும்பை (07 ஏப் 2018): நடிகர் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி திடீர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.\nடீ குடிக்க காசு இன்றி நோயுற்று தவிக்கும் நடிகை\nமும்பை (20 மார்ச் 2018): இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கானின் நாயகி பூஜா தத்வால் டி.பி நோய் பாதிப்பால் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்.\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்…\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் ம…\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி வ…\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம…\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்…\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180941/news/180941.html", "date_download": "2019-08-25T06:55:05Z", "digest": "sha1:PAM2BXV4ZIXVLE7H5YL3DOYD2L27RL2H", "length": 15592, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "எல்லை பிரச்னையை தவிர்க்க இந்தியா – சீன ராணுவம் இடையே தகவல் தொடர்பு பலப்படுத்தப்படும்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஎல்லை பிரச்னையை தவிர்க்க இந்தியா – சீன ராணுவம் இடையே தகவல் தொடர்பு பலப்படுத்தப்படும்\nடோக்லாம் போன்று எதிர்காலத்தில் எல்லை பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க, இந்தியா-சீன ராணுவம் இடையே தகவல் தொடர்பை பலப்படுத்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் முடிவு செய்துள்னர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச, பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை சீனா சென்றார். உகான் மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தளத்தில் ஜின்பிங்கை சந்தித்து மோடி பேசினார். உகானில் உள்ள ஹூபே அருங்காட்சியகத்தை ேமாடிக்கு ஜின்பிங் சுற்றிக் காட்டினார். பின்னர், கிழக்கு ஏரிக்ரையில் நேற்று காலை மோடியும், ஜின்பிங்கும் தேநீர் அருந்தியபடி நடந்து சென்று, இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசினர். பிறகு, ஒரு மணி நேரம் படகு சவாரி செய்தபடி பேசினர். இந்த சந்திப்பு பற்றி இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோலலே கூறியதாவது: இந்திய-சீன எல்லை பகுதியில் அமைதியை பின்பற்றுவதின் முக்கியத்துவம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினர்.\nஎல்லைப் பிரச்னைகளை தவிர்க்கவும், இரு தரப்பிடையே நம்பிக்கையையும், புரிதலையும் அதிகரிப்பதற்காகவும் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே தற்போதுள்ள தகவல் தொடர்பு அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நியாயமாக அமல்படுத்த வேண்டும் என தங்கள் நாட்டு ராணுவத்தினருக்கு இரு தலைவர்களும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இரு நாடுகள் இடையேயான வலிமையான தகவல் தொடர்பு, பிராந்திய மற்றும் உலக ஸ்திரத்தன்மை ஏற்பட உதவும் என அவர்கள் நம்புகின்றனர். எல்லை பிரச்னைகளுக்கு இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வை காண்பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரதிநிதிகளின் செயல்பாட்டை இரு தலைவர்களும் ஆதரித்துள்ளனர். இந்தியா-சீனா இடையேயான 3,488 கிமீ நீளமுள்ள எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் இதுவரை 20 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. மேலும், அனைத்து வேறுபாடுகளையும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு தேவையான அறிவும், பக்குவமும் இரு நாடுகளுக்கும் உள்ளதாக தலைவர்களும் நினைக்கின்றனர்.\nஇரு நாடுகள் இடையேயான ஒட்டு ெமாத்த உறவை மனதில் வைத்து, இருதரப்பின் உணர்வுகள், கவலைகள் மற்றும் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். தீவிரவாதத்தை ஒழிப்பதில் இணைந்து செயல்பட வேண்டும். இருநாடுகள் இடையேயான வர்த்தகம் சம அளவிலும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும் என இருநாட்டு தலைவர்களும் கருதுகின்றனர். மேலும், வேளாண், மருந்து பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜின்பிங்குடன் மோடி பேசினார். மேலும், இரு நாடுகள் இடையே விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்தும் பேசினர். உலகளவில் ஏழ்மையை ஒழிக்கும் வகையில் சீரான பொருளாதாரத்தை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர். வளரும் நாடுகளின் தேவைகளை நிறைவேற்ற, நிதி மற்றும் அரசியல் அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினர்.இவ்வாறு அவர் கூறினார்.\nசீன அதிபர் ஜின்பிங் அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவும், சீனாவும், நல்ல நண்பர்களாக, நல்ல அண்டை நாடுகளாகவும் இருக்க வேண்டும். இரு தரப்பு உறவு வலுவாக இருக்க, இருதரப்பின் கவலைகளை சரியான நேரத்தில் தீர்க்க நெருங்கிய தகவல் தொடர்பை ஏற்படுத்துவது அவசியம். வேறுபாடுகளை மிகவும் பக்குவமான விதத்தில் அணுக வேண்டும். உலக பன்முகத்தன்மை மற்றும் பொருளாதார உலகமயமாக்கலில் இந்தியாவும், சீனாவும் முதுகெலும்பாக உள்ளன. அதனால், இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிக்க வேண்டும். உலகின் ஸ்திரத்தன்மைக்கும், மனித இனத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும் சீனா-இந்தியா உறவு நன்றாக இருக்க ேவண்டியது முக்கியம்’’ என்றார்.\nஜின்பிங்குடன் நடத்திய சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘பல துறைகளில் இந்தியாவும், சீனாவும் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து அதிபர் ஜின்பிங்குடன் பேசினேன். பொருளாதார உறவு, இருநாட்டு மக்கள் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், வேளாண்மை, தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் சுற்றுலாத்துறைகளை மேம்படுத்துவது பற்றியும் பேசினேன்’’ என்றார். டிவிட்டரில் கருத்து தெரிவித்த மோடி, ‘ஜின்பிங்குடன் நேற்று காலை பேச்சுவார்த்தையை தொடர்ந்தேன். இருதரப்பு உறவில் பல விஷயங்கள் குறித்து விவாதித்தேன். டீ சந்திப்பில் ஆக்கபூர்வமாக விவாதித்தோம். வலுவான இந்தியா-சீனா உறவு இரு நாடுகளுக்கும், உலகுக்கும் பலனளிக்கும். அமைதி, செழிப்பு, வளர்ச்சி ஏற்ப�� உகானின் அழகான கிழக்கு ஏரிக்கரையில் ஜின்பிங்குடன் படகு சவாரி செய்தேன்’ என குறிப்பிட்டுள்ளார். ஜின்பிங்குடன் மதிய விருந்தை முடித்துவிட்டு மோடி நேற்று இந்தியா புறப்பட்டார்.\nபோரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் இந்தியாவும், சீனாவும் இணைந்து பொருளாதார திட்டத்தை ஏற்படுத்துவது குறித்து சீன அதிபர் ஜின்பிங்குடன் மோடி பேசினார். இதற்கு ஜின்பிங்கும் ஒப்புக் கொண்டார். இந்த நடவடிக்கை, பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமிரளவைக்கும் அசுரத்தனமான 5 வாகனங்கள் \nCameraவில் பதிவாகிய 7 கடல்கன்னிகள்\nகாரில் Long Drive போவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமரியானா Trench இல் மறந்திருக்கும் 25 மர்மங்கள்\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் \nஅகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்\nநாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு\nஇதுவரை பார்த்திராத 05 ஜாலியான விளம்பரங்கள்.\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67791-request-for-approval-has-not-been-answered-for-8-months-southern-railway.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-25T07:57:20Z", "digest": "sha1:KRLS7NQE2QEIBOA2HUUAEXPVCCFDRHIB", "length": 10559, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே | Request for approval has not been answered for 8 months: southern railway", "raw_content": "\nபிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nலஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\nசென்னை ரிசர்வ் வங்கி சுரங்க பாதையில் ரயில்கள் செல்லும்போது கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கும் கான்கிரீட் ஸ்லாப் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதிலில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nசென்னையில் தலைமை செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் ரிசர்வ் வங்கி எதிரே, மேலே ரயில்கள் செல்லும் வகையில் சுரங��கபாதை\nஅமைக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில்களில் செல்லும் பயணிகள் கழிவறைகளை பயன்படுத்தும்போது, சுரங்கபாதையில் சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது கழிவுகள் விழுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.\nஇதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வழக்கறிஞர் என்.எஸ்.சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ரயில்கள் செல்லும்போது கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கும் கான்கிரீட் ஸ்லாப் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாவும், அதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையரிடம் ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதிலில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் 4 மாதத்தில் பணிகளை முடிக்க தயாராக இருக்கிறோம் எனவும் தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து ரயில்வே கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் ஒரு வாரத்தில்\nவிளக்கம் அளிக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கும், போக்குவரத்து காவல் துறைக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nவிபத்தில் சிக்கியவரை விரைவாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய ஆட்சியர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nகார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\n“போக்சோ சட்டத்தை ஒரு தாயே தவறாக பயன்படுத்துவதா” - நீதிபதி அதிர்ச்சி\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்து - உயர்நீதிமன்றம் வாபஸ்\nமருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற வெளிமாநில மாணவர்களுக்கு நோட்டீஸ்\nஅத்திவரதர் குளத்தில் ஆழ்துளைக் கிணற்று நீர் நிரப்ப வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா\nஅத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\n“பெண்மையை நா��் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\n கன்னியாஸ்திரி மன்னிப்புக் கேட்க திருச்சபை நோட்டீஸ்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nவிபத்தில் சிக்கியவரை விரைவாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய ஆட்சியர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.prototype-youde.com/ta/reaction-injection", "date_download": "2019-08-25T07:44:15Z", "digest": "sha1:5GK7OPLO2KFJHSDFZRTSYFLH7TS6J33G", "length": 11348, "nlines": 175, "source_domain": "www.prototype-youde.com", "title": "எதிர்வினை ஊசி - ஷென்ழேன் Youde முன்மாதிரி மட்டுமே", "raw_content": "\nசிலிகான் பூஞ்சைக்காளான் வெற்றிட வார்ப்பு\nதாள் உலோகம் அடித்தல், வளைக்கும்\nஆர்ஐஎம் துரிதமான முன்னேறும் பெரிய அளவு மற்றும் பெரிய அளவு பொருட்கள் தயாரிப்பதற்காக புதிய செயல்முறை வழி. ஆர்ஐஎம் செயல்முறை மோனமர் அல்லது ஒரு அச்சு தலைவர் கலந்து அளவீட்டு இறைப்பி கலத்தல் மூலம் அளவிடப்படுகிறது இது ஒரு குறிப்பிட்ட தொகை கொண்ட திரவ நிலையில் முன் பாலிமர் (Pu பொருட்கள்) ஆகும். கலவையை ஒரு குறைந்த அழுத்தம் / அறை வெப்பநிலையில் சூழலில் அச்சு உட்செலுத்தத்தக்கதாக பிறகு, அது விரைவான பதில் மற்றும் குறுக்கு இணைக்கும் குணப்படுத்தும் வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து, அது வலுவடைந்தது வேண்டும், பின்னர் அச்சு இருந்து வெளியிட, அந்த பகுதி ஆர்ஐஎம் தயாரிப்பு ஆகும். சேமிப்பு, அளவீடு, கலப்பு, அச்சு நிரப்புதல் மேலும் குணப்படுத்துதல், demould மற்றும் பிந்தைய தகவலியல்: இந்த நிகழ்முறை எளிமைப்படுத்தப்படுகிறது.\nஎதிர்வினை ஊசி தயாரிக்கும் செயல்முறை\nஆர்ஐஎம் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் இரண்டு மூல திரவ பொருள் குறிப்பிட்ட வெப்பநிலையில் இரண்டு நீர்த்தேக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, நீர்த்தேக்கம் பொதுவாக அழுத்தக் கலனை உள்ளது. மோல்டிங் ரிசர்வாயர் வழக்கமாக 0.2 ~ 0.3 MPa குறைந்த அழுத்தம் stoste, மற்றும் நீர்த்தேக்கம், வெப்பம் பரிமாற்றிகளில் தொடர்ந்து சுற்றும் மற்றும் தலை கலந்து. பாலியூரிதீன் பொறுத்தவரை, stoste சராசரி வெப்பநிலை 20 ~ 40 ℃ உள்ளது, வெப்பநிலை கட்டுப்பாடு துல்லியம் ± 1 ℃ உள்ளது.\nபொது பொதுவான பிசின்: பாலியூரிதீன் பிசின், வினைல் எஸ்டர், அமைடு எஸ்டர் பிசின், செறிவூட்டப்படாத பிசின், எப்பொட்சிப்பிசின் மற்றும் பாரம்பரிய கலப்பு பொருள், முதலியன\nபொதுவாக பொருள்: எச்டி-PU4210, துணை ஆணையர்-ஆர்ஐஎம், AXSON-ஆர்ஐஎம் 875, போன்றவை.\nபி.எஸ்: ஆர்ஐஎம்மின் செயல்முறை குணப்படுத்தும் நேரம் மோல்டிங் பொருள் உருவாக்கம் மற்றும் தயாரிப்பு அளவு முடிவால் முக்கியமாக உள்ளது. கூடுதலாக ஆர்ஐஎம்மும் பொருட்கள் அச்சு இருந்து வெளியான பிறகு இரண்டாவது குணப்படுத்தும் நடக்கிறது வேண்டியதில்லை. ஆர்ஐஎம் செயல்முறை வேகமாக (15-30 நிமிடங்கள் / துண்டு) மற்றும் உயர் துல்லியம் உள்ளது, அது பெரிய அளவு மற்றும் பெரிய அளவு தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்குத் பொருந்தும், மேலும் மிகப்பெரிய நடிப்பதற்கு பகுதியின் அளவு 10kg க்கான 2000mmX1200mmX1000mm உள்ளது.\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஸ்டார்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் டிரக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/185785?ref=archive-feed", "date_download": "2019-08-25T07:48:17Z", "digest": "sha1:IF5NLET2KFJF2UYFV3YCHAGRSUCEVRNK", "length": 8279, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "அடுத்தவர் மனைவியுடன் தொடர்பு! பனியன், லுங்கியுடன் மர்மமான முறையில் கொல்லப்பட்ட இளைஞன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n பனியன், லுங்கியுடன் மர்மமான முறையில் கொல்லப்பட்ட இளைஞன்\nதமிழகத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தில் கள்ளக்காதல் விவகாரம் ஏதேனும் இருக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.\nசென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்(28). துணி வியாபாரியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேப்பகுதியை சேர்ந்த ஒருவரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி, பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇந்த பிரச்சனை நடைபெற்ற சில மாதங்கள் கடந்த நிலையில், ஸ்ரீதர், நேற்று திருவொற்றியூர் கரிமேடு அருகே இருக்கும் முட்புதரில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.\nஅதாவது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அவரது உடலில் லுங்கி, பனியன் மட்டுமே இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nஉடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைப்பு வைத்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் ஸ்ரீதர் தினமும் குடித்துவிட்டு வந்து பலரிடம் தகராறு செய்திருப்பதாகவும், இதனால் அவர் மீது பலர் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇருப்பினும் சில மாதங்களுக்கு முன்பு கள்ளத் தொடர்பு விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், அதன் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/228019?ref=rightsidebar-manithan", "date_download": "2019-08-25T08:03:03Z", "digest": "sha1:YNSM4T3J5DOYKDQ4EJDA5U4TEKGEXN4A", "length": 7000, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை! பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி - Canadamirror", "raw_content": "\nஉலக நாடுகள் தங்களுக்குள் சுருங்கிவிட்டது - அதிபர் இம்மானுவேல் மேக்ரான்\nஆதரவளித்தவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இங்கிலாந்து தூதரக அதிகாரி சைமன் செங்\nமிகுந்த மனவேதனையில் இளவரசர் ஹரி : நெருங்கிய நண்பர் தற்கொலை\nதான் கரப்பமாக இருந்தை வெளியுலகுக்கு தெரியாமல் மறைந்த ராணி\nவெளிநாடொன்றில் திடீரென தீ பற்றி எரிந்த சொகுசு கப்பல்\nஅதீத அன்பினால் விவாகரத்து கேட்கும் பெண்..\nஅவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம் ..\nலண்டனில் உள்ள பிரேசில் தூதரகத்தின் முன் பழங்குடியினர் போராட்டம்\nபழமையான மாளிகையை புனரமைக்கும் ஈராக் தொல்லியல் துறை\nஈ சிகரெட் புகை - ஒருவர் உயிரிழப்பு\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதிருகோணமலை, யாழ் உரும்பிராய், யாழ் இணுவில், கொழும்பு, கனடா\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை தொடர்பில் தேடுதலின் போது குழந்தையை கண்ட குடும்பத்தினருக்கு காத்திருந்த காட்சி\nகுறித்த சம்பவம், கனடாவில் நேற்று முன்தினம் 4-வது தெருவில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி விரைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஅப்போது குறித்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட போது, வெள்ளை நிற தோற்றத்துடன், 50 முதல் 60 வயது வரை மற்றும் வழுக்கை தலையுடன் காணப்பட்டார்.\nமேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக Manitou RCMP at 204-242-2017 என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஉலக நாடுகள் தங்களுக்குள் சுருங்கிவிட்டது - அதிபர் இம்மானுவேல் மேக்ரான்\nஆதரவளித்தவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இங்கிலாந்து தூதரக அதிகாரி சைமன் செங்\nமிகுந்த மனவேதனையில் இளவரசர் ஹரி : நெருங்கிய நண்பர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95513", "date_download": "2019-08-25T06:44:28Z", "digest": "sha1:OICGSRJPZXOTUAEBM5SZM3VDZ5FLSSD4", "length": 14048, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெடுஞ்சாலை புத்தர் -கடிதங்கள்", "raw_content": "\nஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017 »\nஅந்த மின்னூலை (நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்) நண்பர் ஸ்ரீனிவாச கோபாலன் தான் பதிவேற்றம் செய்திருக்கிறார். எங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகத்தில் அச்சில் இல்லாத பல நல்ல புத்தகங்கள் புத்தகங்கள் கிடைக்கும். அப்படிக்கிடைத்து நாங்கள் வாசித்து சிலிர்த்த தொகுப்புகளில் அதுவும் ஒன்று. பிடித்த கவிதைகளை எல்லாம் புகைபபடம் எடுக்கப்போய் கடைசியில் முழுப் புத்தகத்தையும் எடுத்துவிட்டார். அதுவே இப்போது மின்னூலாக வந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல ஒரு புத்தகம் அச்சில் இருக்கும்பொழுது ஆசிரியர் பதிப்பாளர் அனுமதியின்றி மின்னூல் பதிவேற்றுவது தவறு தான். அப்புத்தகம் மீண்டும் அச்சில் வந்தால் மின்னூலை நீக்கிவிடுவார் என்றே நம்புகிறேன்.\n‘நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்’ நூலை PDF வடிவில் விட்டது நான் தான். அண்ணன் யமுனை செல்வன் வழி அறிமுகமான நூல் அது. இந்த மின்னூலை பரவச்செய்ததே அவர்தான். நாங்கள் இருவரும் ஒருசேர கொண்டாடும் கவிதை நூல்களில் ஒன்று. அதன் முன்னுரை பற்றி அண்ணன் குறிப்பிட்டுச் சொன்னார். அதன் பின் நானும் படித்தேன். மிகச்சிறந்த தேர்வு. அந்த முன்னுரை எனக்கு ஒரு கவிதையை நினைவுறுத்தியது.\nதன் உள் ஒலிகள் மேல் கவனம்கொண்டு\nமின்னூலை இணையத்திலிருந்து அழிக்க வேண்டுமானால் உடனே செய்கிறேன்.\nமேலும். அச்சில் இல்லாத பல ‘அரிய’ நூல்கள் மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் அகப்படும். நண்பர்கள் பரிந்துரைக்கும் நூல்கள் அங்கே பெரும்பாலும் கிடைத்தன. பல்கலைக்கழகத்தில் படித்த ஈராண்டு காலம் வாசிப்பின் பொற்காலம் என்று சொல்லிக்கொள்ளலாம். அச்சில் இல்லாத நூல்கள் பல அங்கு சீண்டுவார் இல்லாமல் புதிதாக இருக்கும். தேவதேவன் கவிதைகள் பெருந்தொகுதி அப்படி புதிதாகவே கிடைத்தது. யவனிகா ஸ்ரீராமின் முதல் கவிதைத் தொகுப்பு (‘இரவு என்பது உறங்க அல்ல’) அவரிடமே இல்லை என்று ந.முருகேசபாண்டியன் ஒரு கட்டுரையில் குறிப்பட்டிருக்கிறார். அத்தொகுப்பு இருக்கிறது அங்கே. தொ.ப.வின் முனைவர் பட்ட ஆய்வு நூல் ‘அழகர் கோயில்’ பல்கலைக்கழகப் பதிப்பு இருக்கிறது. கணக்கதிகாரம் என்ற பழைய கணித நூலுக்கு தஞ்சாவூர் பெண்மணி ஒருவர் எழுதிய உரை இருக்கிறது. பல எழுத்தாளர்களின் முதல் நூலின் முதல் பதிப்பு ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் அங்கே கிடைக்கும். பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்யவோ முழுத்தொகுப்பு வெளியிடவோ உதவும். நூலகப் பணியாளர்களுக்கு இதெல்லாம் தெரியாது. விஷ்ணுபுரத்தை ஆன்மீக நூல்கள் வரிசையில் சேர்க்கத்தான் தெரியும்.\nஅதை வலையேற்றம் செய்ததில் பிழையில்லை. அதை மேலும் பலர் வாசிக்கமுடியுமே. கவிதைகள் மறுபதிப்பு வருவதெல்லாம் மிக அரிதானது. அதை பலர் வாசிக்கட்டும் என்றுதான் இணைப்பை அளித்தேன்\nஇந்தியா குறித்த ஏளனம் - பதில் 2\nஅங்காடி தெரு கடிதங்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும���.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/-manathakkaali-vatral", "date_download": "2019-08-25T07:53:51Z", "digest": "sha1:DZ5JYIZBOMMGP4ANQ3WEODAF74DSO36I", "length": 4240, "nlines": 109, "source_domain": "www.maavel.com", "title": "மணத்தக்காளி வற்றல்| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "\nFully natural and No chemicals இயற்கையான முறையில் எந்த வேதி பொருட்களும் கலக்காமல் விளைவிக்கப்பட்ட மணத்தக்காளியை நன்கு காயவைத்து பிறகு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.\nDescriptionUlcer Bowel irritation Breath irritation Malai problem Trouble in urination The liver problem is all healing குடல் புண் குடல் எரிச்சல் மூச்சு குழை எரிச்சல் மல சிக்கல் சிறுநீர் வெளியேற்றுவதில் சிக்கல் கல்லீரல் சிக்கல் இவை அனைத்தையும் குணப்படுத்தும்\nகல்லீரல் சிக்கல் இவை அனைத்தையும் குணப்படுத்தும்\nமனத்தக்காளி வற்றல் சூப்பர் சுவை\nமனத்தக்காளி வற்றல் மிகவும் சுவையகா உள்ளது வற்றல் குழம்பு சும்மா மனம் சூப்பர் மனம் ...\nநாட்டு சக்கரை - Brown Sugar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/is-it-wrong-to-wear-a-helmet-kiran-bedi/", "date_download": "2019-08-25T07:02:15Z", "digest": "sha1:67CNEZOLDQO5RBOXFNS6NQZOFBIUL3VT", "length": 12388, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹெல்மெட் அணிய சொன்னது குத்தமா? கிரண்பேடி - Sathiyam TV", "raw_content": "\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\nநீங்க ஏன் சிரமப்படுறீங்க சார்.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க..\nதீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..\n உதயநிதியின் அடுத்த டார்கெட்…பரபரக்கும் திமுக வட்டாரம்..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nநயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது\nபிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug 19…\nHome Tamil News India ஹெல்மெட் அணிய சொன்னது குத்தமா\nஹெல்மெட் அணிய சொன்னது குத்தமா\nபுதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, முதல்வர் எந்த ஒரு முன்அறிவிப்பின்றி தர்ணாவில் ஈடுபடுவது முறையற்றது. அவர் சில நாட்களுக்கு முன்பு 36 பிரச்னைகள் தொடர்பாக கடிதம் அனுப்பினார், அதில் முக்கிய பிரச்னையான நியாய விலைக்கடை தீர்க்கப்பட்டுள்ளது. அவரை வருகின்ற பிப்ரவரி 21 காலை சந்திக்க நேரம் கூட ஒதுக்கிருந்தேன்.\nஹெட்மெட் அணிவது கட்டாயம் என ஐகோர்ட், சும்ரீம் கோர்ட் ஆகியன உத்தரவிட்டுள்ளன. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி தினமும் ரேடியோவில் பேசி வருகிறார்.\nஆனால், முதல்வர் நாராயணசாமி அவகாசம் வழங்க வேண்டும் என்று சொல்கின்றார். ஹெல்மெட் அணிய சொல்வது தவறா நீதிமன்றத்தின் உத்தரவை அமல் படுத்த வலியுறுத்துவது தவறா நீதிமன்றத்தின் உத்தரவை அமல் படுத்த வலியுறுத்துவது தவறா இதில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது தவறு என செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.\nஹெல்மெட் அணிய சொல்வது தவறா\n – 16 மாநில இளம்பெண்கள்.. – சென்னை சாஃப்ட்வேர் எஞ்சினியரின் மிரளவைக்கும் செயல்..\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி..\nஇலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவவில்லை – இலங்கை ராணுவம்\nமணல் திருட்டை தடுக்க உடனடியாக நடவடிக்கை தேவை – ஈஸ்வரன்\nசென்னை புறநகர் பகுதியில் கனமழை\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\nநீங்க ஏன் சிரமப்படுறீங்க சார்.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க..\nதீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..\n உதயநிதியின் அடுத்த டார்கெட்…பரபரக்கும் திமுக வட்டாரம்..\nமிரட்டல் காட்டும் கோலி – ரஹானே.. – இமாலய இலக்கு வைக்குமா இந்திய அணி..\n – 16 மாநில இளம்பெண்கள்..\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி..\nஇலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவவில்லை – இலங்கை ராணுவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rowdy-babys-next-record/", "date_download": "2019-08-25T07:54:51Z", "digest": "sha1:RBFBGTCJ72JXYRRVABBPOUDKUUA5OV7N", "length": 10351, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "தனுஷ் பேபியின் அடுத்த சாதனை!! - Sathiyam TV", "raw_content": "\n“என்னை ரொம்ப லவ் பண்றாரு மைலார்ட்..” – கணவரை வெறுத்து விவாகரத்து கேட்ட வினோத…\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\nநீங்க ஏன் சிரமப்படுறீங்க சார்.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க..\nதீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nநயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது\nபிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug 19…\nHome Cinema தனுஷ் பேபியின் அடுத்த சாதனை\nதனுஷ் பேபியின் அடுத்த சாதனை\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’.\nயுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில��� ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடல் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். தொடக்க முதலே பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.\nதற்போது வரை ரவுடி பேபி பாடலை 200 மில்லியன் (20 கோடி) பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதன்மூலம் தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ பட்டியலில் ‘ரவுடி பேபி’ பாடல் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது\nபிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\nவெறித்தனம் பாடல் “லீக்” – அதிர்ச்சியில் பிகில் படக்குழு..\n – கிசுகிசுக்கும் சினிமா வட்டாரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“என்னை ரொம்ப லவ் பண்றாரு மைலார்ட்..” – கணவரை வெறுத்து விவாகரத்து கேட்ட வினோத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kattu-kuyilu-song-lyrics/", "date_download": "2019-08-25T06:40:59Z", "digest": "sha1:UMAOBTPGSHLDMLPT622KRCWJQRPP3VMW", "length": 10663, "nlines": 298, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kattu Kuyilu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஜே. யேசுதாஸ்\nஆண் : { காட்டுக்குயிலு\nகட்டு ஆடத்தான் } (2)\nஆண் : போடா எல்லாம்\nஆண் : பயணம் எங்கே\nஆண் : ஊத காத்து\nஆண் : தை பொறக்கும்\nஆண் : அச்சு வெல்லம்\nஆண் : பந்தம் என்ன\nஆண் : பாசம் வைக்க\nஆண் : உள்ளம் மட்டும்\nஆண் : என் நண்பன்\nஆண் & குழு : சோகம்\nராகம் இட்டு தாளம் இட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/40-plus-a-to-z", "date_download": "2019-08-25T06:57:24Z", "digest": "sha1:AKO2JX4GTIO7VJRK2NBGUBXAB3MKUK6I", "length": 5280, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "40 plus a to z", "raw_content": "\nநாற்பதுகளை வதைக்கும் `மிட்லைஃப் க்ரைசிஸ்' - தீர்வு என்ன\n40+ வயதுக்காரர்களை அதிகம் பாதிக்கும் மூட்டுவலி - தீர்வு என்ன\n40+ வயதுகாரர்கள் நலம் காக்கும் 40 ஆலோசனைகள்\n\"எங்ககிட்ட தப்பா நடக்கிறவங்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை\"- போர���ட்ட வாழ்விலிருந்து மீண்ட திருநங்கைகள்\nஎமனுக்கு பலமுறை சவால் விட்ட 79 வயது வையாபுரி\nரொமான்ஸுக்கு வயது தடையில்லை... #LifeStartsAt40 #நலம்நாற்பது #VikatanPhotoCards\nஇள ஆட்டுக்கறி, காட்டுக்கோழி, கெளுத்தி மீனு... ஆச்சர்யமூட்டும் பொன்னம்மாள் பாட்டி\nஇதய நோய்கள் நெருங்காமல் இருக்க, செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்\nபுதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்\n40 பிளஸ் பெண்களுக்கு நலம் தரும் டிப்ஸ்\n40 வயதிலும் இளமை... அழகுக்கலை நிபுணர் தரும் 15 அற்புத ஆலோசனைகள்\n40 ப்ளஸ் வயதுக்காரர்கள் பற்களைப் பராமரிப்பது எப்படி - பல் மருத்துவர் சொல்லும் ஆலோசனை #LifeStartsAt40 #நலம்நாற்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46094", "date_download": "2019-08-25T07:36:10Z", "digest": "sha1:JPVOCVQDQOMSQ2CPLEF6AZGS5P7RWTDP", "length": 11028, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நேர்முகத் தேர்வு நடத்தியும் நியமனங்கள் வழங்காமையால் முறைப்பாடு | Virakesari.lk", "raw_content": "\n27 வகை மருந்துகளின் விலைகள் குறைப்பு: அமைச்சர் ராஜித...\nUpdate : களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nநேர்முகத் தேர்வு நடத்தியும் நியமனங்கள் வழங்காமையால் முறைப்பாடு\nநேர்முகத் தேர்வு நடத்தியும் நியமனங்கள் வழங்காமையால் முறைப்பாடு\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் வெற்றிடங்களை நிரப்ப போட்டிப் பரீட்சை நடத்தி நேர்முகத் தேர்வு நடத்திய பின்னரும் நியமனங்கள் வழங்கப்படாமையால் எதிர்கட்சித் தலைவரிடம் பரீட்சாத்திகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிறப்புவதற்கான போட்டிப் பரீட்சை நடத்தபட்டு பரீட்சை பெறுபேறுகளையும் மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பரீட்���ைப் பெறுபேறுகளுக்கு அமைய நியமனங்கள் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை நடாத்தபட்டு ஒன்டறை மாதங்காகியும் இது வரை இந்நியமனங்கள் வழங்கப்படாதுள்ளது.\nநாட்டில் தற்போது பல மாவட்டங்களில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதும் கிழக்கு மகாணத்தின் சுகாதார அமைச்சில் நியமனங்கள் வழங்காது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக பரீட்சாத்திகள் தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்த பரீட்சாத்திகள் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் எழுத்து மூலமாக முறையிட்டுள்ளனர்.\nநேர்முகத் தேர்வு நடத்தியும் நியமனங்கள் வழங்காமையால் முறைப்பாடு\n27 வகை மருந்துகளின் விலைகள் குறைப்பு: அமைச்சர் ராஜித...\nஇந்த வருடத்தின் இறுதிக்குள் 27 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார பாதுகாப்பு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2019-08-25 13:02:34 அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சுகாதார பாதுகாப்பு\nUpdate : களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு\nஇரத்தினபுரி பகுதியில் பேஸ்புக் நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் மூவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-08-25 12:46:07 இரத்தினபுரி களியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nகண்டி - நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தொன்றில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-08-25 12:38:43 மோட்டர் சைக்கிள் விபத்து இளைஞன்\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nசியம்பலாண்டுவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திர முனைநோக்கிய பயணத்தின் 2 ஆம் நாள் இன்று கிளிநொச்சியிலிருந்து மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.\n2019-08-25 12:13:30 பரித்துறை தெய்வேந்திரமுனை நோக்கிய\n27 வகை மருந்துகளின் விலைகள் குறைப்பு: அமைச்சர் ராஜித...\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு��ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/category/stills-photos/actor-galleries/", "date_download": "2019-08-25T08:36:07Z", "digest": "sha1:ILMY5HWJ3PEJOUKRLDDJCHMHF6YNS5IA", "length": 3529, "nlines": 73, "source_domain": "cineshutter.com", "title": "Actor Galleries – Cineshutter", "raw_content": "\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\n“போத” படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து வைத்துள்ளார் ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி. சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை… எனும் விக்கிக்கு., அதிலும் கும்பகோணம்\nசினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு – சுரேஷ் மேனன்\nசினிமா மீதான காதல் தான் இருக்கும் துறையையும் தாண்டி தன்னை இணைத்துக் கொள்ள வைக்கும். சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல அவதாரங்களை எடுத்து சாதித்திருக்கும் சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-25T07:18:26Z", "digest": "sha1:S5COKOF3K2VSZKYCC52NG43FNAGE5LUD", "length": 8700, "nlines": 115, "source_domain": "new.ethiri.com", "title": "ஜனாதிபதி வேட்பாளராக ஐவர் பரிந்துரை – மகிந்தா அறிவிப்பு | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்���ளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nஜனாதிபதி வேட்பாளராக ஐவர் பரிந்துரை – மகிந்தா அறிவிப்பு\nBy நிருபர் காவலன் / In இலங்கை / 22/07/2019\nஇலங்கையில் செப்பிடம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சுமார் ஐவரது பெயரை தாம் பரிந்துரை செய்துள்ளதாக மகிந்தா அறிவித்துள்ளார் ,இவ்வாறு தெரிவு செய்ய பட்ட ஐவர் பெயரை அவர் வெளியிடவில்லை\nராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா – ஐசிசி நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் வலியுறுத்தல் (0)\nமுள்ளி வாய்க்கால் நிகழ்வு நேரலை வீடியோ (0)\nயாழில் குண்டுகள் வைக்க சதி – குண்டுகளும் மீட்பாம் (0)\nவம்பில் சிக்கிய நடிகர், பேச்சுவார்த்தைக்கு அழைத்தாராம் (0)\nமனித வெடிகுண்டுடன் தொடர்பில் இருந்த நபர் கைது (0)\nபோதையில் கணவனை குத்தி கொன்ற மனைவி (0)\nஅடிமேல் அடி ,சுருண்டு வீழ்ந்த இலங்கை பண மதிப்பு -235,84 தொட்ட பிரிட்டன் பவுண்டு (0)\nஇது எப்புடி – இனி நடக்காது இப்புடி – வீடியோ (0)\n500 கோடி பெறுமதியான வைர கல் மீட்பு (0)\nகுழந்தை பசியுடன் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி\nஅமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nகப்பலில் இறங்கிய விமானம் - மாயமானது எப்படி \nஅமெரிக்காவை தெறிக்க விடும் ஈரான் - கதறும் பிரிட்டன் - video\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nவெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nகாஜல் அகர்வால் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\nமீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தம்\nநிச்சயம் அரசியலுக்கு வருவேன் - யாஷிகா ஆனந்த்\nபெண்களுக்குப் புத்துணர்ச்சி தரும் மசாஜ்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/1612-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T07:52:11Z", "digest": "sha1:UJJL5VOBHOGZHPEVB6WXPULVLMF3WEZ3", "length": 2483, "nlines": 39, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "பிரிட்டிஷ் பிரதமர் அவசரக் கூட்டம்", "raw_content": "\nபிரிட்டிஷ் பிரதமர் அவசரக் கூட்டம்\nபிரிட்டனுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலை ஈரான், ஹோர்முஸ் நீரிணையில் கைப்பற்றிய விவகாரம் குறித்து விவாதிக்க பிரிட்டிஷ் பிரதமர் திரேசா மே இன்று (ஜூலை 22) அவசரக் கூட்டம் நடத்தவுள்ளார்.\nஅதன் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து லண்டன் ஆலோசித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nபிரிட்டிஷ் போர்க் கப்பல் விடுத்த எச்சரிக்கையையும் மீறி ஈரானியப் புரட்சிப் படையினர் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பலை ஹோர்மூஸ் நீரிணையில் கைப்பற்றியதைக் காட்டும் காணொளியைப் பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்டனர்.\nகைப்பற்றப்பட்ட பிரிட்டஷ் கப்பல் ஈரானின் பண்டார் அபாஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120267", "date_download": "2019-08-25T07:00:10Z", "digest": "sha1:SMXVMTL2ZPBVESX7VS5I4HEXLFLDWCVE", "length": 23195, "nlines": 59, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - stalin,மத்திய பாஜ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் சங்கமம்: நாளை மறுநாள் கொல்கத்தாவில் பேரணி", "raw_content": "\nமத்திய பாஜ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் சங்கமம்: நாளை மறுநாள் கொல்கத்தாவில் பேரணி\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்: கோவையில் 3-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு 16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nகொல்கத்தா: மத்திய பாஜ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் சங்கமிக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை மறுநாள் கொல்கத்தாவில் நடக்கிறது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். மக்களவை தேர்தலுக்கு கூட்டணியை கட்சிகள் உறுதிப்படுத்த, இந்த பொதுக்கூட்டம் முக்கிய வாய்ப்பாக அமையவுள்ளது. மத்திய பாஜ பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் ‘மகா பந்தனம்’ என்ற பெயரில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வந்தார். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து வந்த காங்கிரசுடன் அவர் பழைய கசப்பை மறந்து கைகோர்த்துள்ளார். இதேபோன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாக சந்தித்து, மக்களவை கூட்டணி குறித்து பேச்சு நடத்தினார்.\nதொடர்ந்து, டெல்லியில் கடந்த டிசம்பர் 10ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, 5 மாநில தேர்தல் நடந்ததால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி சற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் பேரணி, நாளை மறுநாள் (ஜன. 19) நடக்கிறது. ‘கடந்த 40 ஆண்டுகால காலத்தில் இந்தியா காணாத மாபெரும் பேரணியாக அமையும்’ என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.\nமக்களவையில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் முதல் நாட்டின் தென்கடைக்கோடியில் உள்ள கேரளா மாநில ஆளும் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் வரை அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தற்போது வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதால், மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இடதுசாரி கட்சிகளின் தலைவர்களில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பேரணியில் பங்கேற்க ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாவது: உத்தரபிரதேசத்தில் பாஜவை எதிர்ப்பதற்கு கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மாயாவதி, தான் பங்கேற்கும் நிலை இல்லாதிருந்தால், வேறொரு தலைவரை நிச்சயம் அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அதேசமயம், சமாஜ்வாதி கட���சி தலைவர் அகிலேஷ் பங்குகொள்ள வாய்ப்புகள் இருப்பதாக நம்புகிறேன். மேலும், திமுக தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தெலுங்கு தேசம் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, ஆம் ஆத்மி தலைவரும் ெடல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி ஆகிய பல்வேறு கட்சிகள் பங்கேற்க உள்ளனர். இந்த பேரணி பாஜ எதிர்ப்பு சக்திகளின் மையமாக அமைந்து, எதிர்ப்பு உணர்வுக்கு ஒரு புதிய எழுச்சியை தரும் என்று நம்புகிேறன். இவ்வாறு அவர் கூறினார். மக்களவை தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவில் நடக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் ெபறுகிறது என்று அரசியல் ேநாக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாட்டின் பேரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் பேரணியில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும், மம்தா பானர்ஜியுடனும் இடதுசாரிகளுக்கு சுமூகமான உறவு இல்லை. எனவே, அந்தப் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பங்கேற்காது. அதே வேளையில், மற்ற எதிர்க்கட்சிகள் அந்தப் பேரணியில் கலந்துகொள்வது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். ஆனால், மாநிலத்தில் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.\nமத்திய பாஜவுக்கு எதிராக தேசிய அளவிலும், மாநில அளவிலும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும், அதற்காக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அந்த அடிப்படையில், நாளை மறுநாள் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். முன்னதாக கடந்த டிசம்பர் 10ம் தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. அப்போது, ஒருமித்த கருத்துடன் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற அணியாக செயல்பட்டு பாஜவை வீழ்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உருவச் சிலை திறப்பு விழா கடந்த டிசம்பர் 16ம் தேதி சென்னையில் நடந்தது. கருணாநிதி சிலையை நாடளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். அப்போது, திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரத யாத்திரை நாட்கள் குறைப்பு\nமேற்குவங்க மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பர் 7 முதல் 14ம் தேதி வரை பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பாஜ கட்சி முடிவு செய்தது. இதற்கு, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பாஜ தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரத யாத்திரைக்கு அனுமதி தர உத்தரவிட்டார். எனினும் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பாஜ மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ரத யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில், நியாயமான முறையில், ரத யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம்’ என தெரிவித்துள்ளது. அதனால், விரைவில் மேற்குவங்கத்தில் அமித் ஷா தலைமையில் ரத யாத்திரை நடக்க வாய்ப்புள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை மாநில பாஜ தீவிரப்படுத்தி உள்ளது. அத்துடன், தனது 40 நாள் ரத யாத்திரை திட்டத்தை 20 நாள்களுக்கானதாக பாஜ குறைத்துக் கொண்டுள்ளது.\nதேசிய அளவில் பாஜ - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அல்லாத மாற்று அணியை அமைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகிறார். அவர் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ���ோல்வி அடையச் செய்தது. இந்நிலையில், தேசிய அளவிலான மாற்று அணியை அமைப்பது தொடர்பாக ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை சந்திரசேகர ராவ் தனித்தனியே சந்தித்துப் பேசினார். இந்நிலையில், மத்திய பாஜ அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்தும் பேரணியில், சந்திரசேகர ராவ் பங்கேற்பது குறித்து எவ்வித அறிவிப்பும், அக்கட்சி தலைமை வௌியிடவில்லை. காரணம், காங்கிரஸ், தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் பேரணியில் பங்கேற்க உள்ளதால், டிஆர்எஸ் புறக்கணிக்கும் என்றே தெரிகிறது.\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்: கோவையில் 3-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை... பவுன் ரூ.30000 தொடுகிறது\nபாலத்தில் கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம்... சுடுகாட்டிற்கு 50 சென்ட் இடம் ஒதுக்கீடு\nசெப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nரயில் நிலைய நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்\nஇலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்\nசுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் ேதனிலவு படகு இல்ல பூங்கா வெறிச்சோடியது\nஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கைது தமிழகத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவு: தமிழிசை பேட்டி\nசிவகங்கை அருகே போலி மது ஆலை கண்டுபிடிப்பு: 2,544 பாட்டில்கள் பறிமுதல்\nதிருச்செந்தூர் கடலில் தடையை மீறி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளியல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123039", "date_download": "2019-08-25T06:59:30Z", "digest": "sha1:QAHZTCUZVDP2C7JRB6OTEBIU5NNXQWZM", "length": 8082, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Cannibal sales gang arrested in Chennai and suburbs,சென்னை ம���்றும் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை கும்பல் கைது", "raw_content": "\nசென்னை மற்றும் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை கும்பல் கைது\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்: கோவையில் 3-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு 16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nபெரம்பூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கும்பலை கைது செய்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா கடத்தி விற்பனை செய்வதற்காக புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக புளியந்தோப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்றபோது அங்கிருந்து தப்ப முயற்சித்த 2 பேரை மடக்கி, கைது செய்து விசாரித்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த ஜோதி (35), கொருக்குப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் (31) என்று தெரிந்தது. அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஅவர்கள் அளித்த தகவலின்படி, காசிமேடு பகுதியில் கஞ்சா வினியோகித்த பாலமுருகன் (32), இளங்கோவன் (36) ஆகியோரை ைகது செய்தனர். இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் மீஞ்சூருக்கு ரூ.10 ஆயிரம் கூலியாக பெற்று கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மீஞ்சூர் பகுதியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (24) தங்கியிருந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ரயில் மூலம் கடத்தி வந்த 50 கிலோ கஞ்சா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் கஞ்சா கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 55 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தலில் முக்கிய புள்ளி சசிகுமாைரை தேடி வருகின்றனர்.\n16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nமாணவிக்கு பாலியல் டார்ச்சர் பேராசிரியருக்கு சரமாரி அடி: கல்லூரி வளாகத்தில் ஓட, ஓட தாக்கினர்\nபெண் அலுவலருக்கு பாலியல் தொல்லை\nகுடும்ப பிரச்னையில் மனைவியை குத்திக் கொன்றுவிட்டு போலீஸ்காரர் தூக்கிட்டு சாவு\nவேலூர், திருவண்ணாமலையில் கனமழை... 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பரிதாப சாவு\nமதுரை காப்பகத்தில் கொடூரம்: 4 சிறுமிகள் பலாத்காரம்....காப்பகத்துக்கு சீல்\nஉல்லாசமாக இருக்க மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலி கத்தியால் குத்திக்கொலை\nரூ26 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது\nகள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை அடித்துக் கொன்று வனப்பகுதியில் சடலம் வீச்சு.. மனைவி கைது\nகூலிப்படையை ஏவி மாமியார் படுகொலை: மருமகள் உள்பட 6 பேருக்கு 3 ஆயுள் தண்டனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-17.html", "date_download": "2019-08-25T07:23:10Z", "digest": "sha1:CK667EJ5P23D6BU3YZUBYSUHROQ7IR3H", "length": 56720, "nlines": 158, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - நான்காம் பாகம் : பிரளயம் - அத்தியாயம் 17 - படிகள் பிழைத்தன! - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 279\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 24 (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மே��ங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : பிரளயம்\nகங்காபாய் - ரமாமணி இவர்கள் சோகக் கதையைக் கூறிவிட்டுச் சூரியா சௌந்தரராகவனைப் பார்த்து, \"மாப்பிள்ளை ஸார் யாரோ ஒரு வடக்கத்தி ஸ்திரீ வந்து சீதா அத்தங்காளைப் பற்றி எச்சரித்தாள் என்றீர்களே யாரோ ஒரு வடக்கத்தி ஸ்திரீ வந்து சீதா அத்தங்காளைப் பற்றி எச்சரித்தாள் என்றீர்களே அவள் ரமாமணி என்கிற ரஸியா பேகமாகத்தானிருக்க வேண்டும். சீதாவினிடம் அவள் சிரத்தை கொள்ளக் காரணம் உண்டு என்பது தெரிகிறதல்லவா அவள் ரமாமணி என்கிற ரஸியா பேகமாகத்தானிருக்க வேண்டும். சீதாவினிடம் அவள் சிரத்தை கொள்ளக் காரணம் உண்டு என்பது தெரிகிறதல்லவா\n ஆனால் நீ என்ன, இந்தக் காலத்துக் கதை ஆசிரியர்களைப் போல், சடக்கென்று கதையை மொட்டையாக முடித்துவிட்டாயே கதாநாயகர்களும் கதாநாயகிகளும் பிற்பாடு என்ன ஆனார்கள் என்று சொல்லவில்லையே கதாநாயகர்களும் கதாநாயகிகளும் பிற்பாடு என்ன ஆனார்கள் என்று சொல்லவில்லையே\" என்று ராகவன் கேட்டான்.\n\"எனக்குத் தெரிந்தவரையில் சொல்லிவிட்டேன். நீங்கள் இன்னும் யாரைப் பற்றி என்ன கேட்கிறீர்கள்\n என்னுடைய அருமந்த மாமனாரைப் பற்றிக் கேட்கிறேன். என்னுடைய கலியாணத்துக்குப் பிறகு அவரை நான் ஒரு தடவை கூடப் பார்த்ததேயில்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார்\" என்று ராகவன் கேட்டான்.\n\"அதுதான் எனக்கும் தெரியவில்லை. ரஸியா பேகம் இருக்கும் இடமும் தெரியவில்லை. அவர்களை நானும் தாரிணியும் எவ்வளவோ தேடித் தேடிப் பார்த்தோம்; பயனில்லை\n\" என்று ராகவன் கேட்டான்.\n\"தாரிணிக்குத் தன்னுடைய வரலாற்றில் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் இருக்கிறது. அந்தச் சந்தேகத்தைத் தீர்க்க கூடியவர்கள் துரைச்சாமி ஐயரையும் ரமாமணியையும் தவிர வேறுயாரும் இல்லை\" என்று சூரியா சொல்லிவிட்டு, முகத்தில் புன்னகையுடன், \"மிஸ்டர் ராகவன்\" என்று சூரியா சொல்லிவிட்டு, முகத்தில் புன்னகையுடன், \"மிஸ்டர் ராகவன் அதுவல்லாமல் இன்னொரு காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் பெற வேண்டியதாயிருக்கிறது அதுவல்லாமல் இன்னொரு காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் பெற வேண்டியதாயிருக்கிறது அதற்காகவும் தேடினோம். இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்\" என்றான்.\nசூரியாவின் குரலும் முகப்பொலியும் ராகவனுடைய மனதில் ஓர் ஐயத்தை உண்டாக்கின. \"என்ன காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் வேண்டும்\n\"நீங்களே ஊகித்துக்கொள்ளலாம். எனினும், நீங்கள் கேட்கிறபடியால் சொல்லி விடுகிறேன். எப்படியும் ஒருநாளைக்குத் தெரிய வேண்டியதுதானே நானும் தாரிணியும் கலியாணம் செய்து கொள்ளுவதென்று தீர்மானித்திருக்கிறோம் நானும் தாரிணியும் கலியாணம் செய்து கொள்ளுவதென்று தீர்மானித்திருக்கிறோம்\nராகவன் கலகலவென்று சிரித்துவிட்டு, \"அட சூரியா உன்னைப் புத்திசாலியென்று இத்தனை நாளும் நினைத்திருந்தேன் உன்னைப் புத்திசாலியென்று இத்தனை நாளும் நினைத்திருந்தேன்\n\"அந்த அபிப்பிராயம் இப்போது தவறு என்று தோன்றுகிறதா\" என்று சூரியா கேட்டான்.\n\"ஆமாம்; இல்லாவிட்டால் தாரிணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லுவாயா - இத்தனை நாள் அவளுடன் பழகிவிட்டு - இத்தனை நாள் அவளுடன் பழகிவிட்டு இதைக் கேள், சூரியா தாரிணியை ஒரு சமயம் நானே கலியாணம் செய்து கொள்ள எண்ணியிருந்தேன். அவளும் என்னைக் காதலிப்பதாக வேஷம் போட்டு நடித்தாள். இதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.\"\n தாரிணியைப் பற்றி அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். தாரிணி வேஷம் போட்டு நடித்தாள் என்று சொன்னால் அவளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்\n\"என்னைவிட அவளை நீ நன்றாக அறிந்து கொண்டிருப்பதாக எண்ணமாக்கும்\n\"அதில் சந்தேகமில்லை, தாரிணியை உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவளை வேஷம் போட்டாள் என்றோ, நடித்தாள் என்றோ சொல்லமாட்டீர்கள்\n\"ஒரு சமயம் என்னைக் காதலித்ததாகக் கூறியவள் இப்போது உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போவது பற்றி என்ன சொல்கிறாய் இரண்டிலே ஒன்று பொய்யாகத்தானே இருக்கவேண்டும் இரண்டிலே ஒன்று பொய்யாகத்தானே இருக்கவேண்டும்\n\"ஒரு நாளும் இல்லை. யாருக்கும் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் உரிமை உண்டு அல்லவா ஏதாவது ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டதாகத் தெரிந்தால் அதைத்திருத்திக் கொள்ள வேண்டாமா ஏதாவது ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டதாகத் தெரிந்தால் அதைத்திருத்திக் கொள்ள வேண்டாமா தங்களிடம் ஒரு காலத்தில் தாரிணி அன்பு கொண்டிருந்தது உண்மை. அது வேஷமும் அல்ல; நடிப்பும் அல்ல. ஆனால் பிற்பாடு தன்னுடைய வாழ்க்கை இலட்சியங்களுக்குப் பொருத்தமில்லை என்று தெரிந்த பிறகு தங்கள் விஷயத்தில் அவளுடைய மனதை மாற்றிக்கொண்டால், அது எப்படித் தவறாகும் தங்களிடம் ஒரு காலத்தில் தாரிணி அன்பு கொண்டிருந்தது உண்மை. அது வேஷமும் அல்ல; நடிப்பும் அல்ல. ஆனால் பிற்பாடு தன்னுடைய வாழ்க்கை இலட்சியங்களுக்குப் பொருத்தமில்லை என்று தெரிந்த பிறகு தங்கள் விஷயத்தில் அவளுடைய மனதை மாற்றிக்கொண்டால், அது எப்படித் தவறாகும்\n நீ வக்கீல் வேலைக்குப் போயிருக்க வேண்டும். போயிருந்தால் நல்ல பெயர் வாங்கியிருப்பாய். கெட்டிக்கார வக்கீலைப் போல் தாரிணியின் கட்சி பேசுகிறாய். ஆனால் அது வீண். தாரிணியைப் பற்றி உன்னைவிட எனக்கு நன்றாய்த் தெரியும். என்னைக் காதலிப்பதாக அவள் வேஷம் போட்டது எதற்காக என்றும் தெரியும். வேறொன்றுமில்லை. கேவலம் இரண்டாயிரம் ரூபாய் பணத்துக்காகத்தான் சுதேசராஜாக்களின் சபைகளைத் தேடிக்கொண்டு போன பாடகியின் மகள் தானே சுதேசராஜாக்களின் சபைகளைத் தேடிக்கொண்டு போன பாடகியின் மகள் தானே அவளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் அவளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்\nசூரியா கொதித்து எழுந்து, \"ராகவன் ஜாக்கிரத்தை தாரிணியின் ஒழுக்கத்தைப்பற்றி ஏதாவது சொன்னால்....\" என்றான். மேலே பேசவரவில்லை. அவனுடைய உதடுகள் துடித்தன.\n\"ஏதாவது சொன்னால், என்னடா அப்பா செய்வாய் ஒரே குத்தாய்க் குத்திக் கொன்று விடுவாயோ ஒரே குத்தாய்க் குத்திக் கொன்று விடுவாயோ ரஸியா பேகத்தைப் போல\" என்று ராகவன் ஏளனம் செய்தான்.\n உங்களுடன் பேசுவதில் பிரயோஜனம் இல்லை, நான் போய் வருகிறேன்\" என்று சூரியா புறப்பட்டான்.\n அப்படியெல்லாம் கோபித்துக் கொண்டு கிளம்பாதே, அப்பா உன் அருமை அத்தங்காள்; - ஒழுக்கத்தில் சிறந்த துரைசாமி ஐயரின் செல்வப்புதல்வி, - சீதா இப்போது எங்கே இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று சொல்லிவிட்டாவது போ. அவளைப்பற்றி நான் ஏதாவது சொன்னால் கூடச் சண்டைக்கு வருவாயோ என்னமோ உன் அருமை அத்தங்காள்; - ஒழுக்கத்தில் சிறந்த துரைசாமி ஐயரின் செல்வப்புதல்வி, - சீதா இப்போது எங்கே இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று சொல்லிவிட்டாவது போ. அவளைப்பற்றி நான் ஏதாவது சொன்னால் கூடச் சண்டைக்கு வருவாயோ என்னமோ என்னைக் காட்டிலும் சீதாவை உனக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னாலும் சொல்லுவாய் என்னைக் காட்டிலும் சீதாவை உனக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னாலும் சொல்லுவாய் நான் தாலி கட்டிய புருஷன்தானே நான் தாலி கட்டிய புருஷன்தானே நீ அருமை அம்மாஞ்சி அல்லவா நீ அருமை அம்மாஞ்சி அல்லவா\nசூரியா தரையை நோக்கிக் குனிந்து நின்றான். அவனுடைய கண்களில் கண்ணீர் ததும்பி இரண்டு சொட்டுக் கண்ணீர் கீழேயும் விழுந்தது.\n பெண்பிள்ளை மாதிரி கண்ணீர் விடுகிறாய் உன் அத்தங்கா சீதாவின் பெயரைச் சொன்னதுமே இப்படி உடலும் உள்ளமும் உருகிவிடுகிறாயே உன் அத்தங்கா சீதாவின் பெயரைச் சொன்னதுமே இப்படி உடலும் உள்ளமும் உருகிவிடுகிறாயே அவளுக்கும் உனக்கும் அப்படி என்ன அந்தரங்க சிநேகிதம்...\" என்றான் ராகவன்.\nசூரியா கண்களைத் துடைத்துக்கொண்டு பளிச்சென்று ராகவனை நிமிர்ந்து பார்த்து, \"என்னை எது வேணுமானாலும் சொல்லுங்கள். தாரிணியைப் பற்றி வேணுமானாலும் சொல்லுங்கள். ஆனால் சீதாவின் பேரில் அவதூறு சொல்கிறவர்களின் நாக்கு அழுகிப் போகும். அத்தகைய பாதகர்கள் கொடிய நரகத்துக்குப் போவார்கள். பூமி பிளந்து அவர்களை விழுங்கி விடும்\" என்றான். சூரியா கூறிய கடுமொழிகளைக் கேட்டு, ராகவன் கூடச் சிறிது பயந்து போனான்.\nசூரியா மேலும் கூறினான்:- \"சீதாவைப் பற்றி எனக்கு என்ன இவ்வளவு கரிசனம் என்று கேட்டீர்கள் அல்லவா இதோ சொல்லுகிறேன், சீதாவின் தாயார்:- என்னுடைய அத்தை - கடைசி மூச்சுப் போகும் சமயத்தில் - 'சீதாவைக் கவனித்துக் கொள் இதோ சொல்லுகிறேன், சீதாவின் தாயார்:- என்னுடைய அத்தை - கடைசி மூச்சுப் போகும் சமயத்தில் - 'சீதாவைக் கவனித்துக் கொள்' என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள். அது மட்டுமல்ல, உங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நடந்ததற்கு முக்கிய காரணமாயிருந்தவன் நான். இன்று வரையில் ஒருவரிடமும் நான் சொல்லாத விஷயத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள். உங்களுடைய கலியாணத்தன்று அத்திம்பேர் துரைசாமி ஐயர் மாங்கல்யதாரணம் நடந்த பிறகு வந்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா' என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள். அது மட்டுமல்ல, உங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நடந்ததற்கு முக்கிய காரணமாயிருந்தவன் நான். இன்று வரையில் ஒருவரிடமும் நான் சொல்லாத விஷயத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள். உங்களுடைய கலியாணத்தன்று அத்திம்பேர் துரைசாமி ஐயர் மாங்கல்யதாரணம் நடந்த பிறகு வந்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா ஆகையினால்தான் என்னுடைய மூத்த அத்திம்பேர் சீதாவை கன்னிகாதானம் செய்து கொடுக்க நேரிட்டது. கலியாணத்தன்று முதல் நாள் என் தகப்பனாருக்கு ஒரு தந்தி வந்தது. 'சீதாவின் கலியாணத்தை நிறுத்திவிடவும்' என்று தந்தியில் கண்டிருந்தது. துரைசாமி ஐயர் என்று கையெழுத்தும் இருந்தது. அந்தத் தந்தி என்னிடம் கிடைத்தது. அதை நான் என் தகப்பனாரிடம் கொடுக்கவில்லை. வேறு யாரிடமும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவும் இல்லை. மாப்பிள்ளை ஆகையினால்தான் என்னுடைய மூத்த அத்திம்பேர் சீதாவை கன்னிகாதானம் செய்து கொடுக்க நேரிட்டது. கலியாணத்தன்று முதல் நாள் என் தகப்பன��ருக்கு ஒரு தந்தி வந்தது. 'சீதாவின் கலியாணத்தை நிறுத்திவிடவும்' என்று தந்தியில் கண்டிருந்தது. துரைசாமி ஐயர் என்று கையெழுத்தும் இருந்தது. அந்தத் தந்தி என்னிடம் கிடைத்தது. அதை நான் என் தகப்பனாரிடம் கொடுக்கவில்லை. வேறு யாரிடமும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவும் இல்லை. மாப்பிள்ளை நீங்கள் முதன் முதலில் என் தங்கை லலிதாவைப் பார்க்க ராஜம்பேட்டைக்கு வந்தீர்கள். அப்போது தற்செயலாகச் சீதாவும் நீங்களும் பார்த்துக் கொண்டீர்கள். அன்று வரையில் கற்பனை உலகத்திலே மட்டுந்தான் காதல் உண்டு என்று நினைத்திருந்தேன். வாழ்க்கையின் புருஷன் மனைவி சண்டைகளை மட்டுந் தான் பார்த்திருந்தேன். 'கண்டதும் காதல்' என்பது உங்கள் விஷயத்தில் உண்மையானதை என் கண்முன்னே கண்டு பரவசமடைந்தேன். அப்படி மனமொத்துக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ளும் உங்களுக்கு நடுவில் தடையாக வருவதற்குச் சீதாவின் தகப்பனாருக்குக் கூடப் பாத்தியதை கிடையாது என்று எண்ணினேன். கலியாணம் நடந்தது. அரைமணி நேரத்துக்கெல்லாம் துரைசாமி ஐயர் வந்தார். 'தந்தி வந்ததா நீங்கள் முதன் முதலில் என் தங்கை லலிதாவைப் பார்க்க ராஜம்பேட்டைக்கு வந்தீர்கள். அப்போது தற்செயலாகச் சீதாவும் நீங்களும் பார்த்துக் கொண்டீர்கள். அன்று வரையில் கற்பனை உலகத்திலே மட்டுந்தான் காதல் உண்டு என்று நினைத்திருந்தேன். வாழ்க்கையின் புருஷன் மனைவி சண்டைகளை மட்டுந் தான் பார்த்திருந்தேன். 'கண்டதும் காதல்' என்பது உங்கள் விஷயத்தில் உண்மையானதை என் கண்முன்னே கண்டு பரவசமடைந்தேன். அப்படி மனமொத்துக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ளும் உங்களுக்கு நடுவில் தடையாக வருவதற்குச் சீதாவின் தகப்பனாருக்குக் கூடப் பாத்தியதை கிடையாது என்று எண்ணினேன். கலியாணம் நடந்தது. அரைமணி நேரத்துக்கெல்லாம் துரைசாமி ஐயர் வந்தார். 'தந்தி வந்ததா' என்று கேட்டார். நான் செய்ததைச் சொல்லி, திருமாங்கல்யதாரணமும் ஆகிவிட்டது என்று சொன்னேன். 'சரி' என்று கேட்டார். நான் செய்ததைச் சொல்லி, திருமாங்கல்யதாரணமும் ஆகிவிட்டது என்று சொன்னேன். 'சரி கடவுளுடைய சித்தம் அப்படியிருக்கும் போது நாம் என்ன செய்யலாம் கடவுளுடைய சித்தம் அப்படியிருக்கும் போது நாம் என்ன செய்யலாம்\" என்று துரைசாமி ஐயர் கூறினார். இவ்வளவும் நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் வருகிறது\" என்று சொல்லி நிறுத்தினான் சூரியா.\nஇதைக் கேட்ட ராகவனுடைய உள்ளத்தில் கோபம் மேலும் கொந்தளித்துப் பொங்கிற்று. ஆகா இந்த அதிகப் பிரசங்கி எவ்வளவு தூரம் நம்முடைய வாழ்க்கையையே பாழாக அடித்துவிட்டான் இந்த அதிகப் பிரசங்கி எவ்வளவு தூரம் நம்முடைய வாழ்க்கையையே பாழாக அடித்துவிட்டான் இவன் ஏன் குறுக்கிட்டுத் துரைசாமி ஐயரின் தந்தியை அமுக்கியிருக்க வேண்டும். இவன் குறுக்கிடாதிருந்தால் தன் வாழ்க்கையின் போக்கே வேறுவிதம் ஆகியிருக்கலாமல்லவா\nஎனினும், கோபத்தைவிட விஷயத்தை அறியும் ஆவல் அச்சமயம் ராகவனுக்கு அதிகமாயிருந்தது.\n உன்னுடைய செய்கையின் நியாயா நியாயத்தைப் பற்றிப் பிறகு கவனிக்கலாம். ஆனால் துரைசாமி ஐயர் எதற்காக அப்படிக் 'கலியாணத்தை நிறுத்தவும்' என்று தந்தி கொடுத்தார்\" என்று ராகவன் கேட்டான்.\n\"ரமாமணி என்கிற ரஸியா பேகம் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்துச் சிறை தண்டனை பெற்ற சமயத்தில் தாரிணி பீஹாரில் இருந்தாள். அவளைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகத் துரைசாமி ஐயர் பீஹாருக்குப் போனார். தாரிணி தன் தாயாரின் கதியைப் பற்றி அறிந்து அளவில்லாத துயரமும் அவமானமும் அடைந்தாள். தாரிணியின் வருங்காலத்தைப் பற்றிச் சர்ச்சை நடந்தது. தாரிணி இல்வாழ்க்கையை ஏற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்று துரைசாமி ஐயர் விரும்பினார். ரமாமணியிடமிருந்து உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தபடியால் தாரிணியின் மனதை அறிய முயற்சித்தார். அதற்கு முன்னாலேயே உங்களுக்கும் தனக்கும் பொருந்தாது என்ற சந்தேகம் தாரிணிக்கு இருந்தது. தாய் சிறை புகுந்த செய்திக்குப் பிறகு உங்களை மணந்து கொள்ளும் எண்ணத்தை விட்டுவிட்டாள். துரைசாமி ஐயரோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டார். தாரிணி வாழ்க்கையில் ஆதரவின்றித் திரியாமல் உங்களை மணந்து சுகமாயிருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்தச் சமயத்தில் ராஜம்பேட்டையில் தங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நிச்சயமாயிருந்தது. ஆகையினால்தான் அப்படித் தந்தி கொடுத்தார்....\"\n அந்தத் தந்தியை நீ அதிகப் பிரசங்கித்தனமாக அமுக்கிவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போதாவது உணருகிறாயா\n நான் தவறு செய்ததாக ஒப்புக் கொள்ளமாட்டேன். கடவுளுடைய சித்தம் அவ்விதம் இருந்தது. இன்னமும் நான் சொல்லுகிறேன், உங்களுக்கும் சீதாவுக்கும் தான் பொருத்தம். தாரிணிக்கும் உங்களுக்கும் இலட்சிய ஒற்றுமை ஏற்பட்டிராது. உங்களுடைய இல்வாழ்க்கையும் வெற்றியடைந்திராது\n\"நானும் உன் அத்தங்காளும் வெகு ஆனந்தமான இல்வாழ்க்கை வெற்றிகரமாக நடத்தினோம் என்பது உன் எண்ணமாக்கும்\n\"ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது, மாப்பிள்ளை எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. இப்போதும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை. சீதா தங்களிடம் வருவதற்குக் காத்திருக்கிறாள். ஏற்கெனவே ஏதாவது நேர்ந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு உங்களையே தெய்வமாகப் பாவிக்கக்கூடிய நிலையில் இருக்கிறாள். அத்தங்காளுக்கு ஒரு வரி கடிதம் எழுதிப் போடுங்கள். உடனே விரைந்து ஓடி வராவிட்டால் என்னைக் கேளுங்கள்.\"\n நீ சொல்வது இந்த ஜன்மத்தில் நடக்கிற காரியம் அல்ல. சீதாவை வரும்படி கடிதம் எழுதுவதைக் காட்டிலும் என்னுடைய கையையே வெட்டிக் கொண்டுவிடுவேன். அவள் பட்டாபிராமனுக்கு வோட்டு வாங்கிக் கொடுத்துக் கொண்டு சுகமாயிருக்கட்டும். பட்டாபிராமனையே மறுமணம் வேணுமானாலும் செய்து கொள்ளட்டும் விவாகரத்துக் கொடுக்க நான் தயார் விவாகரத்துக் கொடுக்க நான் தயார்\n அப்படிச் சொல்லாதீர்கள். சொன்னீர்கள் என்று தெரிந்தாலே சீதா பிராணனை விட்டு விடுவாள். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்; போனதெல்லாம் போகட்டும். அதையெல்லாம் மறந்துவிட்டு மறுபடியும் சீதாவுடன் இல்வாழ்க்கை ஆரம்பித்துப் பாருங்கள். நிச்சயமாகச் சந்தோஷமாக வாழ்வீர்கள். ராகவன் நீங்களும் சீதாவும் அன்யோன்யமாக இல்லறம் நடத்தினால் அதைக்காட்டிலும் எனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய காரியம் வேறு ஒன்றும் இல்லை.\"\nஏற்கனவே ராகவனின் உள்ளம் எரிந்து கொண்டிருந்ததல்லவா சூரியா தாரிணியின் பெயரைக் குறிப்பிட்டது எரிகிற தீயில் குங்கிலியத்தைப் போட்டது போலாயிற்று.\n உனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிப்பது தான் என் வாழ்க்கையின் இலட்சியம் என்று உனக்கு எண்ணமா நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அதற்காகத்தானா நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அதற்காகத்தானா\" என்று சொல்லிக் கொண்டே ராகவன் எழுந்து சூரியாவின் அருகில் வந்து நின்று கொண்டான்.\n எனக்கு வீணில் கோபம் மூட்டாதே\" என்று இரைந்து கத்திவிட்டுச் சூரியாவின் கண்ணத்தில் பளீர் என்று ஓர் அறை அறைந்தான்.\nசூரியா கையை ஓங்கிவிட்டு உடனே கீழே போட்டான்.\n\"ஏன் கையை ஓங்கிவிட்டுக் கீழே போட்டாய் மகாவீரனாயிற்றே நீ\n முன்னேயாயிருந்தால் உங்களுடைய ஓர் அறைக்கு ஒன்பது அறை கொடுத்திருப்பேன். ஆனால் நானும் தாரிணியும் சமீபத்தில் எங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டோ ம். பலாத்காரத்தினால் பயன் சிறிதும் இல்லை என்று கண்டு மகாத்மாவின் அஹிம்சா தர்மத்தை அனுசரிக்கத் தீர்மானித்திருக்கிறோம். அந்தத் தீர்மானத்துக்கு முதல் சோதனை தங்களால் ஏற்பட்டிருக்கிறது.....\"\n மகாத்மாவின் கட்சியைச் சேர்ந்து விட்டாயா 'ஒரு கன்னத்தில் அடித்தவர்களுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டு' என்கிற ஏசுநாதரின் போதனைதானே மகாத்மாவின் போதனையும் 'ஒரு கன்னத்தில் அடித்தவர்களுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டு' என்கிற ஏசுநாதரின் போதனைதானே மகாத்மாவின் போதனையும் அப்படியானால் இதையும் வாங்கிக் கொள் அப்படியானால் இதையும் வாங்கிக் கொள்\" என்று இன்னொரு கன்னத்தில் இன்னொரு அறை அறைந்தான்.\nசுளீரென்று கன்னம் வலித்தது; தலை முதல் கால் வரையில் அதிர்ந்தது. சூரியா பல்லைக் கடித்துக் கொண்டு, \"உங்களுக்கு இப்போதாவது திருப்தி ஆயிற்று அல்லவா மனம் குளிர்ந்து விட்டது அல்லவா மனம் குளிர்ந்து விட்டது அல்லவா போய் வருகிறேன்\n\"எனக்கு இன்னும் திருப்தி இல்லை, அப்பனே சுலபத்தில் என்னுடைய மனம் குளிர்ந்து விடாது சுலபத்தில் என்னுடைய மனம் குளிர்ந்து விடாது\" என்று சொல்லி ராகவன் சூரியாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.\n இனிமேல் தாரிணியையாவது சீதாவையாவது நீ பார்த்துப் பேசுவதில்லை என்று சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் உன்னை இந்த நிமிஷமே கொன்று விடுவேன்\n நீங்கள் கேட்பது கொஞ்சம்கூட நியாயம் இல்லை. சீதாவை நான் பார்ப்பதில்லை என்று ஏன் சத்தியம் செய்ய வேண்டும் என் மனதில் கல்மிஷம் ஒன்றும் கிடையாது. தாரிணி விஷயத்தில் எந்தவிதமான வாக்குறுதியும் நான் கொடுக்க முடியாது. நீங்கள் வேணுமானால் என்னைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள். சீதா அத்தங்காளும் தாரிணியும் உங்கள் தாயாரும் குழந்தை வஸந்தியும் உங்கள் காரியத்தைப் பற்றிச் சந்தோஷப்படுவார்கள். வாசலில் காத்திருக்கும் சி.ஐ.டி.க் காரனும் சந்தோஷப்படுவான் என் மனதில் கல்மிஷம் ஒன்��ும் கிடையாது. தாரிணி விஷயத்தில் எந்தவிதமான வாக்குறுதியும் நான் கொடுக்க முடியாது. நீங்கள் வேணுமானால் என்னைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள். சீதா அத்தங்காளும் தாரிணியும் உங்கள் தாயாரும் குழந்தை வஸந்தியும் உங்கள் காரியத்தைப் பற்றிச் சந்தோஷப்படுவார்கள். வாசலில் காத்திருக்கும் சி.ஐ.டி.க் காரனும் சந்தோஷப்படுவான்\n என்னை இப்படியெல்லாம் பயமுறுத்தலாம் என்றா பார்க்கிறாய்\" என்று ராகவன் சொல்லி விட்டுப் பூரண பலத்துடன் சூரியாவைப் பிடித்துத் தள்ளினான். சூரியா மச்சுப் படியில் உருண்டு கொண்டே போய் நடுவில் இருந்த திருப்பத்தில் சமாளித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.\nஇதற்குள் சூரியா விழுந்த சத்தத்தைக் கேட்டுவிட்டு வஸந்தியும் பாட்டியும் ஓடிவந்தார்கள்.\n மச்சிலிருந்து விழுந்து விட்டாயா என்ன ஐயையோ\n\"ஆமாம் கால் தடுக்கி விழுந்து விட்டேன்\n சூரியா தடுக்கி விழுந்து விட்டான். நல்லவேளையாக அதனால் மச்சுப்படிகளுக்குச் சேதம் ஒன்றும் ஏற்படவில்லை; படிகள் பிழைத்தன\" என்று ராகவன் கூறி விட்டு, தன்னுடைய நகைச்சுவையை எண்ணித் தானே 'ஹே\" என்று ராகவன் கூறி விட்டு, தன்னுடைய நகைச்சுவையை எண்ணித் தானே 'ஹே\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள��, பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எ��்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67717-stalin-and-vijaykanth-welcome-post-man-exam-in-tamil.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-25T06:35:28Z", "digest": "sha1:KOPCJ3GUM7DKGDVFANBV65OKSM6N2KEC", "length": 10371, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி தமிழில் அஞ்சல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு | stalin and vijaykanth welcome post man exam in tamil", "raw_content": "\nபிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nலஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது\nஇனி தமிழில் அஞ்சல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஅஞ்ச‌ல் துறை தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படு‌ம் என மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளதற்கு ‌திமுக தலைவ‌ர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ‌ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து ‌திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ‌அறிக்கையி‌ல், தமிழக இளைஞர்க‌ளின் வேலைவாய்‌ப்பி‌னை பாதிக்கும் வகையில்‌ அஞ்ச‌ல்‌துறை ‌சார்பில் கடந்த 14ம் தேதி ‌இந்தியிலும், ஆங்கிலத்திலும் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்திருப்பது மிகு‌ந்த ஆறுதல் அளிக்கிறது எ‌‌‌னக் குறிப்பிட்டுள்ளார். ‌திமுகவின் வாதாடும் - போராடும் கு‌ணத்திற்கு கிடைத்த ‌இன்னொரு‌ வெ‌ற்றியாக‌ தேர்வு ரத்து‌, தமி‌ழ்மொழியிலும் இனிமேல் தேர்வு என்ற அறிவிப்பை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளா‌ர் எனத் தெரிவித்துள்ளார்.\nதிமுக வெ‌ற்றி பெற்று எ‌ன்ன சாதிக்கப் போகிறது என்று வீண்வாதம் செய்த��‌ர்களுக்கு இ‌ப்போது கிடைத்த வெற்றி நிரந்தரமாக வாய்ப்பூட்டு போடும் எனக் கூறியுள்ளார். ஜனநாயக நெறிகளுக்கு‌‌ மாறா‌க, இந்தியை தூக்கி நிறுத்த எத்‌தனிப்பது,‌ கடுமையான ‌எ‌திர்ப்பு ஏற்பட்டதும் கைவிடுவது என்பது, இதுவே இறுதி நிகழ்வாக இருக்கட்டும் எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களின் உணர்வை மதித்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடந்த அஞ்சல் தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மிகுந்த வரவேற்கத்தக்கது எனக் கூறியுள்ளார். மேலும், தேமுதிக சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபோக்குவரத்துறை மீதான விவாதத்தில் அமளி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்..\n“5 குர் ஆன் பிரதிகளை விநியோகிக்க வேண்டும்” - பிரிவினைவாத கருத்தை பதிவிட்ட மாணவிக்கு நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‌ 8,826 காவலர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு\n\"செப்.15ஆம் தேதி விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா\" - பிரேமலதா விஜயகாந்த்\n“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிதம்பரம் மீது வழக்கு”- மு.க.ஸ்டாலின்\nதமிழர்களை ஈர்க்கும் பினராயி விஜயன் - மீண்டும் தமிழில் ட்வீட்\nதுண்டுச் சீட்டுடன் பேசுவது ஏன் \nRelated Tags : அஞ்ச‌ல் துறை தேர்வு , தமிழ் , ரவிசங்கர் பிரசாத் , திமுக தலைவ‌ர் , மு.க.ஸ்டாலின் , விஜயகாந்த் , Stalin , Vijyakanth , Post man exam , Tamil\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\n கன்னியாஸ்திரி மன்னிப்புக் கேட்க திருச்சபை நோட்டீஸ்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோக்குவரத்துறை மீதான விவாதத்தில் அமளி : சட்டப��பேரவையில் காரசார விவாதம்..\n“5 குர் ஆன் பிரதிகளை விநியோகிக்க வேண்டும்” - பிரிவினைவாத கருத்தை பதிவிட்ட மாணவிக்கு நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2379:2008-08-01-15-01-27&catid=119:2008-07-10-15-25-54&Itemid=86", "date_download": "2019-08-25T08:13:50Z", "digest": "sha1:4BVIYF6VTGJXYZ3EWU74W6ZR3M7ASTIO", "length": 10852, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "உடல் பருமனும் உறவினர்களும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் உடல் பருமனும் உறவினர்களும்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nபறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் - என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இப்பாடல் வரியை இன்று பலவிதங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். மனிதர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒருவிதம். மகிழ்ச்சிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். இன்று பலர், கவலைகள் பலவிதம் ஒவ்வென்றும் ஒருவிதம் என பாட தொடங்கியுள்ளனர் என்றே சொல்லலாம்.\nநல்ல வேலை கிடைக்கவில்லையே, நன்றாக நடனமாட முடியவில்லையே, பெரிய வீடு கட்ட முடியவில்லையே, நல்ல சூழல் அமையவில்லையே என பல கவலைகள் மனிதனை ஆட்கொள்ள தொடங்கி விட்டன. கணிணி நுற்றாண்டு தொடங்கி விட்ட பிறகும் கவலைகள் பெருகி கொண்டுதான் இருக்கின்றனவே ஒழிய குறையவில்லை. நிரந்த மகிழ்ச்சியை தேடும் மக்களுக்கு நேர் எதிர் மாறாக கவலைகள் பல்வேறு கோணங்களில் வந்து கொண்டிருக்கிறன என்றால் மிகையாகாது.\nஉடல் பருமன் இன்று பலருக்கும் கவலையூட்டும் ஒன்றாகி விட்டது. இயந்திரங்கள், கணிணி மூலமே வேலைகளை செய்ய பழகி விட்ட பலருக்கு உடல் பருமன் இயல்பாகவே இணைந்து விடுகின்ற கவலையாக உள்ளது.\nஅளவாக உண்டுவிட்டு, ஓடி ஆடி வேலை செய்யாமல் இருந்தாலோ, வேர்வை சிந்தாமல் அமர்ந்து வேலை செய்தாலோ, அதிகமாக உணவு உண்டாலோ உடல் பருமன் ஏற்படும் என பலர் எண்ணுகின்றனர். உறவுகள் உடல் பருமனை உருவாக்கலாம் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா\nசமீபத்தில் அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நம்முடைய நண்பர்களோ, உறவினர்களோ உடல் பருமன் கொண்டவர்களாக இருந்தால் நாமும் உடல் பருமன் அடையக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஉடல் பருமன் சமூக அளவில் மனிதர்களுக்கிடையில் பரவக்கூடியது என இவ்வாராய்ச்சி தெரிவித்துள்ளது. நமது அன்புக்குரியவர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் இக்கண்டுபிடிப்பு உண்மையாக இருக்கிறது என மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இவ்வாய்வு தெரிவிக்கின்றது. சமூக உறவு மரபணுக்களை காட்டிலும் அதிக, ஆச்சரியமான மாற்றத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது தெரிய வந்துள்ளது.\nபாஸ்டன் நகரில் ஃபிரமிங்காம் பகுதியில் வாழும் மக்களின் மருத்துவ பதிவுகளை ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தார்கள்.\nபங்கேற்றவர்களின் தொடர்பு தகவல்களை பயன்படுத்தி அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் மருத்துவ பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இவ்வாய்வில் கலந்து கொண்டோர் மொத்தம் 12, 067 பேர்.\nநுறு மைல்களுக்கு அப்பால் வாழ்கின்ற நண்பர்களும், உறவினர்களும், ஒருவரின் அடுத்த வீட்டில் வசிப்போரை போன்று பாதிப்பை ஏற்படுத்துவதை ஆய்வில் அறிந்து ஆச்சரியப்பட்டதாக சன் டிகோ (san Diego) கலிஃபோர்னியா பல்கலைகழகத்தின் இணை ஆசிரியர் ஜேம்ஸ் ஃபௌலர் தெரிவித்துள்ளார்.\nஒருவரின் நண்பர் உடல் பருமன் உடையவராக இருந்தால் 57 விழுக்காட்டினரும், உடன்பிறந்தவர்கள் உடல் பருமன் உடையவர்களாக இருந்தால் 40 விழுக்காட்டினரும் துணைவர் அல்லது துணைவியார் உடல் பருமன் உடையவராக இருந்தால் 37 விழுக்காட்டினரும் உடல் பருமன் அடைய வாய்ப்புகள் உள்ளது என இவ்வாய்வு தெரிவித்துள்ளது.\nஒரே விதமான உணவு, உடல்பயிற்சி பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள் மட்டுமே உடல் பருமன் அடைகிறார்கள் என்பதை விட உடல் பருமன் கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்னொருவரின் உடல் எடை அளவின் கருத்தை மாற்ற முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஎடுத்துக்காட்டாக85 கிலோ எடையுடன் கட்டான உடலமைப்பை கொண்டவர் ஒருவர். 65 கிலோ எடை, ஆனால் தொந்தியும், தொப்பையுமாய் மற்றவர். எடை 65 தானே.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-25T06:50:44Z", "digest": "sha1:PTTDQDZAUKEBIEUIIQLDYWCOQK32YFIM", "length": 11260, "nlines": 123, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "எம்.ஜி.ஆரின�� முதற்படத்தின் படப்பிடிப்பில் இதுதான் நடந்தது!.. – Tamilmalarnews", "raw_content": "\nமெண்களின் நீர்க்கட்டிகளை விர... 24/08/2019\nகாளானின் மருத்துவ குணம் 24/08/2019\nதட்டையான வயிற்றைப் பெற உதவும�... 24/08/2019\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்�... 24/08/2019\nசெவ்வாழைப்பழம் – நரம்பு தளர�... 24/08/2019\nஎம்.ஜி.ஆரின் முதற்படத்தின் படப்பிடிப்பில் இதுதான் நடந்தது\nஎம்.ஜி.ஆரின் முதற்படத்தின் படப்பிடிப்பில் இதுதான் நடந்தது\nதன் முதல்பட வாய்ப்பு குறித்து கனவில் மிதந்துகொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு அவருக்கு அளிக்கப்பட்ட வேடத்துக்கு வேறு ஒருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்ட தகவல் அறிந்து கலங்கிப்போனார். வழக்கம்போல் அந்த கவலையை தாயார் சத்தியபாமாவிடம் பகிர்ந்துகொண்டபோது மகனின் கவலையை அவரது தாயார் எப்படி தீர்த்தார் என தொடர்ந்து சொல்கிறார் எம்.ஜி.ஆர்.\n…“கடைசியாக இப்ப என்னதான் வேஷம் கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்டார் என் தாயார். இன்ஸ்பெக்டர் வேஷம் என்று சொன்னேன். ஒரு நீண்ட பெருமூச்சோடு எங்களைத் திரும்பிப் பார்த்தார். எங்களுடைய விழிகளிலிருந்து எங்களை அறியாமல் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.\nஅதைப் பார்த்துவிட்டு கேலி நிறைந்த ஓர் அலட்சியச் சிரிப்போடு என் கண்களைத் துடைத்தபடி சொன்னார். ‘போடா, ரொம்ப லட்சணம் வானம் இடிந்து விழப் போகுதுன்னு முட்டையினாலே தடுத்து நிறுத்த யாராவது முயற்சி செய்வார்களா வானம் இடிந்து விழப் போகுதுன்னு முட்டையினாலே தடுத்து நிறுத்த யாராவது முயற்சி செய்வார்களா முட்டையும், பூமியும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் தாண்டா அதைப் போலத்தானே நாமும் நம்ம நிலைமையிலே இதையெல்லாம் எப்படித்தடுக்க முடியும். நடக்கிறது நடந்தே தீரும். அதுக்காக ஏக்கப்பட்டு கண்ணீர் விட்டால் முடிவு மாறியா போயிடும்\nபாய்ஸ் கம்பெனியிலே இருந்தவங்க பலபேருக்கு இந்த வேடம் கூடக் கிடைக்கலே, இல்லையா உனக்காவது இந்த வேடம் கிடைச்சிருக்கே உனக்காவது இந்த வேடம் கிடைச்சிருக்கே அதுக்குச் சந்தோஷப்படு. எப்போ கிடைக்குமோ, அப்போதுதான் எதுவும் கிடைக்கும் வர்றதை தடுக்க முடியாது; வராததைக் கொண்டு வாழ்ந்துட முடியாது. கிடைச்ச வேஷத்துல உன் திறமையைக் காட்டு’ என்றார்.\nஇப்போது உணர்கிறேன். நான் பம்பாய்க்குப் போனபோது எனக்குக் கொடுக்கப்படுவதாக இருந்த வேடம் பாலையா அவர்களுக்குக் கொடுக்கப்ப��்டது என்று எழுதியிருந்தேனே அந்த வேடத்தையோ, அல்லது இங்கே குறிப்பிட்டு இல்லை என்று ஆன அந்த வேடத்தையே ஏற்று நான் நடித்திருந்தால் நிச்சயமாக நானும் தோல்வி அடைந்திருப்பேன்; அந்தப் படமும் தோல்வி கண்டிருக்கும்.\nமனிதனுக்கு ஆசை தோன்ற வேண்டியது தான். முன்னேற வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தே தீரவேண்டிய ஒன்று தான். ஆனால், எதிரியோடு போராடப் போகிற ஒருவன் தன் பலத்தையும், எதிரியின் பலத்தையும் தெரிந்து போராடப் போகவேண்டும் என்று சொல்லியிருபதுபோல் தன்னுடைய சக்தியையும், அந்தப் பாத்திரத்தின் தகுதியையும் உணர்ந்து விருப்பம் கொள்ளாவிட்டால் எத்தனை பேருக்கு அதனால் எப்பேர்பட்ட விளைவு உண்டாகுமென்பதை அன்று என்னால் உணரமுடியவில்லை. இன்று உணர முடிகிறது”- இப்படி தன் முதல்படமான சதி லீலாவதி குறித்து எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.\n‘இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி’…என தன் படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் வரிகளை அன்றே அனுபவபூர்வமாக தாய் சத்தியபாமா எம்.ஜி ஆருக்கு உணர்த்தியதால் எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கை 1936-ம் ஆண்டு வெற்றிகரமாக துவங்கியது.\nசதி லீலாவதி படம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல; பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் வள்ளல்குணத்துக்கு ஆதர்ஷமாக விளங்கியவரும் தமிழக மக்களால் கலைவாணர் என அழைக்கப்பட்ட நகைச்சுவை மேதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் அதுதான் முதற்படம். குணச்சித்திர நடிகர் டி.எஸ் பாலய்யா அறிமுகமானதும் இந்த படத்தில்தான்.திரையுலகில் எம்.ஜி.ஆர் சகாப்தம் துவங்கியது.\nசதி லீலாவதி படத்தின் படப்பிடிப்புக் காட்சிப் புகைப்படங்கள் இது..\nபெண்கள் எத்தனை விரல்களில் மெட்டி அணிய வேண்டும் தெரியுமா\nமெண்களின் நீர்க்கட்டிகளை விரட்டி வாரிசுகளை உண்டாக்கும் உணவுகள்\nதட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான வழிகள்\nசெவ்வாழைப்பழம் – நரம்பு தளர்ச்சி குணமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/eighth-thirumurai-thiruvasagam/234/vazappaththu", "date_download": "2019-08-25T06:48:52Z", "digest": "sha1:V7KJVEJAIAFDNXDEFL6BMABUAGPSKDTK", "length": 17672, "nlines": 314, "source_domain": "shaivam.org", "title": "Thiruvachakam - பாரொடு விண்ணாய்ப் - வாழாப்பத்து - திருவாசகம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்தில���ருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : எட்டாம் திருமுறை\nOdhuvar Select சம்பந்த குருக்கள் வில்வம் வாசுதேவன் சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன் திருத்தணி சுவாமிநாதன்\nதலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)\nசிறப்பு: முத்தி உபாயம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.\nதிருவாசகம் -I (மாணிக்க வாசகர் அருளியது)\nஎட்டாம் திருமுறை - திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார்\nசிவபுராணம் - பதிகமும் உரையும்\n8. 001 சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க\n8. 002 கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய\n8. 003 திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்\n8. 004 போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா\n8. 005 திருச்சதகம் - மெய்தான் அரும்பி\n8. 006 நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்\n8. 007 திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்\nதிருவாசகம் - II மாணிக்க வாசகர் அருளியது\n8. 008 திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்\n8. 009 திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ\n8. 010 திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்\n8.011 திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்\n8. 012 திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு\n8. 013 திருப்பூவல்லி - இணையார் திருவடி\n8. 014 திருஉந்தியார் - வளைந்தது வில்லு\n8. 015 திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்\n8. 016 திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்\n8. 017 அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்\n8. 018 குயிற்பத்து - கீத மினிய குயிலே\n8. 019 திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே\n8. 020 திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத\n8. 021 கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்\n8. 022 கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை\n8. 023 செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்\n8. 024 அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்\n8. 025 ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்\n8. 026 அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்\n8. 027 புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை\n8. 028 வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்\n8. 029 அருட்பத்து - சோதியே சுடரே\n8. 030 திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு\n8. 031 கண்டபத்து - இந்திரிய வயமயங்கி\n8. 032 பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி\n8. 033 குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்\n8. 034 உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்\n8. 035 அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்\n8. 036 திருப்பாண்டிப் பதிகம் - பருவரை ம���்கைதன்\n8. 037 பிடித்த பத்து - உம்பர்கட் ரசே\n8. 038 திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை\n8. 039 திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்\n8. 040 குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே\n8. 041 அற்புதப்பத்து - மைய லாய்இந்த\n8. 042 சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்\n8. 043 திருவார்த்தை - மாதிவர் பாகன்\n8. 044 எண்ணப்பதிகம் - பாருருவாய\n8. 045 யாத்திரைப் பத்து - பூவார் சென்னி\n8. 046 திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்\n8. 047 திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்\n8. 048 பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்\n8. 049 திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்\n8. 050 ஆனந்தமாலை - மின்னே ரனைய\n8. 051 அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத\nபாரொடு விண்ணாய்ப் பரந்த எம்\nபரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்\nஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்\nவார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்\nவம்பனேன் தன்னை ஆண்டமா மணியே\nஉம்பரும் அறியா ஒருவனே இருவர்க்\nஎன்னைநீ கூவிக் கொண்டருளே.  2\nபாடிமால் புகழும் பாதமே அல்லால்\nவாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்\nவல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்\nவருக என்றருள் புரியாயே.  4\nசெவிகண் என்றிவை நின்கணே வைத்து\nமண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்\nஅஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த\nவஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்\nவருக என்றருள் புரியாயே.  6\nபரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்\nகருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்\nமருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்\nவருக என்றருள் புரியாயே.  7\nபந்தணை விரலாள் பங்கநீ யல்லால்\nஅந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே\nகண்டாய் வருக என்றருள் புரியாயே.  8\nமூவுல குருவ இருவர்கீழ் மேலாய்\nமாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்\nவருக என்றருள் புரியாயே.  9\nஎனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்\nவருக என்றருள் புரியாயே.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-25T07:32:35Z", "digest": "sha1:RY3QQHESOVRNXZYRU73HFY7ITPWU33ZC", "length": 6011, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவிட் ஆயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேவிட் ஆயர் (ஆங்கிலம்:David Ayer) (பிறப்பு: ஜனவரி 18, 1968) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் யு-571, ட்ரெய்னிங் டே போன்ற திரைப்���டங்களுக்கு கதை எழுதியுள்ளார். இவர் சபோடேஜ் போன்ற திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். இவர் சில திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் David Ayer\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/5141-9db8c40dc.html", "date_download": "2019-08-25T06:47:31Z", "digest": "sha1:R2BHJACOJ5GHOBDQPJGCMOEBQ7JFWK7I", "length": 3607, "nlines": 47, "source_domain": "videoinstant.info", "title": "ஸ்மார்ட் எக்ஸ் அந்நிய செலாவணி வர்த்தக ரோபோ", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nSpx 500 அந்நிய செலாவணி\nஸ்மார்ட் எக்ஸ் அந்நிய செலாவணி வர்த்தக ரோபோ -\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு பு தி ய உச் சத் தை எட் டி யு ள் ளது. இலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் MT4 மற் று ம் MT5 கு றி கா ட் டி கள் மற் று ம் உத் தி கள் சே கரி ப் பு, இப் போ து பதி வி றக் க.\nஎன் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம். இந் த அந் நி ய செ லா வணி.\n4 டி சம் பர். அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\nஅந் நி ய செ லா வணி நி பு ணர் ஆலோ சகர் ( ரோ போ ) ஸ் கா ல் பை சி ங். ஸ்மார்ட் எக்ஸ் அந்நிய செலாவணி வர்த்தக ரோபோ.\nThis article is closed for. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. ஒரு நம் பகமா ன அந் நி ய செ லா வணி ஆலோ சகர் ஆலோ சகர் மற் று ம் எக் ஸ் - பி ல் டர் உரு வா க் கி ய லா பம் FX வர் த் தக ரோ போ.\nஅந் நி ய நி பு ணர் ஆலோ சகர் கள் ( வர் த் தக ரோ போ க் கள் ) மற் று ம் சமி க் ஞை கள். இறக் கு மதி.\nஅந்நிய செலாவணி ஜிம் brasov\nஅந்நிய செலாவணி வங்கி கையாளுதல்\nவிருப்பங்கள் வர்த்தக உத்திகள் 101\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/22011918/To-communicate-with-a-sex-Samy--Investigation-to-actor.vpf", "date_download": "2019-08-25T07:30:43Z", "digest": "sha1:5FCC6WUT2ILHGGDKSXMIU5OP6Z3WUM3A", "length": 10603, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "To communicate with a sex Samy? - Investigation to actor Akshay Kumar || பாலியல் சாமியாருடன் தொடர்பா? - நடிகர் அக்‌ஷய்குமாரிடம் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n - நடிகர் அக்‌ஷய்குமாரிடம் விசாரணை\nபாலியல் சாமியாருடன் தொடர்பு வைத்திருந்ததாக, நடிகர் அக்‌ஷய்குமாரிடம் விசாரணை நடைபெற்றது.\nதமிழில் ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ளவர் அக்‌ஷய்குமார். இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் பாலியல் வழக்கில் கைதாகி 20 வருட சிறை தண்டனை பெற்றுள்ளார்.\nஇவர் சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் சீக்கியர்கள் மத உணர்வை புண்படுத்தும் உடை அணிந்து இருந்ததாக எதிர்ப்புகள் கிளம்பி வட மாநிலங்களில் போராட்டங்களும் நடந்தன. இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள்.\nஇதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் சமீபத்தில் பஞ்சாப் சட்டசபையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் குர்மீத் ராம் ரகீம் சிங்கையும் அப்போதையை பஞ்சாப் துணை முதல்-மந்திரி சுக்பிர் சிங் பாதலையும் அக்‌ஷய்குமார் தனது வீட்டில் சந்தித்து பேச ஏற்பாடு செய்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ராம் ரகீம் நடித்த படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.\nஇதனை பாதல் மறுத்து இருந்தார். இதுகுறித்து அக்‌ஷய்குமாரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்து நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியது. இதை ஏற்று சண்டிகாரில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் அக்‌ஷய்குமார் நேற்று ஆஜரானார். அவரிடம் சாமியாருடன் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும��பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n3. பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\n4. இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\n5. புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154242&cat=33", "date_download": "2019-08-25T07:43:41Z", "digest": "sha1:FOHWONNZJLMAQBKMXVEDRPAISKS55FRU", "length": 28619, "nlines": 621, "source_domain": "www.dinamalar.com", "title": "முதியவரை கொன்ற இளைஞர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » முதியவரை கொன்ற இளைஞர் அக்டோபர் 10,2018 19:46 IST\nசம்பவம் » முதியவரை கொன்ற இளைஞர் அக்டோபர் 10,2018 19:46 IST\nகோவைபுதூரை சேர்ந்த ஜமில் முகமது தனது வீட்டை விட்டு வெளியே வந்து, சாலையில் நடந்து சென்ற போது, கரும்புக்கடையை சேர்ந்த ரிஸ்வான் என்பவர் பின்தொடர்ந்து வந்து கத்தியால் குத்தினார். இதில் ஜமில் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து ரிஸ்வானை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். சொத்து பிரச்சனை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇலங்கையை சேர்ந்த பெண் கைது\nபோலீசார் கொடி அணி வகுப்பு\nஏரியில் மூழ்கி இளைஞர் பலி\nசர்வதேச இளைஞர் விழா நிறைவு\nகபடி போட்டியில் இளைஞர் பலி\nவரலாற்றை மீட்டெடுக்கும் இளைஞர் குழுக்கள்\nமகனை கொன்ற பெற்றோருக்கு ஆயுள்\nபெண்ணை வெட்டி கொன்ற விவசாயி\nகுடிபோதையில் கொலை வீடியோவால் பரபரப்பு\nதந்தையை கொன்ற மகளுக்கு ஆயுள்\nகழுத்தறுத்த மனைவி, கள்ளக்காதலன் கைது\nகள் படையல்: நல்லசாமி கைது\nவங்கதேசத்தினர் 8 பேர் கைது\nபயிற்சி நிறைவு: கேரளா சென்ற யானைகள்\nசிறுமியை கேலி செய்த இளைஞர்கள் கைது\nஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு\nநடந்து சென்றவர் மீது மோதிய பேருந்து\nமனைவி கண் முன்னே கணவன் கொலை\nவிவசாயிகள் கொலை 6 பேருக்கு ஆயுள்\nகலவரத்தை அடக்காமல் வீடியோ எடுத்த போலீசார்\nமார்பகம் வலித்ததால் குழந்தையை கொன்ற தாய்\nபோலி சான்றிதழ��� தயாரிப்பு: 2பேர் கைது\nதண்டவாளத்தில் போராட்டம் 97 பேர் கைது\nஎங்கிருந்தோ வந்த லாரி : இளைஞர் பலி\nகிச்சனை விட்டு வராதீங்க பெண்களுக்கு கவர்னர் அட்வைஸ்\nகணவன் அன்பு காட்டாததால் குழந்தையை கொன்ற மனைவி\nஎன்னை கொல்ல போலீசார் சதி : யானை ராஜேந்திரன்\nவீடு பார்க்க சென்ற குடும்பத்தினர் 8 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nகொன்றதற்கு மன்னிப்பு : கள்ளக்காதலன் ஆடியோ\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nதிருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்\nபால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nநவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nகாய்கள், பழங்களால் இந்திய வரைபடம்\nசதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்\nடாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nகுறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்\nகுறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅருண் ஜேட்லியின் அரசியல் பயணம்\nபொருளாதார நிலை நன்றாக உள்ளது; நிர்மலா\nபால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nடாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி\nசதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்\nகாய்கள், பழங்களால் இந்திய வரைபடம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nநவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nகனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம் கண்காணிக்க திட்டம்\nமோடிக்கு Order of Zayed விருது\nகனமழையில் புதைந்து போன புத்துமலை\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு\nஇந்திய-அமெரிக்க கப்பல்கள் கூட்டுப் பயிற்சி\nநீதிமன்ற கார் ஓட்டுனர் மகன் நீதிபதியானார் | Son of driver clears civil judge class\nபுகையிலை பொருட்கள் கடத்திய திமுக பிரமுகர்கள் கைத���\nதிருச்செந்தூர் கோயிலில் இரண்டடுக்கு பாதுகாப்பு\nஅழியும் அமேசான்; உலகுக்கு ஆபத்து\nசென்னையில் ஏழுமலையான் கோயில்: TTD திட்டம்\nசிபிஐ கேட்ட கேள்விகள் விழிபிதுங்கிய சிதம்பரம்\nபொதுமக்கள் பயப்பட வேண்டாம் கமிஷனர்\n789 கி.மீ., தூர்வாரும் பணி\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nதீவிரவாதிகள் ஊடுருவல் : கடலில் ரோந்து\nதூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள்\nவிவசாயியை கடித்து குதறிய காட்டுப்பன்றி\nநீதிமன்ற தடை நீக்குவது சரியல்ல\nகொன்றதற்கு மன்னிப்பு : கள்ளக்காதலன் ஆடியோ\nமருத்துவ மாணவி தற்கொலை ஏன்\nவங்கியில் பணம் கொள்ளை : மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர் | Bank Money Recovery | Perambalur | Trichy | Dinamalar\nதினமலரின் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி திருவிழா\nதொன்மை போற்றும் மல்லர் கம்பம்.....\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nகுறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்\nகுறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி\nடிவிஆர் நினைவு கேரம் போட்டி துவக்கம்\nஹாக்கி போட்டியில் பத்மா சேஷாத்ரி வெற்றி\nஐவர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ., வெற்றி\nதெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி\nகார்மல் கார்டன் விளையாட்டு விழா\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nதிருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nமுகேனுக்கு ஓகேன்னா எனக்கு டபுள் ஓகே.. | Mugen is special to me - Abhirami\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/227108?ref=more-highlights-lankasrinews?ref=fb", "date_download": "2019-08-25T07:52:54Z", "digest": "sha1:3IP6HAFRF2WRRAY46HIL7KF5HL24PZS4", "length": 15172, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "தமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க! உயிரை பறிக்கும்.. எச்சரிக்கை - Manithan", "raw_content": "\n7 நாட்களில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nபணத்தை எல்லாம் அங்கு புதைத்து வைத்துவிட்டேன் ஏன்\n600 அப்பாவி இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்: இளம்பெண்ணின் துணிச்சலான செயல்; அதிர்ந்துபோன பொலிஸார்\nதரையில் சடலமாக கிடந்த தம்பதி... வீட்டு சுவற்றில் எழுதப்பட்டிருந்த உருக்கமான வார்த்தைகள்\nலொஸ்லியா இத்தனை மோசமானவரா, சொன்னது அனைத்தும் பொய், ஆதாரத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\n95 நிமிடங்கள்: அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மே.கி.தீவுகள் வீரர்: டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான சாதனை\nவெளிநாடொன்றில் திடீரென தீ பற்றி எரிந்த சொகுசு கப்பல்\nமீண்டும் தோல்வியை தழுவிய ஜனாதிபதி மைத்திரி\nஉன் மனைவியை கொன்று புதைத்து விட்டேன் வெளிநாட்டில் வசித்த தமிழருக்கு வாட்ஸ் அப்பில் வந்த அதிர்ச்சி தகவல்\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண் லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஉலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டைதான்.\nமுட்டையை பல்வேறு வடிவங்களில் நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். எனினும், முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது.\nஇல்லையெனில் அதனால் சில உயிரை பறிக்கும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். குறிப்பாக தமிழர்கள் சாப்பிட்ட பின்னர் டீ குடிக்கும் பழக்கத்தினை கொண்டுள்ளனர். இது முற்றிலும் ஆபத்தானது. முட்டை சாப்பிட்டால் இந்த தவறை செய்ய வேண்டாம்.\nஇந்த பதிவில் முட்டை சாப்பிடும்போது எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.\nமுட்டையை சமைத்த பிறகு, முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும்.\nஇந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் இரத்தம் உறைந்து போக வாய்ப்புள்ளது.\nகாலை நேரத்தில் முட்டையும், சோயா பாலையும் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.\nமுட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது உடல்களில் சிதைவு பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது.\nமுட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது குளிர்ச்சி மற்றும் இனிப்பு குணங்கள் உள்ளது.\nமுட்டையில் புரதமும், குளிர்ச்சி பண்புகளும் உள்ளது.\nஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.\nமுட்டை சாப்பிட்ட பிறகு அதன் வாசனையை போக்க டீ குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், ஆனால் இது ஆரோக்கியமற்ற செயல் என்று அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.\nடீயை இலைகளில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும். மேலும் இதனால் நமது குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலில் தேங்கும் நச்சுப்பொருட்களின் அளவும் அதிகரிக்கும்.\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை கிடுகிடுன குறைக்கணுமா\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண் லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\nமற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளரும் இறுதி நேரத்தில் மாற்றப்படலாம்\nமோடியுடன் முக்கிய பேச்சு நடத்த அடுத்த வாரங்களில் டில்லி பறக்கின்றது ���ூட்டமைப்பு\nகல்முனை பிரதேசமெங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்\nவேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளால் பரிதாபமாக பலியான இளைஞன்\nஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/50775-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-25T08:08:01Z", "digest": "sha1:YCRDD4FK6LNX2FNPKXJ2TK424OZLFFI3", "length": 7043, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார் பிரியங்கா காந்தி ​​", "raw_content": "\nடிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார் பிரியங்கா காந்தி\nடிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார் பிரியங்கா காந்தி\nடிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார் பிரியங்கா காந்தி\nபிரியங்கா காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கினைத் தொடங்கியுள்ளார்.\nஅரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிவருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக அண்மையில் பதவியேற்றுக் கொண்டவருமான பிரியங்கா காந்தியும், அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.\nஇந்தக் கணக்கைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் அண்மையில் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\nஆசிரியர்கள் மீதான வழக்கை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு - ஜெயக்குமார்\nஆசிரியர்கள் மீதான வழக்கை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு - ஜெயக்குமார்\nபழைய இரும்பு கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி\nபழைய இரும்பு கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி\nவிராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட ட���ல் ஸ்டெயின்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து வதந்தி பரப்புவோரின் டிவிட்டர் கணக்குகளை முடக்க வலியுறுத்தல்\nவிராட் கோலியின் “வேற லெவல்” பாட்டில் மூடி சவால்...\nஎதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளுநர் சத்யபால் மாலிக்குடன் சந்திப்பு\nதமிழகம் முழுவதும் 228 மையங்களில் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு.....\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nஇந்திய பொருளாதாரம் தற்போதும் வேகமாக வளரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது -நிர்மலா சீதாராமன்\n தமிழகம் முழுவதும் தீவிர சோதனை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46095", "date_download": "2019-08-25T07:08:21Z", "digest": "sha1:ZM2GMW22YVLE6BOX2IPTIFHSJSEZWN2F", "length": 10046, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பண்டிகை காலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் மீது நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nபண்டிகை காலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் மீது நடவடிக்கை\nபண்டிகை காலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் மீது நடவடிக்கை\nபண்டிகைக் காலங்களில் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇதற்கு தேவையான ஒரு இலட்சம் பரிசோதனை பலூன்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு நடவடிக்கை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பண்டிகைக் காலப் பகுதியில் கொழும்பு மற்றும் அதனை சுழவுள்ள பகுதியில் மேலதிகமாக 1000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.\nமேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் வீதியின் இரு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைப்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nவாகனம் மதுபோதை பொலிஸார் போக்குவரத்து\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nகண்டி - நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தொன்றில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-08-25 12:38:43 மோட்டர் சைக்கிள் விபத்து இளைஞன்\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nசியம்பலாண்டுவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திர முனைநோக்கிய பயணத்தின் 2 ஆம் நாள் இன்று கிளிநொச்சியிலிருந்து மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.\n2019-08-25 12:13:30 பரித்துறை தெய்வேந்திரமுனை நோக்கிய\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nசிகிரிய பகுதியில் உள்ள இனாமலுவ இராணுவ முகாம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-25 12:03:59 மின்சாரம் தம்புள்ளை இராணுவம்\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nவவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியாலங்குளம் பகுதியில் இன்று (25) காலை 7.40 மணியளவில் ஹயஸ் ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-08-25 11:50:42 வவுனியா கோர விபத்து 9 பேர்\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர\nகளியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு : 8 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=19191", "date_download": "2019-08-25T07:43:11Z", "digest": "sha1:AQLJR627WNGJKQAFHYPMMZG2TLFMEZMP", "length": 14348, "nlines": 87, "source_domain": "meelparvai.net", "title": "MoMo Challenge என்றால் என்ன? – Meelparvai.net", "raw_content": "\nFeatures • TECH • அறிவியல் • தகவல் களம் • தொடர் கட்டுரைகள்\nMoMo Challenge என்றால் என்ன\nஅர்ஜென்டினாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அண்மையில் பதிவாகியது. ஆர்ஜன்டீனாவின் எஸ்கொபார் என்ற பகுதியில் கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம் இது. ON செய்யப்பட்ட Phone Camera இன் முன் வீட்டுக்கு பின் உள்ள மரத்தில் குறித்த சிறுமி தொங்கிய நிலையில் இறந்திருந்தாள்.\nகுறித்த சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தேடிய போது Whatsapp கு வந்த ஒரு Game Link கே காரணம் என அறியப்பட்டது. அந்த Game link தான் MoMo Challenge எனும் Game link. இதனைத் தொடர்ந்து இந்த விளையாட்டு குறித்த செய்திகள் வைரலாக ஆரம்பித்தன.\nMoMo முதலில் Facebook களிலேயே இளைஞர்கள், யுவதிகளை குறிவைத்து இயங்கியது. பின்னர், Facebook இல் இருந்து Whatsapp இலக்கங்கள் பெறப்பட்டு தற்போது கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்படுகின்றன.\n13 வயது தொடக்கம் 18 வயதானவர்களே இதன் மூலம் குறிவைக்கப்படுகின்றனர். Online Violence Game வகையைச் சேர்ந்த இப்படியான பல Online Game கள் இணையத்தில் காணப்படுகின்றன. அவற்றைத் தேடிப் போய் விளையாடிய காலம் போய் சிறுவர், இளைஞர்களை அடையாளங் கண்டு தேடி வருகின்ற நிலைக்கு தற்போது நிலமை மாறியுள்ளது.\nBlue whale என்ற விளையாட்டுக்குப் பிறகு அதிகம் வைரலாகியுள்ள இந்த விளையாட்டு ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்துடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் பெயர் தான் மோமோ. இந்த Momo கட்டம் கட்டமாக சில செலனஜ்களை வழங்குகிறது. குறிப்பாக ஆளுக்காள் வித்தியாசமான வகையில் Chat முறையில் இந்த Game நகரும்.\nதன்னை கஷ்டப்படுத்திக் கொள்ளல் தொடங்கி, தற்கொலையை தூண்டுவது வரை நகர்த்திச் செல்லும்.\nகுறித்த குறுஞ் செய்தியைத் தொடர்ந்தால் முதலில் குறித்த பெண்ணின் உருவம் மற்றும் மனதை சிதைவு படுத்தும் காட்சிகள் பகிரப்படும் அதன் பின்னர், அந்தரங்கம் தொடர்பான கேள்விகள் கேட்டு Task ஆரம்பிக்கும். எந்தளவுக்கு என்றால் முழுநகர்வும் Front Camera வை தானியங்க செய்து கண்காணித்து Privacy இல்லா�� நிலை தோற்றுவிக்கப்படும்.\nஇப்படியாக குறித்த நபரது அந்தரங்க தகவல்கள் பரிமுதல் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து வழங்கப்படும் சவால்களை தாண்டிச் செல்ல வேண்டும். முடியாது எனப் பின்வாங்கினால் அந்தரங்க தகவல்கள் உள்பட எல்லா தகவல்களையும் வைத்து Blackmail செய்யப்படும். எப்படியோ சம்பந்தப்பட்டவர் மனச்சிதைவுக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலையை செய்ய தூண்டிவிடும்.\nஎங்குமே போகாமல் வீட்டில் தான் எனது குழந்தை இருக்கிறது. அறையில் கையடக்க தொலைபேசியில் Game தான் விளையாடிக் கொண்டிருக்கிறது என நினைத்து அசிரத்தையாக இருந்து விடாதீர்கள். எப்போதும் அவதானமாக இருங்கள். என்ன தான் நடக்கிறது என்று ஒரு கை பார்த்திடுவோமே என்று அதற்குள் வீணாக சிக்கியவர்களே அதிகம்.\nBlue whale வந்த போது, அதில் சிக்கி, படிப்படியாக வந்து, திமிங்கல உருவை தமது கையில் கூரிய ஆயுதத்தால் கீறிக் கொண்ட பிறகு தான் பலர் சிக்கியிருக்கிறார்கள் என்று அறியமுடிந்தது.\nரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர்களால் இளம்வயதினர் குறிவைக்கப்பட்டு 50 நாள் கொண்ட task ஆக வடிவமைக்கப்பட்டிருந்தது இந்த Blue whale. ஆனால், momo முதலிலேயே மனதை சிதைவு செய்துவிட்டுதான் Task ஐ ஆரம்பிக்கிறது. உயிர் போன பிறகு தான் பலருக்கும் தெரியவரும்.\nஎனவே, இப்படியான Link, SMS Facebook Messenger வழியாகவோ, Whatsapp வழியாகவோ அல்லது வேறு ஏதும் Social Media Networks வழியாகவோ வந்தால் அவற்றை திறக்காது Delete செய்து விடுங்கள். எந்தக் காரணம் கொண்டும் திறக்காதீர்கள்.\nஇரண்டாவது, தயவுசெய்து Whatsapp இல் Number Block செய்யும் Option காணப்படுகின்றது. அதனைப் பயன்படுத்தி குறித்த இலக்கத்தை Block செய்யுங்கள். அத்தோடு உங்கள் Contact List இல் Black List இல் அதனை சேர்த்து முடக்கி விடுங்கள். இது Whatsapp மூலம் பரவுகிறது என்பதை Whatsapp உம் அறிவித்துள்ளது.\nகுறிப்பாக, ஜப்பான், மெக்சிகோ, கொலம்பியா நாடுகளின் Code Number களுடைய இலக்கங்களில் இருந்து ‘இந்த Number ஐ Save பன்னிகங்க, Friends ஆக இருப்போம்’ என்று வந்தால் அவதானமாக இருங்கள். இது வரை மேற்சொன்ன நாடுகளின் Code Number\nஉள்ள இலக்கங்களில் இருந்தே Whatsapp கு SMS அனுப்பப்பட்டுள்ளன.\nஉங்கள் குழந்தைகள் கைகளில் கையடக்க தொலைபேசிகளை வழங்காதீர்கள். வீட்டில் இருக்கும் இணைய வசதியுள்ள கணணிகளில் Parent Guard App களை இயக்கி வையுங்கள்.\nஅதேபோல், கணணிகளை எல்லோருக்கும் தெரியும் இடத்தில் வையுங்கள். அறைகளில் வைக்காதீர்கள். அட���க்கடி குழந்தைகளோடு கதையுங்கள். குழந்தைகளை தொடர்ந்தும் கண்காணித்து வாருங்கள்.\nகுறித்த Momo Challenge மேற்கு நாடுகளில் அதிகம் பாதிப்பை, பீதியை ஏற்படுத்தி இருந்தாலும் உலக அளவில் இது குறித்த எச்சரிக்கை தேவையாக உள்ளது. காரணம், Online வழியாக வர எந்த எல்லைத் தடுப்பும் கிடையாது.\nதிறன்பேசி வைத்திருக்கும், Whatsapp மற்றும் Facebook போன்ற Social Media App களில் கணக்குகளை வைத்துள்ள எல்லோருக்கும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்தப் பதிவை வழங்குகின்றேன்.\nதுல்ஹஜ் தலைப் பிறை தென்பட்டது; ஓகஸ்ட் 22 பெருநாள்\nபகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட இலக்கம்\nFeatures • சமூகம் • சிறப்புக்கட்டுரைகள் • பெண்கள்\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் விட்டுக் கொடுப்பு இல்லை...\nஇலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தை...\nFeatures • அறிவியல் • பெண்கள்\nமுஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம்: முஸ்லிம்...\nFeatures • சமூகம் • நேர்காணல்\nமுஸ்லிம் அல்லாதவா;களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க...\nFeatures • சமூகம் • தொடர் கட்டுரைகள்\nஇப்ராஹிம் நபி காலத்திலிருந்து இறுதி நபியின்...\nFeatures • அரசியல் • சிந்தனையாளர்கள்\nஅரசியல் சமூக மாற்றமொன்றை வென்றெடுத்தல்\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120268", "date_download": "2019-08-25T07:00:18Z", "digest": "sha1:FBOC36IYCUS7T2BWAMSSLCFKTD5T5J3Y", "length": 14808, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - murder,திருச்சி மாணவனை கொன்று, காதலி கூட்டு பலாத்காரம்: ரவுடிகளின் சாம்ராஜ்ஜியம் பற்றி பகீர் தகவல்கள்", "raw_content": "\nதிருச்சி மாணவனை கொன்று, காதலி கூட்டு பலாத்காரம்: ரவுடிகளின் சாம்ராஜ்ஜியம் பற்றி பகீர் தகவல்கள்\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்: கோவையில் 3-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு 16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nலால்குடி: திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திண்ணக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் என்கிற மணிகண்டன், விவசாயி. இவரத�� மகன் தமிழ்வாணன் (23), சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரது காதலி ராணி (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இன்னொரு கல்லூரியில் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்ததால் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ராணிக்கு தந்தை இல்லை. தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டவர். வெளியூரில் இருக்கும் அண்ணன் தான் குடும்பத்தை கவனித்து வந்தார். பொங்கல் தினத்தன்று மாலையில் தமிழ்வாணனும், ராணியும் பைக்கில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்பட்டூர் கோயிலுக்கு சென்று விட்டு இரவு 8 மணி அளவில் பைக்கில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். இரவு 8 மணி அளவில் கண்ணாக்குடி- புஞ்சை சங்கேந்தி இடையே வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டில் வந்து கொண்டிருந்தனர்.\nஆள் நடமாட்டம் இல்லாத இந்த பகுதிக்கு வந்ததும் தமிழ்வாணன் பைக்கை நிறுத்தி விட்டு காதலியை அழைத்துக்கொண்டு காட்டின் உள்பகுதிக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளார். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர் ராணியை பலாத்காரம் செய்ய முயன்று உள்ளனர். இதை தடுத்த தமிழ்வாணனை 4 பேரும் சேர்ந்து தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து ராணியின் கற்பை சூறையாடிவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து ராணி தனது குடும்பத்தினருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நள்ளிரவில் சிறுகனூர் போலீசார் அங்கு வந்து ராணியை மீட்டு திருச்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ராணியிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராணிக்கு அந்த 4 பேரும் முன்பின் தெரியாதவர்கள், அதே நேரத்தில் அவர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் கூறி உள்ளார். இந்த 4 பேரும் அந்த பகுதியில் உள்ள ரவுடிகள் என தெரிகிறது. இதுதவிர மாணவி ராணியை மேலும் பலர் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களால் இந்த சம்பவம் நடந்ததா எனவும் விசாரித்து உள்ளனர். மேலும், தமிழ்வாணன், ராணியின் செல்போன்களை வாங்கி போலீசார் விசாரித்து உள்ளனர். அதில் இவர்கள் இருவரும் யார் யாருடன் தொடர்பில் இருந்து உள்ளனர். அந்த நம��பரில் உள்ளவர்களுக்கும், இவர்களுக்கும் பகை இருந்ததா என்றும் விசாரித்தபோது அப்படி யாரும் கொலை செய்யும் அளவில் பகையில் இருந்ததில்லை என தெரியவந்து உள்ளது.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கொலை, பலாத்காரம் நடந்த காடு எப்போதும் கொள்ளையர்கள், பலாத்கார பேர்வழிகள் நடமாடும் பகுதி தான். இங்கு இதுபோல பல பெண்கள் சூறையாடப்பட்டு உள்ளனர். வெளியில் சொன்னால் அவமானம் என யாரும் இதை சொல்வதில்லை. இப்போது தமிழ்வாணன் கொலை செய்யப்பட்டதால் தான் இந்த விவகாரம் வெளியே தெரியவந்து உள்ளது. இல்லாவிட்டால் இதுவும் மூடி மறைக்கப்பட்டிருக்கும். இந்த காட்டுப்பகுதி ரவுடிகள் சாம்ராஜ்யமாகவே இருந்து வருகிறது. இதற்கு போலீசும் ஒரு காரணம். இந்த காட்டுப்பகுதி லால்குடி, சிறுகனூர், கல்லக்குடி ஆகிய 3 போலீஸ் நிலையங்களுக்கும் எல்லையாக உள்ளது. எந்த ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுத்தாலும் அவர்கள் முறையாக புகாரை ஏற்பதில்லை. சம்பவம் நடந்தது தங்கள் பகுதி இல்லை, அந்த ஸ்டேஷன், இந்த ஸ்டேஷன் என அலைக்கழிப்பார்கள். இது வழிப்பறி கொள்ளையர்கள், பலாத்கார பேர்வழிகளுக்கு மிகவும் சாதகமாக போய் விட்டது. இதுவரை இவர்களை கட்டுப்படுத்த போலீசார் உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேட்டால் அப்படி எந்த புகாரும் தங்களுக்கு வரவில்லை என கூறிவிடுவார்கள். 10 வருடங்களுக்கு முன்னால் மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கொம்பிலேயே ராணுவ அதிகாரியை குத்தி கொலை செய்த குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதுபோலத்தான் இந்த பகுதியிலும் யாரும் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை. இந்த குற்றவாளிகள் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமத்தினர் தான். அவர்களை பிடித்து விசாரித்தால்கொலையாளிகள் சிக்கி விடுவார்கள் என்றனர். இது குறித்து உயர் அதிகாரிகள் தலையிட்டு விசாரித்தால் தான் கொலையாளிகள், பலாத்கார பேர்வழிகள் சிக்குவார்கள். எனவே ஐஜி இதில் நேரடி நடவடிக்கையில் இறங்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nமாணவிக்கு பாலியல் டார்ச்சர் பேராசிரியருக்கு சரமாரி அடி: கல்லூரி வளாகத்தில் ஓட, ஓட தாக்கினர்\nபெண் அலுவலருக்கு பாலியல் தொல்லை\nகுடும்ப பிரச்னையில் மனைவி��ை குத்திக் கொன்றுவிட்டு போலீஸ்காரர் தூக்கிட்டு சாவு\nவேலூர், திருவண்ணாமலையில் கனமழை... 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பரிதாப சாவு\nமதுரை காப்பகத்தில் கொடூரம்: 4 சிறுமிகள் பலாத்காரம்....காப்பகத்துக்கு சீல்\nஉல்லாசமாக இருக்க மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலி கத்தியால் குத்திக்கொலை\nரூ26 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது\nகள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை அடித்துக் கொன்று வனப்பகுதியில் சடலம் வீச்சு.. மனைவி கைது\nகூலிப்படையை ஏவி மாமியார் படுகொலை: மருமகள் உள்பட 6 பேருக்கு 3 ஆயுள் தண்டனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/02/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2019-08-25T07:06:58Z", "digest": "sha1:SZ4EZTXVEWXJNLZVIMXHSMUC72MQGI3X", "length": 8121, "nlines": 88, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "மாவையின் முயற்சியால் தெல்லிப்பழையில் வீதி! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nமாவையின் முயற்சியால் தெல்லிப்பழையில் வீதி\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் ஊடாகக் கம்பெரலியா நிதி மூலம் சித்தியம்புளியடி பேர்த்தி அம்பாள் வீதி புதிதாக அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.\nதெல்லிப்பழை கிழக்கு, வட்டாரம் 17 இன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர் அனுசனின் கோரிக்கைக்கு அமைவாக வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதித் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா கம்பெரலியா திட்டத்தின் ஊடாக இந்த வீதி அமைப்புக்கான நிதியை ஒதுக்கியுள்ளார்.\n20 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த வீதி 299 M நீளமானது என்பதுடன் பிரதேச மக்கள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தவிசாளர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.\nகூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு இந்தியாவுக்குப் பயணம்\nவாக்குறுதிகளை நிறைவேற்ற மைத்திரிக்கு கால அவகாசம்\nகோட்டாபயவின் தெரிவு அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nயார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம்\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nசராவின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nமாவையின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nஅளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்\nமுள்ளியவளை பெருந்தெருவேலைகளை ரவிகரன் பாா்வையிட்டாா்\nகள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் 2 மில்லியன் ஒதுக்கீடு\nஒரு கட்சியின் கைப்பாவையாக இயங்கும் காணாமல் போனோர் அமைப்பு\nகேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா\nநான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி\nசேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா விக்கி…\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67941-ms-dhoni-has-no-immediate-plans-to-retire-says-longtime-friend-arun-pandey.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-25T07:28:26Z", "digest": "sha1:D6PT7TX3EB4ALUABGA2U7SPBHLWTA4SC", "length": 9265, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தோனிக்கு உடனே ஓய்வு பெறும் திட்டமில்லை” - தோனியின் நீண்ட நாள் நண்பர் | MS Dhoni Has No Immediate Plans To Retire, Says Longtime Friend Arun Pandey", "raw_content": "\nபிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nலஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது\n“தோனிக்கு உடனே ஓய்வு பெறும் திட்டமில்லை” - தோனியின் நீண்ட நாள் நண்பர்\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு உடனே ஓய்வை அறிவிக்கும் திட்டமில்லை என அவரது நீண்ட நாள் நண்பர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்று தோல்வியை தழுவியது. அந்தப் போட்டியில் இறுதிவரை போராடிய தோனி, ரன் அவுட் ஆகியதால் அணிக்கு வெற்றியை பெற்றுத்தர முடியவில்லை. அன்றைய தினம் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர். மேலும் இந்த உலகக் கோப்பை தொடருடன் தோனி ஓய்வை அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. பலரும் தோனி ஓய்வு குறித்த கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.\nஅண்மையில் நடத்தப்பட இருந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான இந்திய அணி தேர்வை பிசிசிஐ தள்ளி வைத்தது. அதில் தோனிக்கு வாய்ப்பிருக்காது எனவும் கூறப்பட்டது. மூத்த கிரிக்கெட் வீரர்கள் சிலர் கூட தோனி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தோனிக்கு உடனே ஓய்வை அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அவரது நீண்ட நாள் நண்பர் அருண் பாண்டே கூறியுள்ளார். அத்துடன் ஒரு சிறந்த வீரரின் எதிர்காலம் குறித்து இவ்வாறு (ஓய்வு) என குறிப்பிட்டு கருத்து கூறுவது வருத்தத்திற்குரிய ஒன்றாகும் எனவும் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\nகுற்றத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - நீதிபதிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\nசுதந்திர தினத்தை லடாக்கில் கொண்டாடிய தோனி\nஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் தோனி\nசுதந்திர தினத்தன்று லடாக்கில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தோனி\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்\n“இனிமேல் ரிஷாபை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” - விராட் கோலி\n’மிஸ் யூ மிஸ்டர்.கூல்’: புளோரிடா போட்டியில் தோனியை தேடிய ரசிகர்கள்\nராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் தோனி\n‘தோனியை 7ஆம் இடத்தில் இறக்கியதற்கு என்ன காரணம்’ - சஞ்சய் பங்கர்\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\n கன்னியாஸ்திரி மன்னிப்புக் கேட்க திருச்சபை நோட்டீஸ்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\nகுற்றத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - நீதிபதிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/google-maps-navigation-speedometer-new-updates-available-in-uk-usa-brazil-and-belgium/", "date_download": "2019-08-25T08:17:25Z", "digest": "sha1:Y5DRRMDI5YD6LKERVSFIPGERU2H7F4MD", "length": 12809, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Google Maps Navigation Speedometer : New updates available in UK, USA, Brazil and Belgium - கூகுள் மேப்பில் இணைகிறது ஸ்பீடோமீட்டர்... நேவிகேசனில் அசத்தும் புதிய அப்டேட்கள்!", "raw_content": "\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nகூகுள் மேப்பில் இணைகிறது ஸ்பீடோமீட்டர்... நேவிகேசனில் அசத்தும் புதிய அப்டேட்கள்\nநேவிகேசனில் இணைக்கப்பட்டுள்ள ஸ்பீடோ மீட்டர் உங்கள் வண்டியின் வேகத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.\nGoogle Maps Navigation Speedometer : கூகுள் நிறுவனம் மக்களின் பயன்பாட்டிற்கு பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த செயலிகளையும், அப்டேட்களையும் வழங்குவது வழக்கம். ஆண்ட்ராய்டும் கூகுளும் மக்களின் வாழ்க்கையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்றால் அதற்கு மறுப்பே இல்லை. தற்போது கூகுள் மேப்பிலும் புதிய அப்டேடுகள் வெளியாகியுள்ளன.\nவேஸ் (Waze) நிறுவனத்திடம் இருந்து சில சிறப்பம்சங்களை பெற்று ஸ்பீட் கேமரா, ஸ்பீட் ட்ராப்கள் போன்ற வசதிகளை கூகுள் மேப்பில் இணைத்திருந்தது கூகுள். தற்போது புதிதாக ஸ்பீடோ மீட்டரைய்யும் கூகுள் மேப்பில் இணைத்துள்ளது.\nநேவிகேசனில் இணைக்கப்பட்டுள்ள ஸ்பீடோ மீட்டர் உங்கள் வண்டியின் வேகத்தை கட்டுக்குள் வைக்க உதவும். குறிப்பிட்ட வேகத்தை தாண்டி நீங்கள் வாகனங்களை ஓட்ட ஆரம்பித்தால் உங்களை எச்சரிக்க ஆரம்பித்துவிடும்.\nதற்போது அமெரிக்கா, பெல்ஜியம், இங்கிலாந்து, ப்ரேசில் போன்று நாடுகளில் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மிக விரைவில் இந்த அப்டேட் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வர உள்ளது. நீங்கள் உங்களின் கூகுள் மேப்பில் இருக்கும் நேவிகேசனை செக் செய்து உங்கள் பகுதியில் புதிய அப்டேட் வந்துள்ளதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nமேலும் படிக்க : சென்னை மற்றும் டெல்லிவாசிகளுக்கு புதிய போஸ்ட்பெய்ட் ப்ளான்களை வழங்கிய ஏர்டெல்\nகூகுள் மேப்பில் இருக்கும் மிக முக்கியமான 3 அம்சங்கள்… இக்கட்டான காலங்களில் நிச்சயம் உதவும்\nமாணவர்களுக்கு அதிரடி சலுகை வழங்கும் கூகுள்\nதொலைந்த ஸ்மார்ட்போனை கூகிளில் தேடுவோம்\nபுத்தகம் போல் பக்கங்களுடன் வரும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்… கூகுளின் புதிய முயற்சி\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஆண்ராய்ட் 10 Q அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ உங்க போனும் இருக்குதான்னு செக் பண்ணிக்கங்க…\nவாடிக்கையாளர்களின் ப்ரைவசி குறித்த சுந்தர் பிச்சையின் கருத்திற்கு ஆப்பிள் பதிலடி…\nஅமேசானுக்கு போட்டியாக வருகிறது கூகுள் ஷாப்பிங்\nஸ்மார்ட்போன் புகைப்பட கலைஞர்களுக்கு கூகுள் வழங்கும் சர்ப்ரைஸ் காத்திருங்கள் மே 7 வரை\nஅஜித்துக்கு நடிப்பில் அர்ப்பணிப்பே கிடையாது – ���ிரபல நடிகர் சர்ச்சை கருத்து\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்…\nகூகுள் மேப்பில் இருக்கும் மிக முக்கியமான 3 அம்சங்கள்… இக்கட்டான காலங்களில் நிச்சயம் உதவும்\nGoogle Maps New Features: இந்த மூன்று அப்டேட்களும் உங்களின் கூகுள் மேப் அனுபவத்தையே மாற்றிவிடும்.\nமாணவர்களுக்கு அதிரடி சலுகை வழங்கும் கூகுள்\nயூடியூப் பிரீமியம் மற்றும் யூடியூப் மியூசிக் பிரீமியம் ஆகிய இரு அம்சங்களும் கிடைக்கும். Sign up செய்த பிறகு, அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச மாதிரி செயல்பாடு தொடங்கும்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nசந்தோஷ் பிறந்த நாள்.. ஜனனி தந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இதுதான்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nதீவிரவாத அச்சுறுத்தல் : தமிழகத்தில் இருவர் கைது… கேரளாவிலும் தீவிர தேடுதல் வேட்டை\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08004157/The-policemen-involved-in-Thoothukudi-shootingCBCID.vpf", "date_download": "2019-08-25T07:47:50Z", "digest": "sha1:DEEVMP2UAMQDXXBWELKUMW332RJGEVOB", "length": 11304, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The policemen involved in Thoothukudi shooting CBCID Officer investigation || தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி விசாரணை + \"||\" + The policemen involved in Thoothukudi shooting CBCID Officer investigation\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி விசாரணை\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் விசாரணை நடத்தினார்.\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் விசாரணை நடத்தினார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், சிப்காட், முத்தையாபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.\nஇந்த கலவரம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே வழக்குகள் தொடர்பான ஏராளமான ஆவணங்களை சேகரித்து உள்ளனர்.\nமேலும், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசாரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களிடம் துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தினர். அன்று ஆஜராகாத சில போலீசாரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.\nஇதற்காக அவர்கள் நேற்று காலையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் விசாரணை நடத்தினர். ஒவ்வொருவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீசார் தெரிவித்த விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. மாலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n5. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/07033325/Villianur-Commune-Panchayat-Office-PMK-Siege-with.vpf", "date_download": "2019-08-25T07:39:44Z", "digest": "sha1:SRJZEQPWDCP7EPPTQS5DPV5QTCAWGYWJ", "length": 12571, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Villianur Commune Panchayat Office PMK Siege with mosquito || வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ம.க.வினர் கொசுவலையுடன் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ம.க.வினர் கொசுவலையுடன் முற்றுகை + \"||\" + Villianur Commune Panchayat Office PMK Siege with mosquito\nவில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ம.க.வினர் கொசுவலையுடன் முற்றுகை\nநோய் பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தக் கோரி கொசு வலையுடன் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.\nபுதுச்சேரி மாநிலம் ஊசுடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும், குப்பைகள் அள்ளப்பட வேண்டும் என்றும் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயம் உள்ளதை சுட்டிக��காட்டியும் பா.ம.க. சார்பில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை கொசுவலையுடன் முற்றுகையிட்டு பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் புகுந்து தரையில் அமர்ந்து கொசுவலையை தலைக்குமேல் உயர்த்தி பிடித்து கோஷம் எழுப்பியபடி தர்ணாவில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\n1. மெஞ்ஞானபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை குடிநீர் சீராக வினியோகம் செய்ய கோரிக்கை\nமெஞ்ஞானபுரம் அருகே பரமன்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தை நேற்று குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\n2. ஆலங்குளம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை\nஆலங்குளம் அருகே சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\n3. கல்லூரி மாணவி கொலை: பா.ம.க.வினர் சாலை மறியல்; போலீஸ் நிலையம் முற்றுகை தொடர் போராட்டங்களால் விருத்தாசலம் அருகே பதற்றம்\nவிருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்���ு\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n5. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/511307-pakistan-mustn-t-live-in-fool-s-paradise-qureshi.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2019-08-25T07:00:33Z", "digest": "sha1:AYJLXW3L32RRNYVNATSG6FJFWUU7ADMD", "length": 13532, "nlines": 203, "source_domain": "www.hindutamil.in", "title": "காஷ்மீர் விஷயத்தில் நமது எதிர்ப்புகளுக்கு ஐ.நா. மாலை வைத்து வரவேற்கவில்லை: பாக். மக்களுக்கு வெளியுறவு அமைச்சர் குரேஷி அறிவுரை | Pakistan mustn’t live in fool’s paradise: Qureshi", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 25 2019\nகாஷ்மீர் விஷயத்தில் நமது எதிர்ப்புகளுக்கு ஐ.நா. மாலை வைத்து வரவேற்கவில்லை: பாக். மக்களுக்கு வெளியுறவு அமைச்சர் குரேஷி அறிவுரை\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி : கோப்புப்படம்\nஜம்மு காஷ்மீர் விஷயத்தில் நமது எதிர்ப்புகளுக்கு ஐ.நா. மாலை வைத்து வரவேற்கும் என எதிர்பார்க்காதீர்கள், பாகிஸ்தான் முட்டாள்களின் சொர்க்கத்தில் கண்டிப்பாக வாழக்கூடாது. என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது. மேலும், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் ரத்து செய்தது பாகிஸ்தான். இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பஸ் போக்குவரத்தையும் நிறுத்தியது.\nஇந்தியாவின் இந்த நடவ���ிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருகிறது.\nஇதற்கிடையே பி-5 நாடுகள் எனச் சொல்லப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அந்நாடுகள் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஷாபராபாத் நகருக்கு ஈகைத் திருநாள் கொண்டாட்டத்துக்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி வந்துள்ளார்.\nஅவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், \" ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இன்னும் வாழக்கூடாது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்கு ஐ.நா.மாலை போட்டு வரவேற்கும் என்று மக்கள் எதிர்பார்க்க வேண்டாம். பி-5 நாடுகளில் எந்த நாடும் இந்தியாவின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கவில்லை.\nமுஸ்ஸிம் நாடுகள் கூட நம்முடைய நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏனென்றால், இந்தியா என்பது மிகப்பெரிய சந்தை, ஏராளமானோர் அங்கு முதலீடு செய்துள்ளதால், முஸ்லிம் சமூகம் அதிகமாக இருக்கும் முஸ்லிம் நாடுகள் கூட நமக்கு ஆதரவு அளிக்கவில்லை. உணர்ச்சிகளை எளிதாக வெளிப்படுத்தலாம், எளிதாக எதிர்ப்புத் தெரிவிக்கலாம், பிரச்சினையை புரிந்து கொண்டு, முன்னோக்கி நகர்ந்து செல்வதுதான் சிக்கலானது \" எனத் தெரிவித்தார்.\nரூ.30 கோடி செலவில் பஹ்ரைனில் 200 ஆண்டு பழமையான கிருஷ்ணர் கோயில் புனரமைப்புக்கு...\nபஹ்ரைன் நாட்டு இளவரசரை சந்தித்தார் மோடி: வர்த்தக, கலாச்சார நட்பை வலுப்படுத்துவது பற்றி...\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தல்\nஉலகின் முதலாவது மிதக்கும் அணு உலை அறிமுகம்: 21 ஆயிரம் டன் எடை...\n''கல்கண்டு மட்டும் எடுத்துக்கிட்டார் இளையராஜா; சம்பளம் வேணாம்னு சொல்லிட்டாரு’’ - சங்கிலி முருகன்...\nரூ.30 கோடி செலவில் பஹ்ரைனில் 200 ஆண்டு பழமையா�� கிருஷ்ணர் கோயில் புனரமைப்புக்கு...\nபஹ்ரைன் நாட்டு இளவரசரை சந்தித்தார் மோடி: வர்த்தக, கலாச்சார நட்பை வலுப்படுத்துவது பற்றி...\nகேரள வெள்ளத்தில் தன்அடையாளத்தை கூறாமல் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35917", "date_download": "2019-08-25T06:36:39Z", "digest": "sha1:GB2O7S2G5AX2JKESTPP4J6DV7GOT7C52", "length": 14718, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "மத்தகம்-கடிதம்", "raw_content": "\n« இந்திய ஆங்கில இலக்கியம்\nமத்தகம் நான் இதுவரை படித்த உங்களின் படைப்புகளில் குருரமான படைப்பு என்று சொல்வேன் .யானையை விட மனிதனின் குருரம்தான் நான் கண்டது.\nஆனால் அதன் முடிவை என்னால் முழுவதுமாக உள்வாங்க முடியவில்லை.\nஅதிகாரம் என்ற ஒரு சொல்லை யானையின் மத்தகத்தின் மீது பொருத்திப் பார்த்தால் இந்த நாவல் தெளிவடைகிறது ,ஆனால் பரமனிடம் கேசவன் சரணடையும் பொழுது இந்த அதிகாரம் கொலை செய்பவருக்கும் , திருடனுக்கும் மட்டும்தானா என்ற எண்ணம் வலுவடைகிறது .\nஒரு துப்பாக்கி யானையின் சிந்தனையை ஒரு நிமிடத்தில் மாற்றுமென்றால் , மரணத்தின் மீது அது கொண்ட பயமா \nஆனால் தம்புரானின் இழப்பும் ,இளைய தம்புரானின் துப்பாக்கி ஏந்திய கரமும் கேசவனை மாற்றிவிட்டதா . அப்படி இருந்தாலும் கேசவன் சுழற்றி அடித்த துப்பாக்கியை மீண்டும் எடுத்து எறிந்து தன்னுடைய காலால் மிதிக்கும் செயல் ,தன் அதிகாரம் இழந்ததின் வெறுப்பா . அப்படி இருந்தாலும் கேசவன் சுழற்றி அடித்த துப்பாக்கியை மீண்டும் எடுத்து எறிந்து தன்னுடைய காலால் மிதிக்கும் செயல் ,தன் அதிகாரம் இழந்ததின் வெறுப்பா \nஅப்படியென்றால் தம்புரானுடன் தன் அதிகாரம் முடிவடையும் என்று கேசவனுக்குத் தெரியுமா\nஏன் கேசவன் பரமனைத் தன்னுடைய மத்தகத்தின் மீது அனுமதிக்கிறான் , கேசவன் சுபுகண்ணுவை தன்னுடைய மத்தகத்தின் மீது அனுமதிப்பானா.ஏன் என்றால் பரமன் எப்பொழுதும் கேசவனின் பின்னால் மட்டுமே வருபவன் .பரமன் நீண்டநாள் கேசவனிடம் பழகியவன் ஆனால் நெருங்கியவனா \nகுதிரை வண்டி நாயர் ஆசானை சாட்டையால் அடிக்கும் பொழுது ,கேசவன் நடந்து கொள்ளும் போக்கு ஒரு அடியாளின் அதிகாரம் போலத்தான் தெரிகிறது ,ஆனால் பெருமழை நாளில் கேசவன் தம்புரானைக் காணச் செல்வது விசுவாசம் மட்டும் தானா .நாராயணனைக் கேசவன் தாக்குவது ,பிறகு நாராயணனின் பார்வைக்க��� (அல்லது முக கவசம்) கண்டு அடிபணிவது,கொச்சு கொம்பனைத் தன்னுடைய இருப்பினால் அடக்குவது என்று எங்கும் அதிகார தோரணை .\nஅருணாச்சலத்தைப் பின் தொடருந்து செல்லும் பரமனும், அதன் பின் ராமலக்ச்மி வீட்டில் நடக்கும் நிகழ்வும் குருரத்தின் உச்சம்.அந்த இடத்தில பரமன் காட்டும் முகம் , யானைக்கு மதம் பிடித்த போது ஏற்படும் முகத்தை காட்டிலும் பல மடங்கு அதிகம்.\nஇந்த நாவலில் பல இடங்கள் அழியாத காட்சி பிம்பங்களாக உள்ளன ,இருளில் யானை எவளவு நேரம் வேண்டுமென்றாலும் நிற்கும் ஏன் என்றால் மகா இரவில் யானை ஓர் கை குழந்தை போல என்பதும். இருளில் யானையின் அசைவு ,ஒரு பெரும் ஆற்றின் நீரலை போல நகர்ந்து செல்லும் அதைப் பார்க்கும் தருணம் என்னில் தூக்கம் பெருகும் என்பது ஒரு மெல்லிய இசை, காட்சியாக மாறும் தருணம்.தம்புரான் யானை வந்த பாதை மனிதன் வந்தால் மரணம் தானே .என்பது யானையின் கட்டுப்பாடில்லா வீரத்தையும் ,அது ஒரு இயற்கை அங்கம் என்பது புலப்படும்.தெரு முழுவதும் ஈரம் ,நேற்று மழையும் பொழியவில்லை ,கூரையும் நனையவில்லை எப்படி எனும்பொழுது ,காலையில் குளித்துச் சென்ற மக்களின் மேல் இருந்து விழுந்த துளிகள் என்பது அற்புதம் .\nமத்தகம் கதைபற்றி என் தளத்திலேயே விரிவான விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. கதையில் சில வினாக்கள் உள்ளன. கேசவனின் நடத்தை அதில் முக்கியமானது. அந்தக் கதை அளிக்கும் சூழலைக்கொண்டு, உண்மையான வாழ்க்கையை ஆராய்வதைப்போலவே, அதை ஆராயவேண்டியதுதான்\nஅடிப்படையில் அது கேசவனின் பெரும் சரிவு. ஆன்மீகமாக மரணம்\nஓர் ஆவணப்படம் - என்னைப்பற்றி\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-8\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/general-knowledge/prime-minister-gautamandra-yojana", "date_download": "2019-08-25T08:29:50Z", "digest": "sha1:AR7P2KXN2WPG5EQ5CY46ZKJNX2FLD673", "length": 7546, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரதம மந்திரி வாய வந்தனா யோஜனா | Prime Minister Gautamandra Yojana | nakkheeran", "raw_content": "\nபிரதம மந்திரி வாய வந்தனா யோஜனா\n* வயது முதிர்ந்த காலத்தில் சமூக பாதுகாப்பு அளிக்கவும், 60 மற்றும் அதற்குமேற்பட்ட வயதை கொண்ட முதியோர் களுக்கு, நிச்சயமற்ற சந்தைநிலையில்,எதிர்கால வருமான இழப்புநிலை நலனை பாதுகாக்கவும் பிரதம மந்திரிவாய வந்தனா யோஜனா(Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY)) திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்��ு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46096", "date_download": "2019-08-25T07:11:35Z", "digest": "sha1:2QZHGLC7R2PEFGZQZLNGL2VE42FPQ26O", "length": 10438, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இரணைமடுக்குள நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்பு | Virakesari.lk", "raw_content": "\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇரணைமடுக்குள நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்பு\nஇரணைமடுக்குள நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்பு\nஇரணைமடுகுளத்தில் 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு இரணைமடு நீர்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளார்.\nஇரணைமடுவில் கடந்த 1954 ஆம் ஆண்டு புணரமைக்கப்பட்ட பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர் பதிக்கப்பட்ட நினைவுக்கல் நிறுவப்பட்டடிருந்தது.\nஅண்மையில் ஜனாதிபதியின் வருகைக்கு முன்பதாக குறித்த நினைவுக்கல் அகற்றப்பட்டமை தொடர்பான செய்தி ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்��ப்பட்டது.\nஇதனையடுத்து விரைவாக குறித்த நினைவு கல்லினை மீளவும் இருந்த இடத்தில் நிறுவுமாறு ஆளுநர் பணித்துள்ளார்.\nஇதன் பணிகளை எதிர்வரும் புதன்கிழமை ஆளுநர் நேரடியாக விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇரணைமடுக்குள நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்பு\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nகண்டி - நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தொன்றில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-08-25 12:38:43 மோட்டர் சைக்கிள் விபத்து இளைஞன்\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nசியம்பலாண்டுவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திர முனைநோக்கிய பயணத்தின் 2 ஆம் நாள் இன்று கிளிநொச்சியிலிருந்து மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.\n2019-08-25 12:13:30 பரித்துறை தெய்வேந்திரமுனை நோக்கிய\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nசிகிரிய பகுதியில் உள்ள இனாமலுவ இராணுவ முகாம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-25 12:03:59 மின்சாரம் தம்புள்ளை இராணுவம்\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nவவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியாலங்குளம் பகுதியில் இன்று (25) காலை 7.40 மணியளவில் ஹயஸ் ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-08-25 11:50:42 வவுனியா கோர விபத்து 9 பேர்\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர\nகளியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு : 8 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=1075", "date_download": "2019-08-25T06:54:28Z", "digest": "sha1:PRCEYYAG3HZDG2NFOIDDC6DC6EKELM34", "length": 4420, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "ஹாய் மதன் (பாகம் 2)", "raw_content": "\nHome » பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம் » ஹாய் மதன் (பாகம் 2)\nஹாய் மதன் (பாகம் 2)\nCategory: பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஆனந்த விகடனில் 1995ல் ஹாய் மதன் என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தார் மதன். ஒவ்வொரு வாரமும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பகுதியாக இது ஹிட் ஆனது இதுவரை 7000 கேள்விகளுக்கு மேல் இந்தப் பகுதியில் பதிலளித்திருக்கிறார் மதன். இது ஒரு சாதனையே இதுவரை 7000 கேள்விகளுக்கு மேல் இந்தப் பகுதியில் பதிலளித்திருக்கிறார் மதன். இது ஒரு சாதனையே ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மலை போல் குவிய, அதிலிருந்து பொறுமையாகக் கேள்விகளைத் தேர்வு செய்து ஆதாரபூர்வமாக அவற்றுக்குப் பதில் எழுதி வருகிறார். புராணம், வரலாறு, விஞ்ஞானம்... என்று எது குறித்துக் கேள்விகள் கேட்டாலும் பதில் கிடைக்கும் மதனிடம். அதேபோல், விலங்குகள், பறவைகள், புதிய கண்டுபிடிப்புகள்... என்று வாசகர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும். காதல் பற்றி, மனித உறவுகள் பற்றி, மனோதத்துவம் பற்றி... என்று வித்தியாசமான சப்ஜெக்ட்களையும் இந்தப் பகுதியில் லாகவ‌மாகக் கையாண்டிருக்கிறார். மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கும் அந்தத் துறை சார்ந்த நூல்களைப் படித்து, அலசி ஆராய்ந்து, ஆதாரங்களுடன் பதிலளித்திருக்கிறார். இந்தப் பதில்கள் எல்லாமே ஒரு முறை படித்துவிட்டு மறந்து விடக் கூடியதில்லை. கைவசம் அவை இருந்தால் எந்தச் சமயத்திலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/885-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-25T06:57:29Z", "digest": "sha1:Z24IB4AMLA4NCTL54EQW45TYH5RRQH7D", "length": 4264, "nlines": 42, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "'பதவி காலம் தொடர்பில் விளக்கம் கோரப்பட மாட்டாது", "raw_content": "\n'பதவி காலம் தொடர்பில் விளக்கம் கோரப்பட மாட்டாது\nதமது ஜனாதிபதி பதவி காலத்தின் ஆரம்பம் மற்றும் நிறைவடையும் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் விளக்கம் கோருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு அதற்கான தேவை காணப்பட்டாலும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரப்பட உள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.\nஇந்த நிலையில், தமது ஜனாதிபதி பதவி காலத்தின் ஆரம்பம் மற்றும் நிறைவடையும் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் விளக்கம் கோருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு அதற்கான தேவை காணப்பட்டாலும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுத்தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதனை பிற்போடுவதற்காக சிலரால் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120269", "date_download": "2019-08-25T07:00:31Z", "digest": "sha1:S7UPQOB4QQJLW6AUDFHTQ2MGBAGDEPWM", "length": 8121, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Pongal Festival is celebrated in Theppakadu Elephant Camp,தெப்பக்காடு யானை முகாமில் பொங்கல் விழா கோலாகலம்", "raw_content": "\nதெப்பக்காடு யானை முகாமில் பொங்கல் விழா கோலாகலம்\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்: கோவையில் 3-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு 16 மாநிலங்களில் 600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு\nகூடலூர் : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கான பொங்கல் விழா வனத்துறை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. கூடலூர் அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, பாம்பேக்ஸ் மற்றும் ஈட்டிமரம் ஆகிய இடங்களில் உள்ள மூன்று யானைகள் முகாமில் 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ��ண்டும் பொங்கல் விழாவின் போது பொங்கல் வைத்து கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று மாட்டு பொங்கலை முன்னிட்டு இங்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட இணை இயக்குனர் புஸ்பாகரன் கலந்து கொண்டு வளர்ப்பு யானைகளுக்கு பொங்கல் மற்றும் பழங்கள் வழங்கினார். தொடர்ந்து ராகி, கொள்ளு, அரிசி போன்றவற்றில் தயாரிக்கப்படும் உணவு யானைகளுக்கு வழங்கப்பட்டன. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.\nசாடிவயல் கும்கியானை முகாமில் பொம்மன், ஜான் என்ற இரண்டு கும்கியானைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. கும்கி யானையான ஜான் மஸ்தில் உள்ளது. இந்நிலையில், பொங்கல் முன்னிட்டு பொம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. விளக்கேற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், பொங்கல் வைத்து யானைகளுக்கு அளிக்கப்பட்டது. கும்கி யானைகள் பொங்கலை விரும்பி சாப்பிட்டது. யானைகளுக்கு கரும்பு, வெல்லம், பழங்களும் அளிக்கப்பட்டது. மஸ்த் காரணமாக தனியாக வைக்கப்பட்டுள்ள கும்கி ஜானுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்: கோவையில் 3-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை... பவுன் ரூ.30000 தொடுகிறது\nபாலத்தில் கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம்... சுடுகாட்டிற்கு 50 சென்ட் இடம் ஒதுக்கீடு\nசெப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nரயில் நிலைய நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்\nஇலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்\nசுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் ேதனிலவு படகு இல்ல பூங்கா வெறிச்சோடியது\nஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கைது தமிழகத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவு: தமிழிசை பேட்டி\nசிவகங்கை அருகே போலி மது ஆலை கண்டுபிடிப்பு: 2,544 பாட்டில்கள் பறிமுதல்\nதிருச்செந்தூர் கடலில் தடையை மீறி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளியல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீ���ியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504229", "date_download": "2019-08-25T07:58:54Z", "digest": "sha1:NG722XNM7SNCCZOP5J3SCLRODBQ5DBPX", "length": 7814, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு | Cricket World Cup: Australia select bat against Bangladesh - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு\nநாட்டிங்கம்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரொன் பின்ஞ் தேர்வு செய்தார். இதனையடுத்து வங்கதேச அணி களமிறங்க உள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேச அணி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு\nதிருச்சி பிச்சாண்டார்கோவிலில் அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு\nமதுரை மருத்துவமனையில் காரை மோதி உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி\nகாந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் மோடி உரை\nசென்னையில் நாளை ப.சிதம்பரம் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிப்பு\nசென்னையில் அரசு மருத்துவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி\nஅருண்ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடலுக்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி\nதேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து\nராமநாதபுரத்தில் பெண் ஒருவரிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை\nபாண்டியாறு புன்னம்புழா இணைப்புத்திட்ட��்தை நிறைவேற்ற வலியுறுத்தி கேரள ஆளுநரிடம் விவசாயிகள் மனு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறு: திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி\nதிமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பெரும்பாலான மருந்துக்கடைகள் திறப்பு: நிர்வாகம் அறிவிப்பு\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/blog-post_30.html", "date_download": "2019-08-25T07:27:13Z", "digest": "sha1:YEZBBIFIKNTUDK3YMREJOL2JZTATTUOX", "length": 34747, "nlines": 360, "source_domain": "www.madhumathi.com", "title": "முக்கிய ஆவணங்கள் தொலைஞ்சு போச்சா?... வழி சொல்றேன் கேளுங்க. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » விருந்தினர் பக்கம் » முக்கிய ஆவணங்கள் தொலைஞ்சு போச்சா... வழி சொல்றேன் கேளுங்க.\nமுக்கிய ஆவணங்கள் தொலைஞ்சு போச்சா... வழி சொல்றேன் கேளுங்க.\nவிருந்தினர் பக்கம் பகுதிக்கு மனைப் பட்டா, பாஸ்போர்ட், டெபிட் கார்டு, கிரயப் பத்திரம் போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் எப்படி பெறுவது என்பதனை பதிவாக எழுதியிருப்பவர், முகநூலில் தொடர்ந்து கருத்துக்களையும் கவிதைகளையும் பதிவு செய்து வரும் அன்புத்தோழர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள்.\nஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது\nஎவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.\nபாலிசியை விநியோகம் செய்த கிளையை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமுகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.\nஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.\nநகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.\nபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.\nஉயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.\nமேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.\nவிண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.\nகாவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.\nகிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை\nபுதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.\nவிண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.\nசம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.\nகட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).\nவிண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.\nகாவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.\nபான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.\nஅரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.\nவிண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.\nபான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.\nதனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.\nமுதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.\nபத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை கடிதம், பத்��ிரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.\nஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.\nஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nகிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.\nசம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nவங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.\nடெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.\nநகல் பட்டா கோரும் விண்ணப்பம்.\nஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nமுதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.\nஇந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.\nபாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.\nநிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nதொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.\nகிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபலருக்கும் பயனாகக் கூடிய பகிர்வு.\nகாணாமல் போனதை புதிதாக வாங்க எல்லா விபரமும் பயனானது. கால வரையறையை ஒழுங்காத்தான் எல்லாரும் கடைப்பிடிக்கிறாங்களா.. தொலைத்த பொருளுக்கு எதாவது ஒரு தொகை தொலைத்தால்தான் வர வேண்டியது காலத்தோடு வருகிறது என்கிறார்கள் அனுபவ பட்ட சிலர். பயனுள்ள வழிக்காட்டல் பதிவு. மிக்க நன்றி\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரி..\nமிக மிக பயனுள்ள பகிர்வு நண்பரே தொடரட்டும் உங்கள் சேவை\nஅனைவருக்கும் பயனளிக்ககூடிய தகவல் நன்றி.இன்னும் தொடருங்கள் வாழ்த்துக்கள்\nஆகா ....அருமையான வழிக்காட்டல்கள் ..\nஅப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து விட்டேன் ...\nநல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ..\nஅன்பின் மதுமதி - அரிய, பயனுள்ள பல தகவ்ல்கள் - பகிர்வினிற்கு நன்றி - சங்கர சுபீரமனீயனுக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - ந்ட்புடன் சீனா\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாட���்திற்குட்பட்ட பொதுத்...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/05/03/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-25T06:59:29Z", "digest": "sha1:YF7JU7SZSFAM3UYXSK5AGNDJOQG7L7WB", "length": 8419, "nlines": 88, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "கரவெட்டி ஆதவன் விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு… – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nகரவெட்டி ஆதவன் விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு…\nவவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் கரவெட்டி ஆதவன் விளையாட்டு கழக மைதான பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மண்முனை மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் செ.சண்முகராசா, பிரதித் தவிசாளர் பொ.செல்லத்துரை உட்பட அதிகாரிகள், விளையாட்டுக் கழக நிருவாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nபாராளுமன்ற உறுப்பினரிடம் பிரதேச மக்களும், விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கம்பெரலிய திட்டத்தின் கீழ் இவ்விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு அமைப்பதற்ககாக பத்து லெட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு அரங்கு நிர்மானிப்பதற்கான அடிக்கல் இன்றைய தினம் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு இந்தியாவுக்குப் பயணம்\nவாக்குறுதிகளை நிறைவேற்ற மைத்திரிக்கு கால அவகாசம்\nகோட்டாபயவின் தெர��வு அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nயார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம்\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nசராவின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nமாவையின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nஅளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்\nமுள்ளியவளை பெருந்தெருவேலைகளை ரவிகரன் பாா்வையிட்டாா்\nகள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் 2 மில்லியன் ஒதுக்கீடு\nஒரு கட்சியின் கைப்பாவையாக இயங்கும் காணாமல் போனோர் அமைப்பு\nகேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா\nநான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி\nசேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா விக்கி…\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67415-high-court-reject-the-tamilnadu-government-petition-for-100-crore-penalty.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-25T07:02:37Z", "digest": "sha1:XAVAKQ7HMLEEMXJCFM3AFUYYKPKDAAC4", "length": 7936, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ. 100 கோடி அபராதம் - தமிழக அரசு தடை கோரிய மனு தள்ளுபடி | high court reject the tamilnadu government petition for 100 crore penalty", "raw_content": "\nபிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் ப��ரதமர் மோடி\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nலஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது\nரூ. 100 கோடி அபராதம் - தமிழக அரசு தடை கோரிய மனு தள்ளுபடி\nரூ. 100 கோடி அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் நதிகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ. 100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.\nஇந்த வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனகூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nசச்சின் சாதனையை முறியடிக்க தவறிய ரோகித், வார்னர்\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nசெய்யாத குற்றத்துக்கு 20 வருட சிறை: ஒடிசா இளைஞரின் சோகம்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nகார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nதொழிலாளர் பிரச்னைக்கு தீர்ப்பாயங்களை அணுகுங்கள் - உயர்நீதிமன்ற கிளை\n“போக்சோ சட்டத்தை ஒரு தாயே தவறாக பயன்படுத்துவதா” - நீதிபதி அதிர்ச்சி\nப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்து - உயர்நீதிமன்றம் வாபஸ்\nமுல்லைப்பெரியாறு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு - கேரள அரசிற்கு நோட்டீஸ்\nRelated Tags : High court , Reject petition , Penalty , 100 crore rupees , உயர்நீதிமன்றம் , அபராதம் , பசுமைத் தீர்ப்பாயம் , 100 கோடி ரூபாய் , மனு தள்ளுபடி , தமிழக அரசு\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப���படுகிறாரா அஸ்வின்\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\n கன்னியாஸ்திரி மன்னிப்புக் கேட்க திருச்சபை நோட்டீஸ்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசச்சின் சாதனையை முறியடிக்க தவறிய ரோகித், வார்னர்\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2018/07/4.html", "date_download": "2019-08-25T06:52:54Z", "digest": "sha1:QUZIPV2NBELFYHTSKOT3YROAGTHP7ULR", "length": 50034, "nlines": 532, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (4)", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், ஜூலை 09, 2018\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...\nசாலையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த ஆருடரைக் கண்ட செந்துரட்டி இருகைகளாலும் வணங்கி நமச்காரம் ஐயன்மீர் தங்களது ஆசிகள் வேண்ட, கோடரி வேந்தன் நமச்காரம் என்று ஒரு கையில் இயம்பியதைக் கண்ட ஆருடர் செந்துரட்டியை கையை உயர்த்தி நீடூழி எம்பெருமான் ஐயன் துணை என்றும் கிட்டும் என்றுரைத்து கோடரி வேந்தனை ஒரு மாதிரி பார்த்து....\n(உலகுக்கு முதன் முதலாக ஒரு கையில் நமச்காரம் வைக்கும் புதுமையை புகுத்தியது கோடரி வேந்தனே என்பதை வரலாறு பின்னால் எழுதிக் கொண்டது என்பது வேறு விடயம்)\nஇதென்ன... ஒரு கையில் நமச்காரம் செய்வது... யாரப்பா தாங்களிருவரும் \nஐயா நாங்களிருவரும் குருகுலம் நோக்கி யாத்திரை செல்கின்றோம் வழியில் தங்களைக் காணவே தங்களிடம் எங்களின் எதிர்கால விடயங்களைக் குறித்து வினவலாம் என்று கருதுகின்றோம்.\nசிறார்களே தாங்களிருவரும் எந்த குருகுலத்தில் பயிலுகின்றீர்கள் \nஊமையனார் கோட்டை இராமாநுசர் குருகுலத்தில்...\nஅங்கு பயிலும் சிறார்களில் நீயுமா \nஐயா தங்களுக்கு ஐயம் வரக்காரணம் அறியலாமா \nபெரியோருக்கு மரியாதை செய்யும் முறையே தவறாக இருக்கின்ற காரணத்தால் நம்பிக்கை இழந்து வினவினேன்.\nஐயா நேற்றிரவு கால் இடறி கீழே விழுந்து விட்டதால் எமது இடக்கை வேதனையளிக்கின்றது ஆகவே ஒரு கையில் ���மச்காரம் செய்தோம்.\nஉமது விழியே உமது பொய்யுரையை விளக்கி விட்டது தம்பி தாங்கள் சொல்வீர் என்ன வேண்டும் தங்களுக்கு.... \nசெந்துரட்டி வாய் திறக்கும் முன்பே....\nஐயா இவர் எம்மோடு பயிலும் மாணக்கர் அவரால் பேச இயலாது ஆகவே நாம் தங்களிடம் உரையாடுகின்றோம்.\nஇவருக்கு பல்லில் வேதனை பூச்சி இருந்ததால் மருத்துவரிடம் மருந்து வைத்து கட்டி விட்டுதான் திரும்பிக்கொண்டு இருக்கின்றோம்.\nஎன்ன இந்த அகவையில் பற்களுக்குள் பூச்சியா \nஆம் ஐயா ஆகவே இவர் உரையாட முடியவில்லை.\nஇப்பொழுது தங்களுக்கு என்ன வேண்டும் \nஇவருக்கு விவாகம் செய்ய காலம் கைகூடி விட்டதா என்பதை தாங்கள் தயை கூர்ந்து சொல்லல் நன்று.\nஉமது வினாக்கள் உமது அகவையை கடந்து இருக்கின்றதே.... குடும்பத்தில் பெரியவர்களை அழைத்து வாரும் யாம் ஆருடம் காண்போம்.\nமன்னிக்கவும் ஐயா தாங்கள் ஞானி சிரீபூவு மாதிரியே தெய்வ கடாச்சமாக இருக்கிறீர்கள் தயை கூர்ந்து தங்களுக்கு பகரமாக தட்சிணையை பெற்றுக் கொண்டு இயம்புவீராக...\nஎங்களிடம் அவலும், சீடையும் இருக்கின்றது.\nநல்லது இன்றைய முதல் வருமானம் உமது பொன்னான கரங்களில் கிடைக்கின்றது எமக்கு வேண்டிய தட்சிணையை வையும்.\nகோடரி வேந்தன் செந்துரட்டியின் தோளில் கிடந்த மூட்டையை பிரித்து இரண்டு கையளவு அவலும், இரண்டு சீடையையும் எடுத்து கைக்கும் பொழுதே ஒரு சீடையை எடுத்து வாய்க்குள் நுழைக்க ஏதும் வினவ இயலாமல் செந்துரட்டி திகைக்க....\nஐயா எங்கள் இருவருக்குமான தட்சிணை இதோ முதலில் எமது நெருங்கிய சினேகிதரான இவருக்கு பாருங்கள் ஐயாவிடம் கரம் நீட்டுங்கள் செந்து.\nஇவருடையதுதான் ஐயா இவருக்கு பல் வேதனை காரணத்தால் நாமே இயம்பிக் கொள்வோம்.\nதனது கையிலிருந்த சிறிய குழல் போன்ற குச்சியை செந்துரட்டியின் உள்ளங்கையில் வைத்த ஆருடர் விழிகளை மூடி தியானித்து....\nஆத்தா அம்பகரத்தாளே அருந்தவச்செல்வன் செந்துரட்டியின் எதிர்கால நலபலன் சிறப்பு இயம்புவமைக்கு நல்லதொரு குறி சொல்வாயாக....\nசெந்தூரட்டி உமது ஆயுள் பலன் அற்புதமாக இருக்கின்றது கேது பத்தாம் இடத்திலிருந்து வைகாசித் திங்களில் இடப் பெயர்ச்சி கொள்வதால் வியாழ நோக்கம் பெறுக்கெடுக்கின்றது உமது குருகுலவாசம் நலமுடன் முடிந்து தாவணி போட்ட பருவமங்கை ஆவணியில் உமது கண்டாங்கி உடுத்திய பாவையாவாள் மேலும் உமது அடுத்த பிறவியில் சமுத்திரம் கடந்த பாகங்களுக்கு செல்லும் பாக்கியம் உண்டு இருப்பினும் உமக்கு சினேகத் தோசமும் உண்டு இந்த தோசம் உமது அடுத்த பிறவிவரை பூமாதேவிக்குள் தைலம் எடுக்கும் அபு என்று சொல்லப்படும் சமுத்திரத்திலும் இந்த சினேக தோசம் தொடர்ந்து உம்மை தாவி தாவி தொடரும் நீரும் உமது சினேகிதரும் செல்வந்தனாக வாழ்ந்திருப்பினும் உணவுக்கு காய்ந்த மாவு வறட்டிகளையே உண்ணும் நிலையே உண்டாகும்.\nஐயா இந்த சினேக தோசக்காரர் இப்பொழுது இவரைத் தொடர்கின்றதா \nஅதுவொரு அசை போட்டுக் கொண்டே தொடரும் சடம் தோராயமாக உம்மைக்கூட சொல்கிறது ரேகை சாத்திரம்.\nஐயா தங்களது திருநாமம் என்னவோ \nஎம்மை அறியாதோர் இந்த சுற்று வட்டாரம் பதினெட்டு பட்டியிலும் இல்லை ஆந்தைமடை ஆருடர் ஆண்டியப்பன் என்றால் அனைவரும் அறிவர்.\nஉமக்கு ரேகை காண வேண்டியதில்லை உமது விழிகளை வைத்தே இயம்பலாம் ஆகவே வேண்டாம் காணாமல் இருப்பதே நலம் எமது வாயால் இயம்புவதற்கு எமக்கே அச்சமாக இருக்கிறது உமது ரேகை பலன் எழுந்து செல்லும்.\nசெந்துரட்டி விழிகளால் எழச்சொல்லி எழுந்து ஆருடரின் காலை வணங்க....\nநலம் பெறுக நல்லதே நடக்கும் சென்று வாருங்கள்.\nகோடரி வேந்தன் ஆருடரை முறைத்துக் கொண்டு புறப்பட, மீண்டும் நடையைக் கட்டினர் செந்துரட்டியும், கோடரி வேந்தனும்.\nசெந்து ஆருடர் தங்களுக்கு சந்தோசமான முறையில்தானே இயம்பினார் பிறகு தங்களின் வதனம் வாடுவது ஏன் \nகோடரி ஒரு விடயத்தை கவனம் கொண்டீர்களா அடுத்த பிறவியிலும் சினேகிததோசம் எம்மைத் தொடரும் என்றுரைத்தாரே அதை நினைந்து அச்சமடைகிறேன்.\nஅது யாராக இருக்ககூடும் செந்து \nஅவரின் ஆருடம்படி இப்பிறவியில் தாங்கள்தானே எமக்கு நெருங்கிய சினேகிதர் தாங்கள் அடுத்த பிறவியிலுமா \nசெந்து ஆருடரும், வேதனையைக் கொடுத்தார் தாங்களுமா \nகோடரியாரே ஆருடர் இயம்பிதால் விசமிக்காதீர்கள் அவர் பெரியவர் ஆருடம் சொல்பவர் அவர் மனம் நோகும்படி நடக்கலாமா \nயாம் என்ன தவறிழைத்தோம் செந்து \nஅவர் நமது தாத்தாவைப் போன்றவர் அவரை வணங்கி வருவதால் பெரியவர்களின் ஆசிதான் கிடைக்குமே தவிர வேறொன்றுமில்லை.\nவிடுங்கள் செந்து தங்களுக்கு ஆவணியில் விவாகம் என்றுரைத்தது சந்தோசமே... எமக்கு ஆருடம் இயம்ப மாட்டார் என்று அறிந்திருந்தால் ஓர் சீடையை இழக்காமல் இருந்திருக்காலம்.\nசரி கோடரியாரே உமது மூட்டையில் இருந்த அவல் எங்கே எமது பங்கிலிருந்து இருவருக்கும் தானம் செய்து விட்டீர்கள் \nஎமது முடிச்சுதான் முடிந்து விட்டதே... செந்து.\nஎம்முடன்தானே நடந்து வந்தீர்கள் அதற்குள் எப்படி வழியில் தவறி விழுந்து விட்டதா \nஇல்லை செந்து வரும் பொழுது உண்டு கொண்டுதான் வந்தோம்.\nஇடையில் வினாக் கேட்பதால் தாங்கள் சினம் கொண்டீர்கள் ஆகவே யாம் ம் மட்டுமே இயம்பிக் கொண்டு வந்தோமே அந்த தருணத்தில்தான்.\nசீடையைக் கடித்த சப்தம்கூட கேட்கவில்லையே \nஅதை வாய்க்குள் ஊற வைத்துதான் கடித்தோம் ஆகவே தங்களுக்கு கேட்காமல் இருந்திருக்கலாம் செந்து நமக்கு கிடைத்த அவல், சீடை விடயங்களை மற்ற மாணக்கர்களிடம் இயம்பாதீர்கள்.\nஇன்றிரவு குருகுலம் சென்றதும் நாமிருவரும் உண்ணலாம்.\nஇல்லை கோடரியாரே குருநாதரும், நாட்டாமை மோகனரங்கம் அவர்களும் நெருங்கிய நட்புடையவர்கள் குருநாதர் வினவினால் நாம் நடந்ததைத்தான் விவரிக்க முடியும் நாளை அறிந்தால் \nநாட்டாமை நம்மை ஏளனமாக நகைத்தாரே ஆகவே ஒன்றும் கொடுக்கவில்லை என்றுரைப்பதில் தவறில்லையே.... \nஇல்லை கோடரி நாம் குருநாதரிடம் ஒப்படைத்து விடுவோம் அவர் திரும்பவும் நம்மிடம்தான் தருவார்.\nஎம்மிடம் இல்லையே இருவருக்கும் இதுதான் என்றுரைப்போமா \nஇல்லை கோடரி அதுவும் நாளை அறியக்கூடும் இதையே இரண்டாக பிரித்து கொடுப்போம் இதுவே நமக்கு சாதகமானது.\nவேண்டாம் இதை தாங்கள் ஒப்படையுங்கள்.\nஅதை யாம் சரியாக்கி கொள்வோம் தாங்கள் சிரத்தை மட்டும் சிறிதாக அசைத்தால் போதுமானது.\nசிரத்தை அசைப்பதால் ஏதும் பிரச்சனைகள் வந்து விடாதே கோடரியாரே குருகுலம் வந்து விட்டது இந்நேரம் குருநாதர் துயில் கொண்டிருப்பார் ஆகவே நாளை பொழுது புலர்ந்ததும் அவரை சந்திக்கலாம்.\nவாருங்கள் செந்து உணவிடம் சென்று களித்து விட்டு பிறகு கூடாரம் செல்வோம்.\nஇந்தப்பதிவு உருவான காரணக் கதையை படிக்க இதோ\nஎன்னை F m E சொடுக்க.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 7/09/2018 2:37 முற்பகல்\n///உணவுக்குக் காய்ந்த மாவு வறட்டிகளையே..///\nஇந்த கஷ்டம் எப்போது தீரும் என்று கேட்டிருக்கலாம்...\nஅரபு தேசங்களில் உண்ணும் குப்பூஸ் காய்ந்த வறட்டிதானே ஜி\nதுரை செல்வராஜூ 7/09/2018 6:14 முற்பகல்\nஅரபு குபூஸ் காய்ந்த வறட்டிக்கும்\nஉணவை வீணாக்குவதில் உலகிலேயே முதலிடம் அரேபியர் என்பதே சாலச்சிறந்தது ஜி.\nஅதேநேரம் சில சூடானியினரை பார்த்து இருக்கிறேன் ஜா(Z)த்தர் தின்னும்போது சிதறி விழும் எள்'ளை பொருக்கி தின்பார்கள்.\nஉணவை வீணாக்குவது அராம் என்று சொல்வார்கள்.\nதுரை செல்வராஜூ 7/09/2018 6:43 முற்பகல்\nஉண்மை சொன்னீர் - அதுவும்\nதுரை செல்வராஜூ 7/09/2018 2:41 முற்பகல்\nஅது மாடு போட்ட சாணி.. உலர்ந்தது என்றாகும்...\nமாவு வறட்டி என்பதே சாலச் சிறந்தது என்பதைச் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ள இந்த நேரத்தில்....\nநிம்மதியாக இருக்க விடுங்க.. சாமியளா\nமாவு வறட்டி என்று மாற்றி விட்டேன் ஜி\nஸ்ரீராம். 7/09/2018 5:30 முற்பகல்\nஅடடே... நண்பர் வெங்கட் இடம்பெற்றிருக்கிறாரே....\nவெறும் வாயை மெல்லாமல் அவல் மென்று கொண்டே செல்கிறார்கக்ள்\nஆமாம் ஸ்ரீராம்ஜி அவர் பதினெட்டுப்பட்டியும் அறியப்படும் ஆருடர்.\nஅவல்தான் ஒரு மூட்டை முடிந்து விட்டதே...\nஆஆஆவ் அது வெங்கட் நா. தான் என நினைச்சேன் இருப்பினும் டவுட்டாக இருந்தது.. அப்போ கரீட்டூஊஊ:)..\nவெங்கட் நாகராஜ் 7/09/2018 5:57 முற்பகல்\nஹாஹா... பதினெட்டு பட்டியும் அறியப்படும் ஆரூடர் நல்ல வேலை தான் :)\nசிநேக தோசக்காரர் பலே ஆளாக இருக்கிறார். கொஞ்சம் ஜாககிரதையாகவே இருக்க வேண்டும்.\nஇரண்டு நபருக்குமான தட்சிணையை வாங்கி கொண்டு கோடரிவேந்தனுக்கு ஆருடம் சொல்லாமல் டிமிக்கி கொடுத்த உங்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.\nரசித்தேன், அதிலும் சிலவற்றைத் தமிழ்ப்படுத்தியவிதத்தில்.\nவாழ்க தமிழ்னு போட்டுட்டு, Killergee என்று ஆங்கிலத்தில் போட்டுவிட்டீர்களே.\nவருக தமிழரே தங்களது கருத்தை வரவேற்கிறேன்.\nஇருப்பினும் நான் சொல்ல வருவது இந்த படத்தை அரேபியர் முதல், உகாண்டாவினர் வரை இணையத்தில் காணும் பொழுது இதை உருவாக்கியது Killergee தான் என்பது தெரியவேண்டும்.\nஇதன் காரணமாகவே நான் புகைப்படங்களில் பெயரை ஆங்கிலத்தை தவிர பிற மொழிகளில் எழுதுவதில்லை.\nநினைத்தேன். வெங்கட்ஜியை ஓமானி குல்லாயுடன் படம் போடும்போதே நினைத்தேன்.....\nகோபம் இல்லையென்றால் ஒன்று சொல்கிறேன் அளவுக்கு அதிகமானால் அமுதமும் நஞ்சு\nநிச்சயமாக கோபம் இல்லை ஐயா. ஆனால் தொடங்கிய கதையை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமே...\nகோமதி அரசு 7/09/2018 11:49 முற்பகல்\n//ஆத்தா அம்பகரத்தாளே அருந்தவச்செல்வன் செந்துரட்டியின் எதிர்கால நலபலன் சிறப்பு இயம்புவமைக்கு நல்லதொரு குறி சொல்வாயாக..//\nஆத்தாவிடம் குறி கேட்ட பின் , மீண்டும் ஆந்தைமடை ஆருடர் ஆண்டியயப்பனிடம் ஏன் போகவேண்டும்\nசிலருக்கு சோதிடம், குறி, சோழி போட்டுப் பார்ப்பது என்று போய் கொண்டே இருப்பார்கள் என்று சொல்ல வருகிறீர்கள்.\nவருக சகோ சில சோதிடர்கள் சில தெய்வங்களை முன்னிலைப் படுத்தியே சோதிடம் சொல்கின்றனர்.\nஎனக்கு தெரிந்த சோதிடர் அம்பகரத்தாள் என்று வணங்கியே சோதிடம் சொல்கிறார் அவரை மையமாக வைத்தே எழுதினேன்.\nமற்றபடி குறி பார்க்கவில்லை ஆருடம் பார்க்கும் பொழுது அவர் அம்பகரத்தாளிடம் வேண்டி சொல்கிறார்.\nஅது, \"அம்புயக் கரத்தாள்\" என்பதின் சிதைவாக இருக்குமோ தாமரை மலரைக் கையில் தாங்கியவள் (இன்னொரு பெயர் பங்கயக் கரத்தாள். இதுவும் அதே அர்த்தம். அதுதான் அம்பகரத்தாள் என்று பேச்சுவடிவமாக ஆகியிருக்கும்.\nநீங்கள் சொல்வதும் உண்மையாக இருக்கலாம். மேலும் விபரமறிய வெங்கட்ஜியை தொடர்பு கொள்ளவும்.\nஇவர் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஜோதிடர் அடிக்கடி அம்பகரத்தாளே என்றே சொல்வார். மேலும் அம்பகரத்தாள் துணை என்றும் எழுதுவார்.\nஅவரை நினைத்தே இந்த வாக்கியத்தை அமைத்தேன். மீள் வருகைக்கு நன்றி தமிழரே.\n'பசி'பரமசிவம் 7/09/2018 11:51 முற்பகல்\nஅடுக்கடுக்காய்ப் பொய் பேசும் கோடரியாரிடம் அகப்பட்டுக்கொண்ட செந்துரட்டிக்கு ஆவணியில் திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும்.....\nநடுநிசியில் அப்பம் சாப்பிடுவது, ஜோதிடரின் முன்னால் சீடையைக் கமுக்கமாய்த் தின்பது போன்ற கோடரியாரின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, எல்லாம் நல்லதாகவே முடியும் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது. அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.\nவருக நண்பரே சரியான புரிதலோடு கருத்து சொன்னமைக்கு நன்றி.\nதங்களது வேண்டுதல் போலவே ஆத்தாள் அம்பகரத்தாள் நடத்தி வைக்கட்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 7/09/2018 6:10 பிற்பகல்\n\"பயணத்\" தலைவரை இணைத்தது சூப்பர்...\nவாங்க ஜி வருகைக்கு நன்றி\nவல்லிசிம்ஹன் 7/09/2018 7:06 பிற்பகல்\nஅக்குறும்பு சினேகம் தொடர வாழ்வு இனிக்கட்டும்.\nவெங்கட் தான் அந்த சோதிடரா,. ஆஹா.\nவாங்க அம்மா வெங்கட்ஜிதான் சோதிடர் நலமே விளையும்.\nகுமார் ராஜசேகர் 7/09/2018 7:21 பிற்பகல்\nவயதையும் அகவை என்று அழகு தமிழில் எழுதும் நீங்கள் வைத்தியரையும் மருத்துவர் என் மாற்றுமாய் வேண்டுகோள் வைக்கிறேன்.\nவருக நண்பரே மாற்றி விடுகிறேன் நன்றி.\nஅழகு தமிழில் அழகான பதிவு போட்டு அசத்தி விட்டீர்கள் பாராட்டுகள். இது போன்று யாரும் தற்போது எழுதுவதில்லை. தமிழாசிரியருக்கு முயற்சி செய்யுங்கள்\n இதெல்லாம் டூட்டூ மச் மச்.\nசமூகம் சிரியோ சிரின்னு சிரிக்கும்.\nசத்தியமா எனக்கு அடியும் புரியவில்லை நுனியும் புரியவில்லை:).. போனதடவையோடு முடிந்துவிட்டதாக்கும் என இருந்தேன் தொடருதே கர்ர்:))..\nநகைச்சுவை நன்றாக இருக்கு ஆனா கோர்வைப்படுத்த முடியவில்லை என்னால..\n//ஒரு கையில் நமச்காரம் செய்தோம்.//\nஒரு கையினால் செய்தமையால அது நமச்:) ஆக்குதுபோல:)\nவருக நகைச்சுவையை ரசித்தமைக்கு நன்றி.\nமுடிவை கொண்டு வரவேண்டுமே... என்ன செய்வது \n@Killerji, ஜோசியரைப் பார்த்ததும் சிப்பு சிப்பாய் வந்தது. ஞானியும் இதில் இடம் பெற்று விட்டார். இன்னும் யாரெல்லாம் வரப் போறாங்கனு பார்க்கக் காத்திருக்கேன். :)\nஆந்தைமடை, ஆருடர் ஆண்டியப்பன் நல்ல விதமாகத்தான் சொல்லி இருக்கிறார்.\nவே.நடனசபாபதி 7/11/2018 4:08 பிற்பகல்\nகோடரிவேந்தன் செந்தூரட்டிக்கு சோதிடம் பார்ப்பது 'பக்கத்து இலைக்கு பாயசம்' என்று சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது. கோடரிவேந்தன் அடுத்து குருகுலத்தில் என்ன செய்யப்போகிறாரோ\nவருக நண்பரே நல்ல பழமொழியை நினைவு படுத்தினீர்கள் நன்றி.\n அவருக்கும் ஆருடத்திற்கும் வெகுதூரம் அவரைப் போய் ஆருடம் சொல்பவர் ஆக்கிட்டீங்களே கில்லர்ஜி\nஅது சரி கோவே செதுடி யை தலையாட்டி பொம்மையாக்குகிறாரே...ஏற்கனவே அவர் கோவேயிடம் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்....இன்னும் என்ன வில்லங்கம் செய்யப் போறாரோ இந்த கோ வே\nவாங்க வெங்கட்ஜி தலைப்பாகையை மாட்டிக்கொண்டு சரியான தருணத்தில்\nஆருடர் போலவே எதற்கு போஸ் கொடுத்தார் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வ��ங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) (04) சி வமணி பயந்து நடுங்கி கொண்டு இருக்க அந்த உருவம் அசை...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) (04) (05) ச ட்டீரென முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட மயக்கத்திலி...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) கு லவி பாடி முடிந்ததும் மேலும் சில சடங்குகள் நடந்தது திடீரென தல...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nதியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை மாறாக எழுதிக் கொடுக...\nநண்பர்களே... அந்தப்பாடல் வரிகளை நான் வேற மா 3 பதிவை வெளியிட்டதும் யதார்த்தமாக நண்பரின் கணினியில் நானும் கேட்டுத் தொலைந்தேன் தமிழனா...\nவதனம் வளம் பெறவே வசந்தம் வழி வரவே வளமை வரும் பெறவே வலிமை வலம் வரவே மங்கா மனம் பெறவே மனதில் மழை வரவே மனையாள் மகிழ் பெறவ...\nஊரின் பெரிய மனிதர்கள் இந்தியனுக்கு தெரியலை இந்தோனிஷியாக்காரனுக்கு தெரியுது. உன்னாலயே பலபேர் தூக்குப் போடப்போறான் பாரு... ...\nஉங்களை பார்த்தாலே, எனக்கு பத்திக்கிட்டு வருது... அதனாலதானடி நீ ரெட்டைக் குழந்தை பெத்தே... நான் என்ன சொல்றேன் நீங்க என்ன÷ ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504540/amp?ref=entity&keyword=Corner", "date_download": "2019-08-25T07:17:16Z", "digest": "sha1:FDWQFTQTF742Q2GTIJEATZR7FL2S55X2", "length": 8480, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "House built near the mulaikadai roadside | மூலக்கடை அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டிய வீடு அகற்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமூலக்கடை அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டிய வீடு அகற்றம்\nபெரம்பூர்: கொடுங்கையூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். கொடுங்கையூர் மூலக்கடை அருகே எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் வீடு கட்டி வசித்து வந்தார். இதை அகற்ற கோரி மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆனால் அந்த நபர் ஆக்கிரமிப்பை அகற்றாமல் இந்த இடம் எனக்கு சொந்தமானது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nமாநகராட்சி அதிகாரிகள் மேல்முறையீடு செய்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பேரில் நேற்று மாநகராட்சி தண்டையார்பேட்டை 4வது மண்டல அதிகாரி மங்கல ராமசுப்பிரமணியம் தலைமையில் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர்கள் பிரகாஷ், மணிகண்டன், அருண் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.பின்னர், அந்த வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு, 2 பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்து அகற்றினர். அசம்பாவிதங்களை தவிர்க்க கொ��ுங்கையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nசென்னையில் அரசு மருத்துவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்\nசென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்\nதமிழகம் முழுவதும் 228 மையங்களில் இன்று காவல் தேர்வு தொடங்கியது\n67வது பிறந்தநாளை கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கடிதம்\nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் உளவுத்துறை போலீசார் தீவிர சோதனை\nதமிழகம் முழுவதும் 228 மையங்களில் இன்று காவலர் தேர்வு தொடக்கம்\nதீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கை உதாசீனப்படுத்த முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nதொழிலதிபரின் கார் மோதியதில் சாலையோரம் தூங்கிய நபர் பலி\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடலுறுப்பு தானம்\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை\n× RELATED குவிந்து கிடக்கும் குப்பைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_48_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_50_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-25T07:11:11Z", "digest": "sha1:MGDXBXQJ2SF2QVHXN6X7BHI2PLXK7WLS", "length": 40355, "nlines": 405, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 48 முதல் 50 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 48 முதல் 50 வரை\n< திருவிவிலியம்‎ | பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)\n←தொடக்க நூல்:அதிகாரங்கள் 46 முதல் 47 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை→\nயாக்கோபு தம் மகன் யோசேப்பின் குழந்தைகள் எப்ராயிம், மனாசே ஆகியோருக்கு ஆசி வழங்குகிறார் (தொநூ 48). ஓவியர்: ரெம்ப்ராண்ட் (1606-1669). காப்பிடம்: காஸ்ஸல், செருமனி.\n4.1 யோசேப்பு தம் சகோதரருக்கு அளித்த உறுதிமொழி\nஅதிகாரங்கள் 48 முதல் 50 வரை\n'உம் தந்தை உடல் நலமின்றி இருக்கிறார்' என்று\nதம் இரு மைந்தர்களாகிய மனாசேயையும் எப்ராயிமையும்\n2 'இதோ உம் மகன் யோசேப்பு உம்மைக் காண வந்திருக���கிறார்'\nயாக்கோபு பெருமுயற்சி செய்து எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தார்.\n3 யாக்கோபு யோசேப்பை நோக்கி,\nகானான் நாட்டிலுள்ள லூசு என்ற இடத்தில்\nஎனக்குக் காட்சியளித்து ஆசி வழங்கி,\n4 'நான் உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்.\nஉன்னைத் திரளான மக்கள் கூட்டமாக ஆக்குவேன்.\nஇந்நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் வழிமரபினர்க்கும்\nஎன்றுமுள உடைமையாகத் தருவேன்' என்று வாக்களித்தார். [1]\n5 ஆகையால், நான் எகிப்திற்கு வந்து\nஉனக்கு இந்நாட்டில் பிறந்த இரு மைந்தரும்\nரூபன், சிமியோன் போன்று எப்ராயிமும் மனாசேயும் என்னுடையவர்களே.\n6 இவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் ஏனைய புதல்வர்கள்\nஅவர்கள் தங்கள் மூத்த சகோதரர்களின் பெயர் வரிசையில் சேர்க்கப்பட்டு,\nஅவர்களது உரிமையில் பங்கு பெறுவர்.\n7 ஏனெனில், நான் பதானைவிட்டு வரும்பொழுது,\nவழியில் ராகேல் கானான் நாட்டில் இறந்து\nஅப்பொழுது நான் எப்ராத்துக்கு அருகில் இருந்தேன்.\nஎப்ராத்துக்கு அதாவது பெத்லகேமுக்குப் போகும் வழியில்\nஅவளை அடக்கம் செய்தேன்\" என்றார். [2]\n8 பின் அவர் யோசேப்பின் புதல்வர்களைக் கண்டு,\n9 யோசேப்பு தம் தந்தையிடம்,\n'இந்நாட்டில் கடவுள் எனக்குத் தந்தருளின மைந்தர்கள் இவர்கள்தாம்' என்று சொல்ல,\nஅவர், 'அவர்களை என் அருகில் கொண்டு வா;\nநான் அவர்களுக்கு ஆசி வழங்குகிறேன்' என்றார்.\n10 ஏனெனில், வயது முதிர்ச்சியினால் இஸ்ரயேலின் பார்வை மங்கிப்போக,\nஅவர் எதையும் காண முடியாதவராய் இருந்தார்.\nயோசேப்பு அவர்களை அவர் அருகில் கொண்டுவந்தவுடன்\nஅவர் அவர்களை முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டார்.\n11 பின்னர், இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி,\n\"உன் முகத்தை நான் காண மாட்டேன் என்றே நினைத்தேன்;\nஆனால் உன் வழிமரபையும் கூட\nநான் காணும்படி கடவுள் அருள்செய்தார்\" என்றார்.\n12 பின்னர் யோசேப்பு அவர் மடியிலிருந்த\nதரையில் முகம் குப்புறவிழுந்து வணங்கினார்.\nஎப்ராயிமைத் தம் வலக்கையால் இஸ்ரயேலுக்கு இடப்புறமும்,\nமனாசேயைத் தம் இடக்கையால் இஸ்ரயேலுக்கு வலப்புறமும்\nஇருவரையும் அவர் அருகில் நிறுத்தினார்.\n14 ஆனால் இஸ்ரயேல் தம் கைகளைக் குறுக்காக நீட்டி\nவலக்கையை இளையவன் எப்ராயிமின் தலைமீதும்\nஇடக்கையை தலைமகன் மனாசேயின் தலைமீதும் மாற்றி வைத்தார்.\n15 அவர் யோசேப்புக்கு ஆசி வழங்கிக் கூறியது:\n\"என் தந்தையரான ஆபிரகாமும் ஈசாக்கும்\nஎந்தக் கடவுள் திருமுன் நடந்து வந்தனரோ\nஅந்தக் கடவுளே இன்று வரை என் வாழ்நாள் முழுவதும்\n16 அந்தக் கடவுள், என்னை எல்லாத் தீமையினின்றும் மீட்ட தூதர்,\nமேலும், என் பெயரும், என் தந்தையரான ஆபிரகாம், ஈசாக்கின் பெயர்களும்\nமண்ணுலகில் இவர்கள் பெருந்திரளாகப் பல்குவார்களாக\n17 தம் தந்தை வலக்கையை எப்ராயிம் தலைமேல் வைத்திருந்தது\nஎனவே அவர் எப்ராயிம் தலைமேலிருந்த தம் தந்தையின் கையை\nமனாசேயின் தலைமேல் வைக்கும்படி எடுக்க முயன்றார்.\n18 யோசேப்பு தம் தந்தையை நோக்கி,\nஇவன் தலையின் மேல் உமது வலக்கையை வையும்\" என்றார்.\n19 ஆனால் அவர் தந்தை மறுத்து,\n\"தெரியும் மகனே, எனக்குத் தெரியும்.\nஇவனும் ஒரு மக்களினமாகப் பல்கிப் பெருகுவான்.\nஆனால் இவன் தம்பி இவனிலும் பெரியவன் ஆவான்.\nஅவன் வழிமரபினர் மக்களினங்களாகப் பெருகுவர்\" என்று கூறினார்.\n20 மேலும், அவர் அன்று அவர்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது:\n\"'எப்ராயிம், மனாசேயைப்போல் உன்னையும் கடவுள் வளரச் செய்வாராக' என்று\nஉங்கள் பெயரால் இஸ்ரயேல் ஆசி வழங்கும்.\"\nஇவ்வாறு அவர் எப்ராயிமை மனாசேக்கு முன் வைத்தார். [3]\n21 பின்பு இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி,\n\"இதோ நான் சாகப் போகிறேன்.\nஉங்கள் மூதாதையரின் நாட்டிற்கு உங்களை அவர்\n22 நான் என் வாளாலும் வில்லாலும்\nஎமோரியரிடமிருந்து கைப்பற்றிய செக்கேம் பகுதியை,\nஉன் சகோதரரை விட உயர்ந்தவன் என்ற முறையில்,\n1 யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது:\nவரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழவிருப்பதை\nஉங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.\nஎன் ஆற்றல் நீயே; என் ஆண்மையின் முதற்கனி நீயே;\nமாண்பிலும் வலிமையிலும் முதன்மை பெற வேண்டியவனும் நீயே\n4 ஆனால், நீரைப்போல் நிலையற்றவனாய்,\nஏனெனில் உன் தந்தையின் மஞ்சத்தில் ஏறினாய்;\nஆம், என் படுக்கையைத் தீட்டுப்படுத்தினாய்.\n5 சிமியோன், லேவி இருவரும் உண்மையில் உடன் பிறப்புகளே\nஅவர்களுடைய வாள்கள் வன்முறையின் கருவிகள்\n6 மனமே, அவர்களது மன்றத்தினுள் நுழையாதிரு\nமாண்பே, அவர்களது அவையினுள் அமராதிரு\nஏனெனில் கோப வெறி கொண்டு அவர்கள் மனிதர்களைக் கொன்று குவித்தார்கள்.\nவீம்புக்கென்று அவர்கள் எருதுகளை வெட்டி வதைத்தார்கள்.\n7 அவர்களது கடுமையான சினம் சபிக்கப்படும்.\nஅவர்களது கொடுமையான கோபம் சபிக்கப்படும்.\nஅவர்���ளை யாக்கோபினின்று பிரிந்து போகச் செய்வேன்.\n உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர்.\nஉன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும்.\nஉன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர்.\nஎன் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்\nஆண் சிங்கமென, பெண் சிங்கமென,\nஅவன் கால் மடக்கிப் படுப்பான்;\nஅவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்\n10 அரசுரிமை உடையவர் வரும்வரையில்\nமக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில்,\nஅவன் மரபை விட்டுக் கொற்றம் மறையாது.\n11 அவன் திராட்சைக் செடியில் தன் கழுதையையும்,\nதன் கழுதைக் குட்டியையும் கட்டுவான்.\nதிராட்சை இரசத்தில் தன் உடையையும்\nதிராட்சைச் சாற்றில் தன் மேலாடையையும் தோய்த்திடுவான்.\n12 அவன் கண்கள் திராட்சை இரசத்தினும் ஒளியுள்ளவை;\nஅவன் பற்கள் பாலினும் வெண்மையானவை.\n13 செபுலோன், கடற்கரையில் வாழ்ந்திடுவான்;\nஅவன் கப்பல் துறையில் இருந்திடுவான்;\nஅவனது எல்லை சீதோன் வரை பரவியிருக்கும்.\n14 இசக்கார், இரு பொதியின் நடுவே படுத்திருக்கும்\n15 அவன் இளைப்பாறும் இடம் நல்லதென்றும்\nநாடு மிக வசதியானதென்றும் காண்பான்;\nஎனவே சுமை தூக்கத் தோள் சாய்ப்பான்.\n16 தாண், இஸ்ரயேலின் குலங்களில் ஒன்றாக,\nதன் மக்களுக்கு நீதி வழங்குவான்.\n17 தாண், வழியில் கிடக்கும் பாம்பு ஆவான்;\nஅவன் பாதையில் தென்படும் நாகம் போல,\nகுதிரைமேல் இருப்பவன் மல்லாந்து விழும்படி\n19 காத்து, கொள்ளைக் கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாவான்.\nஅவனும் அவர்களைத் துரத்தித் தாக்கிடுவான்.\n20 ஆசேரின் நிலம் ஊட்ட மிக்க உணவளிக்கும்.\nமன்னனும் விரும்பும் உணவை அவன் அளித்திடுவான்.\n21 நப்தலி, அழகிய மான்குட்டிகளை ஈனும்\n22 யோசேப்பு, கனிதரும் கொடி ஆவான்;\nநீரூற்றருகில் மதில்மேல் படரும் கொடிபோல் கனி தருவான்.\n23 அவனுக்கு வில்லில் வல்லார் தொல்லை கொடுத்தார்;\n24 ஆனால், அவனது வில் உறுதியாய் நின்றது;\nஅவனுடைய புயங்கள் துடிப்புடன் இயங்கின;\nஏனெனில், யாக்கோபின் வலியவர் கைகொடுத்தார்.\nஇஸ்ரயேலின் பாறையே ஆயராய் இருந்தார்.\n25 உன் தந்தையின் இறைவனே உனக்குத் துணையிருப்பார்;\nஎல்லாம் வல்லவரே உனக்கு ஆசி வழங்குவார்;\nமேலே வானத்தினின்று வரும் ஆசியாலும்\nகீழே ஆழத்தினின்று வரும் ஆசியாலும்\nகொங்கைகளுக்கும் கருப்பைகளுக்கும் உரிய ஆசியாலும்\nஅவர் உனக்கு ஆசி வழங்குவார்.\n26 உன் தந்தையின் ஆசிகள்,\nபழம் பெரும��� மலைகளின் ஆசியிலும்,\nஎன்றுமுள குன்றுகளின் வள்ளன்மையிலும், வலியவை;\nஇவை அனைத்தும் யோசேப்பின் மீது இறங்கிடுக\nதன் சகோதரரின் இளவரசனாய்த் திகழ்வோனின் நெற்றியில் அவை துலங்கிடுக\n27 பென்யமின், பீறிக்கிழிக்கும் ஓநாய்க்கு ஒப்பானவன்;\nகாலையில் வேட்டையாடிய இரையை அவன் விழுங்குவான்;\nமாலையில், கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வான்\".\n28 இவர்கள் அனைவரும் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தார் ஆவர்.\nஇவற்றை மொழிந்து இவர்களின் தந்தை\nஇவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய ஆசியை அளித்து\n29 மேலும் அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது:\n\"இதோ நான் என் இனத்தவரோடு சேர்க்கப்படவிருக்கிறேன்.\nஇத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள குகையில் அடக்கம் செய்யுங்கள்.\n30 அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள\nஅந்த நிலத்தைக் கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார். [2]\n31 அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்;\nஅங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர்.\nஅங்கே தான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன். [3]\n33 யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின்,\nதம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து,\nதம் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார். [4]\nதம் தந்தையின் முகத்தின் மீது விழுந்து அழுது அவரை முத்தமிட்டார்.\n2 பின்பு, தம் தந்தையின் உடலை\nமருத்துவ முறையில் பாதுகாப்புச் செய்யும்படி\nதம் பணியாளர்களான மருத்துவர்களுக்கு யோசேப்பு கட்டளையிட்டார்.\n3 இதற்கு நாற்பது நாள்கள் தேவைப்பட்டன.\nஏனெனில் ஒரு சடலத்திற்கு முறையான பாதுகாப்புச் செய்ய\nஎகிப்தியர் அவருக்காக எழுபது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.\n4 துக்க நாள்கள் முடிந்த பின்,\n\"உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருக்கிறது என்றால்,\nபார்வோனின் செவிகளில் இவ்வாறு சொல்லுங்கள்:\n5 என் தந்தை, 'நான் சாகும் வேளை வந்துவிட்டது.\nஆகவே, நான் எனக்காகக் கானான் நாட்டில் வெட்டி வைத்துள்ள\nகல்லறையில் என்னை நீ அடக்கம் செய்'\nஎன்று சொல்லி என்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டார்.\nஆகவே, இப்பொழுது நான் அங்கே போய்\nஎன் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர\nஎனக்கு விடை கொடுங்கள்\" என்றார். [1]\n6 பார்வோன், \"நீர் உறுதிமொழி கொடுத்துள்ளபடியே\nஉம் தந்தைய�� அடக்கம் செய்யப் போய்வாரும்\" என்றான்.\n7 ஆகவே, யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்யச் செல்கையில்,\nபார்வோனின் அலுவலர், குடும்பப் பெரியோர்,\nஎகிப்து நாட்டுப் பெரியோர் அனைவரும் அவருடன் சென்றனர்.\n8 யோசேப்பின் வீட்டார், அவர் சகோதரர்,\nஅவர் தந்தை வீட்டார் அனைவரும் அவருடன் சென்றனர்.\nஅவர்கள் தங்கள் குழந்தைகளையும் கால்நடைகளையும் மட்டும்\nகோசேன் பகுதியில் விட்டுச் சென்றனர்.\n9 தேர்களும் குதிரை வீரர்களும் அவருடன் சென்றார்கள்.\nஇப்படியாக மிகப்பெரிய பரிவாரம் அவரைப் புடை சூழ்ந்து சென்றது.\n10 அவர்கள் யோர்தான் நதிக்கு அப்பால் இருந்த\nகோரேன் அத்தத்து என்ற இடத்திற்கு வந்ததும்\nஅங்கே ஓலமிட்டுக் கதறி ஒப்பாரி வைத்துப் பெரிதும் புலம்பினர்.\nயோசேப்பு தம் தந்தைக்காக ஏழுநாள் புலம்பல் சடங்கு நடத்தினார்.\n11 அங்கே, கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள்\nகோரேன் அத்தத்தில் நடந்த புலம்பல் சடங்கைக் கண்டு,\n\"இது எகிப்தியரது பெருந்துயர்ப் புலம்பல் சடங்கு\" என்றனர்.\nஆகவேதான் யோர்தானுக்கு அப்பால் இருந்த அந்த இடத்திற்கு\n'ஆபேல் மிஸ்ராயிம்' என்ற பெயர் வழங்கலாயிற்று.\n12 இப்படியாக அவருடைய புதல்வர்\nஅவர் கட்டளைப்படியே அவருக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செய்தனர்.\n13 அவருடைய புதல்வர் அவரைக் கானான் நாட்டிற்கு எடுத்துச் சென்று\nமம்ரேக்கு எதிரில் மக்பேலா என்ற நிலத்தில் இருந்த குகையில் அடக்கம் செய்தனர்.\nஇந்த இடத்தை ஆபிரகாம் தமக்கென்று கல்லறை நிலம் இருக்க வேண்டும் என்பதற்காக\nஎப்ரோன் என்ற இத்தியனிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார். [2]\n14 யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்தபின்,\nஅவருடன் அவர் தந்தையை அடக்கம் செய்யச்\nசென்றிருந்த அனைவரும் எகிப்திற்குத் திரும்பினர்.\nயோசேப்பு தம் சகோதரருக்கு அளித்த உறுதிமொழி[தொகு]\n15 அப்பொழுது, யோசேப்பின் சகோதரர்\nதங்கள் தந்தை இறந்துவிட்டதைக் கண்டு,\n\"யோசேப்பு நாம் அவருக்குச் செய்த அனைத்துத் தீமைகளையும் கருதி,\nஇப்பொழுது நம்மை வெறுத்து உறுதியாகப் பழி வாங்குவர்\" என்று எண்ணினர்.\n16 எனவே அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்:\n'உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும்,\nபாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள்'\n17 ஆகவே, இப்பொழுது உம் தந்தையின் கடவுள���டைய\nஅடியார்களாகிய எங்களின் குற்றப்பழியை மன்னித்தருளும்.\"\nஅவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்தபோது யோசேப்பு அழுதார்.\n18 அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள்பணிந்து,\n'நாங்கள் உம் அடிமைகள்' என்றனர்.\n\"அஞ்சாதீர்கள்; நான் கடவுளுக்கு இணையானவனா\n20 நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்.\nஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல்,\nதிரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு\n21 ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம்.\nஇப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்;\n22 யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும்\nயோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.\n23 எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும்\nமனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள்\nதம் மடியில் விளையாடும் வரையிலும்\n24 யோசேப்பு தம் சகோதரரிடம்,\n\"நான் சாகும் வேளை வந்துவிட்டது.\nஆனால் கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார்.\nதாம் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு\nஇந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்\" என்றார்.\n\"கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார்.\nஅப்பொழுது, நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்\"\nஇஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார். [3]\n26 யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார்.\nஅவரது உடலை மருத்துவ முறைப்படி பாதுகாப்புச் செய்து\nஎகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தனர்.\n(தொடர்ச்சி):விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 பெப்ரவரி 2012, 02:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/saffron-uniform-college-students-too-congress-accusing-raje-givt", "date_download": "2019-08-25T08:27:44Z", "digest": "sha1:RKWTRSTONHUPNS3HKFMMLUHFPWT6UDH2", "length": 11352, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "கல்லூரி மாணவர்களுக்கு காவிச் சீருடையா? - ராஜே அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு! | Saffron uniform for college students too? congress accusing raje givt | nakkheeran", "raw_content": "\nகல்லூரி மாணவர்களுக்கு காவிச் சீருடையா - ராஜே அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகல்லூரி மாணவர்களும் இனி சீருடை அணியவேண்டும் என்ற உத்தரவை சமீபத���தில் ராஜஸ்தான் மாநில அரசு, அனைத்து கல்லூரிகளுக்கும் வழங்கியிருக்கிறது.\nஇதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சர் கிரென் மகேஸ்வரி, ‘கல்லூரி மாணவர்களும் சீருடை வழங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து மாணவர்கள் என்ற அடையாளத்தோடு தெரிவார்கள்’ என தெரிவித்திருந்தார்.\nஆனால், மாநில அரசின் இந்த முடிவு சீருடைகளைக் காவி நிறமாக்கும் எண்ணத்தின் வெளிப்பாடு என காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் தேவ் சிங், ‘ராஜஸ்தான் அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு வருகிறது. முதலில் பாடத்திட்டத்தை மாற்றினார்கள். பின்னர் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தை காவி நிறமாக மாற்றினார்கள். இன்று எல்லோரையும் காவியாக மாற்ற முடிவு செய்துவிட்டார்கள். அவர்கள் மாணவர்களை துறவிகளாக மாற்றும் எண்ணத்தில் இருக்கிறார்கள்’ என தெரிவித்திருக்கிறார்.\nமாநில அரசின் இந்த முடிவு குறித்து கல்லூரி மாணவர்களிடம் கருத்து கேட்கப்படும் மற்றும் அவர்களது கருத்துகளைத் தெரிந்தபின்னரே இந்த நடவடிக்கை குறித்த அடுத்த முடிவுகள் அறிவிக்கப்படும் என கிரென் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nதி.மு.க.வை உன்னிப்பாக கவனிக்கும் உளவுத்துறை\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nப.சிதம்பரம் கைதால் பீதியாகும் காங்கிரஸ் தலைவர்கள்\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nதி.மு.க.வை உன்னிப்பாக கவனிக்கும் உளவுத்துறை\nவிஜயகாந்திற்கு இனிப்பு ஊட்டும் பள்ளி குழந்தைகள்.. விஜயகாந்த் பிறந்தநாள் விழா. (படங்கள்)\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பி��்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/210460?ref=archive-feed", "date_download": "2019-08-25T07:15:10Z", "digest": "sha1:ZQFGBY4GI5SJLPL56SX7A77XDN3DOZPX", "length": 7675, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பெண்களின் பங்களிப்பின்றி பொருளாதாரத்தில் முன்னேற்றமில்லை: பிரதமர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெண்களின் பங்களிப்பின்றி பொருளாதாரத்தில் முன்னேற்றமில்லை: பிரதமர்\nநாட்டின் பெரும்பான்மை மக்களான பெண்களை அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக வலுப்படுத்த தற்போதைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபெண்களின் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nதற்போதைய அரசாங்கத்தினால், பிரதேச சபை மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 ஆக அதிகரிக்க முடிந்தமையானது பெண்கள் பெற்ற மிகப் பெரிய வெற்றி எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த��ாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-7/", "date_download": "2019-08-25T07:46:21Z", "digest": "sha1:LQ6L464AE6ZMCYATXEUSWG2RTDGJ2R2U", "length": 15893, "nlines": 138, "source_domain": "eelamalar.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை...! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nதலைவா நீயே தமிழுக்கு திமிர்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை…\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை…\nவிடுதலைப் புலிகளுக்கு எதிராக கனடா விதித்துள்ள தடைகளை நீக்குமாறு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் Jack McLaren Ontario கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கனடிய நாடாளுமன்றில் தனி நபர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ள அவர், விடுதலைப் புலிகள் மீதான கனடிய அரசின் தடையை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்றில் கேள்வி நேரத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கனடிய மத்திய அரசின் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கோரியுள்ளார்.\nபுலிகளுக்கு எதிராக விதிக்கப���பட்டுள்ள தடை காரணமாக கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையிலும் அவர் எடுத்து கூறியுள்ளார்.\nஇது குறித்த பிரேரணையை நாடாளுமன்றில் சமர்பித்து உரையாற்றிய அவர், “இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நாள் முதல் தமிழ் மக்கள் அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். அந்த அடக்குமுறையை எதிர்கொள்ள 1976ம் ஆண்டு தமிழ் மக்களை பாதுகாக்கும் இராணுவ அமைப்பாக விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை உருவாக்கினார்கள்.1983ல் உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு வலுவான போரிடும் படையாக மாறியது.\nஇந்நிலையில், 2006ம் ஆண்டு கனடிய அரசாங்கம், இலங்கை அரசின் பொய் பரப்புரைகள் மூலம் ஈர்க்கப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் இணைத்தது. இதன் விளைவு தமிழ் மக்கள் இரண்டாம் தர மக்களாக உலகின் பார்வையில் பார்க்க வைத்தது. விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு தமிழர்கள் காரணம் அல்ல.அதனை இன்று வரையிலும் சர்வதேசம் புரிந்துகொள்ளவில்லை. இலங்கை அரசே அதற்கு காரணம் என்பதை யாரும் புரிந்துகொள்ளாது, விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என கூறுவது வேதனையாக உள்ளது.\nஉள்நாட்டுப் போர் 2009 ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. புலிகள் ஆயுத போரை கை விட்டனர். புலிகள் மீண்டும் ஒரு போராடும் படையாக அணி திரளப் போவதில்லை.எனவே, விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலில் இனி வைத்திருக்கத் தேவையில்லை. எதற்காக விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டும்.விடுதலைப் புலிகள் வேறு இனமோ அல்லது வேறு சமூகமோ கிடையாது. மாறாக அவர்கள் தமிழ் மக்களின் உடன் பிறப்புக்கள்.\nஇந்நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் பயங்கரவாத பட்டியலில் வைத்திருப்பது கனடாவில் தமிழர்கள் தலைக்கு மேல் தொங்கும் கருப்பு மேகம் போன்றது. இந்த தடை தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவே அவமதிக்கிறது.\nஒவ்வொரு ஆண்டும் அவர்கள், தாயகத்தில் போரில் உயிர் நீத்த தங்களின் உறவினர்களையும், தியாகிகளையும் பகிரங்கமாக நினைவு கூறுவது மற்றும் அவர்களின் நினைவு அஞ்சலி செலுத்துவதையும் தடுக்கின்றது. கனடா வாழ் தமிழர்கள் மீண்டும் மதிப்புடன் வாழவேண்டும் . ஆகவே, பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை கனடா அரசு நீக்க வேண்டும்” என கேட்டுக்கொள்கிறேன்.\nஇதேவேளை, நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது , ஒண்டாரியோ குடிவரவு அமைச்சரிடம் Jack McLaren அவர்கள் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து பல கேள்விகளையும் எழுப்பினார்.ஒண்டாரியோ நாடாளுமன்றத்தில் தான் சமர்ப்பித்த அறிக்கையை ஒட்டாவாவில் மத்திய அரசுக்கு நேரடியாக சமர்ப்பித்து இந்த தடையை நீக்க வேண்டுகோள் விடுக்க தன்னுடன் இணைந்து கனடிய நாடாளுமன்றத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.\n« மைத்திரிபால சிறிசேன நாள லண்டன் விஜயம்\nஅன்னை பூபதியின் நினைவு தினம் அவரின் பிள்ளைகளின் அனுமதியின்றி செய்யக்கூடாது »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2013/05/porvai-kalaithal-day-9-sri.html", "date_download": "2019-08-25T06:55:08Z", "digest": "sha1:XVPDOINCVFPYWQCLZJ2R53JDJWH3SOHK", "length": 10972, "nlines": 263, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: \"porvai kalaithal' - day 9 - Sri Parthasarathi Brahmothsvam", "raw_content": "\nஒன்பதாம் உத்சவம் - காலை \"ஆளும் பல்லக்கு \" - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள் மீது பல்லக்கை சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் \"ஆள் மேல் பல்லக்கு:. இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார். திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில், பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும், அதிகாலை பெருமாள் நாச்சிமாருக்கு கூட தெரியாமல் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து, முன் தினம் கலியன் வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் \"போர்வை களைதல்\" என கொண்டாடப்படுகிறது.\nகலியன் வைபவம் நடந்து, திருத்தி பணி கொண்டாடப்பட்டு, பட்டோலை வாசிக்கப்பட்ட அதே இடத்தில் பெருமாள் பல்லக்கு ஒன்பது சுற்றுக்கள் சுற்றி ஏளப்பண்ணப்படும். ஒவ்வொரு சுற்றின் போதும், ஒவ்வொரு போர்வையாக களையப்பட்டு, பெருமாள் பிறகு அழகான மலர் மாலைகள் அணிந்து எழுந்து அருள்வார்.\nதிருக்கோவிலை சென்றடைந்ததும் 'மட்டையடி' எனப்படும் ப்ரணய கலஹம்' - எனப்படும் பிணக்கு - ஊடலில் பெருமாள் எழுந்து அருளும் போது, உபய நாச்சிமார் திருக்கதவை சாற்றி விட, பெருமாள் மறுபடி மறுபடி திரும்ப ஏளும் வைபவமும், சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது. ப்ரணய கலஹ ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது. – கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி, மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதா மனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் என நாச்சியார் வினவ, பெருமாள் அலங்கார வார்த்தைகளால் மறுமொழி அருளிச் செய்யும் பிரபாவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பிறகு, பெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர்.\nஇன்று காலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=14&id=143&Itemid=84", "date_download": "2019-08-25T07:02:40Z", "digest": "sha1:CZVDZLEYYR5OTRGFKXH7BVHB7X74I2NN", "length": 3535, "nlines": 50, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n23 Oct வணக்கம் அ.பாலமனோகரன் 5756\n26 Oct முதல்பதிப்பு அ.பாலமனோகரன் 5428\n1 Nov குமாரபுரம் - 01 அ.பாலமனோகரன் 5762\n1 Nov குமாரபுரம் - 02 அ.பாலமனோகரன் 5578\n20 Nov குமாரபுரம் - 03 அ.பாலமனோகரன் 5122\n20 Nov குமாரபுரம் - 04 அ.பாலமனோகரன் 5511\n1 Dec குமாரபுரம் - 05 அ.பாலமனோகரன் 5375\n17 Jan குமாரபுரம் - 06 அ.பாலமனோகரன் 5180\n17 Jan குமாரபுரம் - 07 அ.பாலமனோகரன் 5234\n17 Jan குமாரபுரம் - 08 அ.பாலமனோகரன் 5530\n<< தொடக்கம் < முன்னையது 1 2 3 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 17429780 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/96457/news/96457.html", "date_download": "2019-08-25T07:37:38Z", "digest": "sha1:LJHHXXVI63EBM7R5VCLQEY5VVADWY3TE", "length": 5352, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!! : நிதர்சனம்", "raw_content": "\nமுன்னாள் புலி உறுப்பினர்கள் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\n2007ம் ஆண்டு அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை செப்டம்பர் மாதம் 4ம் திகதி முதல் தொடர்ந்து முன்னெடுக்க அனுராதபுர விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nசம்பவம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அனுராதபுர விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினர்கள் இருவரை எதிர்வரும் 4ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுறித்த தாக்குதலில் 16 விமானங்கள் சேதமடைந்ததோடு, பாதுகாப்புப் பிரிவின் 14 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமிரளவைக்கும் அசுரத்தனமான 5 வாகனங்கள் \nCameraவில் பதிவாகிய 7 கடல்கன்னிகள்\nகாரில் Long Drive போவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமரியானா Trench இல் மறந்திருக்கும் 25 மர்மங்கள்\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் \nஅகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்\nநாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு\nஇதுவரை பார்த்திராத 05 ஜாலியான விளம்பரங்கள்.\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/68055-umpire-kumar-dharmasena-admits-error-in-cricket-world-cup-final-between-england-and-new-zealand.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-25T06:43:41Z", "digest": "sha1:YFZRNWHZO2ETT56UZAX5CTLJCFPLFZA6", "length": 11962, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இறுதிப் போட்டி ஓவர் த்ரோ முடிவு தவறாகிவிட்டது குமார் தர்மசேனா | Umpire Kumar Dharmasena admits error in Cricket World Cup final between England and New Zealand", "raw_content": "\nபிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nலஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் ��ேரளாவில் கைது\nஇறுதிப் போட்டி ஓவர் த்ரோ முடிவு தவறாகிவிட்டது குமார் தர்மசேனா\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஓவர் த்ரோ முடிவு தவறாக எடுக்கப்பட்டது என்று அந்தப் போட்டியின் நடுவரான குமார் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.\nஉலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் போட்டியில் 242 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. பவுல்ட் வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தினை அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட முயன்றார். பீல்டிங் செய்த குப்தில் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் வீசினார். ஆனால், ஸ்டம்பை நோக்கி வந்த பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு, அங்கிருந்து பவுண்டரியை எல்லைக் கோட்டை சென்றடைந்தது. அதனால், ஓடி எடுத்த இரண்டு ரன்களுடன், ஓவர் த்ரோ மூலமாக 4 நான்கு ரன்கள் கூடுதலாக இங்கிலாந்து அணிக்கு கிடைத்தது. ஆகவே இந்த ஓவர் த்ரோ முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக இருந்த இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேனா கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“நான் இப்போது டிவியில் இந்தப் போட்டியை திரும்பி பார்க்கும் போது நான் செய்த தவறை அறிந்துக் கொண்டேன். இந்த விவகாரத்தில் அப்போது எங்களால் டிவி ரீப்ளே பார்க்கமுடியாது. எனவே நான் களத்திலிருந்த மற்றொரு நடுவரிடம் ஆலோசனை நடத்தினேன்.\nஅதன்பிறகு தான் 6 ரன்கள் வழங்கினேன். நாங்கள் பேட்ஸ்மேன் இருவரும் இரண்டாவது ரன்னை முடித்தனர் என்று நினைத்தாலேயே இந்த முடிவை எடுத்தோம். இந்த விவகாரத்தில் ரீப்ளேவை பார்க்காததால் நாங்கள் எடுத்த முடிவு குறித்து நான் வருத்தப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக இந்த விவகாரத்தில் அனுபவம் வாய்ந்த முன்னாள் கிரிக்கெட் நடுவர் சைமன் டபிள், அந்த ஓவர் த்ரோவிற்கு 5 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதாவது, ஐசிசி விதிகளின்படி, பீல்டர் பந்தினை எறிவதற்கு முற்பாக பேட்ஸ்மேன்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து இருக்க வேண்டும். ஆனால், அன்று பேட்ஸ்மேன்கள் கடக்கவில்லை. அதனால், அந்த ஒரு ரன் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.\nதோனியின் முடிவில் யாரும் தலையிட முடியாது தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்\n''யானை தனி; தும்பிக்கை தனி'' - உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய கிரிக்கெட் வீரர்களைத் தாக்க பயங்கரவாதிகள் சதி பாக். புகார், பாதுகாப்பு அதிகரிப்பு\nஉலகமே சச்சினை திரும்பி பார்த்த நாள் இன்று - ஐசிசி, பிசிசிஐ பாராட்டு\n‘ஒலிம்பிக் 2028’ போட்டிகளில் இடம்பெறுகிறது கிரிக்கெட்\nமாறுகிறதா ’பவுண்டரி’யை வைத்து வெற்றியை தீர்மானிக்கும் முறை\nஆஷஸ் தொடரில் இடம்பிடித்த ஆர்ச்சர் - ஸ்டோக்ஸ் மீண்டும் துணை கேப்டன்\n“என்னைவிட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விருதுக்கு பொருத்தமானவர்” - பென் ஸ்டோக்ஸ்\n - ராணுவ பயிற்சிக்குப் புறப்படும் தோனி\n“இறுதிப் போட்டி முடிவு நியாயமானதல்ல” - இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\n‘மாநிலங்களவை விவாதத்தில் பங்கேற்று இருக்கலாம்’ - சச்சினை சீண்டிய மத்திய அமைச்சர்\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\n கன்னியாஸ்திரி மன்னிப்புக் கேட்க திருச்சபை நோட்டீஸ்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோனியின் முடிவில் யாரும் தலையிட முடியாது தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்\n''யானை தனி; தும்பிக்கை தனி'' - உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2215:2008-07-28-18-49-06&catid=116:2008-07-10-15-12-19&Itemid=86", "date_download": "2019-08-25T07:43:19Z", "digest": "sha1:QPFV5MZZZUBLGPAHL2AL72LLUFNSRQVF", "length": 4269, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "போல் சம்பல் மாசி சேர்த்தது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் போல் சம்பல் மாசி சேர்த்தது\nபோல் சம்பல் மாசி சேர்த்தது\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஇது தேங்காய் துருவலினால் செய்யப்படுவது.\nசெய்வது சுலபம். சுவையோ அபாரம்.\nஇடியாப்பம், பருப்பு சோறு, பிரெட் எதனோடும் சாப்பிடலாம்.\nதுருவிய தேங்காய் - 1 கப்\nபொடியாக அரிந்த பெரிய வெங்காயம் 1 கப்\nநறுக்கிய பச்சைமிளகாய் - 1\nசில்லி ஃபேலேக்ஸ் அல்லது மிளகாய்ப்பொடி : 1 அல்லது 2 ஸ்பூன்\n1 ஸ்பூன் - உப்பு,\nமீடியம் சைஸ் எலுமிச்சையின் ரசம் - 2 ஸ்பூன்\nமால்டிவியன் ஃபிஷ் (அதாங்க மாசித்தூள்) - 2 ஸ்பூன்.\nமேற்சொன்ன எல்லாவற்றையும் ஒன்றாக கலந்தால்\nமாசி சேர்த்த போல் சம்பல் ரெடி.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2644:---------1-&catid=159:2008-08-01-19-25-32&Itemid=86", "date_download": "2019-08-25T06:39:58Z", "digest": "sha1:EEOKW4FFR3N75IXG2WWNGIJU522MY5M2", "length": 25569, "nlines": 146, "source_domain": "www.tamilcircle.net", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் வயதென்ன ? (கட்டுரை: 1)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் வயதென்ன \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் வயதென்ன \nSection: அறிவுக் களஞ்சியம் -\nதுண்டுக் கோள்கள் திரண்டு, திரண்டு\nபிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்\nஈர்ப்பு வலையில் சூரியனைச் சுற்றிக்\n“விஞ்ஞானத்துறை போலி நியதிகளில் [Myths] முதலில் துவக்கமாகி, பிறகு அந்நியதிகள் அனைத்தும் திறனாயப்பட வேண்டும்.”\nடாக்டர் கார்ல் போப்பர், ஆஸ்டிரியன் பிரிட்டீஷ் வேதாந்தி, பேராசிரியர் (Dr. Karl Popper)\n“பிரபஞ்சத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாத பிரச்சனை என்ன வென்றால், அதை நாம் அறிந்து கொள்ள இயலும் என்னும் திறன்பாடு.”\nடாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)\nபிரபஞ்சத்தில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால், ஒன்பது புதிர்கள் எழுகின்றன.”\nவற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்து உயிரினமும், பயிரினமும் வளர்ந்து வரும் நாமறிந்தும், அறியாத விந்தை மிகும் அண்டகோளம் நாம் வசிக்கும் பூகோளம் ஒன்றுதான் அந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஓர் சுயவொ���ி விண்மீன். அத்தகைய கோடான கோடி சுயவொளி விண்மீன்களைக் கொண்டது “காலக்ஸி” (Galaxy) எனப்படும் “ஒளிமய மந்தை.” பால்மய வீதி (Milky Way) எனப்படும் நமது ஒளிமய மந்தை பிரபஞ்சத்தின் மில்லியன் கணக்கான காலாக்ஸிகளில் ஒன்று அந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஓர் சுயவொளி விண்மீன். அத்தகைய கோடான கோடி சுயவொளி விண்மீன்களைக் கொண்டது “காலக்ஸி” (Galaxy) எனப்படும் “ஒளிமய மந்தை.” பால்மய வீதி (Milky Way) எனப்படும் நமது ஒளிமய மந்தை பிரபஞ்சத்தின் மில்லியன் கணக்கான காலாக்ஸிகளில் ஒன்று புதன், வெள்ளி, பூமி, சந்திரன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற அண்ட கோளங்கள் ஈர்ப்பு விசைகளால் இழுக்கப்பட்டுச் சூரிய குடும்பத்தில் கூட்டாக இருந்தாலும், பிரபஞ்சம் ஏதோ ஓர் விலக்கு விசையால் பலூன் போல் உப்பி விரிந்து கொண்டே போகிறது \nபூமி சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அந்த நாள் முதலாக பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்றும் நாம் அறிகிறோம். பூமியின் மிக்க முதுமையான பாறை மூலகத்தின் கதிரியக்கத் தேய்வை ஆராயும் போது, (Radioactive Decay of Elemets) புவியின் வயது 3.8 பில்லியன் என்று விஞ்ஞானிகள் கணிக்கிட்டிருக்கிறார்கள். மேலும் பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலகக் கதிரியக்கத் தேய்வை ஆய்ந்த போது, சூரிய குடும்பத்தில் பூமியின் வயது 4.6 பில்லியன் என்று இப்போது தெளிவாக முடிவு செய்யப் பட்டிருக்கிறது.\nசூரிய குடும்பத்தை ஆட்சி செய்யும் வேந்தாகிய பரிதி எப்போது தோன்றியது பரிதியின் பிளாஸ்மா (Plasma) ஒளிப்பிழம்பு வெப்பத்தையும், விளைந்த வாயுக்களையும் கணிக்கும் போது, சூரியனின் வயது 10 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சூரிய குடும்பத்தைப் போல் கோடான கோடி சுயவொளி விண்மீன்களைக் கொண்ட ஒளிமய மந்தைகள் எப்போது உருவாயின பரிதியின் பிளாஸ்மா (Plasma) ஒளிப்பிழம்பு வெப்பத்தையும், விளைந்த வாயுக்களையும் கணிக்கும் போது, சூரியனின் வயது 10 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சூரிய குடும்பத்தைப் போல் கோடான கோடி சுயவொளி விண்மீன்களைக் கொண்ட ஒளிமய மந்தைகள் எப்போது உருவாயின கோடான கோடி ஒளிமய மந்தைகளைச் சுமந்து செல்லும் பிரபஞ்சம் எப்போது தோன்றியது கோடான கோடி ��ளிமய மந்தைகளைச் சுமந்து செல்லும் பிரபஞ்சம் எப்போது தோன்றியது உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி எத்தனை பெரியது உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி எத்தனை பெரியது பிரம்மாண்டமான பிரபஞ்சத் தோற்றம் எப்படி உருவானது பிரம்மாண்டமான பிரபஞ்சத் தோற்றம் எப்படி உருவானது எப்படி ஒளிமய மந்தை என்னும் காலாக்ஸிகள் உண்டாயின எப்படி ஒளிமய மந்தை என்னும் காலாக்ஸிகள் உண்டாயின பூமியிலே வாழும் நாம் மட்டும்தானா மானிடப் பிறவிகளாக இருந்து வருகிறோம் பூமியிலே வாழும் நாம் மட்டும்தானா மானிடப் பிறவிகளாக இருந்து வருகிறோம் முடிவிலே பூதள மாந்தருக்கு என்ன நேரிடும் முடிவிலே பூதள மாந்தருக்கு என்ன நேரிடும் அப்புதிர் வினாக்களுக்கு இத்தொடர்க் கட்டுரைகள் ஒரளவு விடைகளைச் சொல்லப் போகின்றன.\nவிண்வெளி விஞ்ஞானம் விருத்தியாகும் மகத்தான யுகம்\nவிண்வெளி ஏவுகணைகள் பாய்ந்து செல்லும் இருபதாம் நூற்றாண்டில் பிறந்த இளைஞ ரெல்லாம் பல விதங்களில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். முக்கியமாக விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடையும் ஒரு மகத்தான யுகத்திலே உதித்திருக்கிறோம். வெண்ணிலவில் தடம் வைத்து மீண்ட மனிதரின் மாபெரும் விந்தைகளைக் கண்டோம் அடுத்து இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மனிதரின் மகத்தான தடங்கள் செவ்வாய்த் தளத்திலேயும் பதிவாகப் போகின்றன என்று நினைக்கும் போது நமது நெஞ்ச மெல்லாம் துள்ளிப் புல்லரிக்க வில்லையா \nபூதளத்தில் தோண்டி எடுத்த பூர்வ மாதிரிகளையும், உயிரின எலும்புக் கூடுகளையும் சோதித்து கடந்த 100,000 ஆண்டு முதல் வாழ்ந்து வந்த மானிடரின் மூல தோற்றத்தைக் காண முடிகிறது 5000 ஆண்டுகளுக்கு முன்னே நாகரீகம் தோன்றி கிரேக்க, ரோமானிய, எகிப்த், இந்திய, சைன கலாச்சாரங்களை அறிய முடிந்தது. பிரபஞ்சத்தின் பல்வேறு பூர்வப் புதிர்களை விடுவிக்க பல்லாயிரம் ஆண்டுகளாக மானிடச் சித்தாந்த ஞானிகள் முயன்று எழுதி வந்திருக்கிறார்கள். சிந்தனைக்குள் சிக்கிய மாபெரும் சில புதிர்கள் விடுவிக்கப் பட்டாலும் பல புதிர்கள் இன்னும் அரைகுறையாக விடுவிக்கப் படாமல்தான் தொங்கிக் கொண்டிருக்கின்றன \nபிரபஞ்சத்தின் பல புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால் ஒன்பது புதிர்கள் முளைக்கின்றன. பரமாணுக்களில் நுண்ணிய நியூடிரினோ துகள்கள் (Neutrino Particles) எப்படி விண்வெளியில் உண்டாகின்றன காமாக் கதிர் வெடிப்பு (Gamma Ray Bursts) என்றால் என்ன காமாக் கதிர் வெடிப்பு (Gamma Ray Bursts) என்றால் என்ன செவ்வாய்க் கோளின் தளப்பகுதி ஏன் வரண்டு போனது செவ்வாய்க் கோளின் தளப்பகுதி ஏன் வரண்டு போனது அகிலக் கதிர்கள் (Cosmic Rays) எங்கிருந்து வருகின்றன அகிலக் கதிர்கள் (Cosmic Rays) எங்கிருந்து வருகின்றன பிரபஞ்சத்தைப் புதிய “நூலிழை நியதி” (String Theory) கட்டுப்படுத்துகிறதா பிரபஞ்சத்தைப் புதிய “நூலிழை நியதி” (String Theory) கட்டுப்படுத்துகிறதா ஈர்ப்பாற்றல் அலைகளை (Gravitational Waves) உருவாக்குவது எது ஈர்ப்பாற்றல் அலைகளை (Gravitational Waves) உருவாக்குவது எது இந்தக் கிளைப் புதிர்களுக்கும் விஞ்ஞானிகள் விடைகாண வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டது.\nஇப்புதிர்களுக்குக் கட்டுரைகளில் விடை பூரணமாகக் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். வானியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் ஒரு விஞ்ஞானத் துறை. பெருவாரியான புதிர்களுக்கு விடை கிடைக்க இன்னும் நெடுங்காலம் ஆகலாம். புதிய கருவிகள் படைக்கப்பட்டு, கண்டுபிடிப்புகளும் உண்டாகி முன்பு மெய்யாகத் தோன்றியவைப் பின்னால் பொய்யாக நிரூபிக்கப் படலாம். குறிப்பாக விண்வெளியைச் சுற்றிவந்த ஹப்பிள் தொலைநோக்கி பல அரிய விண்வெளிக் காட்சிகளை ஆராயத் தந்திருக்கிறது.\nபல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் வயதைக் கணக்கிடப் பல்வேறு முறைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். புதிய நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயும் விஞ்ஞானிகள் இன்னும் உறுதியாக அதன் வயதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. 2003 பிப்ரவரியில் ஏவிய “வில்கின்ஸன் பல்கோண நுண்ணலை நோக்கி விண்ணுளவி” [Wilkinson Microwave Anisotropy Probe (WMAP)] அனுப்புவதற்கு முன்பு பிரபஞ்ச உப்புதலை அளக்கும் “ஹப்பிள் நிலையிலக்கம்” (Hubble Constant) பயன்படுத்தப்பட்டுப் பலரது தர்க்கத்துக்கு உட்பட்டது. விண்மீன்கள் பூமியை விட்டு விலகிச் செல்லும் வேக வீதத்தை அறிந்து கொண்டு ஹப்பிள் நிலையிலக்கம் நிர்ணயமாகும். அதாவது காலாக்ஸி தொடர்ந்து மறையும் வேகத்தை அதன் தூரத்தால் வகுத்தால் வருவது ஹப்பிள் நிலையிலக்கம். அந்த நிலையிலக்கின் தலைகீழ் எண்ணிக்கை [Reciprocal of the Hubble Constant] பிரபஞ்சத்தின் வயதைக் காண உதவும். அவ்விதம் கண்டுபிடித்ததில் பிரபஞ்சத்தின் வயது 10-16 பில்லியன் ஆண்டுகள் என்று அறிய வந்தது. இம்முறையில் ஒரு வி��்ஞானி பல்வேறு அனுமானங்களைக் கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால், அம்முறை உறுதியுடன் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.\nஅடுத்த முறை பூதளத்தின் மிகப் புராதனப் பாறைகளில் உள்ள மூலகங்களின் கதிரியக்கத் தேய்வைக் (Radioactive Decay of Elements in Oldest Rocks) கணக்கிட்டு பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் கணிக்கப் பட்டது. பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் மூலக கதிரியக்கத் தேய்வைக் கணக்கிட்டுப் பூகோளத்தின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் என்று அறியப்பட்டது.\nஅதே திடப்பொருள் விதிகளைப் பயன்படுத்தி காலாக்ஸி அல்லது புராதன விண்மீன்களில் எழும் வாயுக்களின் கதிரியக்கத் தேய்வுகளை ஆராய்ந்தனர். அவ்விதம் கணக்கிட்டதில் பிரபஞ்சத்தின் வயது 12-15 [plus or minus 3 to 4 billion] பில்லியன் ஆண்டுகள் என்று தீர்மானிக்கப்பட்டது ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் [Brightness versus Temperature] பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டுப் பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிட்டார்கள். ஈரோப்பியன் விண்வெளிப் பேரவை அனுப்பிய ஹிப்பார்கஸ் துணைக்கோள் (Hipparcos Satellite) விண்மீன் தூரத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்விதம் கணக்கிட்டதில் மிகப் புராதன விண்மீனின் வயது சுமார் 12 பில்லியன் ஆண்டுகள் என்று அறியப்பட்டது.\nவெண்குள்ளி விண்மீன் சிதைவு மூலம் வயதைக் கணக்கிடுதல்\nசூரியனைப் போன்று பெருத்த கனமும் பூமியைப் போல் சிறுத்த வடிவமும் கொண்ட “வெண்குள்ளி விண்மீன்கள்” [White Dwarfs Stars] குறுகிப் போகும் போது விளைந்த விண்சிதைவுகளைக் கொண்டு பிரபஞ்ச வயதைக் கணக்கிடும் போது, மிக மங்கிய அதாவது மிகப் புராதன வெண்குள்ளி ஒன்று எத்தனை ஆண்டு காலமாகக் குளிர்ந்து வருகிறது என்று தேர்ந்தெடுத்துப் பதிவு செய்து வருகிறார்கள். அவ்விதம் பார்த்ததில் நமது பால்மய வீதித் தட்டின் வயது 10 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப் பட்டுள்ளது. பெரு வெடிப்புக்கு 2 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பால்மய வீதித் தட்டு தோன்றியதால், பிரபஞ்சத்தின் வயது 12 (10+2) பில்லியன் ஆண்டு என்று கூட்டிச் சொல்லலாம்.\nஇவ்விதம் பல்வேறு வயது வேறுபாடுகள் இருந்தாலும் 2003 ஆண்டு “வில்கின்ஸன் பல்கோண நுண்ணலை நோக்கி விண்ணுளவி” [Wilkinson Microwave Anisotropy Probe (WMAP)] அனுப்பிய தகவலை வைத்து நுணுக்கமாகக் கணக்கிட்டதில் பிரபஞ்சத்தின் வயது 1% துல்லியத்தில் 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டு முடிவாகி எல்லாத் தர்க்கங்களையும் நீக்கியது \nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcookbooktamil.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T07:23:33Z", "digest": "sha1:D5D4ITELNYEEDRZO6AZ3W662IVTENJNP", "length": 7805, "nlines": 102, "source_domain": "chettinadcookbooktamil.wordpress.com", "title": "தின்பண்டங்கள் – செட்டிநாடு சமையல் கலை", "raw_content": "\nபொருட்கள் உற்பத்தி/விநியோகம் செய்பவர்கள் பதிவேடு\nமொறு மொறு பக்கோடா / Vengaya Pakkoda\nமொறு மொறு பக்கோடா :\nமொறு மொறு வெங்காய பக்கோடா நொடியில் தயாராகும் இடை பலகாரம். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், விருந்தாளிகள், என அனைவரையும் உங்கள் கை வண்ணத்தால் அசத்துங்கள்.\nகடலை மாவு – 1 கோப்பை (100 கிராம்)\nஅரிசி மாவு 1/2 கோப்பை (50 கிராம்)\nபெரிய வெங்காயம் – 2 பெரியது\nகறிவேப்பிலை -3 கொத்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.\nபச்சை மிளகாய் – 2 சிறிதாக வெட்டிக்கொள்ளவும்\nமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி\nபெருங்காயம் – 1/2 தேக்கரண்டி\nஎண்ணெய் – 1 மேஜைக்கரண்டி\n1. பெரிய வெங்காயம் நீள வாக்கில் வெட்டிவைத்துக்கொள்ளவும்\n2. பச்சைமிளகாய், கறிவேப்பிலை பொடியாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.\n3.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள், சோம்பு- 1/2 தேக்கரண்டி சேர்த்து நன்கு பிசையவும்.\n4. பின்னர், மாவு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசறிக்கொள்ளவும். எண்ணெய், பக்கோடா மொறு மொறுப்பாக வர உதவும்.\n5.தேவைப்பட்டால் 1 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து மாவு வெங்காயத்தில் பரவும் படி பிசறி ரெடியாக வைத்துக்கொள்ளவும்.\n6. வாணலியில் எண்ணெய் காயவைத்து பக்கோடாவை சிறிது சிறிதாக பரவலாக போட்டு பொறித்தெடுக்கவும்.\nசுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா தயார். சூடான டீ, காப்பியுடன் பரிமாறவும்.\nகரகரப்பான, மிதமான சுவையுடைய ஓமப்பொடி, பச்சிளம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை விரும்பி சுவைக்கக்கூடிய ஒரு எளிய தின்பண்டம். ஓமம் மருத்துவ குணமுடையது என்பதால் அதிகம் ஒட்கொண்டாலும் கெடுதல் விளைவிக்காது. தின்பண்டமாக மட்டுமல்லாது இதை தயரித்த உணவின் மேல் அழகுபடுத்தவும் பயன்படுத்தலாம்.\nகடலை மாவு- 2 கோப்பை\nஅரிசி மாவு – 1/4 கோப்பை\nமிளகாய்ப்பொடி -1/2 தேக்கரண்டி (தேவைப்பட்டால் )\nபொரித்தெடுக்க எண்ணெய் -200 மில்லி\nஓமம் அரைத்து தண்ணீர் விட்டு வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.\nவாயகன்ற பாத்திரத்தில் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து,\nஓமம் அரைத்து வடிகட்டிய தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் காய வைக்கவும், காய்ந்ததும் இடியப்பம் பிழிவது போல் வட்டமாக பிழிந்து இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.\nஓமம தண்ணீரில் வேகவைத்து வடிகட்டிய சாறும் பயன்படுத்தலாம்.\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T08:13:54Z", "digest": "sha1:QAWBK43CKNXGFCNZVACA55VZ6Q7NGKDS", "length": 9528, "nlines": 77, "source_domain": "eettv.com", "title": "சிங்களத்தில் ஐக்கியம் – தமிழில் இனவாதம் – முஸ்லிம் தலைவர்களுக்கு இரு முகம்: மஹிந்த காட்டம் – EET TV", "raw_content": "\nசிங்களத்தில் ஐக்கியம் – தமிழில் இனவாதம் – முஸ்லிம் தலைவர்களுக்கு இரு முகம்: மஹிந்த காட்டம்\nசிங்களத்தில் ஐக்கியம் பற்றி பேசும் முஸ்லிம் தலைவர்கள் தமிழில் இனவாதம் பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.\nஇராஜினாமா செய்துக்கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை கடந்த சனிக்கிழமை சந்தித்ததையடுத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்று இலங்கையில் முஸ்லிம் மக்கள் தொடர்பில் ஏனைய சமூகங்களுக்கிடையில் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குருணாகல் வைத்தியர் மீதான குற்றச்சாட்டுக்களும் இந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளன.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச தலைவர்களும், முஸ்லிம் பிரதிநிதிகளும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இன்று இடம்பெறும் அனைத்து செயற்பாடுகளும் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடையவை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.\nஒரு முஸ்லிம் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கொண்டுவந்தவுடன், அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்த��க் கொண்டுள்ளார்கள். இது நாடாளுமன்ற சம்பிரதாயம் அல்ல.\nமுஸ்லிம் பிரதிநிதிகள் சிங்களத்தில் ஐக்கியம் தொடர்பில் பேசி விட்டு தமிழில் இனவாத பரப்புரைகளை மேற்கொள்கிறார்கள் என்று பாரிய குற்றச்சாட்டொன்று காணப்படுகிறது.\nஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், முஸ்லிம் பிரதிநிதிகளை பயன்படுத்தி வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதும் வெளிப்படையாகத் தெரிகிறது.\nஇன்று மத்திய வங்கிப் பினை முறி விவகாரம், கடன் சுமை தொடர்பிலெல்லாம் எவரும் கதைப்பதில்லை. குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சில நாட்கள் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்படுவதில்லை.\nஅடிப்படைவாதிகள் கைது செய்யப்படுவதில்லை. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இவைதான் இன்று இடம்பெறும் விளையாட்டுக்கள்.\nஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை மத்தியஸ்த முஸ்லிம்களது மட்டுமன்றி, அடிப்படைவாத முஸ்லிம்களின் வாக்குகளும் அவசியமாக இருக்கிறது.\nதீவிரவாதத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவதில்லை. இதனை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். முஸ்லிம் சமூகத்தில் உருவாகியுள்ள தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில், முஸ்லிம் மக்களின் வீடுகள், பள்ளிவாசல்களில் சோதனைகளை மேற்கொண்டே ஆக வேண்டும்.\nநான் தலைமையேற்கும் அரசாங்கத்தில் எந்தவொரு தீவிரவாதத்துக்கும்; இடமில்லை என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறினார்\nஜனாதிபதிக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nதற்கொலைக் குண்டுதாரியின் உடலை தமிழரது புனித மயானத்தில் அடக்கம் செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகோத்தபாயவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா\nமாளிகைக்குள் நடந்த இரகசிய சந்திப்பு தோல்வி உறுதியானதா\nஇலங்கைக்கு எதிராக ஐ.நாவில் புதிய யோசனை\nதமிழர்களுக்கு தீர்வு வழங்காது சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைக்காது: ஜயசூரிய\nதீ விபத்து ஏற்பட்ட படகிலிருந்த 300 பேர் பத்திரமாக மீட்பு\n81 பேருக்கு மறுஉயிர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி: இதயத்தை உருக வைக்கும் இறுதி தருணம்\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் – தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nவங்காளதேசத்தில் பஸ் கவிழ்ந்த வி���த்தில் 8 பேர் பலி, 25 க்கும் அதிகமானோர் படுகாயம்.\nபிரித்தானியாவில் சரமாரி கத்திக்குத்து தாக்குதல்: சந்தேக நபர் சிக்கினார்\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nஜனாதிபதிக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nதற்கொலைக் குண்டுதாரியின் உடலை தமிழரது புனித மயானத்தில் அடக்கம் செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/amit-shah-modi-government-bjp-next-leader/", "date_download": "2019-08-25T08:04:01Z", "digest": "sha1:6RIHDCMY7OTAXYWXHQQCZEQS64YTWE2M", "length": 18021, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Amit Shah Modi government bjp next leader - மோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்?", "raw_content": "\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nபுதிய தலைவராக பதவியேற்றுக் கொள்பவரும் மோடியின் ஸ்டைலுக்கு ஏற்றவாறு வேலை செய்ய வேண்டியது அவசியமாகிறது\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்தே 303 இடங்களை வென்றது. அக்கட்சியின் இரண்டாவது பிரம்மாண்ட வெற்றிக்கு காரணமாக அமைந்த தேசியத் தலைவர் அமித் ஷாவை சுற்றி அரசியல் வட்டாரத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வருவது, அமித் ஷா அமைச்சரவையில் இடம் பெற்றால், பாஜகவின் அடுத்த தலைவர்\nவிஷயம் என்னவெனில், மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் அமித் ஷா இடம்பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த பாஜக தலைவர்கள் கூறுகையில், அமித் ஷாவின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதுவரை எந்த க்ளூவும் தெரியவில்லை. அவரும், மோடியும் அது குறித்த எந்தத் தகவலையும் கசிய விடாமல் பார்த்துக் கொள்கின்றனர்” என்றனர்.\nஆனால், குறைந்தது மூன்று பாஜக தலைவர்களாவது இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அளித்த தகவல் என்னவெனில், அமித் ஷா பாஜக அரசில் இடம் பெற வாய்ப்புள்ளது; கட்சியின் தலைவராக அவர் தனது உச்சக்கட்ட பங்களிப்பை செய்துவிட்டார்.\nஆனால், இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தரப்பில் இருந்து எந்தவொரு சிக்னலும் கிடைக்கவில்லை. தங்களின் முடிவுகளுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர்களின் ஆசிவாதத்தை நிச்சயம் அவர்கள் எதிர்பார்ப்பா��்கள்” என்றனர்.\nராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு, அமித் ஷா பாஜக தலைவர் பதவியை 2015 ஜூலை மாதம் ஏற்றுக் கொண்டார். மீண்டும் ஜனவரி 2016ல் அமித் ஷா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட, அவரது மூன்று வருட கால பணி கடந்த ஜனவரியோடு நிறைவடைந்தது. ஆனால், மக்களவை தேர்தல் வரை பதவியில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்.\nஇருப்பினும், இதுவரை தலைவர் பதவிக்கு எந்தவொரு பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. மோடி மற்றும் அமித் ஷா ஜோடி தான் இந்த தேர்தலின் மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணம். புதிய தலைவராக பதவியேற்றுக் கொள்பவரும் மோடியின் ஸ்டைலுக்கு ஏற்றவாறு வேலை செய்ய வேண்டியது அவசியமாகிறது.\nஅமித் ஷாவை பொறுத்தவரை, நாட்டின் வடக்கு, மேற்கு, கிழக்கு பகுதிகளில் பாஜக பெற்ற பிரம்மாண்ட ஆதரவு, தென்னகத்தில் கர்நாடகவைத் தவிர மற்ற மாநிலங்களில் கிடைக்காததால் தனது பணி முழுமையடையவில்லை என நினைக்கிறார்.\nஇருப்பினும், அந்த சோகத்தை தேர்தலில் பெற்ற மெகா வெற்றி மறைத்துவிட்டது. வெற்றிக்குப் பிறகு மோடியும், அமித் ஷாவும் கட்சியின் மிக மூத்த தலைவர்களான எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர். இதுகுறித்து பாஜக தலைவர் கூறுகையில், “எதிர்காலத்தில் சிறப்பாக பணியாற்ற கட்சியின் மூத்த தலைவர்களிடம் இதுபோன்று ஆசிர்வாதம் வாங்குவது எங்கள் கட்சியின் கலாச்சாரம். இருவரும் மிக அபாரமாக தேர்தல் பணி செய்து, இந்த மந்திர வெற்றியை சாத்தியமாக்கி உள்ளனர்” என்றார்\nபிரதமர் தனது இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை சமூக தளங்களில் பதவிட்டிருந்தார். இம்முறை, அமித் ஷா அத்வானியின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு 5.57 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.\nமத்தியில் இப்போதுள்ள எதிர்பார்ப்பு என்னவெனில், யார் யாரெல்லாம் மோடி அரசின் இரண்டாவது அமைச்சரவையில் இடம் பெறப் போகிறார்கள் என்பதே. ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடித்த ஸ்மிரிதி இராணியின் பெயர் இதில் அடிபடுகிறது.\nஇராணியின் இந்த வெற்றி, இந்திரா காந்தியை வீழ்த்திய ராஜ் நரைன் வெற்றிக்கு இணையாக கட்சியில் ஒப்பிடப்படுகிறது. எமெர்ஜென்சி காலத்திற்குப் பிறகு, ராகுல் காந்தியின் பாட்டி, 1977ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டா��்.\nஇந்நிலையில், ஸ்மிரிதி இராணிக்கு அமைச்சரவையில் முக்கியமான துறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநாங்கள் அச்சுறுத்தப்படுகிறோம் – அமித் ஷாவுக்கு மெகபூபா முப்தியின் மகள் கடிதம்\nகிருஷ்ணன், அர்ஜூனன் விவகாரத்தில் ராவணன் ஆகும் ரஜினி – தாக்குதல்களை சமாளிப்பாரா\nகாஷ்மீர் விவகாரம் : ஒட்டு மொத்த நாடாளுமன்றத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய அமித் ஷா\nஇவ்வருட இறுதியில் தான் ஜம்மு – காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்… அதுவரை குடியரசு தலைவர் ஆட்சி தொடரும் – அமித் ஷா\nடிசம்பர் இறுதி வரை பாஜகவின் தலைவராக நீடிப்பார் அமித் ஷா…\nபுதிய அமைச்சரவை அமைப்பது குறித்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் மோடி – அமித் ஷா\nமோடி, அமித் ஷா திட்டமிட்டா அது தப்பா போனதில்ல….: மீண்டும் ஒருமுறை நிரூபணம்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nஜம்மு-காஷ்மீர் பிரத்யேக போட்டோஸ்: படம் பார்த்து கதை சொல்லுங்கள்\njammu and kashmir photos from srinagar: எல்லா அர்த்தமும் ஒரு கண்ணோட்டத்தில் தான் பிறக்கும் . சில படங்களைத் தருகிறோம் அர்த்தங்களை நீங்களே தேடிக் கொள்ளுங்கள்.\nசுலபமாக வீசா வழங்கும் நாடுகள் எவை\nவேலைவாய்ப்பு,கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக அயல் நாடுகளுக்குச் செல்வது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் வழங்குவதில் எந்த நாடு எளிமையான வழிமுறைகளுடன் இயங்குகிறது என்பதை ரேங்க்(rank) அடிப்படையில் ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்(Henley Passport Index) தீர்மானித்திருக்கிறது. அது தொடர்பான வீடியோ இது.\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nசந்தோஷ் பிறந்த நாள்.. ஜனனி தந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இதுதான்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nதீவிரவாத அச்சுறுத்தல் : தமிழகத்தில் இருவர் கைது… கேரளாவிலும் தீவிர தேடுதல் வேட்டை\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/228727", "date_download": "2019-08-25T08:07:17Z", "digest": "sha1:KXFLX5FZKEXPS6PUNC7FYPUTQOXTZLQG", "length": 8687, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்! 18 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் கண்ணீர்! - Canadamirror", "raw_content": "\nஉலக நாடுகள் தங்களுக்குள் சுருங்கிவிட்டது - அதிபர் இம்மானுவேல் மேக்ரான்\nஆதரவளித்தவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இங்கிலாந்து தூதரக அதிகாரி சைமன் செங்\nமிகுந்த மனவேதனையில் இளவரசர் ஹரி : நெருங்கிய நண்பர் தற்கொலை\nதான் கரப்பமாக இருந்தை வெளியுலகுக்கு தெரியாமல் மறைத்த ராணி\nவெளிநாடொன்றில் திடீரென தீ பற்றி எரிந்த சொகுசு கப்பல்\nஅதீத அன்பினால் விவாகரத்து கேட்கும் பெண்..\nஅவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம் ..\nலண்டனில் உள்ள பிரேசில் தூதரகத்தின் முன் பழங்குடியினர் போராட்டம்\nபழமையான மாளிகையை புனரமைக்கும் ஈராக் தொல்லியல் துறை\nஈ சிகரெட் புகை - ஒருவர் உயிரிழப்பு\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதிருகோணமலை, யாழ் உரும்பிராய், யாழ் இணுவில், கொழும்பு, கனடா\n‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் 18 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் கண்ணீர்\nசீனாவில் பேஸ் ஆப் செயலியால் 3 வயதில் மாயமானவர் 18 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.\nசமகால புகைப்படங்களை வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் உடனுக்குடன் மாற்றிக்காட்டும் ‘பேஸ் ஆப்’ எனும் செயலிக்கு பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை வரவேற்பு பெருகி வருகிறது.\nஇந்நிலையில், சீனாவில் 3 வயது குழந்தையாக இருந்தபோது காணாமல்போன நபர் ஒருவர் ‘பேஸ் ஆப்’ செயலியால் 18 ஆண்டுகளுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.\nகுவாங்டாங் மாகாணம் ஷென்லேன் நகரை சேர்ந்த லீ என்பவரின் மகனான யு வீபெங், 2001-ம் ஆண்டு மே மாதம் காணாமல் போனான். விசாரணையில் அவன் கடத்தப்பட்டது தெரிய வந்தது. ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் இணையத்தில் வைரல் ஆகிவரும் ‘பேஸ் ஆப்’ செயலி மூலம், 3 வயதில் கடத்தப்பட்ட தங்களது மகனை கண்டறிய அவரது பெற்றோர் முடிவெடுத்தனர்.\nஅதன்படி சிறுவயதில் எடுக்கப்பட்ட யு வீபெங்கின் புகைப்படங்கள் பலவற்றை தற்போதைய உருவத்திற்கு மாற்றி, பொலிஸ் உதவியுடன் தேடினர். பொலிசாரின் தீவிர முயற்சியில் யு வீபெங் கண்டுபிடிக்கப்பட்டார்.\nபொலிஸார் அவரை அணுகி விவரத்தை எடுத்து கூறியபோது யு வீபெங் அதனை நம்பவில்லை. அதன் பிறகு அவருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ததில் அவர்தான் யு வீபெங் என்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது குடும்பத்துடன் இணைந்தார்.\nஉலக நாடுகள் தங்களுக்குள் சுருங்கிவிட்டது - அதிபர் இம்மானுவேல் மேக்ரான்\nஆதரவளித்தவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இங்கிலாந்து தூதரக அதிகாரி சைமன் செங்\nமிகுந்த மனவேதனையில் இளவரசர் ஹரி : நெருங்கிய நண்பர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lesson-4771701077", "date_download": "2019-08-25T06:50:34Z", "digest": "sha1:R3KNRMHXHDOO6OG22ZOAWGTEZP46DAVY", "length": 3284, "nlines": 119, "source_domain": "www.internetpolyglot.com", "title": "கல்வி 2 - Education 2 | Detalye ng Leksyon (Tamil - Kroatyan) - Internet Polyglot", "raw_content": "\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். 2. dio naše slavne lekcije o obrazovnom procesu\n0 0 அத்தியாயம் poglavlje\n0 0 அரட்டை அடித்தல் brbljati\n0 0 அழிப்பான் brisalo\n0 0 இயற்பியல் fizika\n0 0 உயர்நிலைப் பள்ளி srednja škola\n0 0 கழித்தல் குறி minus\n0 0 கூட்டல் குறி plus\n0 0 கோணம் kut\n0 0 சாக்பீஸ் kreda\n0 0 சோதனைக் கூடம் laboratorij\n0 0 தீர்வு காணுதல் riješiti\n0 0 பள்ளி தொடர்பான vezano uz školu\n0 0 பாடப் பொருள் predmet\n0 0 பெருக்கல் množenje\n0 0 பொருளியல் ekonomija\n0 0 ப்ரொஜெக்டர் projektor\n0 0 மனப்பாடம் napamet\n0 0 முக்கோணம் trokut\n0 0 முதுகில் மாட்டும் பை ruksak\n0 0 முறையமைப்பு sistem\n0 0 மொத்தம் suma\n0 0 மையக்கருத்து tema\n0 0 வகுப்புத் தோழர் školski kolega\n0 0 வட்டம் krug\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maasi-maasamthan-song-lyrics/", "date_download": "2019-08-25T06:36:58Z", "digest": "sha1:2GUYF3OG4V2LREBZXVRFU7XGAN7PG4BR", "length": 10385, "nlines": 325, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maasi Maasamthan Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nபெண் : ஓடுகிற மேகங்களா\nபெண் : மாசி மாசந்தான்\nபெண் : மாசி மாசந்தான்\nஆண் : மாசி மாசந்தான்\nபெண் : பட்டு சேலை ரவிக்கை\nஜொலி ஜொலிக்க பக்கம் மாமன்\nஇருக்க தாலி முடிக்க வந்து\nஆண் : மாசி மாசந்தான்\nஆண் : பொட்டோடு பூச்சூடி\nபெண் : எம் புருசன் நீயாச்சு\nஆண் : நேரங்காலம் எல்லாமே\nஆண் : பூமுடிச்ச மானே\nபெண் : தொட்டு தொட்டு\nபெண் : வரும் பந்தம் இது\nஆண் : அட தொத்திக்\nஆண் : மாசி மாசந்தான்\nபெண் : மாத்து மாலை\nஆண் : பட்டு சேலை\nபெண் : பக்கம் மாமன்\nஆண் : வந்து வாழ்த்து\nபெண் : மாசி மாசந்தான்\nஆண் : கெட்டி மேள\nபெண் : மாத்து மாலை தான்\nஆண் : வந்து கூடும் வேளை\nபெண் : ராசாவே உன்னாலே\nபெண் : அஞ்சு வகை\nஆண் : அந்திப் பகல்\nபெண் : நித்தம் இது\nபெண் : என் ஜீவனும்\nபெண் : உன் பின்னோடு\nஆண் : நாளொரு நாடகம்\nபெண் : மாசி மாசந்தான்\nஆண் : மாத்து மாலை\nபெண் : ஹோ பட்டு சேலை\nஆண் : பக்கம் மாமன்\nபெண் : வந்து வாழ்த்து\nபெண் : மாசி மாசந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46098", "date_download": "2019-08-25T07:09:33Z", "digest": "sha1:YGE4OHGWJEUV4MHI734C4UCUVU75EJYA", "length": 9962, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பரீட்சைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை ; தந்தை பொலிஸில் முறைப்பாடு | Virakesari.lk", "raw_content": "\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபுதையல் அ��ழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nபரீட்சைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை ; தந்தை பொலிஸில் முறைப்பாடு\nபரீட்சைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை ; தந்தை பொலிஸில் முறைப்பாடு\nகல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லையென மாணவியின் தந்தை சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.\nசியாம்பலாண்டுவைப் பகுதியின் தொம்பகாவெலையைச் சேர்ந்த காயத்திரி லக்பிய சேனாதீர என்ற மாணவியே காணாமல்போயுள்ளார்.\nகுறித்த மாணவி இன்று க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சென்ற நிலையில் வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் தனது மகளை எங்கு தேடியும் காணவில்லை என்பதால் சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் பொலிஸார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபரீட்சைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை ; தந்தை பொலிஸில் முறைப்பாடு\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nகண்டி - நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தொன்றில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-08-25 12:38:43 மோட்டர் சைக்கிள் விபத்து இளைஞன்\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nசியம்பலாண்டுவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திர முனைநோக்கிய பயணத்தின் 2 ஆம் நாள் இன்று கிளிநொச்சியிலிருந்து மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.\n2019-08-25 12:13:30 பரித்துறை தெய்வேந்திரமுனை நோக்க���ய\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nசிகிரிய பகுதியில் உள்ள இனாமலுவ இராணுவ முகாம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-25 12:03:59 மின்சாரம் தம்புள்ளை இராணுவம்\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nவவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியாலங்குளம் பகுதியில் இன்று (25) காலை 7.40 மணியளவில் ஹயஸ் ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-08-25 11:50:42 வவுனியா கோர விபத்து 9 பேர்\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர\nகளியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு : 8 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47484", "date_download": "2019-08-25T07:52:10Z", "digest": "sha1:NX3BNT7W24ISMT65BDJE6WZX3VNU3ZRL", "length": 11286, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "K 13 | Virakesari.lk", "raw_content": "\nபிரான்சில் இன்று ஆரம்பமாகும் ஜி-7 மாநாடு\n27 வகை மருந்துகளின் விலைகள் குறைப்பு: அமைச்சர் ராஜித...\nUpdate : களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஅருள்நிதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘K 13’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது அத்துடன் இதன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியிருக்கிறது.\nஇதில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யோகி பாபு, மதுமிதா, ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் பரத் நீலகண்டன். இந்த படத்தின் மூலம் இயக்க��நராக அறிமுகமாகிறார்.\nசைக்கலாஜிக்கல் மற்றும் மிஸ்ற்ரி திரில்லர் ஜேனரில் ஆக்சன் கலந்து தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னணி படத் தொகுப்பாளரான ரூபன் எடிட்டிங் செய்கிறார்.\nஇந்த படத்தின் டைட்டில் K 13 என்பது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டையோ அல்லது ஒரு அறையையோ குறிக்கிறது என்றும், ஃபர்ஸ்ட் லுக்கில் அருள்நிதியின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும் போது, அவர் பணயம் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது என்கிறார்கள் திரையுலகினர்.\nஇருப்பினும் இந்த டைட்டிலும் , ஃபர்ஸ்ட் லுக்கும் ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டி சாதனை செய்திருப்பதாக இணையவாசிகள் தெரிவித்திருக்கிறார்கள்.\nநடிகர் அருள்நிதி தற்போது கரு பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி என்னும் நான் ’என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅருள்நிதி புகழேந்தி ஸ்ரத்தா ஸ்ரீநாத் யோகி பாபு மதுமிதா ரிஷிகாந்த்\n‘இந்தியன் 2’ படத்திலிருந்து விலகிய ஐஸ்வர்யா\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தயாராகிவரும் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து முன்னணி இளம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியிருக்கிறார்.\n2019-08-24 12:38:20 கமல்ஹாசன் ஷங்கர் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஒவ்­வொரு வரு­டமும் பல்­வேறு விரு­து­களை வாங்கிக் குவிக்கும் தமிழ் சினி­மா­வுக்கு இம்­முறை கிடைக்க வேண்டிய ஒரு தேசிய விருது கூட கிடைக்கவில்லை. சிறந்த மாநில படங்­களில் மட்டும் தமி­ழுக்­கான படத்தில் பாரம் என்­றொரு சுயா­தீன படத்துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.\n2019-08-24 11:37:56 தமிழ் கலை புறக்கணிப்பு தேசிய விருது\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ‘ஒத்த செருப்பு 7’\nஆர். பார்த்திபன் இயக்கி தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஒத்த செருப்பு 7’ ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றிருக்கிறது.\n2019-08-23 11:31:45 பார்த்திபன் சினிமா ஒத்த செருப்பு 7\nஷாஷ்வி பாலா அறிமுகமாகும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’\nஇலங்கையில் வானொலி தொகுப்பாளினியாகவும், சின்னத் திரை தொகுப்பாளினியாகவும் , மொடலிங் மங்கையாகவும் திகழும் நடிகை ஷாஷ்வி பாலா முதன்முதலாக அறிமுக இயக்குநர் கவிராஜ் இயக்கத்தில் தயாரான எல்லாம் மேல இருககுறவன் பாத்துப்பான் என்ற படத்தின்\n2019-08-22 15:32:00 இலங்கை வானொலி ஷாஷ்வி பாலா\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் கருத்து கந்தசாமி நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்\n2019-08-21 18:41:02 விவேக்கை மன்னித்த உலகநாயகன்\nபிரான்சில் இன்று ஆரம்பமாகும் ஜி-7 மாநாடு\n27 வகை மருந்துகளின் விலைகள் குறைப்பு: அமைச்சர் ராஜித...\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%C2%A0%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%20;%20%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-25T07:50:49Z", "digest": "sha1:QU5HQNCVPQLWDT6VUC4SWX5EPDLWUF7J", "length": 4705, "nlines": 72, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பரீட்சைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை ; தந்தை பொலிஸில் முறைப்பாடு | Virakesari.lk", "raw_content": "\nபிரான்சில் இன்று ஆரம்பமாகும் ஜி-7 மாநாடு\n27 வகை மருந்துகளின் விலைகள் குறைப்பு: அமைச்சர் ராஜித...\nUpdate : களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பரீட்சைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை ; தந்தை பொலிஸில் முறைப்பாடு\nபிரான்சில் இன்று ஆரம்பமாகும் ஜி-7 மாநாடு\n27 வகை மருந்துகளின் விலைகள் குறைப்பு: அமைச்சர் ராஜித...\nகோத்தாவின் பெயரை நானே முன்��ொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/category/stills-photos/event-galleries/page/2/", "date_download": "2019-08-25T08:43:10Z", "digest": "sha1:5JQCXVIV5G2C54XO7TGVVP2E3FQKSCJD", "length": 4185, "nlines": 76, "source_domain": "cineshutter.com", "title": "Event Galleries – Page 2 – Cineshutter", "raw_content": "\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் முனிரத்னா அவர்கள் பேசியவை” இந்த விழாவில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கலைப்புலி எஸ் தானு அவர்கள். இந்த படத்தில் இடம்\nதயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் துக்ளக் தர்பார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக\n2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=21245", "date_download": "2019-08-25T06:36:48Z", "digest": "sha1:S3SIHUG2CBY3LJWMDR66NKXOR7QD3TJ7", "length": 6928, "nlines": 71, "source_domain": "meelparvai.net", "title": "சதகத்துல்லாஹ் நத்வி வபாத். ஜம்இய்யத்துல் உலமா அனுதாபம் – Meelparvai.net", "raw_content": "\nசமூகம் • பிராந்திய செய்திகள்\nசதகத்துல்லாஹ் நத்வி வபாத். ஜம்இய்யத்துல் உலமா அனுதாபம்\nநேற்று (வியாழக்கிழமை இரவு) வபாத்தான அஷ்ஷைக் ஏ.ஸி.எம். சதகத்துல்லாஹ் நத்வி அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலைப்படுகிறோம். அன்னார் கண்டி மாநகர ஜம்இய்யத்துல் உலமா கிளையின் உறுப்பினராக இருந்ததோடு அதன் உப தலைவர்களில் ஒருவராகவும் இருந்து ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காக உழைத்தார்கள். சிங்கள மொழியில் குத்பாப் பிரசங்கங்கள் செய்து வந்த அவர்கள் ஒரு காழி நீதவானாகவும் பணி புரிந்தார்கள். மேலும், கண்டியில் உள்ள சர்வ சமய ஒன்றியத்திலும் ஒரு உறுப்பினராக இருந்து ��னங்கள் மத்தியில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க பாடுபட்டார்கள்.\nஅன்னார் கண்டி வன்செயல் காலத்தில் தாக்கப்பட்டது மிகவும் வருத்தத்தை தருகிறது. அதனை சகித்து பொறுத்து அன்னாருக்குத் தேவையான வைத்திய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த அன்னாரது குடும்பத்தினர் அவரது வபாத் காரணமாக மிகவும் துக்கத்திலும் சஞ்சலத்திலும் இருக்கும் இந்நேரத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவர்களோடு பங்கு கொள்வதோடு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.\nஎல்லாம் வல்ல அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து அவர்களது நற்கிரியைகளை அங்கீகரிக்க பிரார்த்திக்கின்றோம்.\nஅஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபுத்தர் சிலை சேதம் செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றது ஜம்இய்யத்துல் உலமா\nசிலைகளைச் சேதப்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி\nFeatures • சமூகம் • சிறப்புக்கட்டுரைகள் • பெண்கள்\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் விட்டுக் கொடுப்பு இல்லை...\nஇலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தை...\nFeatures • சமூகம் • நேர்காணல்\nமுஸ்லிம் அல்லாதவா;களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க...\nFeatures • சமூகம் • தொடர் கட்டுரைகள்\nஇப்ராஹிம் நபி காலத்திலிருந்து இறுதி நபியின்...\nFeatures • அரசியல் • சமூகம்\nமுஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட மறுசீரமைப்பு:...\nFeatures • அறிவியல் • சமூகம்\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2019-08-25T07:37:18Z", "digest": "sha1:6NNUOKVUTODM4MEKG6A7M2VI4EYTGWA2", "length": 8055, "nlines": 114, "source_domain": "new.ethiri.com", "title": "முற்றுகையில் இருந்து கப்பல் தப்பிச் சென்றது எப்படி | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nமுற்றுகையில் இருந்து கப்பல் தப்பிச் சென்றது எப்படி\nBy நிருபர் காவலன் / In உளவு செய்திகள் / 14/07/2019\nரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை (0)\nசிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம்-பலத்தை நிரூபிக்க தயாராகும் சஜித்….\nதமிழக மீனவர்கள் 7பேர் சிங்கள கடல் படையால் கைது (0)\nநியுசுலாந்து தாக்குதலுக்கு பதிலடியை இந்த தாக்குதலாம் (0)\nஇரு மனித உடல்கள் மீட்ப்பு – கொதிப்பில் மக்கள் (0)\nஇந்திய அணி வீரர்களின் பந்து வீச்சில் சுருண்டது வெஸ்ட்இண்டீஸ் (0)\nகல்லால் அடித்து பெண் படுகொலை – இலங்கையில் நடந்த பயங்கரம் (0)\nஇலங்கையில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரிப்பு (0)\nஅமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nகப்பலில் இறங்கிய விமானம் - மாயமானது எப்படி \nஅமெரிக்காவை தெறிக்க விடும் ஈரான் - கதறும் பிரிட்டன் - video\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nவெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nகாஜல் அகர்வால் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\nமீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தம்\nநிச்சயம் அரசியலுக்கு வருவேன் - யாஷிகா ஆனந்த்\nபெண்களுக்குப் புத்துணர்ச்சி தரும் மசாஜ்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போத�� உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/alphaindex/?letter=%E0%AE%B5&task=view", "date_download": "2019-08-25T07:49:13Z", "digest": "sha1:AZEU7UEWSYWZDLAR3WTYW3L3Q57YDOAN", "length": 24759, "nlines": 209, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறைத்திற்கான உதவுத்தொகை, அனுசரணை\nவிரிவாக்கல் மற்றும் ஏனைய சேவைகள்\nவீடுகளில் வசிப்போர் பற்றிய பதிவு (பொலிஸ்)\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nவிபத்தில் இறந்தோரின் இறப்பை பதிவுசெய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த இறப்பை பதிவுசெய்தல்\nவிவாகம் (பொது) பதிவு செய்தல்\nவிவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவெளிநாட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்.\nவாழ்வியல் புள்ளிவிபரவியல் தகவல்களினை வழங்கல்\nவெளிநாடு வார் இலங்கை வாசி அவர் வசிக்கும் நாட்டில் வேலைவாய்ப்பு தேட தேவைப்படும் இசைவுச் சான்றிதழ் பெற வேண்டுதல்\nவீட்டு வேலையாட்கள் மற்றும் ஜுகி செயல்படுத்துனர்களுக்கான பயிற்சி மற்றும் சான்றிதழ்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைப்பிற்கு உரிமம் பெறுதல்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைப்பின் உரிமத்தை புதுப்பித்தல்\nவிமான நிலைய கருமபீடம் மற்றும் சஹன பியச நலன்புரிப் பிரிவின் சேவைகள்\nவெளிநாட்டுப் பிறப்புக்களைப் பதிவு செய்தல்\nவெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்தல்\nவெளிநாட்டு வருமானத்திலான வாகனங்களின் இறக்குமதி\nவான்கலம், ஹெலிகாப்டர் மற்றும் உதிரிபாகங்களை இறக்குமதிச் செய்தல்\nவேதிப்பொருட்களின் இறக்குமதி (வேதிப்பொருட்கள், கால்நடை பொருட்கள் மற்றும் தாவரத் பொருட்களின் இறக்குமதி உரிமப் பிரிவு)\nவெளிநாட்டு மீன்பிடி கப்பல் முலம் அந்நியநாட்டுகடல்பிராந்திய���்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி\nவெளிநாட்டின் பயன்பாட்டிற்காக தேர்வு முடிவு சான்றிதழ்களை விபரமாக வழங்குதல்\nவருமான தகவல் அறிக்கை வழங்குதல்\nவேளாண்மைத் திட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உற்பத்தி வெளியீடுகளை பெற்றுக்கொள்ள்ல்\nவிலையை அதிகமாக நிர்ணயம் செய்து விற்கப்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகளிலிருந்து நுகர்வோரை பாதுகாத்தலுக்கான விசாரணை\nவர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் எடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களைச் சரிப்பார்த்தல்\nவிவசாய காலநிலை தரவுகளைப் பெற்றுக்கொள்ளல்\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nவழங்கப்பட்ட (TIN) சான்றிதழின் பெயரை அல்லது முகவாரியை மாற்றுதல்\nவருமான வரி கோப்புக்கள் இல்லாத நபர்கள் வரிச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளல்\nவீசா இலெக்ரோன் - இலங்கை வங்கி பற்று அட்டை\nவெளிநாட்டு நாணயத்தில் பிரயாணிகள் காசோலைகளை பெற்றுக்கொள்ளல்\nவனிதா சக்தி வங்கி அமைப்புகளில் கடன் பெறுதல்\nவிசேட செயற்திட்டங்களுக்கென நீண்ட காலக் குத்தகை முறிகள் பெற்றுக்கொள்ளல்\nவதிவிடத் தேவைக்காக வழங்கப்படும் நீண்ட காலக் குத்தகை முறிகளுக்கு அளிப்புப் பத்திரங்கள் பெற்றுக்கொள்ளல்\nவெளிநாட்டு காசுக் கட்டளை மற்றும் பிரித்தானிய தபால் கட்டளைச் சேவை\nவர்த்தக விடை கவர் மற்றும் அட்டைச் சேவையைப் பெற்றுக் கொள்ளல்\nவெளிநாட்டு தந்திச் செய்தியொன்றை அனுப்புதல்\nவானொலியில் மரண அறிவித்தலை ஒலிபரப்புதல்\nவெளிநாட்டு தபால் பற்றி முறைப்பாடு செய்தல்\nவான் மற்றும் கடல் வழி தபால் மூலம் கிடைக்கும் இலங்கையினுள் பங்கிடுவற்காக அனுப்பப்படும் கடிதங்கள், சிறிய பொதிகள் மற்றும் கடுகதி கடிதங்களைப் பெற்றுக்கொள்ளல்\nவெளிநாடுகளிலிருந்து மொத்தமாக கொண்டுவரப்படும் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளல்\nவர்த்தக தபால் வசதிகளைப் பெற்றுக்கொள்ளல்\nவானிலை ஆராய்ச்சிக் கண்காட்சிகளுக்காக பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல்\nவானியல் ஆராய்ச்சித் துறைக்கு உரிய குறுகிய கால பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் அதற்குரிய வளவாளர்களின் பெங்களிப்பைப் பெற்றுக்கொள்ளல்.\nவானிலை மற்றும் காலநிலை ஆய்வூக் கற்கை மற்றும் செயற்றிட்டங்களிற்கான பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளல்.\nவானிலை ஆராய்ச்சி உபகரணங்களும் பொருத்துதலும்\nவயது பூரணமடைந்ததன் பேரில் ஊழியர் சேமலாபநிதி நன்மைகள் கொடுப்பனவு\nவறிய குடும்பங்கள் வீடமைப்பு உதவூ தொகையைப் பெற்றுக்கொள்ளல் (ரூ.35000.00 பணத் தொகை)\nவீடுகளைச் சந்தைப்படுத்துதல் (விற்பனை செய்தல்)\nவைபவங்களுக்காக மண்டபங்களை வாடகைக்கு விடுதல்\nவீடமைப்பு மதியூரைச் சேவைகள் சபை\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக விசேட தொழினுட்பக் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்\nவெடிகுன்டு மருந்து இரக்குமதி அனுமதி பத்திரம்\nவெளிநாட்டு நாணயங்களை கொண்டு செல்லல்\nவெளிநாட்டு நாணய வெளிப்படுத்தல் பற்றிய வரையறைகள்\nவீதிகளைக் கையேற்றலும் அபிவிருத்தி நடவடிக்கைகளும்\nவேறு யாதேனுமொரு கனியவள ஆய்வொன்றினை மேற்கொள்ளல்\nவெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு கிடைக்கப்பெறும் வசதிகள்\nவெளிநாட்டில் தொழில் புரியும் ஒருவர் தமது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றினை அன்பளிப்புச் செய்தல்.\nவெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் வெளிநாட்டில் பாவித்த மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்தல்\nவனசீவிகளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வதற்கு பெற்றுக்கொள்ள வேண்டிய அனுமதிப் பத்திரம் - CITES/FFPO அனுமதிப் பத்திரம்\nவனசீவிகளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வதற்கு பெற்றுக்கொள்ள வேண்டிய அனுமதிப் பத்திரம் - CITES/FFPO அனுமதிப் பத்திரம்\nவசப்படுத்தப்பட்ட யானைகள் - யானைத் தந்தங்களைப் பதிவு செய்தல்.\nவிவசாயிகளுக்கு உயர் கலப்பின மிருகங்களை வழங்குதல்.\nவருகைதரலுக்கான வீசா அனுமதிப் பத்திரங்கள்\nவெளிநாடுகளில் இடருக்குள்ளான இலங்கையர்களைத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்புதல்\nவெளிநாடுகளில் இறப்பெய்திய இலங்கைப் பிரசைகளின் பூதவுடலை தாய் நாட்டிற்கு அனுப்புதல்\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடமிருந்தான வேறு ஏதும் முறைப்பாடுகள்\nவெளிநாடுகளிலிருந்து பொலிஸ் துறையினரின் இசைவுச் சான்றிதழ் பெறல்\nவரவு – செலவுத் திட்ட யோசனை இல. 205 இன் கீழ் 2019.07.01 ஆம் திகதியிலிருந்து அமுல் செய்யப்படுகின்ற கட்டணத் திருத்தங்கள்\nவீட்டு விலங்குகள் மற்றும் வனவிலங்குகளின் இறக்குமதிக்கான அனுமதி\nவிவசாயம் - தொழிற்பாடுகள் மற்றும��� சேவைகள்\nவிவசாயத் தேவைகளுக்காக காணியொன்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nவியாபாரத்துக்கான காணியொன்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nவிவசாயம் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்\nவிசேட கருத்திட்டங்கள் / நிகழ்ச்சித் திட்டங்கள் / திட்டங்களை நடைமுறைப்படுத்தலும், கண்காணித்தலும்.\nவர்த்தகத் தகவல்கள்/ புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்ளல்\nவெளிநாட்டு நாணயங்களை நாட்டுக்குள் எடுத்துவரல்\nவீசா அனுமதிப் பத்திர சேவை\nவதியும் விருந்தினர் திட்ட வீசா நிகழ்ச்சித்திட்டம்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து கொள்ளல்\nவீட்டுக் கடனுக்காக ஊழியர் சேமலாப நிதியத்தின் உத்தரவாதச் சான்றிதழை வழங்குதல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் ப��றுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/183961?ref=archive-feed", "date_download": "2019-08-25T06:36:03Z", "digest": "sha1:YTRYHBK2KSIH3OPT7ML2H2LRF2XRFANB", "length": 9538, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "தந்தையால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணின் கண்ணீர் கதை! தண்டனை என்ன தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதந்தையால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணின் கண்ணீர் கதை\nஅயர்லாந்தில் நீண்ட 13 ஆண்டுகள் தந்தையால் சீரழிக்கப்பட்டதை துணிச்சலுடன் வெளியிட்டு இளம் தாயார் ஒருவர் தண்டனையும் பெற்றுத் தந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅயர்லாந்தின் மாயோ கவுண்டி பகுதியில் குடியிருக்கும் 33 வயது இளம் தாயார் ஒருவர் தமது 3 வயது முதல் தந்தையால் தாம் அனுபவித்த வேதனைகளை நீதிமன்றத்தில் பட்டியலிட்டுள்ளார்.\nநீண்ட 13 ஆண்டு காலமாக தமது அப்பாவித்தனம், குழந்தை பருவம் மட்டுமல்ல குரலைக் கூட இழக்க வேண்டிய நிலைக்கு தமது தந்தையால் ஆளானேன் என தற்போது 33 வயதாகும் சோபியா தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கு தொடர்பில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 61 வயது ஜான் மர்ஃபி என்பவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில் துணிச்சலுடன் வழக்குத் தொடுத்த இளம் தாயார் சோபியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nஎனது நினைவு தெரிந்து அவரால் துன்புறுத்தப்படாத ஒரு நாட்கள் கூட இல்லை என எண்ணும்போது வாழ்க்கையே வெறு���ையாக உள்ளது என கூறும் சோபியா, தனது மதிப்பு, தனியுரிமை, ஆற்றல், நேரம், நம்பிக்கை, அப்பாவித்தனம், குழந்தை பருவம், கல்வி, இளமைக்காலம், சாதாரண வாழ்க்கை என அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டிய சோபியா, பட்டப்பகல் மட்டுமல்ல, இரவிலும் கொடுமைகள் தொடர்ந்தது என்றார்.\nமுன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரியான ஜான் மர்ஃபி கடந்த 1988 முதல் 2001 வரை தமது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார்.\nகடைசியாக 2010 ஆம் ஆண்டு துன்புறுத்தியதாக அவரே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஅவர் மீது நிரூபணமான பாலியல் வழக்கு தொடர்பில் தற்போது 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவரும் மர்ஃபி, தொடர்ந்து மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nivetha-pethuraj-pair-with-vijay-antony/", "date_download": "2019-08-25T08:12:18Z", "digest": "sha1:WLD5C2OK5DFZEGMD6BW2OFJFLGGE3FKW", "length": 13165, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜய் ஆண்டனிக்கு ஜோடியானார் நிவேதா பெத்துராஜ் nivetha pethuraj pair with vijay antony", "raw_content": "\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்\nவிஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார்.\nவிஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார்.\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தப் படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.\n‘காளி’ படத்தைத் தொடர்ந்து ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. ‘நம்பியார்’ படத்தை இயக்கிய கணேசா, இந்தப் படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.\n‘திமிரு பிடிச்சவன்’ படத்தில், விஜய் ஆண்டனி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். நிவேதா பெத்துராஜ் நடித்த ‘டிக் டிக் டிக்’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. அதற்கடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த ‘பார்ட்டி’ படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. தற்போது எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ‘ஜகஜால கில்லாடி’ படத்தில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.\n‘திமிரு பிடிச்சவன்’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது.\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nநடிகர் விஷால் – அனிஷா அல்லா ரெட்டி திருமணம் என்ன ஆச்சு\n என்ன அழகா ‘பல்டி’ அடிக்கிறாங்க\nசெப்டம்பர் 27-ல் வெளியாகிறதா கார்த்தியின் கைதி\nதமிழ் சினிமா இயக்குனர்களின் அழகான மனைவிகள்\nவித விதமான ஃபோட்டோக்களால் இணையத்தை கலக்கும் காஜல் அகர்வால்\nஇவங்களே சொன்னா தான் இந்த உண்மை வெளியில் தெரியும் 2 ஆவது திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் ஃபோட்டோ கேலரி\nஅர்ஜுன் இயக்கத்தில் ‘சொல்லி விடவா’ படத்தின் Sneak Peek\nதனுஷ் தயாரிப்பில் ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’\nஓயாத மாணவர்கள் ரகளை…… இதற்கு முடிவே கிடையாதா….\nஇயந்திரதனமான வாழ்க்கை, போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுவது போன்று நித்தம் நித்தம் பாதிக்கப்பட்டு உள்ள சென்னைவாசிகளுக்கு கல்லூரி மாணவர்களின் பஸ் டே கொண்டாட்டம், பொதுஇடங்களில் தங்களின் கெத்தை காட்டுதல், புறநகர் ரயில் ஸ்டேசன்களில் அரிவாளை உரசியபடி செல்லுதல் என்று அவர்களின் நடவடிக்கைகள் வேறு சென்னை மக்களை கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த வரிசையில், தற்போது புதிதாக சேர்ந்துள்ளது. அரும்பாக்கம் சாலையில் பச்சையப்பா கல்லூரி மாணவர்களில் இருபிரிவினர் இடையே நடந்த மோதல். ரூட்டு தல வ���வகாரத்தின் காரணமாக நடைபெற்ற […]\nTamil Nadu SSLC Employment Registration: வேலைவாய்ப்பு பதிவுக்கு இனி அலைய வேண்டியதில்லை ; மாணவர்களே உங்களுக்குதான் இந்த நற்செய்தி\nTamil Nadu Employment Registration for 10th Passed Begins Today : ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரேநேரத்தில் வேலைவாய்ப்பு மையத்தில் திரள்வதால், வேலைவாய்ப்பு பதிவு செய்வதில் மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தது.\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nசந்தோஷ் பிறந்த நாள்.. ஜனனி தந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இதுதான்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nதீவிரவாத அச்சுறுத்தல் : தமிழகத்தில் இருவர் கைது… கேரளாவிலும் தீவிர தேடுதல் வேட்டை\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/sabarimala-issue-director-priyanandan-attacked-by-rss-over-controversial-fb-post-on-sabarimala/", "date_download": "2019-08-25T08:12:49Z", "digest": "sha1:R2EJHSX2QKGGRUE3VZCP32BADLET5B72", "length": 15493, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sabarimala Issue Director Priyanandan attacked by RSS over controversial FB post on Sabarimala - தேசிய விருது பெற்ற இயக்குநர் மீது ஆர்.எஸ்.எஸ் தாக்குதல்... முகநூல் பதிவ���ல் ஏற்பட்ட சர்ச்சை", "raw_content": "\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nதேசிய விருது பெற்ற இயக்குநர் மீது ஆர்.எஸ்.எஸ் தாக்குதல்... முகநூல் பதிவால் ஏற்பட்ட சர்ச்சை...\nகருத்துச் சுதந்திரம் மீது நடத்தப்படும் தாக்குதலை ஒரு போதும் அனுமதிக்க இயலாது - பினராயி விஜயன் கடுமையான கண்டனம்\nSabarimala Issue Director Priyanandan : கேரளா என்றாலே கடவுளின் நகரம் என்பது போய் சர்ச்சைகளின் நகரம் என்று பெயர் பெற்றுவிட்டது என்று தான் கூற வேண்டும். சபரிமலை என்று கூறினால் கூட பிரச்சனையாகிவிடும் என்ற அளவிற்கு அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. சகோதரத்துவத்திற்கும் மதசார்பின்மைக்கும் பெயர் பெற்ற மாநிலம் இப்போது கருத்து சுதந்திரத்தினையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.\nமூன்று வாரங்களுக்கு முன்பு, தன்னுடைய முகநூல் பக்கத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரமாக கவிதை ஒன்றை எழுதி பதிவிட்டிருக்கிறார் பிரபல மலையாள இயக்குநர் பிரியானந்தன்.\nஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று காலை, வல்லச்சிரா பகுதியில் இருந்த இயக்குநர் வீட்டிற்கு அருகே, அவர் மீது சாணியைக் கரைத்து ஊற்றி அவமானப்படுத்தியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து அவர் செர்பு பகுதியில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் எதுவும் அவர் தரவில்லை. இருப்பினும், தாக்குதல் நடத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சூர் பகுதியில் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர் அறிவித்திருக்கிறார்.\nமூன்று வாரங்களுக்கு முன்பு பதியப்பட்ட இந்த கவிதை குறித்து பல்வேறு விமர்சனங்களை இந்து அமைப்பினர் முன் வைத்தனர். சிலர் ஆபாச சொற்களில் இயக்குநரை வசைபாடினர். அதனால் அவர் அந்த பதிவை நீக்கியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதலுக்கு பினராயி விஜயன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார் பினராயி விஜயன்.\nமேலும் படிக்க : சபரிமலை சென்று திரும்பிய பெண்ணை அடித்து கொடுமை செய்த மாமியார்… காவல் நிலையத்தில் புகார்\nசபரிமலையில் காணிக்கை தங்கம் மாயம் : அறிக்கை கேட்கிறது தேவசம்போர்டு\nசபரிமலையைத் தொடர்ந்து மசூதிகளுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி வேண்டும் – சுப்ரிம் கோர்ட்டில் மனு\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nசபரிமலை விவகாரம் : உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்கின்றோம் – தேவசம் போர்ட்\nகணவர் வீட்டிற்குள் செல்ல கனக துர்காவிற்கு அனுமதி : கிராம நீதிமன்றம்\nசபரிமலை முன்பு இந்துக்கள் போராட்டம் செய்வதற்கு என்ன காரணம் விளக்கம் தந்த ஆர்.எஸ்‌.எஸ் தலைவர் மோகன் பகவத்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் – ஆர்எஸ்எஸ்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nஇருவர் இல்லை… இதுவரை 51 பெண்கள் சபரிமலை சென்றுள்ளனர்…\nபட்ஜெட் 2019 : வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் வருமா மாதச் சம்பளக்காரர்களின் எதிர்பார்ப்புகள் என்ன \nகீழே விழுந்த புகைப்படக்காரர்… தூக்கிவிட்டு உதவிய ராகுல் காந்தி… வைரலாகும் வீடியோ…\nஓயாத மாணவர்கள் ரகளை…… இதற்கு முடிவே கிடையாதா….\nஇயந்திரதனமான வாழ்க்கை, போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுவது போன்று நித்தம் நித்தம் பாதிக்கப்பட்டு உள்ள சென்னைவாசிகளுக்கு கல்லூரி மாணவர்களின் பஸ் டே கொண்டாட்டம், பொதுஇடங்களில் தங்களின் கெத்தை காட்டுதல், புறநகர் ரயில் ஸ்டேசன்களில் அரிவாளை உரசியபடி செல்லுதல் என்று அவர்களின் நடவடிக்கைகள் வேறு சென்னை மக்களை கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த வரிசையில், தற்போது புதிதாக சேர்ந்துள்ளது. அரும்பாக்கம் சாலையில் பச்சையப்பா கல்லூரி மாணவர்களில் இருபிரிவினர் இடையே நடந்த மோதல். ரூட்டு தல விவகாரத்தின் காரணமாக நடைபெற்ற […]\nTamil Nadu SSLC Employment Registration: வேலைவாய்ப்பு பதிவுக்கு இனி அலைய வேண்டியதில்லை ; மாணவர்களே உங்களுக்குதான் இந்த நற்செய்தி\nTamil Nadu Employment Registration for 10th Passed Begins Today : ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரேநேரத்தில் வேலைவாய்ப்பு மையத்தில் திரள்வதால், வேலைவாய்ப்பு பதிவு செய்வதில் மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தது.\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nசந்தோஷ் பிறந்த நாள்.. ஜனனி தந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இதுதான்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nதீவிரவாத அச்சுறுத்தல் : தமிழகத்தில் இருவர் கைது… கேரளாவிலும் தீவிர தேடுதல் வேட்டை\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-group-privacy-setting-show-it-works-how-to-enable-and-invite-users-to-groups-now/", "date_download": "2019-08-25T08:09:20Z", "digest": "sha1:HXBRLVE5RZIM2SGKGDKMKB6KZJ5VG5V2", "length": 11674, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "WhatsApp group privacy setting show it works, how to enable, and invite users to groups now - வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருக்கும் முக்கியமான செட்டிங்க்ஸ் பற்றி ஒரு பார்வை", "raw_content": "\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nக்ரூப் சாட் தொல்லைகளில் இருந்து தப்பிக்க புதிய செட்டிஸ்ங்ஸை அறிமுகம் செய்த வாட்ஸ்ஆப்\nWhatsApp group privacy setting : வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது புதிய ப்ரைவசி செட்டிங்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, க்ரூப் மெசேஜ்கள் மேலும் எளிமையாக்கப்ப்படும். இதன் மூலம் ��ந்த க்ரூப்பில் யார் இணைக்கப்பட வேண்டும். யார் இணைக்கப்பட வேண்டாம் என அனைத்தையும் க்ரூப் அட்மின்களே தீர்மானம் செய்து கொள்ள இயலும்.\nமேலும் இன்வைட் ஃபீயூச்சர் வாயிலாக ஒருவரை நேரடியாக இனி க்ரூப்பில் சேர்க்க இயலாது. அவர்களின் அனுமதி பெற்ற பின்னரே இனி க்ரூப்பில் ஆட் செய்ய இயலும்.\nஅக்கௌண்ட் -> ப்ரைவசி -> க்ரூப்ஸ் -> நோபடி/மை காண்டாக்ட்ஸ்/எவ்ரி ஒன் என்ற மூன்று ஆப்சன்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.\ngroup privacy எப்படி இயங்குகிறது \nமேலே கூறியிருக்கும் மூன்று ஆப்சன்களில் எவ்ரிஒன்னை தேர்வு செய்தால், எந்த க்ரூப்பிலும், யார் வேண்டுமானாலும் உங்களை ஆட் செய்யலாம்.\nமை காண்டாக்ட்ஸ் -ஐ தேர்வு செய்திருந்தால், உங்கள் காண்டாக்ட்ஸில் இருக்கும் யார் வேண்டுமானாலும் உங்களை ஆட் செய்யலாம்.\nநோபடியை செலக்ட் செய்திருந்தால், உங்களின் அனுமதி இல்லாமல் உங்களை இன்விடேசன் லிங்க் வழியாக ஆட் செய்ய இயலாது.\nWhatsApp new features: வாட்ஸ் அப்பில் உங்கள் சாட்டிங்கை மெருகேற்ற நான்கு புதிய வசதிகள் அறிமுகம்\nநீங்க டாடா ஸ்கை கஸ்டமரா : வாட்ஸ்அப்பில்ல எல்லாமும் இருக்கு…நல்லாவும் இருக்கு\nWhatsApp Fingerprint authentication : ஆண்ட்ராய்ட் வாட்ஸ்ஆப்பிலும் பயன்பாட்டுக்கு வந்தது ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\nWhatsapp Web அறிமுகப் படுத்தும் 2 புதிய வசதிகள்: மிஸ் பண்ணாதீங்க\nஇனி கவலை இல்லாம உங்க ஃபேஸ்புக் போஸ்ட்ட வாட்ஸ்ஆப்பில் ஷேர் பண்ணுங்க\nWhatsapp group settings update : வாட்ஸ்ஆப் க்ரூப் தொல்லையில் இருந்து எளிதாக தப்பிக்க ஒரு வழி உண்டு\nWhatsApp 1000 GB Data: வாட்ஸ்ஆப்-பில் பரவி வரும் 1000 GB data.. மக்களே உஷார்\nவாட்சப் பயன்பாட்டை மேலும் எளிமையாக்க இத்தனை அம்சங்களா…\nWhatsApp Payment Beta Version: வாட்ஸ்ஆப் மூலம் இனி மிக எளிதாக பணம் அனுப்பலாம்…\nஇத்தனை சிறப்பம்சங்களுடன் வெளியாகிறதா சாம்சங்கின் கேலக்ஸி ஏ90\nகருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தது பற்றி விசாரணை: முதல்வர் பதிலடி\nTANCA Rank List : டான்கா தரவரிசை பட்டியல் பற்றிய முழு விவரம்\nTANCA rank List 2019 : சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு காமன் அட்மிஷன் (டான்கா) தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கே இந்த நிலையா \nகடைக் கோடி கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஆரம்பிக்கப்படது பல்கலைக்கழக உறுப்பு கல்��ூரி .\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nசந்தோஷ் பிறந்த நாள்.. ஜனனி தந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இதுதான்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nதீவிரவாத அச்சுறுத்தல் : தமிழகத்தில் இருவர் கைது… கேரளாவிலும் தீவிர தேடுதல் வேட்டை\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/07/changes.html", "date_download": "2019-08-25T07:54:43Z", "digest": "sha1:VEUMDXKYPEONH2FWPGZL66IIEFKGLOEX", "length": 12575, "nlines": 91, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: தேவைக்கேற்ற மாற்றங்களுடன் முதலீடு போர்ட்போலியோ சேவை", "raw_content": "\nதேவைக்கேற்ற மாற்றங்களுடன் முதலீடு போர்ட்போலியோ சேவை\nசந்தை நிலவரம், நண்பர்களது வசதி மற்றும் தேவைகள், சரியான நேரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு எமது போர்ட்போலியோ சேவையில் மாற்றங்களை செய்துள்ளோம். இதன் முக்கிய நோக்கம் எது தேவையோ அதை மட்டும் வாங்கிக் கொள்வது.\nஇந்த மாற்றங்கள் நாம் இது வரை அளித்து வந்த போர்ட்போலியோ சேவைகளின் அனுபவங்களிலும், நண்பர்களது கருத்துக்கள் அடிப்பட���யிலும் செய்யப்பட்டுள்ளன.\nநேரம் என்பது பங்குச்சந்தையில் ஒரு முக்கிய கருவியாக உள்ள போது ஆகஸ்ட் 1, செப்டெம்பர் 1 என்று தேதியைக் குறிப்பிட்டு அந்த நேரத்தை எம் கையில் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் இனி சந்தை சரிவுகளின் போதும், முக்கிய நிகழ்வுகளின் போதும் மட்டுமே பங்குகளை பரிந்துரை செய்ய விரும்புகிறோம். இந்த \"DYNAMIC PORTFOLIO\" சேவையில் 8 பங்குகள் சமநிலைப்படுத்தப்பட்டு 1200 ரூபாய்க்கு பரிந்துரை செய்யப்படும். ஆனால் ஒவ்வொரு மாதமும் வெளிவராது.\n2. CUSTOMIZED PORTFOLIO (விருப்ப போர்ட்போலியோ)\nஎமது போர்ட்போலியாவால் பயன் பெற விரும்பும் நண்பர்களின் நேரத்திற்கும் மதிப்பு கொடுக்க வேண்டி உள்ளது. அதனால் அவர்களது வசதிக்கேற்ப ஒரு \"CUSTOMIZED PORTFOLIO (விருப்ப போர்ட்போலியோ)\" என்ற பெயரில் சேவையை உருவாக்குகிறோம். அதில் வசதிக்கேற்ப எப்பொழுது வேண்டுமானாலும் போர்ட்போலியோ பரிந்துரைகளை பெறலாம்.\nஇந்த போர்ட்போலியோ சேவையில் Bank, IT, Power, Agri, Auto, FMCG, Engineering, Infra, Oil, Pharma என்ற துறைகளில் இருந்து 8 துறைகளை தேர்வு செய்து தெரிவிக்கலாம். அவர்கள் விருப்பமான துறைகளில் மட்டும் பங்குகளை நாம் பரிந்துரை செய்வோம். இதற்கான கட்டணம் 1200 ரூபாய் மட்டும். கட்டணம் செலுத்திய தேதியில் இருந்து 7 முதல் 10 நாட்களுக்குள் போர்ட்போலியோ பகிரப்படும்.\n3. MINI PORTFOLIO (மினி போர்ட்போலியோ)\nஅடுத்து, எம்மிடம் வரும் நண்பர்களில் பலர் பங்குசந்தையில் தொடக்க நிலையில் உள்ளவர்கள். அதனால் அதிகபட்சம் 20,000 ~ 25,000 ரூபாய் என்ற அளவில் மட்டுமே அவர்களால் முதலீடு செய்ய முடிகிறது. அவர்களுக்கு 4 பங்குகள் வரும் அளவில் ஒரு மினி போர்ட்போலியோவை பரிந்துரை செய்யப்படும். இதற்கான கட்டணம் 650 ரூபாய் மட்டும்.\nஏற்கனவே போர்ட்போலியோக்களின் இணைந்தவர்கள் லாபம் அடைந்த பங்குகளை மட்டும் மாற்றம் செய்யும் பொருட்டு 'ஒரு பங்கு' பரிந்துரைகளும் செய்யப்படும். ஒரு பங்கிற்கு 200 ரூபாய் மட்டும் கட்டணம்.\n5. MUTUAL FUND RECOMMENDATION (ம்யூச்சல் பண்ட் பரிந்துரை)\nம்யூச்சல் பண்டில் பரிந்துரை செய்யுமாறு சில வேண்டுகோள்கள் வருகின்றன. அவர்களுக்காகவும் சேவை விரிவாக்கப்படுகிறது. மூன்று ம்யூச்சல் பண்ட் பரிந்துரைகளை 500 ரூபாய்க்கு பெறலாம்.\nஇனி இந்த தளம் சில பொருளாதார, மென்பொருள் நண்பர்களின் உதவியுடன் ஒரு சிறு அணியாக செயல்படும். அவர்கள் உதவியுடன் மேலும் சில இலவச கால்குலேட்டர்கள் www.stockcalculation.com தளத்தில் இணைக்கப்படும்.\nஇது வரை நான்கு போர்ட்போலியோக்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் போர்ட்போலியோ 60% லாபத்தையும், ஜூன் போர்ட்போலியோ 12% லாபத்தையும், ஜூலை 1 போர்ட்போலியோ 1% லாபத்தையும், ஜூலை 15 போர்ட்போலியோ 8% லாபத்தையும் கொடுத்துள்ளன. இது வரை 94 நண்பர்கள் போர்ட்போலியோ சேவையில் இணைந்துள்ளார்கள்.\nமேல் உள்ள சேவைகள் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து செயல்முறைக்கு வரும்.\nஇந்த மாற்றங்கள் தொடர்பாக கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46099", "date_download": "2019-08-25T07:25:13Z", "digest": "sha1:X7HOMK46L5H5RSBXKDC6ODP6KMFRSR6H", "length": 9824, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கஞ்சாவுடன் ஒருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nUpdate : களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பஸ்ஸில் பயணித்த ஒருவரிடமிருந்து 1 கிலோ 425 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nவவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய வவுனியா புதிய பஸ் நிலையத்தில் வைத்து இந்த கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nவடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் அரச மற்றும் தனியார் நிலங்களில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனைமரங்கள் மற்றும் பயன்தரும் மரங்களையும் சட்டவிரோதமாக வெட்டி விற்பனை செய்து வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அவர் அப்பிரதசத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களின் வையாளாக இருந்து வந்தவர் என வெற்றிலை கேணி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUpdate : களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு\nஇரத்தினபுரி பகுதியில் பேஸ்புக் நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் மூவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-08-25 12:46:07 இரத்தினபுரி களியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nகண்டி - நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தொன்றில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-08-25 12:38:43 மோட்டர் சைக்கிள் விபத்து இளைஞன்\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nசியம்பலாண்டுவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திர முனைநோக்கிய பயணத்தின் 2 ஆம் நாள் இன்று கிளிநொச்சியிலிருந்து மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.\n2019-08-25 12:13:30 பரித்துறை தெய்வேந்திரமுனை நோக்கிய\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nசிகிரிய பகுதியில் உள்ள இனாமலுவ இராணுவ முகாம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-25 12:03:59 மின்சாரம் தம்புள்ளை இராணுவம்\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­��ி­டப்­படும்..\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர\nகளியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு : 8 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/830-0b7b6aa5.html", "date_download": "2019-08-25T06:47:52Z", "digest": "sha1:JLMVCUET2DDGR47U73OKPWX5Y4KYQ4FU", "length": 4149, "nlines": 48, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி முரட்டு அமைப்பு youtube", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஇந்தியாவில் பைனரி விருப்பத்தேர்வுகள் வர்த்தகம்\nஅந்நிய செலாவணி முரட்டு அமைப்பு youtube - Youtube\nஇலவச அந் நி ய செ லா வணி Brainer சூ ப் பர் வா ங் க மி க மெ து வா க வா ங் க மற் று ம் சி க் னல் களை வி ற் பனை செ ய் ய metatrader வர் த் தக வர் த் தக மே டை யி ல். YouTube uses 16: 9 aspect ratio players.\nஅமை ப் பு எளி ய மற் று ம் இலா பகரமா ன அந் நி ய செ லா வணி அமை ப் பு அந் நி ய. [ செ ப் டம் பர் 29, ] அந் நி ய செ லா வணி கா ம் ப் EA வி மர் சனம் அந் நி ய செ லா வணி.\nஉண் மை யா ன நே ரம் அந் நி ய செ லா வணி வி கி தங் கள் இந் தி யா. அந் நி ய செ லா வணி sdl mam கா ட் டி அந் நி ய செ லா வணி.\n] அந் நி ய செ லா வணி. [ மே லு ம் வா சி க் க.\nசிறந்த அந்நிய செலாவணி சமிக்ஞை பயன்பாட்டை ஐபோன்\nசுறுசுறுப்பான மற்றும் செயலற்ற வர்த்தக மூலோபாயம்\nஐடி அந்நிய செலாவணி விகிதங்கள் இன்று\nஎட்ரேடில் உள்ள விருப்பங்களை வர்த்தகம் செய்தல்\nஅந்நிய செலாவணி வங்கி விற்பனையாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/507426-central-railway-station-3-yr-old-child-kidnapped-child-kidnapping-person-found-at-tambaram-rly-station.html", "date_download": "2019-08-25T07:30:20Z", "digest": "sha1:VB2Q6G2W326TXD72QV2VMNN3B6OAFMN6", "length": 13904, "nlines": 210, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தை கடத்தல்: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் சிசிடிவி காட்சி சிக்கியது | central railway station 3 yr old child kidnapped - child kidnapping person found at tambaram rly station", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 25 2019\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தை கடத்தல்: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் சிசிடிவி காட்சி சிக்கியது\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரின் 3 வயது ஆண் குழந்தையைக் கடத்திய மர்ம நபர் தாம்பரம் ரயில் நிலையத்தில் குழந்தையுடன் வெளியேறும் சிசிடிவி காட்சி சிக்கியுள்ளது.\nஒடிசாவைச் சேர்ந்தவர் ராம்சிங் (34). இவரது மனைவி நீலாவதி (29). ஒடிசாவுக்குச் செல்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் காலையில் ரயில் என்பதால் ரயில் நிலையத்தில் தங்கள் 3 வயது மகனுடன் உறங்கினர். காலையில் கண் விழித்துப் பார்த்த தம்பதிகள் தங்கள் மகன் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஉடனடியாக ரயில்வே போலீஸில் புகார் அளித்தனர். உடனடியாக ஸ்டேஷனில் ஆய்வு நடத்திய சென்ட்ரல் ரயில்வே போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது குழந்தையை ஒரு நபர் தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது.\nகையில் சிவப்பு நிறப் பையுடன், நீல நிறக் கட்டம்போட்ட சட்டை அணிந்திருந்த நபர், குழந்தை தனியாக சுற்றுவதைப் பார்த்து அங்கும் இங்கும் நோட்டமிட்டு பின்னர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியேறுவது தெரிந்தது.\nபோலீஸார் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு ரயில்வே போலீஸ் குழுவை அனுப்பி வைத்தனர். ரயில் சென்ற அருகாமை ரயில் நிலையங்களுக்கும் சிசிடிவி காட்சிகளை அனுப்பி உஷார்படுத்தினர்.\nஇந்நிலையில் அந்த நபர் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் காட்சிகள் ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.\nகுழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறிய அந்த நபர் நேராக பூந்தமல்லி நெடுஞ்சாலையைக் கடந்து பூங்கா நகர் ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து ரயில் மூலம் தாம்பரத்துக்குச் சென்றுள்ளார்.\nஅங்கிருந்து அவர் குழந்தையுடன் வெளியேறும் காட்சிகள் பல சிசிடிவி கேமராக்களில் பதிவாகின. வட மாநில நபர் போல் தோற்றமளிக்கும் அவரை[ பற்றி தாம்பரம் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டு வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களில் எங்காவது பதிவாகியுள்ளாரா என போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஅந்த நபர் தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் எங்கேனும் வசிக்கலாம் என்பதால் விரைவில் பிடிபட வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nCentral railway station3 yr old child kidnappedChild kidnapping personFound at tambaram rly station2சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்ஒடிசா மாநில தம்பதியினர்3 வயது ஆண் குழந்தை கடத்தல்கடத்திய மர்ம நபர்தாம்பரம் ரயில் நிலையம்குழந்தையுடன் வெளியேறும் காட்சிசிசிடிவி. காட்சி சிக���கியது\nரூ.30 கோடி செலவில் பஹ்ரைனில் 200 ஆண்டு பழமையான கிருஷ்ணர் கோயில் புனரமைப்புக்கு...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை: 2-வது நாளாக போலீஸார்...\nஉலகின் முதலாவது மிதக்கும் அணு உலை அறிமுகம்: 21 ஆயிரம் டன் எடை...\nமதுரையில் அதிகரிக்கும் பழிக்குப் பழி படுகொலைகள்: முன்விரோதம், அற்ப காரணத்தால் பறிபோகும் உயிர்கள்\nகொல்கத்தா அழகி கொலை வழக்கில் கார் ஓட்டுநர் கைது: கொலையாளி சிக்கியதன் பின்னணி\nஏடிஎம்களில் நிரப்ப வைத்திருந்த ரூ.16 லட்சத்தை திருச்சி வங்கியில் திருடியவர் பெரம்பலூரில் கைது\n1,500 சிம் கார்டுகளுடன் இந்தியாவில் இதுவரை இல்லாத முறைகேடு; நவீன கருவிகளுடன் சட்டவிரோத தொலைபேசி...\n''கல்கண்டு மட்டும் எடுத்துக்கிட்டார் இளையராஜா; சம்பளம் வேணாம்னு சொல்லிட்டாரு’’ - சங்கிலி முருகன்...\nரூ.30 கோடி செலவில் பஹ்ரைனில் 200 ஆண்டு பழமையான கிருஷ்ணர் கோயில் புனரமைப்புக்கு...\nபஹ்ரைன் நாட்டு இளவரசரை சந்தித்தார் மோடி: வர்த்தக, கலாச்சார நட்பை வலுப்படுத்துவது பற்றி...\nகேரள வெள்ளத்தில் தன்அடையாளத்தை கூறாமல் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/03/30", "date_download": "2019-08-25T07:25:45Z", "digest": "sha1:6AP24IWKUXXKHGGVNYTJ47GSBRC54VTX", "length": 12101, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 March 30", "raw_content": "\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nதிராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ராஜநாராயணன் பேட்டி கி.ராஜநாராயணனிடம் சமஸ் திறமையாக வார்த்தை பிடுங்கியிருக்கிறார். எப்போதுமே பெரியவர் சாமர்த்தியமாக பேசக் கற்றவர். இப்போதும் கேட்டவருக்கு என்ன தேவை என புரிந்துகொண்டிருக்கிறார். அதை பேட்டி என்பதை விட மனுவை வாசித்துக்காண்பித்து கையெழுத்து வாங்குவது என்று சொல்லலாம். கிரா கொஞ்சம் மழுப்பி, ஊடே கொஞ்சம் தன் கருத்தையும் சொல்லி, கடந்து சென்றிருக்கிறார். கி.ரா கூடுமானவரை சி.என்.அண்ணாத்துரை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கடைசியாக சமஸே ஒரு …\nTags: க.நா.சு., கி.ராஜநாராயணன், சி.என்.அண்ணாதுரை, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், மு.கருணாநிதி, வெங்கட் சாமிநாதன்\nதமிழகத்தில் ஒவ்வொர��� தரப்புகளுக்குமிடையில் முரண்பாடுகளும் கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளும் வெவ்வேறான அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. அது அவர்களுடைய உள் வீட்டுப் பிரச்சினை. ஆனால் கருத்துலகம் என்ற வகையிலும் கோட்பாடு என்ற வகையிலும் அங்கே நிலவுகின்ற பிரச்சினைகள் ஈழச்சூழலிலும் பிரதிபலிக்கும் என்று ஒரு நியாயத்தை எவரும் சொல்லக்கூடும். அதில் உண்மையும் உண்டு. உதாரணமாக பெரியாரியம், தலித்தியம் மற்றும் இன அடையாளம் குறித்த பிற அம்சங்களில். ஆனால், அந்தக் கருத்து நிலையைக் கொள்வது வேறு. அங்குள்ள அணிகளுடன் தம்மை அடையாளப்படுத்தி …\nசந்திப்பு, உரையாடல் – கடிதங்கள்\nகொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும் எழுதுக அன்புள்ள ஜெ, வணக்கம். நான் தங்களது புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டேன். பள்ளி பருவதிலேஆர்வமாக புத்தங்களை படித்த எனக்கு,நான் படித்த சுசீந்திரம் பள்ளியில் சிறந்த புத்தங்களையாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை.எனக்கு கிடைத்த சில நாவல்கள் பொழுதுபோக்குஅம்சம் நிறைந்தவைகளாக மட்டுமே இருந்தன. பள்ளி பருவத்தில் அதன் மீது மிகப் பெரியஈர்ப்பு ஏற்ப்பட்டது. நன்றி,பள்ளியில் நான் பல பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளிலும் கலந்து கொண்டு பலபரிசுகளைப் பெற்று உள்ளேன். …\nகுகைகளின் வழியே - 6\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 2\nவணிக எழுத்து ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்ட��� விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/tiruvannamalai/3", "date_download": "2019-08-25T07:47:40Z", "digest": "sha1:LY67JWOPYHRPGFXNXCOTQVPWKSTQSKAZ", "length": 19883, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Tamil News | Latest Tiruvannamalai news | Tamil News - Maalaimalar | tiruvannamalai | 3", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதிருவண்ணாமலையில் மேம்பால பணி நடைபெறும் இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி\nதிருவண்ணாமலையில் மேம்பால பணி நடைபெறும் இடத்தில் சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்தான்.\nகலசபாக்கம் அருகே லாரியில் திடீர் தீ\nகலசபாக்கம் அருகே நள்ளிரவில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடங்கியது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதண்ணீரை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் - திருவண்ணாமலை கலெக்டர்\nதிருவண்ணாமலை மாவட்டத்��ில் தண்ணீரை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் கலெக்டர் கந்தசாமி கூறியுள்ளார்.\nசெங்கம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்\nசெங்கம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.\nகண்ணமங்கலம் அருகே பட்டப்பகலில் 2 வீடுகளில் கொள்ளை\nகண்ணமங்கலம் அருகே பட்டப்பகலில் 2 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெய்யாறு அருகே குடும்ப தகராறில் கார் டிரைவர் கைது\nசெய்யாறு அருகே குடும்ப தகராறில் கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெண்ணை நிர்வாணமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது\nதிருவண்ணாமலை அருகே பெண்ணை நிர்வாணமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவண்ணாமலை அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் கம்பத்தில் மோதி பலி\nதிருவண்ணாமலை அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் கம்பத்தில் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாதல் தகராறில் வாலிபரின் தாய் அடித்து கொலை- 2 பேர் கைது\nதிருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் காதல் தகராறில் வாலிபரின் தாயை அடித்து கொலை 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதூசி அருகே மாணவன் விஷம் குடித்து தற்கொலை\nதூசி அருகே பள்ளிக்கு செல்லாததை கண்டித்ததால் மனம் உடைந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nவந்தவாசி அருகே கார்-பைக் மோதி தந்தை, மகன் பலி\nவந்தவாசி அடுத்த கொடியாலம் கிராமத்தில் பைக் மீது கார் மோதியதில் தந்தை, மகன் பரிதாபமாக பலியாகினர்.\nதிருவண்ணாமலை அருகே போலி பெண் டாக்டர் கைது\nதிருவண்ணாமலை அருகே போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஆவின் பால் வேனை சாலையோரம் நிறுத்தி தூக்கம் போட்ட டிரைவர்- பால் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாட்டம்\nவேலுரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற ஆவின் பால் வேனை சாலையோரம் நிறுத்தி டிரைவர் தூங்கியதால் பால் கிடைக்கா���ல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.\n60 ஆண்டாக தூர்வாரப்படாத சாத்தனூர் அணை\nசாத்தனூர் அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகளை கடந்தும் இதுவரை இந்த அணை ஒருமுறைகூட தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக அணையில் 30 அடிக்கு மேல் மண்ணும், சேறுமே நிரம்பி உள்ளது.\nதிருமணம் செய்வதாக 9 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது - பரபரப்பு தகவல்\nதிருமணம் செய்வதாக கூறி 9 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களிடம் ரூ.9 கோடியை சுருட்டி அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.\nசெங்கம் அருகே டிராக்டரில் மணல் கடத்திய வாலிபர் கைது\nசெங்கம் அருகே டிராக்டரில் மணல் கடத்தியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.\nஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பிளஸ்-2 மாணவன் திடீர் மரணம்\nஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பிளஸ்-2 மாணவன் திடீரென உயிரிழந்தார். டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.\nகுடிநீர் பிரச்சனையை தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியீடு- கலெக்டர் கந்தசாமி அறிவிப்பு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை குறித்து தகவல் தெரிவிக்க அதிகாரிகளின் செல்போன் எண்களை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ளார்.\nஒரு மாதமாக குடிநீர் வழங்காததால் செங்கத்தில் பொதுமக்கள் சாலை மறியல்\nஒரு மாதமாக குடிநீர் வழங்காததால் செங்கத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை\nஏழைகளை பற்றி கவலைப்படாதவர் ப.சிதம்பரம் - அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு\nகார் விற்பனை சரிவு ஏன் - அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி\nஅடுத்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/explosive-strucked-patients-leg-doctors-asked-bomb-squad", "date_download": "2019-08-25T08:39:47Z", "digest": "sha1:IJ5YCLTEOPWWMMAQH3BQSSFIN3CODPEM", "length": 11799, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "காலில் சிக்கிக்கொண்ட வெட��பொருள்! - வெடிகுண்டு நிபுணர்களை அழைத்த மருத்துவர்கள்!! | explosive strucked in the patients leg - doctors asked for bomb squad | nakkheeran", "raw_content": "\n - வெடிகுண்டு நிபுணர்களை அழைத்த மருத்துவர்கள்\nஅமெரிக்காவில் விபத்தில் சிக்கிய ஒருவரின் காலில் சிக்கிக்கொண்ட வெடிபொருளை நீக்க, வெடிகுண்டு நிபுணர்களை மருத்துவர்கள் அழைத்துள்ளனர்.\nஅமெரிக்காவின் டேக்சாஸ் நகரில் உள்ள சான் அண்டோனியா பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைச் சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவரது தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், கால் பகுதியில் வெடிபொருள் சிக்கியிருப்பதை அந்த நபர் தெரிவித்ததை அடுத்து அங்கு பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். எக்ஸ்-ரே தகவல்களும் அதை உறுதிசெய்துள்ளன.\nஇதையடுத்து மருத்துவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மிகவும் விநோதமான இந்த விஷயத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ராணுவ வீரரான அந்த நபருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் அந்த வெடிபொருள் அவரது காலில் சிக்கிக்கொண்டது. நேரம் அதிகமானதால் காயம் மேலும் மோசமடைந்தது. அறுவைச் சிகிச்சையின் போது உடலின் திசுக்கள் வெப்பமடைந்து வெடிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க காயத்தில் தொடர்ந்து நீர் ஊற்றி குளிர்வித்துள்ளனர்.\nஇந்த விபத்தில் சிக்கியவர் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளார். இதுவரை பலவிதமான விபத்து சிகிச்சைகளைக் கையாண்டிருந்தாலும், இது புதுவிதமான அனுபவம் தந்ததாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்தில் 20 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது; 50 ஆயிரம் ரூபாய் வெகுமதியும் உண்டு\nஇந்தியாவில் 57 சதவீத மருத்துவர்கள் போலி... அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்...\nமருத்துவம் படிக்காமல் பிரசவம்...பெண்ணிற்கு நடந்த துயர சம்பவம்\nநீட்.. இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக பெண் மருத்துவர்\nவயதானவரை தாக்கிய முதலை... முதியவருக்கு வலியை காட்டிலும் அதிர்ச்சியை கொடுத்த அதன் பெயர்..\n'160 கிலோ மீட்டர் வேகம்... 100 கிலோ மீட்டர் பயணம்' வாகன ஓட்டிகளை அலறவிட்ட சிறுவன்\nஎனது வாழ்க்கை நரகமாக இருக்கிறது... தயவுசெய்து விவாகரத்து தாருங்கள்.... வினோத காரணத்துக்காக விவாகரத்து கேட்கும் பெண்...\nபெண்ணின் வயிற்றில் இருந்த 1968 கற்கள்... அதிர்ச்சியில் மருத்துவர்கள்..\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/akadanu-naanga-udai-potta-song-lyrics/", "date_download": "2019-08-25T07:43:10Z", "digest": "sha1:AMXI6XL5S67KXOGPU3WLFUXDIXZP4LKB", "length": 12663, "nlines": 354, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Akadanu Naanga Udai Potta Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nபெண் : அக்கடான்னு நாங்க\nகுழு : தடா உனக்கு தடா\nபெண் : அடமெண்டா நாங்க\nநடை போட்டா தடை போட\nகுழு : தடா உனக்கு தடா\nபெண் : மேடை ஏறிடும்\nகுழு : நாட்டின் சென்சேஷன்\nகுழு : யார்க்கும் டெம்ப்டேஷன்\nபெண் : தைய தக்க\nபெண் : அக்கடான்னு நாங்க\nகுழு : தடா உனக்கு தடா\nபெண் : அடமெண்டா நாங்க\nநடை போட்டா தடை போட\nகுழு : தடா உனக்கு தடா\nபெண் : திரும்பிய திசையில\nகுழு : எங்கேயும் கிளாமர் தான்\nபெண் : அரும்பிய வயசுல\nகுழு : எல்லாமே ஹியுமர்\nபெண் : நான் கேட்ட\nபெண் : மடிசாரும் சுடிதாரும்\nகுழு : போயே போச்சே\nகுழு : ஓஞ்சே போச்சே\nபெண் : தைய தக்க\nபெண் : அக்கடான்னு நாங்க\nகுழு : தடா உனக்கு தடா\nபெண் : அடமெண்டா நாங்க\nநடை போட்டா தடை போட\nகுழு : தடா உனக்கு தடா\nபெண் : இடுப்பில டயர்\nநீடில் தான் இது போன்ற\nஎன் போன்ற அழகிகள எம் டிவி\nபெண் : முக்கி முக்கி\nபெண் : முக்கு மூலை\nகுழு : கொக்க கோலா\nபெண் : தைய தக்க\nபெண் : அக்கடான்னு நாங்க\nகுழு : தடா உனக்கு தடா\nபெண் : அடமெண்டா நாங்க\nநடை போட்டா தடை போட\nகு��ு : தடா உனக்கு தடா\nபெண் : மேடை ஏறிடும்\nகுழு : நாட்டின் சென்சேஷன்\nகுழு : யார்க்கும் டெம்ப்டேஷன்\nபெண் : தைய தக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60805292", "date_download": "2019-08-25T07:43:18Z", "digest": "sha1:WWWSK4IVMYVX5FJCIBC5E5AO3S4DX7A4", "length": 67879, "nlines": 1166, "source_domain": "old.thinnai.com", "title": "த.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’ | திண்ணை", "raw_content": "\nத.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’\nத.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’\nத.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’\nமுன்னட்டை ஓவியமே அழகிய கவிதையாக அமைந்த த.அகிலனின் ‘தனிமையின் நிழல்குடை’ கவிதைத் தொகுப்பை சகோதரி கவிஞர். பஹீமா ஜஹான் எனக்கனுப்பியிருந்தார்.கடல் தாண்டித் தேசம் தாண்டி வரச்சற்றுத் தாமதமானாலும் கூட வந்து சேர்ந்த அன்றே வாசித்துப் பார்த்தேன்.அதன்பிறகு பலமுறை.ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் இவரது கவிதைகளொவ்வொன்றும் வித விதமான வெவ்வேறு அர்த்தங்களைப் பாடுவதாகவே படுகிறது.\nபின்புலத்தில் ஒரு மரம்.காற்றில் இலைகள் அசைவதாகக் கூட இல்லை.புல்லாங்குழல் ஊதியபடி எவ்வித அலங்காரங்கலுமற்ற ஒரு சிறுவன்.இதுதான் வசீகரமான அந்த முன்னட்டை ஓவியம்.அந்தப் புல்லாங்குழலின் துளைகளினூடு வெளித்தெரியாத தனிமையின் இசை வழிந்தோடிக் கொண்டிருப்பதாக இருக்கக் கூடும்.\nமேலுள்ள இவரது கவிதை முன்னட்டையின் பின்புறத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது.சிறியதாகவோ,பெரியதாகவோ ஒருவரைப் பற்றிய தீர்ப்பினை மனதில் எழுதிவிட்ட பிறகே அவருடனான நமது உரையாடல் சாத்தியப்படுகிறது.அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதிலாவது அவரது முழுக்கருத்தை மட்டுமே அசைபோட்டுக்கொண்டிருக்குமா நமது எண்ணங்கள்\nஉரையாடலின் மறுபுறத்திலுள்ளவர் நமக்குப் பிடித்தவரெனில் அவர் பேசுவதத்தனையிலும் இனிமை பொங்கிவழிவதாகவே காண்போம்.அவர் நமது மனதுக்கு ஒவ்வாதவராக இருப்பின் அவரது பேச்சில் நல்லவைகளிருப்பினும் ஏதோ கெடுதியொன்றைச் சொல்வதாகவே அர்த்தப்படுத்திக் கொள்வோம்.\nமனதிற்குள் மீண்டும் மீண்டும் வந்து போகும் மாயப்பாதங்களை இவரது மேலுள்ள கவிதை வரிகள் கொண்டிருக்கின்றன.அடிக்கடி அசைபோட வைப்பதையும்,யாருடனாவது உரையாட நேரும் தருணங்களில் எண்ணத்தில் வந்துபோகும் அற்புதத்தையும் இவ்வரிகள் தம்மில் சுமந்தவண்ணம் இருக்கின்றன.இனித் தொகுப்பினுள் நுழைவோம்.வாருங்கள்.\nமழை எப்பொழுதுமே தன்னுடன் மாயங்களையும்,விசித்திரங்களையும்,அற்புதங்களையும் துளிகளுடனும் ஈரத்துடனும் எடுத்துவருபவை.முதல் மழைத்துளி நம்மை நனைத்த கணமோ,அதனைப் பார்த்த கணமோ நம்மில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்\nமழை பொழியும் அந்தப்பொழுதில் அவரவர் எண்ணங்களைப் பொறுத்து மழை அழகாயும் இருக்கலாம,ஆபத்தாகவும் இருக்கலாம் ஏன் இடையூறாகக் கூட இருக்கலாம்.ஆனால் மழை பற்றிய ஈரக்குறிப்புகள் மட்டும் நம் மனதை விட்டு என்றும் நீங்காதவை.\nஇத் தொகுப்பின் முதல் கவிதையாக உள்ள ‘மழை என்னும் பிராணி’ கவிதையின் இறுதி வரிகளிவை.\nமிகத் தெளிவான வரிகள்.அத்தனை சொல்லிலும் ஈரம் சொட்டச் சொட்ட.மழைக்கால இரவுகளில் விழித்திருந்த நினைவுகள் மீளவும் மீட்டப்படுகின்றன.அத்துளிகள் காய்ந்திருக்கும் இப்பொழுது.மேகங்கள் ஈர்த்து வேறு இடங்களில் வேறொருவர் உறக்கத்தைப் பறிக்கப் பெய்துமிருக்கும்.ஆனாலும் நம் தூக்கம் பறித்த அந்த மழை இரவுகள் எப்பொழுதும் மனதில் ஈரம் சொட்டிக்கொண்டே தானே இருக்கும்.\nஇவரது ‘மீள் நினைவு’ கவிதை ஞாபகங்களின் அடுக்கைத் தோண்டவிழைகிறது.நமது அத்தனை ஞாபகங்களிலும் ஏதோவொரு சடப்பொருளோ,உயிர் ஜீவனோ அடக்கமாக உறங்கிக்கொண்டிருக்கும்.நினைவு விரலின் சிறுதொடுகை போதும் அதனை ஊர்ந்திடச் செய்யவும் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பரிக்கச் செய்யவும்.அதனை மிக அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.\nபதிலிட முடியாக் கேள்விகளும்,தவறான விடைகளே பதில்களாக அமைந்த கேள்விகளும் அழுத்தும் கொடூர பாரமதனை ‘சிந்திப்பது குறித்து’ கவிதையில் இறக்கிவைத்து விடுகிறார் அகிலன்.\nஅழகுத்தோல் போர்த்திய குரூரங்கள்,கொடிய விஷங்களைக் கொண்டு நிரப்பிய மனங்கள் இவரில் ஏற்படுத்திய தாக்கங்களினைப் பின்வரும் வரிகள் சொல்கின்றன.\nஎதைப்பற்றியும் சிந்திப்பதை நிறுத்திவிடுவது குறித்தான தீர்மானத்தையெப்படி அடைந்தாரென்பதை இப்படியெழுதிக் கவியினை முடிக்கிறார்.\nதேவதை குறித்த சொற்கள் எந்தக் கவிஞருக்கும் இடறாமல் இல்லை.சிறு வயதில் தேவதைக் கதைகளையும் சாத்தான்களின் கதைகளையும் கேட்டவாறே வளர்கிறோம்.பின்னாட்களில் சாத்தான்கள் எப்பொழுதுமே வாழ்வினைச் சூழ்ந்திருக்க, தேவதைகளை மட்டும் எப்பொழுதாவதுதான் சந்திக்கநேர்கிறது.அப்படித் தன்னால் பார்க்க நே��்ந்த ஒரு தேவதைப் பெண்ணைப் பற்றித் தனது ‘உரசிப் போகும் பட்டாம்பூச்சி’ கவிதையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.\nகண்களில் இருந்து பறந்து போகும்\nதேவதையின் பார்வை வீச்சினைப் பட்டாம்பூச்சிக்கு ஒப்பிடும் கவிஞர் அந்தப் பட்டாம்பூச்சிச் சிறகடிப்பில் உருவான தென்றல் தன்னில் மோதிச் சென்ற அனுபவத்தை\nஎனச் சொல்கிறார்.இதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் ‘சொற்களைத் திருடிய வண்ணாத்தி’ கவிதையில் வெளிப்படுகிறது.\nஇரு மனக்காதலின் பின்னரான மௌனங்களும்,முத்தங்களும் எப்பொழுதும் சலனத்துக்குரியவையாகவே இருக்கின்றன என்பதனைச் சொல்வதனை\nஇக் கவிதையின் முடிவினில் பார்க்கக் கிடைக்கிறது.\nவாட்டி வதைத்த கோடைக் காலமொன்று தான் பீடித்திருந்த எல்லாவற்றையும் விட்டு நீங்கிச் சென்றதைச் சொல்லும் ‘கோடை/02’ கவிதையின் இறுதிப் பகுதி மிகவும் அழகானது.\nபெருங் கோடைக்குப் பின்னரான முதல்மழையில் எல்லா மனங்களும் குதூகலிக்கும்.வரண்ட செடி முதற்கொண்டு வியர்த்த மனிதர்கள் வரை அனைவரினது விழிகளும் ஆகாயத்தையே மழைக்காக நோக்கியவண்ணமிருக்கையில் பெய்யும் முதல்மழை எவ்வளவு உவகையை அள்ளிவருகிறது…\nபுன்னகையைப் போர்த்திய துயரத்தின் குரூரம் மிகும் பரவுதலை இவரது ‘துயரின் பயணம்’ கவிதை சொல்கிறது.கவிதையின் பாடுபொருளை மிக அழகான எளிய வரிகளில் சுருக்கமாகச் சொல்வதில் தான் இவரது சூட்சுமம் இருக்கிறது.\nதுயர் சூழ்ந்த ஒருவரிடமிருந்து அடுத்தவரிடம் அது பற்றிக்கொள்வதனை\nஇவரது முத்தங்களைப் பூக்களுக்கும் காதலி நிராகரித்த முத்தங்களை வாடிய பூக்களுக்கும் ஒப்பிட்டு காலம் காலமாய் வாடிய பூக்களை மட்டுமே சேமித்த மனதினைத் திறந்து காட்டுகிறார் காதலிக்கு இவ்வாறாக.\nஇவரது இந்தக் கவிதை ‘உன் புன்னகை குறித்து’ தலைப்பின் கீழிருக்கிறது.\nஇக்கவிதையினைத் தொடர்ந்து அடுத்துவரும் கவிதையான ‘சூரியனின் சித்திரம்’ கவிதையில் பூவைப் பெண்ணுக்கும் சூரியனை ஆணுக்கும் ஒப்பிட்டு எழுதியிருப்பதாக எனக்குப் படுகிறது.\nதனக்கு வரப்போகும் கணவனான ஆணைப் பற்றிய எண்ணக்கரு எப்பொழுதுமே ஒரு கன்னிப்பெண்ணின் இதயத்தில் குடியிருந்துகொண்டே இருக்கும்.\nஎப்பொழுதும் பெண் வதனத்தின் மலர்ச்சியில்தான் அவளை நாடும் ஆணின் உவகை இருக்கிறது.\nஆனால் பெண்ணானவள் சடங்குகள்,சம்பிரதாயங்கள் எ��்ற எல்லைகளுக்குள்ளே மட்டுமே வளையவர விதிக்கப்பட்டவள்.இங்கு நிலவு அதற்கு ஒப்பிடப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன்.நிலவானது வளரும்,தேயும்.ஆனால் பெண் அவளது எல்லைகள் எல்லைகளை விதித்த மரங்களே அதற்கான தண்டனையாக தம்மை உதிர்த்துக் கொள்கின்றனவோ\nஎல்லோருடைய எதிர்பார்ப்புக்களுமான ஏக்கங்கள் சில ‘எதிர்பார்ப்பு’கவிதையில் வருகின்றன.\nஎப்பொழுதுமே சலனத்துக்குரிய எதிர்பார்ப்புக்கள் இவை.ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கள் ஈடேறுமா என நாம் அறிவோமா\nஆனால் இக்கவிதையின் அடுத்த வரிகள் எவ்வித எதிர்பார்ப்புக்களும் அற்றன.\nஎந்த எண்ணமும் அற்ற மனதில் ஒரு விடையறியாக் கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது.அது\nஒரு அதிர்வை ஏற்படுத்தும் கேள்வியல்லவா இதுஎவ்வளவு அழகாக கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்.\nதாய்நாட்டினைப் பிரிந்த துயரத்தையும் அதனாலான இழப்புகளையும் வலிகளோடும்,தைக்கும் நிதர்சனத்தோடும் சொல்கிறது ‘கடலின் வரிகள்’ கவிதை.\nசிறு வயதில் தெருவலைந்து உடலும் சுவாசமும் சுமந்த புழுதி கழுவிடக் கழுவிடக் கரைந்து போய்விடுமா என்னகாலம் கழுவி விட்டால்தான் உண்டு.காலம் அதனைச் செய்தாலும் தெருவின் புழுதிவாசம் மட்டும் நாசிக்குள்ளேயே இருக்கும்.\nதாய்நாட்டைப் பிரிந்ததான ஏக்கமும்,பழைய தடங்களும் அதனுடனான வலியும் கவிதையில் எளியவரிகளில் வெளிப்படுவது மிகச்சிறப்பு.அதுவே வாசிக்கும்போது மனதில் எளிதில் பதிந்துவிடக் கூடியதாக இருக்கிறது.\nநமைச் சூழ நடக்கும் அத்தனைக்கும் ஒரு மௌன சாட்சியாகவே நமது ஜீவிதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.கண்ணெதிரில் நடக்கும் அநீதிகளை,தூக்கம் பறிக்கும் செயல்களை ஜீரணிக்கமுடியாக் கோபம் ‘சாட்சியாயிருத்தல்’கவிதையில் வெளிப்படுகிறது.\nஅகதியாகிப்போன அக்காவுக்கான கடிதமென அகிலன் வரைந்திருக்கும் கவிதைதான் ‘இது கவிதையில்லை’.இக் கடிதம் ஒரு அக்காவுக்கு மட்டுமான கடிதமா என்ன\nதாய்தேசத்திலேயே அகதியாகி வேதனைகளைச் சும்ந்துகொண்டிருக்கும் அத்தனை உயிருக்குமான கடிதம் அது.\nஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சிறைப்படுத்தப்பட்டதான வாழ்க்கையின் வேதனை வரிகளை இவரது ‘அம்மம்மாவின் சுருக்குப் பை’ கவிதையும் சொல்கிறது.\nமென்மையாகவும் பத்திரமாகவும் இருந்த வாழ்க்கையானது யுத்தத்தின் பிடியில் சிக்கிட நேர்ந்ததன பிற்பாடு அதன் எல்லைகள் சுருங்கிவிட்டதென வலியோடு சொல்கிறது இக்கவிதை.\nஇவருடைய ‘சாத்தானுடன் போகும் இரவு’ கவிதையும் கொடூரம் போர்த்திய யுத்த ஊரின் இரவைப் பற்றிப் பேசுகிறது.\nபல உயிர்களைக் காவு வாங்கும் இரவின் இருளொன்றில் எத்தனை சாத்தான்கள் ஒளிந்திருக்கின்றனஅத்தனை சாத்தான்களாலும் அகோரங்களே நிகழ்ந்திட\nஎன முடிக்கிறார்.சாத்தான்களுடனான இரவுகள் மட்டும் நீண்டுகொண்டேயிருக்கின்றன.\nஇதே போன்ற இவரது இன்னொரு கவிதையான ‘அடுத்து வரும் கணம்’ இப்படிச் சொல்கிறது.\nஇரவு முழுதும் பெய்த மழையில்\nவழிநெடுகத் துரத்தும் வலிகளையும் அச்சத்தையும் குறித்துக் கவிதையை முடிக்கிறார்.\nபோர்ப்பிரதேசமொன்றில் நாட்கள் நகருகையில் அங்கு வாழ்ந்திட நேரும் குழந்தைகளுக்கான இராக்கதைகளில் துப்பாக்கிகள் இருக்கும்.ஆனால் தேவதைக்கதைகளை எத்தனை பேரால் சொல்லவியலும் தாம் வாழ்ந்த அழகிய தேசமதனை அழிந்திடச் செய்ததை தைரியமாகப் பேசமுடியுமா என்ன தாம் வாழ்ந்த அழகிய தேசமதனை அழிந்திடச் செய்ததை தைரியமாகப் பேசமுடியுமா என்ன ‘துப்பாக்கிகளும் சில தேவதைக் கதைகளும்/02’ பாருங்கள்.\nஅகிலனின் ‘வெட்கக் குறிப்புகள்’ கவிதை காதல்,யுத்தங்களிலிருந்து விடுபட்டு வேறொரு நிதர்சன உலகைக் கண் முன்னே கொண்டுவருகிறது.அதிலிருக்கும் 3 சின்னக் கவிதைகளும் சொல்லும் அனுபவங்கள் அனைவருக்கும் வாய்த்திருக்கக் கூடுமானவை.\nஇரவிற்கு வெளிச்சம் பிடித்து வரும் நிலவினைச் சாடுகிறார் தன் ‘மதங்கொண்ட நிலவு’ கவிதையில்.இரவின் கறுப்பில் நிகழும் அத்தனை அநீதிகளுக்கும் சாட்சியாகப் பார்த்திருக்கும் நிலவு,இவரின் கவிதையின் இறுதியில் இப்படி வருகிறது.\nஒரு அடர் வனாந்திரத்தையும் சமுத்திரத்தையும் கடந்து வந்த நிகழ்வினை ‘காட்டின் நினைவு’ கவிதையாக்கியிருக்கிறார்.இக்கவிதையில் காட்டைப் பற்றியும் கடலைப்பற்றியுமான இவரது பார்வை வியக்கவைக்கிறது.\nவிடையறியாக் கேள்விகளை முன்னிறுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படுகையில் வதையுர நேரும் அவலத்தை ‘கேள்விகளின் குகை’கவிதை சொல்கிறது.இக்கவிதையின் இறுதிவரிகள் மனம் அதிரச் செய்பவை.\nயுத்தத்தின் பெருவலியைச் சுமந்த கவிதைகளும்,காதலின் கடைக்கண் தீட்டிய பேருவகையைக் கொண்டாடும் கவிதைகளும்,சுயத்தினைப் பாடும் கவிதைகளும���,இங்கு குறிப்பிடப்படாக் கவிதைகளுடன் சேர்த்து ‘தனிமையின் நிழல் குடை’யில் நிறைந்திருக்கின்றன.முழுவதுமாய் வாசித்துமுடித்ததன் பிற்பாடு எழுதியவரைக் கவிதைகளினூடு புரிந்துகொள்ள முடியுமாயிருக்கிறது.இதுவே தனது படைப்புகளினுள் வாழும் கவிஞரின் வெற்றியெனலாம்.\nஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13\nஅவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்\nஅறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி\nகுற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்\nதமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா\n35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.\nஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்\nLast Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச\nமீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்\nத.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி\nகூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை\nபேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்\nநூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு\nகர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன\nஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா\nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் \nஅறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்\nஉங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்\nநினைவுகளின் தடத்தில் – (10)\nசெவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)\nமரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”\nகாலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது\nகடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)\nஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி\nPrevious:பிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில ந���ட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13\nஅவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்\nஅறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி\nகுற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்\nதமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா\n35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.\nஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்\nLast Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச\nமீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்\nத.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி\nகூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை\nபேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்\nநூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு\nகர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன\nஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா\nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் \nஅறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்\nஉங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்\nநினைவுகளின் தடத்தில் – (10)\nசெவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)\nமரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”\nகாலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது\nகடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)\nஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=reese17curtis", "date_download": "2019-08-25T07:36:49Z", "digest": "sha1:MOKQAIZJ6SNBANMVWN7PZJCDP3WF2VDE", "length": 2889, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User reese17curtis - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=253&Itemid=53", "date_download": "2019-08-25T07:42:39Z", "digest": "sha1:7FNCD7PFI2AOCU5UD7D2GPN45MWPXLWR", "length": 11949, "nlines": 59, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தெரிதல் தெரிதல் 7 சி.வி.வேலுப்பிள்ளையின் தீர்க்கதரிசனம்\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமலையகத்தின் ஆற்றல் மிகுந்த இலக்கிய வாதிகளுள் சி.வி.வேலுப்பிள்ளைக்கு (1914 - 1984) தனியானதோர் இடமுண்டு.\nஇருபது வயதில், இலங்கைத்தீவின் புகழ்மிகுந்த 'நாளந்தா'வில் கல்வியில் தனது கடைசியாண்டைப் பூர்த்திசெய்துகொண்டிருந்��� 'சி.வி.', இலங்கைக்கு வருகைதந்திருந்த கவியரசர் தாகூரின் பார்வைக்கு, தான் படைத்த Vismadgenee என்ற 64 பக்கங்களில் அமைந்த ஆங்கில நாடகத்தைக் கையளித்தார்.\nகவியரசர் தாகூர், நோபல் பரிசு பெற்ற தகுதியுடன், உலகப் பெருங்கவிஞராகக் கருதப்பட்ட ஒருகாலத்தில், சி.வி.வேலுப்பிள்ளை தன் ஆங்கில நூலை அவரிடம் சமர்ப்பித்து அவரது வாழ்த்துக்களைப் பெறநேர்ந்தது உண்மையில் அவருக்குக்கிடைத்த ஒரு அரிய வாய்ப்புதான். தாகூர் தன் பயணத்தில் டபிள்யூ.ஏ.சில்வாவின் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி பம்பாய்க்குப் போய்வந்ததும், அதன் பின்னரே சிங்களப் பெண்கள் இந்தியச் சேலையில் நாட்டம் கொண்டதுவும் நடந்தன என்பதை, டி.ஆர்.விஜேவர்தனாவின் வாழ்க்கைச் சரித்திரத்தில் காணலாம்.\nதாகூர்வயமாகியிருந்த உலகில், மலையகத்தைச் சார்ந்த 'சி.வி.'யும், முதலில் 'விஸ்மாஜினி' என்ற நாடகத்தையும் (1934), பின்னர் ‘Way Farer’ என்ற கவிதைத் தொகுதியையும் (1949) வெளியிட்டது, உண்மையில் அவர் கருத்தூன்றிக்கைக்கொண்ட கவிதைக் கன்னியின் வெளிப்பாடாகும்.\nஐம்பதுக்குப்பின்னர் அவருக்கு ஜோர்ஜ் கீட்டுடன் அறிமுகம் ஏற்படுகிறது. சாம்ராஜ்ய நாடுகளில் முதன்மையிடம் வகிக்கும் ஓர் ஓவியரும் கவிஞருமாவார் அவர். “அவரது ஆலோசனைகளைக் கேட்டதன் பின்னால், மலைநாட்டு மக்கள்ää அவர்களது சுகதுக்கம், பழக்கவழக்கம், நாடோடிப்பாடல்கள் போன்றவற்றில்” தான் ஈடுபாடு கொண்டதாக 'செய்தி' பத்திரிகையில் (09.05.1965) அவர் எழுதிய 'மலையக இலக்கியக் கணிப்பு' கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nநாடாளுமன்ற உறுப்பினராக 1947இல் தெரிவான 'சி.வி.' 1948இல் நடைமுறைப் படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தால் தன் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமையைஎண்ணி மனங் குமுறினார். ஜோர்ஜ் கீட்டின் அறிவுறுத்தலால் 'In Ceylon’s Tea Garden' நூல் (1952) பிறந்தது, அது அவரின் புகழை அகிலமெல்லாம் எடுத்துச் சென்றது.\nநாடாளுமன்றம் புகுந்து உறுதிமொழி எடுத்தபோது, “இந்தநாட்டில்தான் நான் பிறந்தேன், இங்குதான் என் கண்கள் ஒளியைத் தரிசித்தன, இறுதியில் என் கண்கள் மூடப்போவதும் இங்குதான்” என்று (ஹன்சாட் - தொகுதி 1 - 1947) அவர் கூறியிருப்பது, தன் சமூகத்துக்கு, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளிலிருந்து இந்தநாட்டில் மெது மெதுவாக வியாபித்துவருகிற இனத்துவேஷத்தையும்; முப்பதுகளிலிருந்து வேர்விட்டு வள�� ஆரம்பித்த இந்தியத் துவேஷத்தையும் உள்வாங்கிக் கொண்டதால்தான் என்பதை, இலங்கையில் இந்திய வம்சாவளியினரிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை - ஏதோ ஒரு காரணத்தால் மீண்டும் அளிக்கப்பட்ட காலத்தில் (1948 - 1988) நடந்தவைகளை, தீர்க்கதரிசனத்துடன் கவிஞரான அவர் உணர்ந்திருந்ததால்தான் என்பதை இன்று நம்மால் கூறமுடியும்.\nஇப்படி ஒரு எதிர்வுகூறலைத் தமது பதவிப் பிரமாணத்தில் எடுத்துக்கூறிய வேறொரு தமிழரை நம்மால் இதுவரையில் காண முடியாதிருக்கிறது, ஏனென்றால், 'சி.வி.' 1984 இல் அமரராகிவிட்டார்.\n'சி.வி.' பொருள் வளம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தமையால், தம் இளம் வயதில் ஆங்கிலக் கல்வியில் சிறப்புற்றார், ஆங்கிலத்தில் கவிபுனைந்து பேர் பெற்றார், தன் எழுத்துக்களை ஆங்கிலத்திலேயே வடித்தார்.\n1956இல் இலங்கையில், சுதேசக் கலைகளுக்கு புத்துயிர்ப்புத் தரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கேற்ப அவரும் தம்படைப்புகளைத் தமிழில் தருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். அதை அவர் வெற்றிகரமாக எதிர்கொண்டார் என்பதற்கு அவர் தமிழிலே எழுதி வெளியிட்ட 'வீடற்றவன்', 'இனிப்படமாட்டேன்' நாவல்களும், தமிழ்ப்படுத்தி வெளியிட்ட 'வாழ்வற்ற வாழ்வு' நாவலும் சான்றாக இருக்கின்றன.\nஅவர் கவிஞராகவே இன்னும் நினைவுபடுத்தப்பட்டாலும், நல்லதொரு நாவலாசிரியராகவும் இன்று வரையில் விளங்குகிறார் என்பதே அவரது பெருமை.\nஇதுவரை: 17429956 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/2019/08/02/chandrababu-naidu-cm-andhra-pradesh/", "date_download": "2019-08-25T06:45:09Z", "digest": "sha1:RKXRJMDJMCI4OOPZEKZGT3WLWSRI5PBL", "length": 10739, "nlines": 97, "source_domain": "kalaignar.dmk.in", "title": "கூட்டாட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் - ஆந்திரா - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nகூட்டாட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. சந்திரபாபு…\nஎன் பாரதமே பெருமை கொள்ளும் நாள் இது. சென்னைக் கடலலைகள் மகிழ்ச்சி கொள்ளும் தருணம் இது. இந்திய நாட்டின் மூத்த அரசியல்வாதி கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையைச் சென���னை மாநகரில் திறந்து வைத்துள்ளோம். இம்மாபெரும் விழாவில் நான் பங்கு கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nகலைஞர் அவர்கள் 13 முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தி.மு.க.வின் தலைவராக 50 ஆண்டு கள் இருந்துள்ளார். இந்த நாட்டில் எந்த ஒரு தலைவரும் இந்த அளவிற்கு மிக நீண்ட காலம் ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருந்ததில்லை. அவர் எந்தவொரு தேர்தலிலும் தோற்றதில்லை.\nஇந்த அளவிற்கு மகத்துவம் பெற்ற கலைஞர் அவர்களோடு நான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து பணியாற்றியது ஓர் அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.\nஅந்த நேரத்தில் தி.மு.க.வும், தமிழ் மாநில காங்கிரசும் 40 இடங்களில் வெற்றி பெற்றன. 2004-ஆம் ஆண்டிலும் அவ்வாறு ஒருங்கிணைந்து பணியாற்றி 40 இடங்களிலும் வெற்றி பெற்றோம்.\nஅவர் ஒரு சிறந்த எழுத்தாளர், மற்றவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கியவர். அது மட்டுமின்றித் தமிழ் நாட்டின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை உருவாக்கி, அவைகளைச் செயல்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.\nதமிழ்நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் அவர் ஆற்றிய அயராத பணிகள், எதிர்கால மக்கள் நினைவுகூரத்தக்க வகையில் இருக்கின்றன. கூட்டாட்சி யில் அவர் மிகவும் நம்பிக்கை கொண்ட வராகத் திகழ்ந்தார். அவர் எப்போதும் கூறுவார்; வலிமையான மாநிலங்கள்தான் வலிமையான நாட்டை உருவாக்கும் என்று. இதைத்தான் ஆரம்பம் முதல் அவர் வலியுறுத்திக் கொண்டே வந்தார்.\nஜனநாயக மாண்புகள், அரசியல் சட்டப் பாதுகாப்பு, முக்கிய அமைப்புகளைப் பாதுகாத்தல் இவைகளுக்கு இன்றைய தினம் கலைஞர் அவர்கள் கொண்டிருந்த மாண்புகள் தேவைப்படுகின்றன.\nநான் எப்போது கலைஞர் அவர்களைச் சந்தித்தாலும், அவர் தமிழர்களின் நலன்கள் குறித்தும், பிரச்சினைகள் குறித்தும் பேசுவார். தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான என்.டி.ஆர். அவர்கள் சென்னைக்குக் குடிநீர் வழங்கினார். அதையே நானும் தொடர்ந்து தமிழகத்திற்கு – குறிப்பாகச் சென்னைக்குக் குடிநீர் வழங்குவதைத் தொடர்கிறேன்.\nமீண்டும் மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன். மூத்த தலைவர் கலைஞர்அவர்கள், என்மீது மிகுந்த பற்று வைத்திருந்தார். என் வாழ்வில் இந்த நாள் உணர்வுபூர்வமான நாளாகும். இத்துடன் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமாபெரும் சமூகநீதிப் போராளி, திருமதி. சோனியா காந்தி\nதமிழ் மக்களின் குரல் திரு. ராகுல் காந்தி தலைவர் – அகில இந்திய காங்கிரஸ் கட்சி\nதாய் – தாய் நாடு – தாய் மொழி – கலைஞர் திரு. பினராயி விஜயன் முதலமைச்சர் – கேரளா\nசெம்மொழியாக்கிய கலைஞர் திரு. வி.நாராயணசாமி முதலமைச்சர் – புதுச்சேரி மாநிலம்\nவாழும் காலம் வழங்கிய மாலைகள் குடியரசுத் தலைவர்கள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-25T07:55:04Z", "digest": "sha1:A4QNX7QQ2IA3OHZT5HG3S6NUOGCAPALP", "length": 130524, "nlines": 315, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "அரசியல் – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nஇலவசங்கள் எல்லாம் வெகுமக்கள் மயக்குத் திட்டங்களா\nதிசெம்பர் 1, 2018 நவம்பர் 29, 2018 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஇலவசங்களை வெகுமக்கள் மயக்கு திட்டங்கள் என வசைபாடுகிறார்கள். கல்விக்கடனில் படித்த எனக்கெல்லாம் கல்லூரிக்காலத்தில் ஒரு மடிக்கணினி எல்லாம் பெருங்கனவு. கணினி மையத்திலும், நண்பர்களிடம் கையேந்தியும் தான் அறிவுத்தேடலில் ஈடுபட முடிந்தது. மடிக்கணினி இல்லாமல் கைவலிக்க வலிக்க பொறியியல் பாடங்களை கையால் எழுதி மொழிபெயர்த்த வலிகளை நீங்கள் இலவசம் என நகையாடுகிற அரசாங்க மடிக்கணினி தான் போக்கியது. அதில் அத்தனை பாடங்கள், நூல்களை சேகரம் செய்து தந்திருந்தார்கள். அதன் உதவியோடு தான் என் குடிமைப்பணித்தேர்வு முயற்சிகள் சாத்தியமானது.\nஇலவச மருத்துவக்கல்வி பெண்களுக்கு சென்னை மருத்துவக்கல்லூரி தான் தந்தது. அது இல்லாமல் போயிருந்தால் நானெல்லாம் மருத்துவமே படிக்க முடிந்திருக்காது என மனநல மருத்துவத்தில் மகத்தான சாதனைகள் புரிந்த சாரதா மேனன் வாக்குமூலம் தந்தார்.\nஇலவச மிதிவண்டிகள் பெண்களின் பொருளாதார விடுதலை, வேலைவாய்ப்பை எப்படியெல்லாம் அதிகரித்தன என்பது குறித்த தீர்க்கமான ஆய்வுகள் உண்டு. மட்டையடி அடிப்பவர்களுக்கு இவையெல்லாம் கண்ணில் படாது. அவை இலவசங்கள் அல்ல. சமூகக்கடமை. ஆண்களை ஒவ்வொரு நகர்விற்கும் நம்பிக்கொண்டிருக்க வேண்டிய வேதனையிலிருந்து விடுதலை தந்த அரிய முன்னெடுப்பு மிதிவண்டிகள். உச்சிவெய��ல் தெரியாமல் உல்லாச மகிழுந்துகளில் வலம் வருகிறவர்களுக்கு இவை வெகுமக்கள் மயக்குத்திட்டங்களாக மட்டும் தெரிவதில் ஆச்சரியமென்ன.\nசமூகத்தேர்வு எனப் பேராசிரியர் அமர்த்தியா சென் குறிப்பிடும் மக்களுக்கான சரியான தேர்வுகள் தமிழ்நாட்டில் செயல்திறத்தோடு கொண்டு சேர்க்கப்படுவது ஒன்றும் விபத்தில்லை. பிரச்சினைகள் சார்ந்த தமிழக மக்களின் அணிதிரட்டல்கள் மிக முக்கியமான காரணம் என நரேந்திர சுப்ரமணியன், விவேக் சீனிவாசன் ஆய்வுகள் நிறுவுகின்றன. இவற்றை ‘ஓசி’ எனக்கொச்சைப்படு\nத்துபவர்கள் தட்டையான பார்வை கொண்டவர்கள்.\nபத்தாம் வகுப்பு முடித்தால் திருமண உதவித்தொகை என்பதால் கல்வி பெற்ற பெண்கள் பலருண்டு. வயிறு காயாமல் இருக்க பள்ளி நோக்கி வரவைத்தது இலவச மதிய உணவுத்திட்டம் தான். அதை சத்துணவு, முட்டை, வாழைப்பழம் என விரிவாக்கிய உணவில் சமூக நீதி இம்மண்ணின் ஆச்சரியம். முட்டை போட்டால் எங்கள் மதப்புனிதம் கெடும் என்ற அடிப்படைவாதிகளுக்காக பழங்குடியின, ஏழைப்பிள்ளைகள் அல்லலுறும் மாநிலங்களையும் தமிழகத்தையும் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.\nஇலவசங்கள் எல்லாம் இலவசங்கள் அல்ல. அவற்றின் அமலாக்கம், பயனாளிகள் சார்ந்த கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவற்றை ஊழல், கேடு என்கிற அளவிற்கு பேசுபவர்கள் எம் கடந்த காலம் அறியாதவர்கள். ஒரு சீரியல் பார்க்க நவீனத்தீண்டாமையோடு யார் வீட்டு வாசலிலோ நின்ற வலி தெரியாது. பேருந்துக்கட்டணம் கட்ட காசில்லாமல் நடந்தே பல மைல்தூரம் கடந்து படித்தோரின் கால்களின் தேம்பல்கள் அறியார். கவுன்சிலிங்கிற்கு கட்ட ஐயாயிரமா என வாய்பிளந்த குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் எழுவது ஏன் என அறிவீர்களா ஊழல் ஒழிப்பு என்கிற ஜிகினாத்தாளில் சுற்றி ‘நீங்கள் பிச்சைக்காரர்கள்’ என தரப்படும் மசாலா அரைவேக்காடானது, அருவருப்பானது.\nஇக்கட்டுரையை இந்து தமிழ் திசை நடுப்பக்கத்தில் பதிப்பித்தது. ஆசிரியர் குழுவிற்கு நன்றி:\nஅன்பு, அரசியல், ஆண்கள், இந்தியா, கல்வி, சர்ச்சை, சினிமா, திரைப்படம், நாயகன், பெண்கள், மக்கள் சேவகர்கள்அரசியல், இலவசங்கள், ஊழல், ஐ ஆர் எஸ், கல்வி, சர்க்கார், திரைப்படம், தொலைக்காட்சி, மடிக்கணினி, மருத்துவம், லஞ்சம், வாக்கு, வாய்ப்புகள், வெகுமக்கள்\nஎம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா\nஇணைப���பு ஜூன் 16, 2018 ஜூன் 12, 2018 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஎம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா\n(“என்னால் எம்.ஜி.ஆராக ஆக முடியாது; ஆனால், எம்ஜி.ஆர். தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும்” என்று அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கூறியிருக்கிறார். இந்தப் பின்னணியில், எம்.ஜி.ஆரின் ஆட்சி உண்மையில் எப்படிப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை இங்கே பிரசுரிக்கப்படுகிறது. பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதியுள்ள ‘Image Trap’ நூலிலிருந்து எடுத்தாளப்படும் கட்டுரை இது. )\nஎம்.ஜி.ஆரின் மீது அடித்தட்டு வர்க்கம்கொண்ட அரசியல் பக்திக்கான காரணம் தன்னுடைய 11 வருடகால ஆட்சியில் அவர் புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றியதால் அல்ல என்பது புரியாத புதிராகும். அவருடைய ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் எந்த முக்கியமான கட்டமைப்பு மாற்றமோ, ஏழைகளின் துயரங்கள் பெருமளவில் குறைவதோ நிகழவில்லை. தமிழ்நாடு அரசு எப்படித் தன்னுடைய நிதி மூலங்களைத் திரட்டியது, அவற்றை எப்படிச் செலவிட்டது என்பதைப் பற்றிய விரிவான ஆய்வு, எம்.ஜி.ஆர் தலைமையிலான அஇஅதிமுக அரசு ஏழைகள் (மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்) மீது வரி போட்டுப் பணக்காரர்கள், கிராமப்புறச் செல்வந்தர்கள் பயன்பெறுமாறு செயல்பட்டது என்பதை விளக்குகிறது. (1)\nஏழைகளின் மீது சுமத்தப்பட்ட வரி\n1975-85 வருடகாலத்தில் அரசின் மொத்த வரி வருவாயில் 60 சதவிகிதம் விற்பனை வரியிலிருந்தே பெறப்பட்டது. இதில் பெரும்பான்மையான விற்பனை வரி நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் நுகர்வோர் பொருள்களான பருத்தி, இழைகள், மருந்துகள், பருப்பு வகைகள் தேயிலை, கரும்பு, மின்னணுப் பொருள்கள் மற்றும் சோப் மீதான வரிவிதிப்பு மூலமே பெறப்பட்டது. ஏழைகள் அதிலும் கொடிய வறுமைக்கு உள்ளான ஏழைகள் தங்களுடைய பயன்பாட்டை உணவு, அடிப்படைத் தேவைகளோடு நிறுத்திக்கொண்டதால் விற்பனை வரிவிதிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.\n1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே. 1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது. மாநிலத்தின் மொத்த வர�� வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது. இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது. இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.\nஇதற்கு நேர்மாறாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள் பணக்கார வர்க்கத்தினர் பெருமளவில் வரிவிதிப்புக்கு உள்ளாகாமல் தப்பிக்க அனுமதித்தது. நேரடி வரிகளான நில வரி, விவசாய வருமான வரி, நகர்ப்புற நில வரி முதலிய செல்வந்தர்கள் மீதான வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானமானது 1975-80 வருட காலத்தில் ஒட்டுமொத்த வரி வருமானத்தில் வெறும் 4.6 சதவிகிதம் மட்டுமே ஆகும். அடுத்த 1980-85 வருட காலத்தில் இந்த வரிகளின் மூலம் பெறப்பட்ட வருமானம் வெறும் 1.9 சதவிகிதத்துக்கு வீழ்ந்துவிட்டது. மேலும், 1960-65 வருட காலத்தில் நேரடி வரியின் மூலம் பெறப்பட்ட வரி வருமானமானது ஒட்டுமொத்த வரி வருமானத்தில் 15.5 சதவிகிதம் என்கிற பெரிய அளவைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுச் செல்வந்தர்களின் சொத்துகளின் மீதும், வருமானத்தின் மீதும் நேரடி வரிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் செலுத்திய தாக்கம் வெகு சொற்பமானது.\n… ஒட்டுமொத்த விவசாயத்திலிருந்து பெறப்பட்ட வருமானத்தில் நேரடி வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானம் 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவிலேயே இக்காலத்தில் இருந்துவந்துள்ளது. உண்மையில் 1960களில் இருந்த 1.9 சதவிகிதத்திலிருந்து 1970களில் 1.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. விவசாய வருமானத்தின் மீதான நேரடி வரிவிதிப்பு முக்கியத்துவம் அற்றதாக மாறியது. விவசாய வருமானம் புதிய தொழில்நுட்பங்கள், பம்ப் செட்கள் வளர்ச்சியால் பெரிய விவசாயிகள் பலனடைந்த அக்காலத்தில் நேரடி வரிவிதிப்பு மேலும் குறையவே செய்தது. 1980களில் இந்தக் கதையில் எந்த மாற்றமும் இல்லை.\nபணக்காரர்களுக்குப் பலன் தந்த ஆட்சி\nஎம்.ஜி.ஆர் ஆட்சி ஏழைகள் மீது வரிவித��த்து வாழ்ந்தது என்றால், அது பணக்காரர்களுக்குப் பலன் தந்தது, குறிப்பாக நிலவளம் மிகுந்த கிராமப்புறப் பணக்காரர்கள் பொதுச் செலவுகளின் மூலம் பலன் பெற்றார்கள். விவசாயத் துறைக்கு வழங்கப்பட்ட மானிய மின்சாரம் ஓர் எடுத்துக்காட்டாகும். விவசாயப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை எம்.ஜி.ஆர் அரசு 1979 வருடத்திலிருந்து படிப்படியாகக் குறைத்தது. இந்தப் பெரிய அளவிலான மானியத்தால் தமிழக மின்சார வாரியத்துக்கு ‘சராசரியாக 1980-85 காலத்தில் 150 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டது. இதே காலத்தில் இந்த இழப்பீட்டு அளவு இரு மடங்கு அளவுக்கு அதிகரித்தது.’ இதேபோல, அரசு பெருமளவில் பொதுமக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்திருந்த பொது நீர்ப்பாசன வசதிகளை மிகக் குறைந்த கட்டணங்களில் விவசாயத் துறை பயன்பாட்டுக்கு விட்டது.\nஒட்டுமொத்தமாக எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் விவசாயத் துறைக்கு மாநில அரசு வழங்கிய மானியம் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு வருடமும் 200 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என்கிற பெயரில் போராட்ட அரசியலைத் தேவைப்படுகிறபோது பம்ப் செட் உரிமையாளர்களான பணக்கார விவசாயிகள் மேற்கொண்டார்கள். பலம் பொருந்திய அழுத்தக் குழுவாகத் திகழ்ந்த இவர்களுக்கே இந்தச் சலுகைகள் பெருமளவில் பயன் தந்தன.\nஎம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது என்று பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள். சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள். அஇஅதிமுக அரசின் முறையற்ற தனித்துவமான மதுக் கொள்கையானது தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ளும் டாஸ்மாக் அமைப்புக்கு இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களையே விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.\nஇந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது. சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகை��ிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது. இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன. (2) லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன. (3)\nபட்ஜெட் செயல்பாடுகளில் மட்டும் அஇஅதிமுக அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள் நின்றுவிடவில்லை. மற்ற கொள்கை சார்ந்த விஷயங்களிலும் ஏழை மக்களின் சிக்கல்களை அணுகுவதிலும் இரக்கமும் அறிவும் அற்றதாக அது நடந்துகொண்டது. 1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது. (4) 1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது. (5)\nஇப்படி ஒருபக்கச் சார்பான பொருளாதாரக் குறுக்கீடுகளால் ஏற்பட்ட கட்டமைப்பு சார்ந்த விளைவுகள் கண்ணைக் கூசும் அளவுக்கு வெளிப்பட்டன. அதிகாரபூர்வ வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை. (6) மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது. 1972-73 & 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது. இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும். நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது. (7)\nஇப்படிப்பட்ட சமத்துவமின்மைகளோடு எண்ணற்ற மக்களை ஈர்க்கும் வகையில் 1982இல் பெருத்த ஆரவாரத்தோடு தொடங்கப்பட முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் முதலிய புகழ்பெற்ற பொருளாதாரத் திட்டங்கள���ம் இணைந்தே இயங்கின.\nஜூலை 1982 முதல் பால்வாடி, நர்சரிகளில் பதிவு செய்துகொண்ட பள்ளிக்குச் செல்வதற்கு முந்தைய நிலையில் உள்ள இரண்டு வயதிலிருந்து இருக்கும் கிராமப்புறக் குழந்தைகள், பத்து வயதுக்கு உட்பட்ட பள்ளிக்குச் செல்லும் 38 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒருவேளை என்கிற அளவில் வருடம் முழுக்கச் சத்துணவு வழங்கப்பட்டது. 56 லட்சம் பேர் திட்டம் தொடங்கப்பட்டபோது பங்கேற்றார்கள். செப்டம்பர் 1982இல் நகர்ப்புற குழந்தைகளுக்கும், மெட்ராஸ், மதுரை, கோவை பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 6.5 லட்சம் குழந்தைகள் இணைக்கப்பட்டார்கள். இரு மாதங்களுக்குப் பிறகு ஏற்கெனவே இருந்த கட்டமைப்பைக்கொண்டு மாதமொரு முறை பல்பொடி விநியோகிப்பட்டது.\n… ஜனவரி 1983இல் முதியோர் ஓய்வுநிதி பெறுபவர்களும் சேர்க்கப்பட்டார்கள் இவர்களால் இன்னுமொரு 1.9 லட்சம் நபர்கள் கூடுதலாக இணைந்தார்கள். ஒரு வருடம் கழித்து முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகள் இலவச உணவு பெறத் தகுதி உடையவர்கள் ஆனார்கள். (8)\nஇதுவும், இதைப் போன்ற அளவில் சிறிய அரசியல் முதலீடுகளும் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. அவை பொருளாதாரத்தின் கட்டமைப்பில் எந்த வகையான பெரிய மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. இவற்றுக்கான நிதி மூலங்கள் ஏழைகளிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தின் மூலமே சாத்தியமானது, இவை வருமானம், சொத்து ஆகியவற்றைப் பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பதில் மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தின.\nசுருக்கமாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் ஏழைகளிடம் மகத்தான ஆதரவைப் பெற்ற, ஆனால், பணக்காரர்களின் நலன்களுக்குப் பாடுபட்ட ஒன்றாகும்.\n1. இப்பகுதியின் விவரங்கள், வாசகங்கள் உட்படப் பெரும்பாலானவை எஸ்.குகன் (1988) தமிழ்நாட்டின் மாநில நிதிகள்: 1960-85: போக்குகள், கொள்கை பற்றிய மறுஆய்வு. செயற்தாள் 77, மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மென்டல் ஸ்டடிஸ், மெட்ராஸ்.\n2. இந்தியா டுடே, 31 மார்ச் 1989; அசைட் 15, மார்ச் 1989\n3. அசைட் 15 மார்ச் 1989; அசைட் ஜூன் 16, 1988.\n4. துக்ளக் 1 மார்ச் 1987\n5. இந்தியன் எக்ஸ்பிரஸ், 3 பிப்ரவரி 1987\n6. மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மென்ட்டல் ஸ்டடிஸ், 1988: 345\n7. மேலே குறிப்பிட்டுள்ள அதே புத்தகம்\n8. பார்பரா ஹாரிஸ், (1988) தென்னிந்தியாவில் உணவு, மதிய உணவு: உணவு, தமிழ்நாடு மாநிலத்தின் கிராமப்புற உணவு பொருளாதாரத்தில் ஊட்டச்சத்துக் கொள்கை. விவாதத்தாள் 31, வளர்ச்சி ஆய்வுப்பள்ளி, கிழக்கு ஆங்க்லியா\n(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (1958-2014) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் ஆவார். பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துகளையும் தமிழகத்துக்கு வெளியே காத்திரமான முறையில் விரிவாக முன்வைத்தவர் இவர். திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சினைகள், சாதியச் சிக்கல்கள், தமிழ்த் திரைப்படங்கள் எனப் பல துறைகளிலும் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்களிடம் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞர். தமிழின் நவீன சிந்தனையாளர்களில் ஒருவர். தமிழகத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைத் தமக்கே உரிய கண்ணோட்டத்திலிருந்து பகுத்தாய்வும் மதிப்பீடும் செய்துவந்தவர்.)\n(இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை, பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய ‘Image Trap’ நூலின் தமிழாக்கமான ‘பிம்பச் சிறை’ நூலின் (பிரக்ஞை பதிப்பக வெளியீடு) இரண்டாம் அத்தியாயத்திலிருந்துவெளியிடப்படுகிறது. தமிழில்: பூ.கொ.சரவணன். )\nஅண்ணா, அன்பு, அரசியல், ஆண்கள், இந்தியா, கதைகள், சர்ச்சை, சினிமா, தமிழகம், தமிழ், தலைவர்கள், திராவிடம், திரைப்படம், நாயகன், நூல் அறிமுகம், Uncategorizedஅஇதிமுக, அரசியல், எம்.எஸ்.எஸ்.பாண்டியன், எம்.ஜி.ஆர், திமுக, திராவிட அரசியல், பொற்கால ஆட்சி, மக்கள் நலன், ரஜினி, வரலாறு\nஜூன் 12, 2018 ஜூன் 12, 2018 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஅல்ஜசீரா தொலைக்காட்சிக்காக சாதனா சுப்ரமணியம் சங்கரின் ஆணவப் படுகொலை அதையொட்டி நிகழ்ந்த அடுத்தடுத்த நிகழ்வுகளை ஆவணப்படம் ஆக்கியிருக்கிறார்.\nகௌசல்யாவின் தம்பி பெற்றோருடன் பிள்ளைகள் இருக்கிற புகைப்படத்தை வெறித்தபடி, கௌசல்யாவை கைகளால் மறைத்தபடி ‘மூணு பேருதான் குடும்பத்துல’ என்கிறார்.\nஅவரின் பாட்டியோ, ‘பொம்பள பொண்ணலாம் பத்தாவது மேல படிக்க வைக்க வேணாம். எனபானம் கழுவ விடுங்கன்னு சொன்னேன் …காலேஜீ படிக்க போய் சுயபுத்தி போயிடுச்சு ….மேடை மேடையா ஏறிப்பேசுறா. பேசக்கூடாதது எல்லாம் பேசுறா. இன்னொரு மேடையில பேசினா வெஷங்குடிச்சு செத்துருவேன்… நாங்கல்லாம் ��விஞ்சு போகணும்…’ என்கிறார்\nசங்கர் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர், ‘உசிலம்பட்டில பிறமலைக்கள்ளர் சமூகத்தில பொம்பளை புள்ளயலாம் பிறந்தன்னிக்கே கொன்னுருவாங்க…எங்க ஆளுங்க அப்படிலாம் பண்ணல… முதிர்ச்சியில்லாம கண்டிப்பா வளர்த்தத தப்பா எடுத்துகிட்டு பழிபழிவாங்க பாக்குது’ என நீட்டுகிறார்\nகௌசல்யா பேருந்தில் துவங்கிய பிரியம் வளர்ந்ததை மென்னகையோடு நினைவுகூர்கிறார். ‘சங்கர் அவ்ளோ பாசம் காட்டுவான்…அவனளவுக்கு யாருகிட்டவும் அத்தனை அன்பை பாத்ததில்ல’ என நெகிழ்கிறார்.\nகௌசல்யாவை பெற்ற அன்னலட்சுமி, தீர்ப்பிற்கு பிறகு விடுதலையான பின்பு பேசுகையில், மகளுக்கு ஒரு தோசை கூட ஒழுங்காக\nவாக்கத்தெரியாது என்கிறார். ‘கல்யாணம் இப்ப வேணாம், பொண்ணு படிச்சு வேலை வாங்கட்டும். பிறகு பாத்துக்கலாம்னு நான்தான் சொன்னேன்… லவ் பண்ணலேன்னு சத்தியம் பண்ணா. அப்படி பண்ணா உன்ன கொலை பண்ணிருவேன்னு சொன்னேன்..\nசொந்தக்காரங்க இன்னும் ஏன் இரண்டு பேரும் வெக்கமில்லாம உயிரோட இருக்கீங்கன்னு கேட்டாங்க. ஏன் இப்படி இருக்கா இவ ஒருத்தியால சாதி ஒழிஞ்சுருமா இவ ஒருத்தியால சாதி ஒழிஞ்சுருமா எவ்வளவோ பேரு முயற்சி பண்ணியும் போகாத ஒன்னு இவ முயற்சி பண்ணி வெடிஞ்சிருமா. மாத்திட முடியுமா. நாமதான் மாறிக்கணும்’ என படபடக்கிறார்.\nகௌசல்யா சங்கர் இல்லாத வாழ்க்கையில் புன்னகைத்தபடி வாழ முனைவதை, ‘நாள் முழுக்க சிறை வளாகத்தில் சுற்றித்திரிந்து சந்தோஷமா இருந்துட்டு நைட்டு ஜெயிலுக்குள்ள அடையுற கைதி போல தான் என் நிலைமையும்’ என்கிறார்.\nஅப்பாவியாக மணமான ஆனந்தம் நிறைய சிரிக்கும் புகைப்படத்தை நம்பமுடியாமல் வருடுகிறார். பெற்றோர் மணமான பின்னும் விடுத்த கொலை மிரட்டல்களை நினைவுகூர்கிறார். சாதி ஒழிப்பு லட்சியம் என கண்கள் விரிய முழங்குகிறார்.\nதாய் விடுதலை என்கிற செய்தியை பார்த்துவிட்டு ‘தாய்…வாவ் அன்னலட்சுமின்னு போடச்சொல்லுங்க’ என்கிறார் சலனமில்லாமல். ‘என் வழக்கில வர்ற தீர்ப்பை வச்சு ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான சட்டம் வேணும்னு போராடுவேன்’ என தெளிவாக பேசுகிறார்.\n‘தேவர் சாதிக்கு பாதுகாப்பு இல்லை’ என குமுறுகிறது ஒரு குரல். படுகொலைக்கான சிறு குற்றவுணர்ச்சியும் யாரிடமும் இல்லை.\n‘நீ ஓடிப்போனே. உனக்கு இது தேவைதான்னு ந���ந்துகிட்டாங்க.\n…நான் முன்ன போவேன். நான் இருக்கிறதுலயே பெருசா நினைக்கிறது சாதி ஒழிப்புக்கான என் பயணம் தான். வெற்றியடைஞ்சுட்டேன்னு நினைக்கல. அதுக்கான அடிக்கல் தான் இது’ என கௌசல்யாவின் நம்பிக்கை மிகுந்த குரல் சாதியத்தின் கொடுங்கரங்களை ஒழிக்கும் பயணத்தில் நம்மையும் உடன் அழைக்கும் தட்ட முடியாத குரல்.\nஆவணப்பட இயக்குனர் சாதனா- புகைப்பட நன்றி: தி இந்து\nஅன்பு, அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, இந்து, இந்துக்கள், கதைகள், கல்வி, காதல், சர்ச்சை, ஜாதி, தமிழகம், பெண்கள், பெண்ணியம், INTERVIEWஅடையாளம், அன்பு, அரசியல், ஆவணப்படம், காதல், கௌசல்யா சங்கர், சாதனா, சாதி வெறி, நம்பிக்கை, நீதி\nபிப்ரவரி 2, 2018 பிப்ரவரி 2, 2018 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஆங்கிலத்தில் நூல்களை வாசிக்கப் பழகிய ஆரம்பக் காலத்தில் எனக்குத் தற்கால இந்தியாவைப் புரிந்து கொள்ள உதவிய நூல்கள் என்று இரண்டை சொல்ல முடியும். ஒன்று ராமச்சந்திர குஹாவின் ‘India After Gandhi’, இன்னொன்று ‘Idea of India’. சுனில் கில்நானியின் கவித்துவமான, பல்வேறு அடுக்குகள் கொண்ட எழுத்து நடையில் வெளிவந்த இரண்டாவது நூலை பல முறை வாசித்து வியந்திருக்கிறேன்.\nஅரசியல் அறிவியல் நூல் என்றாலும் அது மான்டோ, ஏ.கே.ராமனுஜன் என்று இலக்கியமயமாகி இளக வைக்கும். அணு குண்டு வெடிப்புக்கும், கொடிய வறுமைக்கும் இடையே சிக்கிக்கொண்டு நிற்கும் இந்தியாவைப் பல்வேறு குரல்களோடு முன்னிறுத்தும். திடீரென்று சண்டிகார் நகரின் முன்னால் நிறுத்தி நவீன இந்தியா எழும்புவதைக் கண்முன் நிறுத்தும்.\nமேற்கை போலச் சர்வ வல்லமை கொண்ட அரசுகள் இந்தியாவில் ஏன் நிரந்தரமாக எழ முடியவில்லை என்கிற கேள்விக்குச் சுனில் கில்நானி தரும் பதில் முக்கியமானது. ஏன் பொருளாதார ரீதியான, ஆன்மீக ரீதியான விடுதலையை முன்னெடுக்காமல் அரசியல் ரீதியான விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது ஒற்றை மத நாடாகவோ, சர்வ வல்லமை பொருந்திய கம்யூனிச அரசாகவோ இந்தியா மாறாமல் போனது ஒன்றும் விபத்தில்லை என்பது நூலை வாசிக்கையில் புலப்படும். இந்தியா பொருளாதாரத்தில் தவறவிட்ட தருணங்கள் ஆதாரங்கள், மேற்கோள்களின் வழியாக நம்முடைய முன்முடிவுகளைத் தகர்க்கும்.\nஇந்தியா என்கிற கலாசாரப் பகுதியை 1899-ல் ஒரு சட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதிக்கான அடையாளம��க ஆங்கிலேயர்கள் மாற்றினார்கள். நவீன இந்தியாவில் யார் தான் இந்தியர்கள் இந்து அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட சவார்க்கரின் இந்து தேசியம் ஒரு குரல் என்றால், பன்மைத்துவமும், மதச்சார்பின்மையும் கொண்டிருந்த மதத்தைக் கைவிடாத காந்தியின் இந்தியா வேறொரு குரலாக இருந்தது. நேருவின் கனவோ மதத்தைத் தூர வைத்து, கடந்த கால வரலாற்றின் கலாசாரக் கலப்பில் இருந்து ஒற்றுமைக்கான அடிப்படையை விதைக்க முயன்றது. ஆங்கிலேயர் அகன்று அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும் யார் இந்தியர் என்கிற கேள்விக்கான போராட்டம் நீண்டு கொண்டே இருக்கிறது.\nஇந்தியர்கள் முன் இரு வகையான தேர்வுகள் இருக்கின்றன: தூய்மையற்ற, தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படவேண்டிய, பன்மைத்துவ இந்தியா ஒன்று. இன்னொன்று தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படும், பிறரை தூய தேசியத்தின் பெயரால் ஒதுக்கி வைக்கும் கருத்தாக்கம். எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பைச் சுமக்கிற தலைமுறையாகத் தற்போதைய தலைமுறை இருக்கிறது.\nநானூறு பக்கங்களில் விரிந்திருக்கும் இந்நூல் வலதுசாரி, இடதுசாரி பார்வை கொண்ட நூல் என்கிற வகைமைகளுக்குள் அடைக்க முடியாத ஒன்று. இது பொருளாதாரம் துவங்கி சமூகம் வரை எல்லாவற்றைக் குறித்தும் தீவிரமான விமர்சனங்களையும், ஆழபற்றிக் கொள்ள வேண்டிய நம்பிக்கைகளையும் வெளிச்சமிட்டு நகர்கிறது. இந்தியா என்கிற கருத்தாக்கம் கடந்த காலக் கதைகளில் இல்லை, அது நிகழ்காலத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று இந்தப் பிரமிக்க வைக்கும் நூல் புரிய வைக்கிறது. பயணங்கள் போவதற்கு இறுதி அத்தியாயம் ஊக்குவிக்கும். பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பப்பட வேண்டிய அடிப்படைவாதிகள் குறித்து ரசனையாகக் கேலி செய்யும்.\nகைவிட்டு விடக்கூடாத ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ பெருமளவில் சிக்கலானது, எப்போதும் நிறைவைத் தராத ஒன்று, ஆனால், நம் இருப்பிற்கு அது இன்றியமையாதது. இந்தியாவில் ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருப்பதே நமக்கான நம்பிக்கை ஒளி என்று உணர வைக்கும் உன்னதம் இந்நூல். அனைவருக்குமான இந்தியா என்கிற கருத்தாக்கம் தோற்றுப்போனால் அதற்கு அதை எதிர்ப்பவர்கள் மட்டுமே காரணமில்லை. இந்தியா என்கிற அற்புத கருத்தாக்கத்தை மக்களிடம் இன்னமும் உரக்க சொல்லாத, அதை இன்னமும் தீவிர���ாக முன்னெடுக்கத் தவறிய அனைவரும் அந்தக் குற்றத்துக்குக் காரணமாகத் திகழ்வார்கள் என்று நூலின் இருபதாவது ஆண்டுப் பதிப்புக்கான முன்னுரையில் சுனில் கில்நானி குறித்திருப்பது எத்தனை சத்தியமானது\nஇந்த நூலை தமிழில் மூலத்தின் ஆன்மா சிதையாமல் கொண்டுவரும் முயற்சியில் அக்களூர் ரவி அவர்கள் பெருமளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார். செறிவான இந்நூலை சற்றே முயற்சித்து வாசித்தால், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும், புரிபடாத தேசத்தின் செயல்பாடுகளும் பளிச்செனத் துலங்கும். புதிய கோணத்தில் இந்தியாவும், சமூகமும் புரியும்.\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் – சுனில் கில்நானி\nஅன்பு, அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை, அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, இந்து, இந்துக்கள், இந்துத்வா, இலக்கியம், கதைகள், கருத்துரிமை, காங்கிரஸ், காந்தி, ஜாதி, நாயகன், நூல் அறிமுகம், நேரு, மக்கள் சேவகர்கள், மொழிபெயர்ப்புஅரசியல், இந்தியா, இந்துத்வா, காந்தி, சமூகம், சுனில் கில்நானி, சுனில் கில்னானி, நேரு, பொருளாதாரம், மதம், வரலாறு\n‘தி போஸ்ட்’ – நடுங்க வைக்கும் கணங்களிலும் நியாயம் பேசுவது எப்படி\nஜனவரி 21, 2018 ஜனவரி 21, 2018 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\n‘ இன்றைய இதழியல் நாளைய வரலாற்றின் முதல் வரைவு’\n(திரைப்படத்தை முழுமையாக ரசிக்க விரும்புவர்கள் தவிர்த்து விடவும். Spoilers Ahead)\n‘ஒரு மோசமான கட்டுரையை வெளியிட்டதற்காக அடித்து நொறுக்கப்பட்டால் தவறொன்றுமில்லை. ஆனால், இந்தக் கட்டுரையை வெளியிட்டால் அழித்து ஒழித்து விடுவார்களோ என அஞ்சிக்கொண்டு இருப்பதை ஏற்கவே முடியாது’ – வாஷிங்டன் போஸ்ட் மேனாள் ஆசிரியர் பென் பிராட்லி\nஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில், மெரில் ஸ்ட்ரீப், தாம் ஹாங்க்ஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘தி போஸ்ட்’ திரைப்படத்தைக் கண்டேன். வியட்நாம் போர்க்களத்தில் அமெரிக்க வீரர்கள் சிக்கிக்கொண்டு இறப்பதோடு திரைப்படம் துவங்குகிறது. வியட்நாமில் அமெரிக்கா வெல்ல ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்னாராவால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அது சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொல்கிறது. இந்த உண்மை நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளுக்குத் தெரிந்திருந்தாலும், போரில் வெற்றி பெற்று விடுவோம், இன்னும் கொஞ்ச தூரம்தான் என���று போரை தொடர்ந்திருக்கிறார்கள் என்பதை அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. ரகசிய அறிக்கையான அதை நியூ யார்க் டைம்ஸ் இதழ் நிருபர் பெறுகிறார்.\nஇதே காலகட்டத்தில், வாஷிங்க்டன் போஸ்ட் செய்தித்தாள் பங்குச்சந்தைக்குள் நுழைய முடிவெடுக்கிறது. தன்னுடைய கணவரின் தற்கொலைக்குப் பிறகு நிறுவனத்தின் தலைமை பொறுப்பைக் கட்டாயத்தால் ஏற்றுக்கொண்ட கேத்தரின் கிரகாம் பங்குகள் எந்தளவுக்கு லாபம் பெற்றுத்தரும் எனத் தவிக்கிறார். தரமான இதழியலின் மூலம் லாபம் ஈட்டலாம் என்று அவர் நம்புகிறார். நிக்ஸனின் குடும்ப நிகழ்வு குறித்த வாஷிங்டன் போஸ்ட் செய்தியால் கோபமுற்று, வேறொரு நிருபரை அனுப்புங்கள், இல்லையேல் செய்திதாளுக்கு வெள்ளை மாளிகையில் அனுமதியில்லை என்று தகவல் அவரிடம் சொல்லப்படுகிறது. அதை ஆசிரியர் பென் பிராட்லியிடம் சொல்கிறார் கேத். அவரோ ‘நீங்கள் வாஷிங்டன் போஸ்ட்டின் வெளியீட்டாளர் மட்டுமே. முதலாளி இல்லை’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வெளியேறுகிறார்.\nபங்குச்சந்தையில் வாஷிங்டன் போஸ்ட் நுழைந்த கணத்தில், நியூயார்க் டைம்ஸ் இதழ் முதல் செய்திக்கட்டுரையை வெளியிடுகிறது. நாடே அதிர்ந்து, நிமிர்ந்து உட்கார்கிறது. அந்த அறிக்கையை எப்படியாவது கைப்பற்றி விட வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் துடிக்கிறார். அறிக்கையின் சில பக்கங்கள் எப்படியோ அவரின் இருக்கைக்கு வந்து சேர்கிறது. ஆனால், அதே பக்கங்கள் நியூயார்க் டை ம்ஸிடமும் இருப்பது தெரிந்து ஏமாறுகிறார்.\nதேசப்பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நியூயார்க் டைம்ஸ் செயல்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டோடு நிக்சன் அரசு நீதிமன்ற படியேறுகிறது. நீதிமன்றம் இடைக்காலத்தடை விதிக்கிறது. இதே கட்டத்தில், அந்த ரகசிய அறிக்கை வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளுக்குக் கிடைக்கிறது. இருப்பது ஏழே மணிநேரம் தான், நாற்பத்தி ஏழு பகுதிகள் கொண்ட அறிக்கையின் நான்காயிரம் பக்கங்கள் பக்க எண்கள் இல்லாமல் ஆசிரியர்கள் கைக்குக் கிடைக்கிறது. நாளை செய்தித்தாள் இந்த அறிக்கையை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று முடிவு செய்கிறது ஆசிரியர் குழு.\nஆனால், செய்திதாளின் வழக்கறிஞர்கள் இது தற்கொலைக்குச் சமமானது என்கிறார்கள். இன்னொரு செய்தித்தாளுக்குத் தடை உத்தரவு இருக்கிற போது, அதே அறிக்கையை நாம் வெளியிட்டால் நம்முடைய செய்தித்தாள் தடை செய்யப்படலாம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும், பங்குச்சந்தையில் நுழைய இருக்கிற காலத்தில் இந்த முடிவு முதலீட்டாளர்களை நம்பிக்கை இழக்க செய்து நிறுவனத்தை மூடவைக்கலாம் எனவும் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருக்கும் நபர்கள் பயப்படுகிறார்கள்.\nமென்மையான அணுகுமுறை கொண்டவராக அறியப்படும் கேத்தரினிடம் இந்த அறிக்கை குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று இதர நிர்வாகிகள் சொல்கிறார்கள். பங்குச்சந்தையில் நிறுவனம் நுழைய இருக்கும் கணத்தில், தன்னுடைய கணவர், தந்தை ஆகியோர் கட்டிக்காத்த நிறுவனத்தை நிர்மூலமாக்கிய பழி தன்னைச் சேர வேண்டுமா என்று அவர் தவிக்கிறார். செய்தித்தாளின் ஆசிரியரான பென் ‘இந்த அறிக்கை கிடைத்தும் வாஷிங்டன் போஸ்ட் அரசாங்கத்துக்குப் பயந்து கொண்டு வெளியிடாமல் போனது என்று தெரிந்தால் ஊர் நம்மைக் கேவலமாகப் பார்க்காதா நம்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அழிந்து போகும்’ என்று சொல்கிறார்.\nஅரை மனதோடு, கேத்தரின் ‘தயவு செய்து வெளியிடுங்கள்’ என்று குரல் நடுங்க சொல்கிறார். அந்தக் கணத்தில் இன்னொரு அதிர்ச்சியான எச்சரிக்கை வந்து சேர்கிறது. நியூயார்க் டைம்ஸ் அறிக்கையைப் பெற்ற அதே நபரிடம் இருந்து, வாஷிங்டன் போஸ்ட்டும் அறிக்கையைப் பெற்றிருந்தால் கிரிமினல் குற்றத்துக்காகக் கேத்தரின் சிறைக்குப் போக நேரிடும் என்பதே அந்த எச்சரிக்கை.\nஅதே சமயம், தேசத்துக்காக, அதன் பல கோடி மக்களுக்கு எப்போதும் நேர்மையோடு இருப்பதும், இதழியல் அறத்தை காப்பதும் தங்களுடைய லட்சியம் என்பதும் கண்முன் நிழலாடுகிறது. ‘கட்டுரைகளை வெளியிடுங்கள். மற்றதை பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்கிறார் கேத்தரின். இதழின் இதர நிர்வாகிகள் உறைந்து போகிறார்கள். அடுத்த நாள் செய்தித்தாள் முழுக்கப் ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்று பல ஆயிரம் பக்க அறிக்கையின் சாரத்தை வெளியிடுகிறார்கள். நீதிமன்ற வாசலுக்கு இழுக்கப்படுகிறது வாஷிங்டன் போஸ்ட். அடுத்த நாள் எல்லாச் செய்தித்தாள்களும் அதே செய்தியை தாங்களும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக மறுபதிப்புச் செய்கின்றன.\nநீதிமன்றத்தில் வியட்நாம் போரில் உறவுகளை நிற்கவைத்துவிட்டு தவிக்கும் அரசாங்கத்தில் பணியாற்றும் பெண் ஒருவ���் கேத்தரினிடம் சொல்கிறார், ‘இதைச் சொல்லலாமா என்று தெரியவில்லை. இந்த வழக்கில் நீங்கள் வெல்ல வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்’ என்று நன்றியோடு சொல்கிறார். நீதிமன்றத்தை விட்டு வெளியேறுகையில் அறிக்கையை முதலில் கண்டுபிடித்த நியூயார்க் டைம்ஸ் அங்கத்தினர் பேட்டி தருகிறார்கள். அறத்தின் பக்கமும், பேச்சுரிமையின் பக்கமும் நின்ற கம்பீரத்தோடு அமைதியாகக் கேத்தரின் நடக்கிறார். அவரின் கண்களில் தெரியும் நிம்மதியும், சுற்றியிருப்பவர்களின் வாஞ்சை மிகுந்த பார்வையும் நெகிழவைக்கும் பெருங்கணம்.\nஉச்சநீதிமன்றம் 6-3 என்று கருத்துரிமையைத் தூக்கிப்பிடிக்கிறது. என் தந்தை சொல்வார், ‘இன்றைய இதழியல் என்பது நாளைய வரலாற்றின் முதல் வரைவு’ என்று கேத்தரின் ஆசிரியர் பென்னிடம் சொல்வதோடு திரைப்படம் முடிகிறது. இதழியல் என்பது எளிய மக்களின் குரலை எதிரொலிப்பதாக, அதிகார பீடங்களுக்கு அடங்கிப் போகாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதைத் திரைப்படம் கம்பீரமாகக் கடத்துகிறது. வெளிச்சத்தில் வீரர்களாகவும், இருட்டில் அதிகாரத்தோடு உறவாடுபவர்களாக இருப்பதில்லை உண்மையான ஊடக அறம் என்று சொல்லாமல் சொல்கிறது ‘The Post’. திரையில் கண்டிப்பாகப் பாருங்கள்.\n(இதழாசிரியர் பென் பிராட்லி, உரிமையாளர் கேத்தரீன் உச்சநீதிமன்ற தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக வந்துள்ளது என்கிற செய்தியை ஆனந்தமாக படிக்கிறார்கள். புகைப்பட நன்றி: Getty Images)\nஅன்பு, அரசியல், ஆண்கள், கதைகள், கருத்துரிமை, தலைவர்கள், திரைப்பட அறிமுகம், திரைப்படம்அரசியல், அறம், அற்புதம், இதழியல், கருத்துரிமை, தி போஸ்ட், நம்பிக்கை, நேர்மை, வியட்நாம், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்\nஅறம் திரைப்படம் பேசும் அரசியல்\nதிசெம்பர் 31, 2017 திசெம்பர் 29, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஅறம் திரைப்படத்தின் அதிர்வுகள் அகல்வதற்கு முன்பு இப்பதிவை எழுதுகிறேன். அரசியலமைப்பின் அறம் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் என்று அம்பேத்கர் கனவு கண்டார். (‘Constitutional morality’ குறித்த அறிமுகத்திற்குக் காண்க http://www.india-seminar.com/2010/615/615_pratap_bhanu_mehta.htm) ஆனால், அரசும், ஆள்வோரும், அதிகாரிகளும் கடைக்கோடி மக்களின் கண்ணீரை துடைப்பதை எந்தளவுக்குச் சாதித்திருக்கிறார்கள் என்பதைக் கூராய்வு செய்கிறது அறம் திரைப்படம்.\nசமீபத்தில் பணமதிப்பு நீக்கம் குறித்துக் கருத்து தெரிவித்த முன்னாள் கேபினட் செயலாளர் T.S.R.சுப்ரமணியம் இந்தியாவில் உயிர்கள் போவது இயல்பான ஒன்று, நீண்ட காலத்தில் பணமதிப்பு நீக்கத்தால் வரும் பயன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனப் பேட்டி தந்திருந்தார். மனித உயிர்கள் இந்த நாட்டில் எத்தனை மலிவானதாகக் கருதப்படுகிறது என்பதை இப்படத்தைக் காண்கையில் உணர்ந்து உறைந்து போவோம். போர்வெல் மரணங்கள் திரையில் ஏற்படுத்தும் பதைபதைப்புச் செய்தித்தாளில் மலக்குழியில் விழுந்து இறக்கும் துப்புரவு தொழிலாளர்களின் மரணங்கள் ஏன் நமக்கு ஏற்படுவதில்லை எனப் படம் பார்க்கையில் தோன்றியது.\nமக்களிடம் வாக்கு கேட்க வருகையிலே தெரியாத தூரம் ஏன் அவர்களின் கண்ணீரை போக்க முனையும் போது தப்பிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சட்டங்கள் மக்களின் நலன் சார்ந்ததாக, அரசியலமைப்பின் கனவுகளைக் காப்பதாக இல்லாமல் ஏன் வழி தவறுகின்றன மக்களின் வலிகளைப் போக்க தடையாகச் சட்டத்தையே ஆயுதமாக்கும் வழிதவறல் குறித்த சுயபரிசோதனை எப்போது ஏற்படும் மக்களின் வலிகளைப் போக்க தடையாகச் சட்டத்தையே ஆயுதமாக்கும் வழிதவறல் குறித்த சுயபரிசோதனை எப்போது ஏற்படும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல், தொழில்நுட்பங்கள் தொலைதூரக்கனவுகளைத் துரத்தும் என்றால் அதன் கௌரவம் யாருக்கானது அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல், தொழில்நுட்பங்கள் தொலைதூரக்கனவுகளைத் துரத்தும் என்றால் அதன் கௌரவம் யாருக்கானது தங்களைத் தவிக்க விடும் தேசத்தின் மீது பக்தி கொள்ளக் கடைக்கோடி மக்களுக்கு என்ன தேவை\nசொகுசு வாகனங்களில் செல்வோரின் பிள்ளைகளின் கல்வி குறித்தும், அன்றாட வாழ்க்கை குறித்தும் பெரிதும் கவலைப்படும் அதிகார வர்க்கம் விளிம்புநிலை மக்களின் பிள்ளைகளுக்கும் வாழ்வும், கனவுகளும் உண்டென உணராமலேயே ஏன் காலந்தள்ளுகிறது அரசியல் என்பது தேர்தல் வெற்றிகளோடு முடிந்து விடுகிறதா அரசியல் என்பது தேர்தல் வெற்றிகளோடு முடிந்து விடுகிறதா வெற்றிகளைப் பெற்றுத்தருபவர்களைக் காப்பது தான் அரசியலை செலுத்தும் அச்சு என்றால் அறம் எங்கே வெற்றிகளைப் பெற்றுத்தருபவர்களைக் காப்பது தான் அரசியலை செலுத்தும் அச்சு என்றால் அறம் எங்கே சமத்துவமின்மையின் வன்முறையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் சமத்துவமின்மையின் வன்முறைய��� எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் இப்படிப் பல கேள்விகளைப் பதைபதைப்பு மிக்கக் கதை சொல்லலின் மூலம் அறம் சாதித்திருக்கிறது. இயக்குனர் கோபிக்கு வாழ்த்துகள். இப்படிப்பட்ட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாராவுக்குப் பூங்கொத்து.\nஅதிகாரிகளை முழுக்க நல்லவர்கள் போலவும், அரசியல்வாதிகள் தவறுகளின் முழு உருவம் போலவும் இருமை இந்தக் கதை சொல்லலில் கடத்தப்படுகிறது. அது அப்படியில்லை என்பதை உணர வைக்காமல் போகையில் அரசியல் சார்ந்த அணிதிரட்டல், சக மனிதருக்கான சம மதிப்பு, மரியாதை என்கிற கனவு பொன்னுலகக் கனவாகவே நின்று விடும். அரசியலில் தான் ஆழமான மாற்றங்களுக்கான வித்து இருக்கிறது என உணர வைக்கிற அறம் அனைவரும் காணவேண்டிய படம்.\nஅன்பு, அம்பேத்கர், அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை, அரசியல், அறிவியல், ஆண்கள், இந்தியா, கதைகள், சினிமா, தமிழகம், தலைவர்கள், திரைப்பட அறிமுகம், நாயகன், பெண்கள்அரசியல், அறம், திரைப்படம், மக்கள்\nகருத்துரிமை நெரிப்பின் கலங்க வைக்கும் வரலாறு – 2\nதிசெம்பர் 30, 2017 திசெம்பர் 29, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஆபாசம், அவமதிப்பு, அரசியலமைப்பு:இந்தியாவில் காலனிய காலம் துவங்கி இன்று வரை கருத்துரிமை எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறித்த அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் அறிமுகத்தின் கடைசிப் பாகம் இது.எது ஆபாசம்\nஆபாசத்துக்கு உரிய ஒன்று கருத்துரிமையின் கீழ் வராது. எது ஆபாசம் என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் காலனிய காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தின. இந்தச் சோதனை ஒழுக்கமற்ற மனதானது எப்படி ஒரு படைப்பை காணும் என்பதைக் கணக்கில் கொண்டு ஆபாசம் எது என்பதை வரையறுத்தது. இதனால், ஒரு படைப்பில் ஏதேனும் ஒரு வரியோ, இல்லை பத்தியோ உடலுறவு, பாலியல் வர்ணனை சார்ந்து இருந்தால் நூலே ஆபாசம் என்று முடிவு கட்டப்பட்டது. காலனிய நீதிமன்றங்களில் ஆசன் என்கிற வார்த்தை இடம்பெற்றது, உடலுறவு கொள்ளச் சத்தான உணவு உண்ணுவது, கண்ணன் ராதையின் மார்பை அழுத்தியது, உடலுறவுக்கு அழைத்தது, வீதி நாடகம் எனும் தெலுங்கு படைப்பில் பெண்ணின் பாலுறுப்புகள் துன்புறுத்தப்பட்டது குறித்த விவரணை எனப் பலவற்றை ஆபாசம் என அறிவிக்கச் சொல்லி வழக்குகள் தொடரப்பட்டன. நபகோவின் லோலிதா நாவல் பதினொ��்று அல்லது பதிமூன்று வயது பெண்ணோடு உடலுறுவு கொள்ளும் ஆண் குறித்த நாவல் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கராக்கா என்பவர் மொரார்ஜி தேசாய்க்குக் கடிதம் எழுதினார். நேரு தலையிட்டு நூலை வெளியிட வைத்தார்.\nLady Chatterley’s Lover என்கிற டி.ஹெச்.லாரன்ஸ் நாவல் ஆபாசமாக இருக்கிறது எனச் சொல்லி அதைப் பம்பாயில் விற்ற ரஞ்சித் உதேஷி கைது செய்யப்பட்டார். அந்தக் கைது செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹிதயத்துல்லா கலை, இலக்கியத்தில் இருக்கும் காமம், நிர்வாணம் என்பது ஒட்டுமொத்தமாக மோசம் கிடையாது. காமம் என்பதே மோசமானதோ, மனிதரை பாழ்படுத்துவதோ இல்லை. அதே சமயம் அந்தப் படைப்பு பொது நன்மைக்குப் பயன்படுகிறதா என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அது பொது நன்மையை உறுதி செய்யும் படைப்பா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தீர்ப்பில் எழுதினார். ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தி அந்நாவல் ஆபாசமானது ஆகவே அதை விற்றது குற்றம், காம விருப்புடைய மனங்களைக் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் அறிவித்தார். இந்தத் தீர்ப்பு எது ஆபாசம் என்பதைத் தீர்மானித்தாலும், காமத்தை பேசும் எல்லாப் படைப்புகளும் ஆபாசம் இல்லை என்று அறிவித்தது.\nஅதே சமயம், உச்சநீதிமன்றம் தேவிதாஸ் ராமச்சந்திர துலிஜாபுர்கர் வழக்கில் காந்தி முதலிய தேசத்தலைவர்கள் குறித்து ஆபாசமாக எழுத கூடாது என்று தீர்ப்பு எழுதியது. அவீக் சர்க்கார் தன்னுடைய செய்தித்தாளில் போரிஸ் பெக்கர் தன்னுடைய காதலியோடு நிற்கும் அரை நிர்வாண படத்தை நிறவெறிக்கு எதிரான அடையாளமாக வெளியிட்டார். அதை ஆபாசம் என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. ஒரு படைப்பை முழுமையாகக் கணக்கில் கொண்டே அது ஆபாச உணர்வுகளைத் தூண்டுகிறதா என்று முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு எழுதியதன் மூலம் உச்சநீதிமன்றம் ஹிக்லின் சோதனையில் இருந்து ஓரளவிற்கு நகர்ந்து வந்தது.\nகுஷ்பு கற்பு சார்ந்து கருத்து தெரிவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,’காம உணர்ச்சியை, மோக சிந்தனைகளைத் தூண்டிவிடுவது ஆபாசமானது. அவர் பாலியல் இச்சைகளைத் தூண்டக்கூடிய எதையும் சொல்லிவிடவில்லை….திருமணம் என்பது சமூக அமைப்பு தான். எனினும், இந்தியாவில் பல்வேறு பூர்வகுடிகள் திருமண அமைப்புக்கு வெளியே உடலுறவு கொள்வது வழக்கமாக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.’ என்று விவரித்துக் குஷ்பு பேசியது ஆபாசமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.\nராஜாஜி இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த போது 1930-ல் நடந்த சிட்டாகாங் ஆயுத புரட்சியை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஒன்று வருவது குறித்துக் கவலை தெரிவித்தார். அந்தத் திரைப்படம் ‘அரை வேக்காட்டுக் கல்வி கொண்ட மக்களைக் குற்றம் செய்வதற்குத் தூண்டி விடும்’ என்று அவர் பயந்தார். அதனைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ் கபூர் வழக்கில் உச்சநீதிமன்றம் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிய பின்னரும் ஒரு திரைப்படம் ஆபாசமாக இருக்கிறது என வழக்கு தொடர முடியும் என்று தீர்ப்பு எழுதியது. அதைத் தொடர்ந்து எண்பத்தி மூன்றில் திரைப்படச் சட்டம் திருத்தப்பட்டுத் தணிக்கை வாரியம் சான்றிதழ் தந்த பிறகு ஒரு திரைப்படம் ஆபாசம் என வழக்கு தொடர முடியாது என்று ஆக்கப்பட்டது.\nகேபிள் தொலைக்காட்சி விதிகள் தொலைக்காட்சிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. நல்ல ரசனை இல்லாதவற்றைக் காட்டக்கூடாது. எந்த இனக்குழு, மொழிக்குழுவையும் மோசமாகக் காட்டக்கூடாது. மூடநம்பிக்கைகளை வளர்க்க கூடாது. பொதுப் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் (இதனால் தான் தொலைக்காட்சிகள் தாங்களே பல படங்களைத் தணிக்கை செய்து ஒளிபரப்புகின்றன) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. மேலும், செய்தித்தாள்கள் போல அல்லாமல் தொலைக்காட்சிகளுக்கு உரிமம் தேவைப்படுவதால் அவை இவற்றுக்குக் கட்டுப்படுகின்றன. வானொலி நிலையங்கள் அனைத்திந்திய வானொலி எந்த விளம்பர, செய்தி நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதை அனைத்து வானொலி நிலையங்களும் பின்பற்ற வேண்டும். இன்னும் மோசமாக, அரசு ஒப்புதல் பெற்ற அரசியல் செய்திகளையே அவை அலைபரப்ப முடியும்.\nநீதிமன்ற அவமதிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இங்கிலாந்தில் இருந்தாலும் அது அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. . நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேர்க்கப்படாமல் கட்டுப்படுத்தப்படச் சில காரணங்களை அபினவ் முன்வைக்கிறார். நீதிபதிகள் தங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வாதிடவோ, பதில் சொல்லவோ இயலாது. அப்படியே வழக்குத் தொடர்ந்தாலும் அது வெகுநாட்களுக்கு இழுத்துக் கொண்டே இருக்கும். மேலும், நீதிபதிகள் நீதிமன்றத்தை நடத்த விடாமல் தொல்லை கொடுப்பவர்களைக் கட்டுப்படுத்தவும், நீதிமன்றத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை எச்சரிக்கவும் நீதிமன்ற அவமதிப்புத் தேவைப்படுகிறது. எனினும், இது கருத்துரிமையை நெரிப்பதாக, கட்டற்றதாக இருக்க வேண்டியதில்லை என்பது ஆசிரியரின் பார்வை.\nநேரு செய்த நீதிமன்ற அவமதிப்பு:\nஎல்.ஐ.சி. முந்த்ரா என்பவரிடம் சந்தை விலையை விடக் கூடுதல் விலைக்குப் பங்குகளை வாங்கியது. இது சார்ந்து எல்.ஐ.சி. நிர்வாகிகள், நிதித்துறை செயலர், நிதி அமைச்சர் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். விவியன் போஸ் என்கிற வங்கத்தைச் சேர்ந்த நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அவர் நிதித்துறை செயலாளர், எல்.ஐ.சி. தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிக்கை சமர்ப்பித்தார். இது குறித்து நேருவிடம் கேட்ட போது, ‘அருமையான அனுமானம்… விவியன் போஸ் அறிவற்றவர்’ என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nஇது நீதிமன்ற அவமதிப்பு என்பதற்காக நேரு மீது வழக்கு போட யோசிக்கப்பட்டது. நேருவே அதற்குள் விவியன் போஸ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மன்னிப்பு கேட்டுக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவும் நேரு ஒப்பினார். நேருவின் மன்னிப்பு ஏற்கப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த உச்சநீதிமன்ற நீதிபதியின் பிரிவுபாசார விழாவில் நேரு கலந்து கொண்டார். டால்மியா-ஜெயின் நிறுவனங்கள் மீதான விசாரணை பொறுப்பை விவியன் போஸிடமே நேரு ஒப்படைத்தார்.\nமான நஷ்ட வழக்கு:இந்தியாவில் மானநஷ்ட சட்டப்பிரிவை இன்னமும் கடுமையாக மெக்காலே வரையறுத்தார். இங்கிலாந்தில் எழுத்தில் இடம்பெறும் கருத்துகள் மட்டுமே மான நஷ்ட குற்றத்துக்கு உரியது. இந்தியாவில் பேச்சளவில் வெளிப்படும் கருத்துக்களும் மான நஷ்ட வழக்குக்கு உரிய குற்றமாகக் கருதப்படுகிறது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால் மட்டுமே இச்சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை .\nநக்கீரன் ராஜகோபால் நடத்திய நக்கீரன் இதழில் ஆட்டோ சங்கர் எழுதிய தொடர் இடம்பெற்றது. அதில் பல்வேறு அரசு அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டார் ஆட்டோ சங்��ர். இது அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிற ஒன்று என்று மான நஷ்ட வழக்குப் போடப்பட்டது. நீதிமன்றம் அரசு அதிகாரிகள் குறித்த கருத்துக்களுக்காக மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. அதே சமயம், அந்தக் கருத்துக்கள் முழுக்க உண்மைக்குப் புறம்பானதாக, மோசமான உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் தண்டனைக்கு உரியது என்று அமெரிக்காவின் சுல்லிவன் வழக்கை மேற்கோள் காட்டி தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் மட்டுமே இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. இதில் நீதிபதிகள் அடங்க மாட்டார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.\nவெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் கருத்துரிமையில் சேராது. இது சார்ந்த கடுமையான சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டன. இந்தியா போன்ற பல்வேறு இனக்குழுக்கள் கொண்ட நாட்டில் அமைதியை நிலைநாட்ட வெறுப்பு மிக்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று அரசு கருதியது. லேக் ராம் என்கிற ஆரிய சமாஜ உறுப்பினர் நபிகள் நாயகம் குறித்து வெறுப்பைக் கக்கினார். அதனால் அவர் ஆறு வருடங்களுக்குள் இறந்து விடுவார் என்று அகமதியா பிரிவை சேர்ந்த மிர்ஸா குலாம் முகமது தெரிவித்தார். லேக் ராம் கொல்லப்பட்டார். இதற்குப் பிறகே பல்வேறு குழுக்களிடையே குழப்பத்தை உண்டு செய்யும் பேச்சுகள் தடை செய்யப்படும் வகையில் 153A குற்ற சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இப்படிப்பட்ட சட்டங்கள் மதங்களைச் சீர்திருத்தும் நோக்கில் விமர்சிக்கும் கருத்துகளையும் வெளிப்பட விடாமல் தடுக்கும். உருவ வழிபாடு ஒழிப்பு இயக்கம், பிரம்ம சமாஜ இயக்கம், பிரார்த்தன சமாஜ இயக்கம் ஆகியவையும் இயங்காமல் போகக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.\nமேலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சுக்களையும் தடை செய்யும் சட்டப்பிரிவும் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பின்னணியில் ‘ரங்கீலா ரசூல்’ எனும் பிரசுரம் இருந்தது. வண்ணமயமான நபிகள் என்கிற பொருள் தரும் இந்த நூல் நபிகள் நாயகத்தின் அக வாழ்வு சார்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தது. இது பண்டித சமுபதியால் எழுதப்பட்டது. இதைத் தடை செய்யக்கோரி தலிப் சிங் என்கிற நீதிபதி முன் வழக்குச் சென்றது. அந்நூல் மோசமானது என்றாலும் அது பகை, வெறுப்பை வளர்க்கவ��ல்லை என்று தடை விதிக்க மறுத்தார் நீதிபதி. இருக்கிற சட்டமானது இறந்து போன மதத்தலைவர்களைக் காப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மேலும், வரலாற்று பார்வையுள்ள நூல்களும் இப்படிச் சட்டத்தைப் பயன்படுத்தினால் வராமல் போகும் என்று தீர்ப்பு எழுதினார். பல்வேறு கலவரங்கள் அந்நூலால் வெடித்தன.\nரிசலா-இ-வர்தமான் என்கிற உருது இதழ் ‘நரகப் பயணம்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட படைப்பில் நபிகள் நாயகம் நரகத்தில் துயரப்படுவதாக எழுதியது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய குற்றவியல் சட்ட அமர்வு தண்டனைக்குரிய குற்றமாக அக்கட்டுரையை அறிவித்து, அக்கட்டுரையின் ஆசிரியர் தேவி சரண் சர்மாவுக்கு ஒரு ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தது. அந்த வழக்கில் நீதிபதி பிராட்வே இன்னும் சில கருத்துக்களைப் பதிவு செய்தார்: ‘ மதம், மதத்தை நிறுவியவர் மீதான அறிவார்ந்த, கூர்மையான, வலிமையான விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டியதில்லை. இழிவுபடுத்தும், அவதூறான கருத்துக்களே தண்டனைக்கு உரியவை’ என்று தீர்ப்பு எழுதினார்.\nஇதற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசு புதிதாகச் சட்டப்பிரிவு 295A ஐ சேர்த்தது. இது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதைக் குற்றத்துக்கு உரிய தண்டனையாக அறிவித்தது. இந்தச் சட்டப்பிரிவு இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தார். மேலும், ஜின்னா இந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றால் ஜாமீன் பெற முடியாது எனச் சட்ட திருத்தத்தைச் சாதித்தார். குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.\nவிடுதலைக்குப் பின்னால் 153A சட்டப்பிரிவு இன்னமும் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றது. இதன்படி, மதம், இனம், பிறந்த ஊர், வசிக்கும் இடம், மொழி, சாதி, சமூகம் சார்ந்து ஊறு, பகை, வெறுப்பு, மோசமான சிந்தனைகளை விதைத்தால் அவையும் தண்டனைக்கு உரியவை என்று திருத்தப்பட்டது. இன்னமும் மோசமாக, இந்திரா காந்தி காலத்தில் இந்த இரு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவரை கைது உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியும் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.\nகருத்துரிமை பெரும்பான்மையினரின் விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டதா\nபல்வந்த் சிங் என்கிற அரசு அதிகாரி இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தது. பொது அமைதிக்கு எந்தத் தீங்கையும் அவரின் செயல் விளைவிக்கவில்லை. வன்முறையையும் அது தூண்டவில்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஜாவலி எதிர் கர்நாடகா அரசு வழக்கில், ‘கன்னட மொழிக்கே முன்னுரிமை, இந்தி அதற்கு அடுத்த இடத்தையே கர்நாடகாவில் பெறவேண்டும்’ என்று கருத்து தெரிவித்த அரசு அதிகாரியின் கருத்து வெறுப்பைத் தூண்டும் பேச்சல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எவ்வளவு பிரபலமற்ற கருத்தாக இருந்தாலும் அதை விவாதிப்பதோ, ஆதரிப்பதோ தண்டனைக்கு உரியது அல்ல என்று அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.\nபெரியாரின் ராமாயணம் குறித்த நூல் இந்தியில் லலாய் சிங் யாதவால் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருஷ்ண ஐயர் இப்படித் தீர்ப்பு எழுதினார்:\n‘எது ஆதிவாசிகளைக் காயப்படுத்துகிறதோ அது நவீன சமூகங்களுக்குச் சிரிப்பை வரவைக்கக் கூடியதாக இருக்கலாம். ஒரு மதம், பிரிவு, நாடு, காலம் ஆகியவற்றுக்கு எதிரானதாக, நிந்தனையாகத் தோன்றும் ஒன்று இன்னொரு தரப்புக்கு கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமாக இருக்கலாம்…கலிலியோ, டார்வின் துவங்கி தோரோ, ரஸ்கின், காரல் மார்க்ஸ், ஹெச்.ஜி.வெல்ஸ், பெர்னார்ட் ஷா, ரஸ்ஸல் முதலிய பல்வேறு தலைசிறந்த சிந்தனையாளர்களின் கருத்துகள், பார்வைகள் மக்களால் எதிர்க்கப்பட்டுள்ளன. ஏன் மனு முதல் நேரு வரை தலைசிறந்த இந்தியர்களின் கருத்துகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. இப்போதும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிலர் இந்தக் கருத்துக்களால் காயப்படுவார்கள். அதற்காக இந்த மகத்தான எழுத்துக்களைத் தங்களுடைய மூர்க்கமான பார்வையால் சில வெறியர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக எந்த அரசும் பழங்கால அரசுகளைப் போல அந்த நூலை கைப்பற்றாது’ என்று தடையை நீக்கினார்.\nஒரே ஒரு கிராமத்திலே என்கிற இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட ரங்கராஜன் எதிர் ஜெகஜீவன் ராம் வழக்கில் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பார்கள்,. வன்முறை நிகழும் என்றெல்லாம் அஞ்சி தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிய திரைப்படத்தை வெளியிடாமல் விட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு படைப்பின் எதோ ஒரு கருத்துக் ��ாயப்படுத்துகிறது என்பதற்காக அதனைத் தடை செய்ய முடியாது, அப்படைப்பின் மைய நோக்கத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது.\nஅதே சமயம், பரகூர் ராமச்சந்திரப்பா வழக்கில் நீதிமன்றம் பசவர் குறித்த ஆசிரியரின் கருத்துக்களுக்காக நூலை தடை செய்ததோடு, ‘மிகப்பெரிய மொழி, மத வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் பலவீனமான மக்களின் மனங்கள் காயப்படாமல் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் கவனமும், கரிசனமும் வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. பல்வேறு புத்தகத் தடைகளை, திரைப்படத் தணிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.\nசிவாஜி குறித்த லெய்ன் நூலில் சிவாஜியின் தந்தை வேறொருவர் என்றும், அவரின் அப்சல் கான் மீதான தாக்குதல் இருக்கிற பிராமணிய அடுக்கை காப்பாற்றும் முயற்சியே ஆகும் என்றெல்லாம் கருத்துகள் நிலவியதால் அந்நூல் மகாராஷ்டிராவில் வன்முறைக்குக் களமானது. அந்நூலில் குறிப்பிடப்பட்ட நூலகம் தீக்கிரையானது. நூல் தடைக்கு ஆளானது. உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது.\nஇந்திய விடுதலைக்குப் பிறகு நேரு கொண்டு வந்த Press Act ஆங்கிலேயர் காலத்துப் பத்திரிகை அவசரநிலை சட்டத்தை விடக் கடுமையானதாக இருந்தது என்கிற அபினவ். மத்திய அரசு செய்தித்தாள்களின் பக்கங்கள், விளம்பரங்கள் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்றது. சிறிய இதழ்களுக்கு வாய்ப்பு தரவும், ஒரு பத்திரிகை ஆதிக்கம் செலுத்தாமல் தடுக்கவும் இம்முயற்சி என்று காரணம் சொல்லப்பட்டது. நீதிமன்றம் நேரடியாக இது கருத்துரிமையைப் பாதிக்கா விட்டாலும் இது செய்தி நிறுவனத்துக்கு வருமான இழப்பை உண்டாக்கி, கருத்துகள் சென்று சேராமல் தடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்று சொல்லி அரசின் கட்டுப்பாடுகளை நீக்கியது. பத்திரிக்கையாளர்கள் சம்பளத்தைத் தீர்மானிக்க அரசு முயன்ற போது அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றது. எத்தனை தாள்களை ஒரு செய்திதாளுக்கு ஒதுக்கலாம் என்பதை அரசு கட்டுப்படுத்த முயன்ற போது, நீதிமன்றம் மீண்டும் அதைக் கருத்துரிமையை நெரிக்கும் முயற்சி என்று ரத்து செய்தது. எனினும், அதில் பெரும்பான்மையோடு உடன்படாத நீதிபதி மாத்யூவின் தீர்ப்பு கவனத்துக்கு உரியது. ‘வெகு சிலரின் ஆதிக்கம் சந்தையை ஆளக்கூடாது. அது கருத்துரிமைக்குக் கேடானது’ என்றது இன்று ரிலையன்ஸ் முதலிய பெருநிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை நடத்தும் காலத்தில் பொருந்துவது என்கிறார் அபினவ். அதே சமயம், மேற்சொன்ன கட்டுப்பாடுகள் அதை மட்டுப்படுத்துமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார் ஆசிரியர். சிறைத்தண்டனை கைதிகள் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க உரிமைகளை மீறி அவர்களைப்பற்றிச் செய்தியாளர்கள் கருத்துரிமை என்று சொல்லி பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.லஹிரி அடிப்படை உரிமைகள் சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற போது, ‘இச்சட்டங்கள் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பார்வையில் எழுதப்பட்டவை போல இருக்கின்றன’ என்றார். அபினவ் சந்திரசூடின் நூலை படிக்கிற போதும் அதுவே தோன்றியது. வெறும் வாய்ப்பந்தல் போட்டுவிட்டுக் கருத்துரிமைகள் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் காற்றில் பறக்க விடப்பட்டது நூலில் தெளிவாக வெளிப்படுகிறது. அதே சமயத்தில், ஏன் இந்தச் சட்டங்களுக்குத் தேவை இருக்கிறது, அவை ஏன் எழுந்தன என்பதைப் புரிந்து கொள்ள நூல் உதவுகிறது. நூலின் மிக முக்கியமான விடுபடல் அவசரநிலை காலம், அது எப்படிக் கருத்துரிமை சார்ந்த சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவந்தது என்பதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருவேளை ஆசிரியரின் தாத்தா சந்திரசூட் கருத்துரிமையைக் காக்க தவறிய ஜபல்பூர் வழக்கை விமர்சிக்க நேரிடுமோ என்று தவிர்த்திருக்கிறாரோ ஆசிரியர் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. எனினும், மிக முக்கியமான நூல்.\nஅன்பு, அமெரிக்கா, அம்பேத்கர், அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை, அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், ஆதிவாசிகள், இந்தியா, இலக்கியம், கதைகள், கருத்துரிமை, கல்வி, காங்கிரஸ், காந்தி, கேலிச்சித்திரம், ஜாதி, தமிழகம், தலைவர்கள், நேரு, பாலியல், பெண்கள், பெரியார், மக்கள் சேவகர்கள், வரலாறுஅரசியல், இந்தியா, இஸ்லாம், எழுத்து, கருத்துரிமை, நீதிமன்ற அவமதிப்பு, மானநஷ்ட வழக்கு, வரலாறு\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/eighth-thirumurai-thiruvasagam/227/koyil-muththa-thiruppadhigam", "date_download": "2019-08-25T06:36:30Z", "digest": "sha1:L6FZAW4XMNSWMWH7ONNMWRCE6QLQ4MRE", "length": 17204, "nlines": 314, "source_domain": "shaivam.org", "title": "Tiruvasagam - உடையாள் உன்தன் - கோயில் மூத்த திருப்பதிகம் - திருவாசகம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\n08.021 கோயில் மூத்த திருப்பதிகம்\nதிருமுறை : எட்டாம் திருமுறை\nOdhuvar Select சம்பந்த குருக்கள் வில்வம் வாசுதேவன் சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன் திருத்தணி சுவாமிநாதன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)\nசிறப்பு: அநாதியாகிய சற்காரியம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.\nதிருவாசகம் -I (மாணிக்க வாசகர் அருளியது)\nஎட்டாம் திருமுறை - திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார்\nசிவபுராணம் - பதிகமும் உரையும்\n8. 001 சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க\n8. 002 கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய\n8. 003 திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்\n8. 004 போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா\n8. 005 திருச்சதகம் - மெய்தான் அரும்பி\n8. 006 நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்\n8. 007 திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்\nதிருவாசகம் - II மாணிக்க வாசகர் அருளியது\n8. 008 திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்\n8. 009 திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ\n8. 010 திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்\n8.011 திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்\n8. 012 திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு\n8. 013 திருப்பூவல்லி - இணையார் திருவடி\n8. 014 திருஉந்தியார் - வளைந்தது வில்லு\n8. 015 திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்\n8. 016 திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்\n8. 017 அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்\n8. 018 குயிற்பத்து - கீத மினிய குயிலே\n8. 019 திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே\n8. 020 திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத\n8. 021 கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்\n8. 022 கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை\n8. 023 செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்\n8. 024 அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்\n8. 025 ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்\n8. 026 அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்\n8. 027 புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை\n8. 028 வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்\n8. 029 அருட்பத்து - சோதியே சுடரே\n8. 030 திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக���கிலாத பெருந்துறைப்பெரு\n8. 031 கண்டபத்து - இந்திரிய வயமயங்கி\n8. 032 பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி\n8. 033 குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்\n8. 034 உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்\n8. 035 அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்\n8. 036 திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்\n8. 037 பிடித்த பத்து - உம்பர்கட் ரசே\n8. 038 திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை\n8. 039 திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்\n8. 040 குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே\n8. 041 அற்புதப்பத்து - மைய லாய்இந்த\n8. 042 சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்\n8. 043 திருவார்த்தை - மாதிவர் பாகன்\n8. 044 எண்ணப்பதிகம் - பாருருவாய\n8. 045 யாத்திரைப் பத்து - பூவார் சென்னி\n8. 046 திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்\n8. 047 திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்\n8. 048 பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்\n8. 049 திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்\n8. 050 ஆனந்தமாலை - மின்னே ரனைய\n8. 051 அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத\nஉடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள்\nஅடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப\nஅடியார் நடுவுள் இருக்கும் அரு ளைப்புரி\nமுடியா முதலே என்கருத்து முடியும்\nமுன்னின் றாண்டாய் எனைமுன்னம் யானும்\nபின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட்\nஎன்னின் றருளி வரநின்று போந்தி\nஉன்னின் றிவனார் என்னாரோ பொன்னம்\nஉகந்தானே அன்புடை அடிமைக் குருகா\nசகந்தான் அறிய முறையிட்டால் தக்க\nமகந்தான் செய்து வழிவந்தார் வாழ\nமுகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம்\nமுழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்\nகெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்\nஇரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்\nபிரைசேர் பாலின் நெய்போலப் பேசா\nஏசா நிற்பர் என்னைஉனக் கடியான்\nபேசா நிற்பர் யான்தானும் பேணா\nதேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ\nஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய்\nஇரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென்று\nநெருங்கும் அடியார் களும்நீயும் நின்று\nமருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே\nஅருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல்\nபொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே\nமருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து\nதெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே\nசிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு\nவிரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே\nதரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா\nநரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி\nநல்கா தொழி���ான் நமக்கென்றுன் நாமம்\nமல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா\nஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/05/20/world-indo-fijian-woman-turns-101-175586.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T07:20:16Z", "digest": "sha1:QMT6V3GK3S2IWOJRJK5TLGOUIVGGC3RF", "length": 15551, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிஜி தீவில் வாழும் 101 வயதைக் கடந்த சென்னை பாட்டி | Indo-Fijian woman turns 101 | பிஜி தீவில் வாழும் 101 வயதைக் கடந்த சென்னை பாட்டி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுக இளைஞரணி மீட்டிங்: உதயநிதி அதிரடி தீர்மானம்\n8 min ago 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\n21 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n36 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n51 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nSports அந்த ஒழுங்கா ஆடாத ஓபனிங் தம்பியை தூக்குங்க.. ரோஹித்துக்கு மரியாதை கொடுங்க.. அசாருதீன் கடும் தாக்கு\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஜி தீவில் வாழும் 101 வயதைக் கடந்த சென்னை பாட்டி\nமெல்போர்ன்: 101 வயதான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சென்னைப் பெண் ஒருவர் பிஜி தீவில் வசித்து வருகிறார்.\nதனது சிறு வயதிலேயே இவர் பிஜி தீவுக்கு தனது குடும்பத்தோடு இடம் பெயர்ந்து வந்து விட்டாராம். இந்தப் பாட்டிதான் பிஜி தீவிலேயே மிகவும் வயதான பாட்டியாம்.\nசென்னையைச��� சேர்ந்தவர், தேவகி. 1912ம் ஆண்டு மே 14ல் பிறந்த இவருக்கு தற்போது 101 வயதாகிறது. சென்னையைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் தமிழ்ப் பாட்டி அல்ல. மலையாளப் பாட்டி ஆவார். நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.\nசிறு வயதிலேயே தன் பெற்றோருடன், ஆஸ்திரேலியா அருகே உள்ள பிஜி தீவுக்கு வந்து விட்டாராம் இவர்.\nஇந்திய வம்சாவளியினர், ஒப்பந்தத் தொழிலாளர்களாக, பிஜி தீவிற்கு வந்த, 134வது ஆண்டு விழா, கடந்த வாரம் நடந்தது.\nஇவ்விழாவில் ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். அதில், தேவகியும் கலந்து கொண்டார். விழாவிற்கு வந்திருந்த அனைவரும், நூற்றாண்டு கடந்து வாழும் தேவகியின் நீண்ட வயதின் ரகசியத்தைக் கேட்டறிய ஆவல் கொண்டனர்.\nதன் வயதின் ரகசியம் பற்றி தேவகி குறிப்பிடுகையில், \"\"இது கடவுளின் கருணை; நீண்ட வாழ்நாளுக்காக ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nநாள் ���ுழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfiji chennai old lady பிஜி சென்னை பாட்டி\nபொருளாதாரத்தை உயர்த்த நிர்மலா சீதாராமன் கொடுத்த 'ஐடியா'.. பயங்கரமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/case-against-mk-stalin-minister-sp-velumani-withdrawn-case-354544.html", "date_download": "2019-08-25T07:34:01Z", "digest": "sha1:G5MFDD43TWVR2DD3QIBNKIZOTCP4MS2N", "length": 17107, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மு.க. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு... திரும்பப் பெற்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி | Case against MK Stalin, Minister SP Velumani Withdrawn Case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n22 min ago 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\n35 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n50 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n1 hr ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\nSports PKL 2019 : பரபரப்பான நிமிடங்கள்.. பெங்களூருவை தாவிப் பிடித்த டபாங் டெல்லி.. அசத்திய நவீன் குமார்\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமு.க. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு... திரும்பப் பெற்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னை: உள்ளாட்சி துறையில் முறை��ேடுகள் தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திரும்ப பெற்றார்.\nமக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்பு பணிகளை தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அமைச்சர் வேலுமணி வழங்குவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளில் அதிக ஊழல் நடந்து இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்தாக புகார் எழுந்தது.\nமேலும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். அத்துடன் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பார் நாகராஜுக்கும், அமைச்சர் வேலுமணிக்கு பல்வேறு தொடர்புகள் இருப்பதாகவும், குற்றவாளிகளை அவர் தப்பிக்க வைக்க முயலுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇதனைத்தொடர்ந்து, தமக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்யும் ஸ்டாலினுக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கவும் கோரியும் அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி துறை முறைகேடுகள் குறித்து பேச ஸ்டாலினுக்கு தடை கோரிய மனுவை திரும்ப பெறுவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி, ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய பிரதான மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.\nதேர்தல் நேரத்தில், உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் வேலுமணி, ஒருவேளை குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், ஸ்டாலின் அவரது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவியை துறந்து, அழகிரிக்கோ அல்லது குடும்பத்தைச் சார்ந்த வேறொருவருக்கோ பதவியை தர வேண்டும் என்று பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-25T07:18:24Z", "digest": "sha1:36VKPNSHTR2O33LT4ZEJGQERTEJTQ2AN", "length": 10643, "nlines": 128, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி/நூற்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "\n< ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி\nமெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொடையாகப் பெறப்பட்ட தியாகி ப. ராமசாமி\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅன்னப் பறவைகள் (79 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅம்பு எய்த பழம் (104 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅலெக்சாந்தரும், அசோகரும் (102 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஇறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள் (75 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஉலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் (305 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஉலகப் பழமொழிகள் (309 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகாந்தீயத் திட்டம் (223 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகுடும்பப் பழமொழிகள் (92 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசட்டமும் அதிகாரமும் (43 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசீனத்தலைவர் சியாங் கே-ஷேக் (259 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதம்ம பதம் (103 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதான்பிரீன்-தொடரும் பயணம் (154 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருவள்ளுவர் அறிவு ஆலயம் (100 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு (60 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு (134 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுதிய புத்தகங்கள் (316 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு (113 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுத்தரின் போதனைகள் (93 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுத்தர் போதனைகள் (132 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபோதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை (419 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபௌத்த தருமம் (231 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமைக்கேல் காலின்ஸ் (291 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-ந���ற்பட்டியல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 மே 2018, 07:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/739-798f98e8eb99d.html", "date_download": "2019-08-25T06:48:31Z", "digest": "sha1:DCE3CFZERKIZQUHKKRX66UPY6MEBT7UD", "length": 3137, "nlines": 45, "source_domain": "videoinstant.info", "title": "தேர்வுமுறை வர்த்தக அமைப்பு மீது", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஹார்மோனிக் டிரேடிங் தொகுதி இரண்டு மேம்பட்ட உத்திகள்\nஅந்நிய செலாவணி மில்லியனர்கள் தென் ஆப்பிரிக்கா\nதேர்வுமுறை வர்த்தக அமைப்பு மீது -\nமீ யொ லி செ யலா க் க அனு பவம் 20 ஆண் டு களி ல் Hielscher தொ ழி ல் து றை மீ யொ லி. எங் கள் சி றந் த XXX தரவரி சை இரு ந் து Metatrader XXL ( MT) வர் த் தக மே டை சி றந் த எக் ஸ் நி பு ணர் ஆலோ சகர் கள் தே ர் வு மற் று ம் நா ள் வர் த் தக மூ லம் பெ ரு ம்.\nவே கா மற் று ம் என் வி டி யா மீ து Monero ஏ. இத் தகை ய அறி வா ன இளம் பெ ண் கள்.\nதமி ழக அரசி னர் மட் டு ம் நெ ஞ் சு ரம் உள் ளவரா ய் இரு ந் தி ரு ந் தா ல்.\nமிகவும் பொதுவாக வர்த்தகம் செய்யப்படும் விருப்பங்கள்\nவிண்டோஸ் கேஜெட்கள் அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி தொழிற்சாலை வர்த்தக விவாதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2322804", "date_download": "2019-08-25T07:40:23Z", "digest": "sha1:57YOV6YHRFZNPWV24CDUVUK6JULH4F2N", "length": 18460, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜூலை 18: பெட்ரோல் ரூ.76.18; டீசல் ரூ.69.96 | Dinamalar", "raw_content": "\nபிளாஸ்டிக் ஒழிக்க மக்கள் இயக்கம்: மோடி\nவிண்வெளியில் முதல் குற்றம்: நாசா விசாரணை 1\nஜெட்லி உடலுக்கு ஓபிஎஸ் அஞ்சலி\nபா.ஜ., அலுவலகத்தில் ஜெட்லி உடல் 1\nவிஜயகாந்திற்கு முதல்வர் வாழ்த்து 1\nசிதம்பரத்திற்கு பார் கவுன்சில் நோட்டீஸ் 30\nமுதல் முறையாக \"ரூபே\" கார்டை பயன்படுத்திய மோடி 1\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது 63\nஜூலை 18: பெட்ரோல் ரூ.76.18; டீசல் ரூ.69.96\nசென்னை: சென்னையில் இன்று (ஜூலை 18) பெட்ரோல், லிட்டருக்கு ரூ.76.18 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில��� பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து 9 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.76.18 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nஉலக பணக்காரர் பட்டியல்; பில்கேட்சுக்கு 3ம் இடம்(15)\nஆந்திரா சட்டசபையில் இருக்கை பிரச்னை(10)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதிலிருந்து சுரண்டி விவசாயிகளின் வருமானத்தை ரெட்டிப்பாக்கி, பொறவு மேலும் பெட்ரோல் விலையை ஏத்தி அந்த வருமானத்தை சுரண்டிருவாங்க.\nபெட்ரோல் டீசல் உலக சந்தையில் கச்சா எண்ணை விலைக்கேற்பவும் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய்க்கிடையேயான மாற்றுவிகிதத்துக்கு ஏற்பவும் நிர்ணயிக்கப்படுவதாக நடமாடும் தெய்வ பக்தர்கள் கூறுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக ஒரு நாள் பெட்ரோல் டீசல் ஆகிய இரண்டும் விலை ஏற்றப்பட்டால், அடுத்து சில தினங்களுக்கு டீசல் அல்லது பெட்ரோல் விலையை அப்படியே உயர்த்தாமல் வைக்கிறார்கள். அடுத்து சில நாட்களுக்கு முன்பு ஏறாமல் வைத்ததை தினமும் விலை ஏற்றுகிறார்கள். மாற்றி மாற்றி இதுதான் செய்கிறார்கள். உலக சந்தை விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு என்பதெல்லாம் வெறும் கண் துடைப்பு. இன்னும் சொல்லப்போனால் கடந்த நான்கு நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் முப்பது பைசா வரை உயர்ந்திருக்கிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலைகள் குறையவில்லை.\nபக்தாஸ் எங்கே போனீங்க, தேச பற்றாளர்களே எங்கே இருக்கீஙங்க, இங்கே வந்து எதாவது சப்பைக்கட்டு கட்டக்கூடாது , கருத்து இல்லாம வற்றி கிடக்கிறதே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக பணக்காரர் பட்டியல்; பில்கேட்சுக்கு 3ம் இடம்\nஆந்திரா சட்டசபையில் இருக்கை பிரச்னை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/03/31", "date_download": "2019-08-25T06:36:56Z", "digest": "sha1:YVAO4QY3IYO5STZRZSMU2HCGP7K33XP2", "length": 13232, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 March 31", "raw_content": "\nதிரைப்படம் – ஏற்பின் இயங்கியல்\nகட்டணக் கழிப்பறை, பேப்பர்மேன், கர்சீப் விற்பவர்.. ரங்கநாதன் தெருவின் குட்டிக் கதைகள்.. அங்காடித் தெரு சுவாரஸ்யம் – #9YearsOfAngadiTheru 24 ஆம் தேதி வீட்டிலிருந்து கிளம்பி வெவ்வேறு ஊர்களிலாக அலைந்துகொண்டிருந்தேன். தனிமை. எவரிடமும் பேசாம��் வாயின் தசைகள் கிட்டத்தட்ட உறைந்துவிட்டிருந்தன. செல்பேசியை பெரும்பாலும் அணைத்தே வைத்திருந்தேன். நேரம் பார்க்க செல்பேசியை இயக்கியபோது வசந்தபாலனின் குறுஞ்செய்தி வந்தது. #9YearsOfAngadiTheru. விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அது ஓர் விந்தையான சரடால் என்னை மீண்டும் இவ்வுலகுடன் இணைத்தது. சிலநாட்களுக்கு முன்னர் நான்கடவுள் …\nஇனிய ஜெயம் பயணமொன்றில், நண்பர் அனுப்பி வைத்திருந்த ஈஷா மகா சிவராத்திரி கொண்டாட்டம் கண்டேன். ‘இன்றைய காலத்துக்கான’ மதக் கொண்டாட்டம் இது என நினைக்கிறேன். நடிகையர்கள் ஆட்டம் பாட்டம் பங்களிப்புடன், அந்த சூழலுக்கு சம்பந்தம் அற்ற சினிமா பாடல்கள் [நான் கடவுள் படத்தின் சிவோகம் பாடல் சூழலுக்கு சம்பந்தம் உள்ள பாடல் அந்த வகையில்] உச்ச கதியில் முழங்கிக் கொண்டிருந்தன. அவ்வப்போது பிரபல பாடகர்கள் அல்லாவின் அருள்,கர்த்தரின் கருணை எல்லாம் வேண்டிப் பாடி, சாதகர்கள் பக்தர்கள் இவர்களுடன் …\nசீ.முத்துசாமியின் மலைக்காடு – காளி பிரசாத்\nஎழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு சீ.முத்துசாமியின் மலைக்காடு- ஹரன் பிரசன்னா அன்புள்ள ஜெ, ஒரு வருடம் கழித்து மீண்டும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள். அவரின் ஒரு புதிய நாவலான மலைக்காடு நாவலை வாசித்தேன். சீ.முத்துசாமியின் சிறுகதைகள் 1977ல் எழுதப்பட்டு காலத்தால் பல்லாண்டுகள் முந்தியிருந்தாலும், நான் படித்தது என்னவோ நாற்பதாண்டுகள் கழித்து 2017ல் விஷ்ணுபுரம் விருது சமயத்தில்தான். அவரின் நாவல்களும் சிறுகதைகளும் ஒரு குறிப்பிட்ட மனநிலைகளில் சொல்லப்படுபவையாகவே முதலில் எனக்குத் தோன்றின. சில சமயங்களில் அவை ஒரு புகார் போல …\nகுரு நித்யா சந்திப்பு – கடிதங்கள்\nஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி அன்புள்ள ஜெயமோகன், 2013ம் ஆண்டு என நினைக்கிறேன். அந்தாண்டு மட்டும் காவிய அரங்கு ஏற்காட்டில் நடந்தது. அதில்தான் உங்களுடன் 2 நாட்கள் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று திரும்பிப் பார்க்கையில் அதன் மதிப்பு மேலும் மேலும் கூடிக்கொண்டே வருகிறது. அந்தந்த கணங்களில் வாழ்ந்த உங்கள் ஆளுமையை நேரில் உணர்ந்த தருணங்களை எண்ணும் போதெல்லாம் மனம் பெரும் கிளர்ச்சி அடைகிறது. வாசகர்களாகிய எங்களுக்கு அதெல்லாம் பெரும் பேறு. குறிப்பாக …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58\nநாஞ்சில் பாஸ்டனில் 1- அர்விந்த்\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/60389-7-years-imprisonment-for-cellphone-smuggling-of-500-rupees.html", "date_download": "2019-08-25T07:57:46Z", "digest": "sha1:J4JJ4HRANY5F6TWSMPIE65X4LZBITCFY", "length": 8795, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "500 ரூபாய் செல்போனை பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை! | 7 years imprisonment for cellphone smuggling of 500 rupees", "raw_content": "\nதொண்டர்���ள் படை சூழ அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம்...\nஅருண் ஜெட்லி உடலுக்கு பல்வேறு கட்சியினர் அஞ்சலி\nஅருண் ஜெட்லி மறைவு பாஜகவுக்கு பேரிழப்பு: ஓ.பி.எஸ்\nஇந்தியர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nபக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை பெற்றது எனது அதிர்ஷ்டம்: மோடி பெருமிதம்\n500 ரூபாய் செல்போனை பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை\nஐநூறு ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, கோவை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்பளித்துள்ளது.\nகடந்த 2017 -ஆம் ஆண்டு, மோகன் என்பவரை கத்திமுனையில் மிரட்டி தாஸ் என்பவர் 500 ரூபாய் மதிப்புள்ள அவரது செல்போனை பறித்துள்ளார். இதுதொடர்பான வழக்கில், தாஸுக்கு தற்போது 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர்கள் திமுகவினர்...\nதேர்தலில் மக்கள்தான் நீதிபதிகள்: முதல்வர் பழனிசாமி\nசட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அராசணை ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி\n9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வளர்ப்பு தந்தை கைது\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\n7. அருண் ஜெட்லி காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: பாதுகாப்பு சோதனை தீவிரம்\nகோவையில் முதல்வரிடம் மனு அளித்த விவசாயிகள்\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் வெட்டி கொலை\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\n7. அருண் ஜெட்லி காலமானார்\nவிஜய் சேதுபதியின் கமலா லிரிக் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nஇன்று வெளியாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் முதல் சிங்கிள்\nநடிகர் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால் எந்த படத்தில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2015/07/blog-post_96.html", "date_download": "2019-08-25T06:39:41Z", "digest": "sha1:QXBW5DGOCUFR4KWSYSEFL3DKAHC3FJ4U", "length": 16013, "nlines": 160, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: வியாபம் ஊழல் - இதுவரை நடந்தது என்ன?", "raw_content": "\nவியாபம் ஊழல் - இதுவரை நடந்தது என்ன\n1982ம் ஆண்டு வியவசாயிக் பரீக்சா மண்டல் (வியாபம்) அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே இது நடத்தியது.2008ம் ஆண்டில் அரசு ஊழியர்களை தேர்வுசெய்வதற்கான தேர்வுகளை நடத்தும் பொறுப்பும் இதனிடம் ஒப்படைக்கப்பட்டது.2009 ஜூலை 5 அன்று வியாபம் நபர்களை தேர்வு செய்ததில் விரிவான அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.2009ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்தது. இது தொடர்பாக முதல் புகார் பதிவு செய்யப்பட்டது.2009 டிசம்பரில் இந்த ஊழலை விசாரிப் பதற்காக முதல்வர் ஒரு குழுவை நியமித்தார்.2013 ஜூலை 7 அன்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். 20 பேரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதற்காக கைது செய்தனர். 2013 ஜூலை 16 அன்று இந்த ஊழலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஜகதீஷ் சாகர் கைது செய்யப்பட்டார். 2013 ஆகஸ்ட் 26 அன்று சிறப்பு அதிரடிப்படை விசாரணையை எடுத்துக்கொண்டது. 55 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.2013 அக்டோபர் 9 அன்று தேர்வு எழுதிய 345 பேரின் அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன.2013 டிசம்பர் 18 அன்று உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் லக்ஷ்மிகாந்த் சர்மா (பாஜக) வழக்கில் பதிவு செய்யப்பட்டார்.2014 நவம்பர் 5 அன்று ம.பி., உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவை சிறப்பு அதிரடிப்படையின் விசாரணையை மேற்பார்வை செய்வதற்காக நியமித்தது.2015 ஜூன் 29 அன���று சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட 23 பேர் “இயற்கைக்கு அப்பாற்பட்ட அசாதாரணமான காரணங்களால்’’ மரணம் அடைந்திருக்கிறார்கள் என்று கூறினர்.2015 ஜூலை 7 அன்று முதல்வர் சவுகான் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தின் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.\n140 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; 3800 பேர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்; 800 பேர் தலைமறைவாக இருக்கிறார்கள்; 2000 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; 68 தேர்வுகளை வியாபம் நடத்தி இருக்கிறது; 1,087 மாணவர்களுடைய அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது; 76 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் இந்த ஊழலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; 1 கோடியே 40 லட்சம் பேர் வியாபம் தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் ; ‘வியாபம்‘ மூலம் வேலைக்குச் சேர்ந்த ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் 25 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார்கள்..\nஜூலை-31,இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னம...\n31.07.15 மதுரை BSNLEU மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்...\nஅப்துல் கலாம் பற்றி சில அரிய தகவல்கள் . . .\nகேட்டது . . . குத்தமாய்யா . . . \n29.07.2015 மதுரை பேரணி 25.08.2015க்கு ஒத்திவைப்பு ...\nஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்\nடாக்டர் அப்துல் கலாம் மறைந்தார் - நமது மாநில சங்க ...\nBSNL CCWF -AIC வரவேற்பு குழு அமைப்பு கூட்ட நிகழ்வு...\n25.07.15 மாவட்ட செயற்குழு தொடர்ச்சி . . .\n25.07.15 மாவட்ட செயற்குழு தொடர்ச்சி . . .\n25.07.15 மாவட்ட செயற்குழு கட்சிகள் ...\n25.07.15 மாவட்ட செயற்குழு நிகழ்வுகள் . . .\n25.07.15 எழுச்சி மிகு மதுரை மாவட்ட செயற்குழு ...\n25.07.15 மாவட்ட செயற்குழுவிற்கான சிறப்பு விடுப்பு...\nமக்களுக்கு அறிவித்துள்ள திட்டங்களை பிரபலபடுத்துவோம...\nவிடுதலை போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம்...\nஜூலை-23 சுப்பிரமணிய சிவா நினைவு நாள் . . .\nஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் அலட்சியம் காட்டும் மாவ...\n25.07.15 அவசர மாவட்ட செயற்குழு கூட்டம் . . .\nநமது அரைநிர்வாண போராட்டம் குறித்து பத்திரிக்கைகளில...\n20.07.15 மதுரை G.M.அலுவலத்தில் நூதனஅறப் போராட்டம்....\nஜூலை-20, தோழர் ஏ.நல்லசிவன் நினைவு நாள்...\nதொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தங்கள்: கருத்து வேறு...\n‘0’வை அழுத்தினால் கேஸ் மானியம் குளோஸ் -BJP அரசு நூ...\nகார்டூன் . . . கார்னர் . . .\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம்-பஞ்சாப் மாநிலத்த���ல் சிற...\n1200 அரசுப் பள்ளிகளை மூட முடிவு: ஆசிரியர்கள் கடும்...\nநடக்காத நிகழ்ச்சிக்கு வீணடிக்கப்பட்ட ரூ.17 கோடி-மோ...\nநமது BSNLEUதமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை.NO.51.\nFORUMகூட்டம் & DOTசெயலருடனான பேட்டி முடிவுகள் ...\nகருணை அடிப்படை பணிக்கு CHPC மாநில அளவில் ...\nபயிருக்கு வேண்டாம்; உயிருக்கு காப்பீடு கொடுங்க\nதீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு சிபிஎம், மாணவர்...\nகோகுல்ராஜ் படுகொலைக்கு நீதி வழங்குக\nஜூலை-29 மதுரை உள்ளிட்டு 7 மையங்களில் பேரணி . . .\nதியாகி சந்துரு நினைவு தினம். . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஎன்.சங்கரய்யாவுக்கு வயது 94 - - தலைவர்கள் வாழ்த்து...\n16.07.15 நடக்க இருப்பவை ...வாழ்த்தலாம்....வாங்க......\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவியாபம் ஊழல் - இதுவரை நடந்தது என்ன\nகட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரியை முற...\nமுன்னாள் முதல்வர் காமராஜர் உதய நாள் ஜுலை 15.\n100 நாள் வேலை குறைவான கூலி - ஆதார் அட்டை கேட்டு நி...\nசென்னை, ராஜஸ்தான் அணி 2 ஆண்டு நீக்கம்: ஐபிஎல் சூதா...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n'' மெல்லிசை மன்னார் '' எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார...\nTTA தோழர்களுக்கு ஒரு கூடுதல் இன்க்ரி மென்ட் . . .\nநமது BSNLEU மதுரை மாவட்டசங்கத்தின் அஞ்சலி . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவிம்பிள்டன் டென்னிஸ் - வென்று சானியா சாதனை ...\nதோழர் S.ராஜாமணிக்கு BSNLEU கிளை பாராட்டுவிழா...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவரலாறு படைத்தார் இந்தர்ஜீத் . . .\n'வியாபம்' ஊழல்: மோசடிகள் அரங்கேறியது எப்படி\nநூற்றாண்டு நிறைவு விழா மாமனிதர் ஜோதிபாசு...\nலஞ்சம் - இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு 3 ஆண்டு ...\nஓட ஓட ஓட தூரம் குறையல\nகிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவியாபம் ஊழல் என்றால் என்ன\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் 20 கோடிப் பேர் பங்கேற்ப...\nகிரீஸ் மக்களுக்கு காஸ்ட்ரோ வாழ்த்து . . .\n32-வது நேசனல் கவுன்சில் கூட்ட முடிவுகளின் மினிட்ஸ்...\nநமது BSNLEU தமிழ் மாநில சங்கம் CGM-உடன் சந்திப்பு....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nBSNLEU தமிழ் மாநில சங்கத்தின் சுற்றறிக்கை -49.\nஹெல்மெட்டா . . . ஹெவன்மெட்டா . . .\n36 ஆண்டு கனவு நனவானது; இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒல...\nதொழிலாளர் மீது போர் தொடுக்கும் மோடி அரசு செப்.2 நா...\nவண்டி . . . கிளம்புமா . . . \nஇந்திய ரயில்வேயில் 2774 பணியிடங்கள் . . .\nஜூலை-4, விவேகானந்தர் நினைவு நாள் . . .\nBSNL சேவையை தனியாரிடம் ஒப்படைக்க BSNLEU ஆட்சேபனை.\nஎம்.பி.க்களின் சம்பளத்தை இருமடங்கு உயர்த்த பரிந்து...\nஇந்தியா முழுவதும் MNP. சேவை; 3.7.15 முதல் வருகிறது...\nதயாநிதி மாறனிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாரணை: சட்டவி...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஎன்னம்மா.. இப்படி பண்ண மாட்டேன்றீங்களே மா\nமதுரை காமராஜர் கல்லூரியில் தொடர்போராட்டம்...\nதனியார்மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே தொழிலாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20701113", "date_download": "2019-08-25T06:44:42Z", "digest": "sha1:7OU4BVTKMGSOXUYH6LVHXLSB7BAMCC7V", "length": 37380, "nlines": 778, "source_domain": "old.thinnai.com", "title": "நாகரீகங்களின் மோதல் | திண்ணை", "raw_content": "\nஅண்மையில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “விடுதலை” என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் அந்த நூலில் அமெரிக்க வரலாற்று அறிஞர் “சாமுவேல் ஹண்டிங்ரன்” முன்வைத்த “நாகரீகங்களின் மோதல்” என்ற வரலாற்றுக் கோட்பாடு தொடர்பாக “உலக வரலாறும் மனித விடுதலையும்” என்ற தலைப்பிலான கட்டுரையில் பாலசிங்கம் அவர்கள் சுருக்கமாகவும், சுவைபடவும் சில விடயங்களைக் கூறியுள்ளார். அவற்றில் என் வாசித்தலுக்கூடாகப் பெறப்பட்டவை குறித்து சிறிது அலசலாம்; என்று எண்ணுகின்றேன்.\nசமகால, எதிர்கால உலக நெருக்கடிகளின் உச்சப் பரிமாணமாக வேறுபட்ட நாகரீகங்களைச் சேர்ந்த மக்கள் இனங்கள் மோதிக்கொள்வது வாயிலாகவே மனித வரலாறு கட்டவிழ்ந்து செல்லும் என்பதே “சாமுவேல் ஹண்டிங்ரனின்” கோட்பாட்டு மையமாகும்.\nஅவரது கோட்பாட்டை மேலும் அழுத்தியுரைக்கு முகமாக 1997 ஆம் ஆண்டு “நாகரீகங்களின் மோதலும் உலக ஒழுங்கை மீளமைத்தலும்” என்ற நூல் அவரால் மேலும் வெளியிடப்பட்டது.\nபனிப் போர் முடிவு கருத்தியல் முரண்பாடுகளையும், சிந்தாந்தச் சிக்கல்களையும் செயலிழக்க வைத்த நிலையில் சித்தாந்தங்களும், அரசியல் அமைப்பு வடிவங்களும், பொருளாதாரக் கட்டமைப்புக்களும் சமுதாயங்களின் தனித்துவத்தை ஆழ்ந்து அவதானிக்கத் தவறிவிட்டன. ஆனாலும் பண்பாட்டு அடையாளங்களே மனித சமூகங்களின் தனித் தன்மைகளை, அடையாளங்களை வரையறை செய்கின்றன.\nஏந்த மக்கள் கூட்டமும் தங்களை இனம் கண்டு கொள்ளவும், இனம் காட்டிக் கொள்ளவும் பண்பாட்டு அம்சங்களே ஆதாரங்கள் . பண்பாட்டின் அதி உயர் தோற்றமே நாகரீகம் எனலாம். சமூகங்களின் வரலாற்றுத் தொடர்ச்சியானது மனித நாகரீகங்க��ின் கதை சொல்லல்களாக முடிவுறாத தொடர்ச்சியாக நீள்கிறது. இத் தொடர்ச்சியில் வளர்ச்சி பெற்ற, வளர்ச்சி பெற முயலும் பெரு நாகரீகங்கள் ஆதிக்கப் போட்டியை நிகழ்த்துகின்றன. முரண்பட்டுக்; கொள்கின்றன. புரட்சிகள் எழலாம்.விழலாம்.\nசமுக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். விதி விலக்காக கால வெள்ளத்தில் அமிழ்ந்து போன நாகரீகங்கள் இருந்த போதிலும் பெரு நாகரீகங்கள் இந்தக் காலச் சூறாவளிகளையெல்லாம் கடந்து தாக்குப் பிடிக்கின்றன என்றெல்லாம் “சாமுவேல் ஹண்டிங்ரன்” கூறுகின்றார்.\nஇந்த “நாகரீகங்களுக்கான மோதல்” வரலாற்றில் பெரிது, சிறிது என்ற எல்லைகளைக் கடந்து அனைத்து வகை மக்கள் கூட்டத்துக்குமான பொதுமையாக அமைந்து விடுமா ஏன்ற கேள்வியே என் ஆழ் மனதில் நெருடிக் கொண்டிருந்தது.\nசிறிலங்காவிலே இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இன முரண்பாட்டில் தமிழ், சிங்கள ஆகிய இரு இனங்களும் மொழி, மதம், பண்பாடு என அனைத்திலும் வேறுபாடு கொண்டவை. இந்த முரண்பாட்டினை தேசிய இன முரண்பாடாகவே உலகம் கண்டு கொள்கிறது. இவற்றை நாகரீகங்களுக்கிடையிலான மோதலாகவும் நோக்க முடியுமா ஏன்பது குறித்தே நான் சிந்திக்க விழைகிறேன்.\nஇஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சியின் வரலாற்றுப் போக்கு மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்தோடு முரண்படுவதை இன்று நாம் காணுகின்றோம். பல கோடி முஸ்லீம் மக்கள் தமது மதத்தை நாகரீகச் சின்னமாக நோக்குவதை\n, தமது வாழ்வின் அர்த்த பரிமாணங்களை இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு ஊடாகப் பெற முயல்வதை நாம் அவதானிக்க முடியும்.\nஇஸ்லாமிய மதமானது சமூக, அரசியல், பண்பாட்டுக் கருத்துருவாக்கங்களைத் தீவிர நிலையில் வழிநிலைப்படுத்த முயல்வதால் ஆயுதம் தாங்கிய இராணுவ வாதமாகவும் அது மாறி விடுகிறது.\nசிறிலங்காவை எடுத்துக் கொண்டால் சிங்கள நாகரீகமானது தனது பண்பாட்டின் தனித்துவத்தையும், சிறப்பான அம்சங்களையும் வலுப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அதனைத் தமிழ் நாகரீகத்தின் மீது திணித்து விட முயற்ச்சிப்பதாக கருதிக் கொள்ள முடியுமா\nநாகரீகத்தின் இருப்புக் குறித்த அச்சம் காரணமாக தமிழ் நாகரீகத்தின் மீது மேலாதிக்கத்தை ஏற்படுத்தித் தமிழ் நாகரீகத்தைக் கட்டுக்குள் கொணர விழைந்ததன் விளை பொருள்தானா இன்று நிகழும் கோர யுத்தம்\nமறு புறத்தில் அரசியல் அதிகாரத்தைத் தக்க வை��்துக் கொள்வதற்காகவே அதிகார சக்திகள் இனங்களுக்கிடையிலான முரண்களைக் கிளறி விடுவதாகக் கூறிடும் வாதங்கள் மேற் குறிப்பிட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் அர்த்தம் இழந்து போவதையும் நோக்க முடியும்.\nநாகரீகங்களுக்கிடையில் ஏற்படும் முரண்நிலைப் போக்கே எதிர்கால உலக அரசியலையும், மானுடத்தின் வரலாற்றையும் தீர்மானிக்கும் என்ற\n“சாமுவேல் ஹண்டிங்ரன்” நிலைப்பாடு உலகமயமாதலில் மேற்குலக கிறீஸ்தவ நாகரீகம் தனது பண்பாட்டு விழுமியங்களை சர்வதேசியப்படுத்தும் வேளைகளில் ஓரளவு பலம் வாய்ந்த நிலையில் காணப்படும் சீன, இஸ்லாமிய நாகரீகங்களோடு மோதுகின்ற களங்களை உருவாக்கி வந்த போதும் இன்றைய உலகின் போர்க்களங்களை நிர்மாணிப்பது இன நெருக்கடிகளால் விழைந்த இன மோதல்களே என்கிறது.\nபிளவுபட்டு நிற்கும் பண்பாட்டு உலகங்கள் மத்தியில் ஒத்திசைவு ஏற்படாதென்றும், இந் நாகரீகங்கள் தங்களை உச்சநிலை வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல மாட்டாதவையென்றும் கூறும் “ஹண்டிங்ரன்” இவற்றினால் பேரழிவுகளே விழையும் என்றும் எதிர்வு கூறுகிறூர்.\nஇவ்வாறு நாகரீகக் கோட்பாட்டின் அடிப்படையில் உலக உறவுகளை ஆராய முற்படும் ஹண்டிங்ரனை நோக்கிச் சில கேள்விகளையும் பாலசிங்கம் அவர்கள் எழுப்புகிறார்.\nஈராக் மீதான அமெரிக்கப் போரை கிறீஸ்தவ-இஸ்லாமிய நாகரீக மோதலாக மட்டுமே எடை போட முடியுமா\nமேற்குலக கிறீஸதவ நாகரீகத்தைச் சேர்ந்த நாடுகள் மத்தியிலே எழும் முரண்பாடுகளை எவ்வாறு புரிந்து கொள்வது\nஇஸ்லாமிய நாகரீகத்தைச் சார்ந்த நாடுகள் ஒரே பண்பாட்டு உலகமாக ஒன்றுபட்டு நிற்காது பிளவுபட்டு முரண்படுவதேன்\nசீன தேசத்தை மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்திற்கு விரோதமான சக்தியாக கருத முடியுமா\nபோன்றவை அவர் எழுப்பிய கேள்விகளுள் முக்கியமானவை. அதைத் தொடர்ந்து “மனிதர்களின் சமூக வாழ்வில் பண்பாடு முக்கியமானதே. பண்பாடானது சமூகங்களின் ஆன்மாவாக, சமூக உறவுகளுக்கு ஆதாரமாக , சமூக ஒழுங்குகிற்கு அத்திவாரமாகத் திகழ்கிறது. எனினும் மனித அபிலாசைகளின் பரிமாணம் அகன்றது. அவற்றைப் பண்பாட்டு உலகுக்குள் முடக்கி விட முடியாது” என்ற கருத்தையும் பாலசிங்கம் அவர்கள் முன்வைக்கிறார்.\nசுதந்திரமும், வாழ்நிலை முன்னேற்றமுமே மனித சமூகங்கள் யாவற்றினதும் பொதுவான விருப்பாய் , வரலாற்றின் அசைவ��யக்கமாய் அமைந்து நிற்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அதே வேளை சமுதாயங்கள் பண்பாட்டு உலகங்களினுள் சிறையுண்டிருப்பதையும் நிராகரித்துவிட முடியாது.\nதிருக்குறளின் வைப்புமுறை மாற்றத் தக்கதா\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகளின் தன்வரலாறு: மு.இளங்கோவன் பதிப்பு\n“மிஸ்டிக் இண்டியா”- ஓர் அபூர்வ அனுபவம்\nகடித இலக்கியம் – 40\nஇலை போட்டாச்சு – 10 – நொறுக்குத் தீனி வகைகள்\nமடியில் நெருப்பு – 20\nநிழல் – பதியம் இணைந்து நடத்தும் குறும்பட பயிற்சி முகாம்\nகாதல் நாற்பது (3) மாறானவர் நாமிருவரும் \nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:12)\nபேட்டின் பிறந்த நாளுக்குப் பிறகு\nஇரு வேறு சூல் காலம்\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 4\nஜெயந்தி சங்கர் அவர்களின் நூல் வெளியீடு\nசிறப்புச் செய்திகள்-5 அல்லது பூனைக்கு மீன்\nPrevious:பேட்டின் பிறந்த நாளுக்குப் பிறகு\nNext: மடியில் நெருப்பு – 21\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிருக்குறளின் வைப்புமுறை மாற்றத் தக்கதா\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகளின் தன்வரலாறு: மு.இளங்கோவன் பதிப்பு\n“மிஸ்டிக் இண்டியா”- ஓர் அபூர்வ அனுபவம்\nகடித இலக்கியம் – 40\nஇலை போட்டாச்சு – 10 – நொறுக்குத் தீனி வகைகள்\nமடியில் நெருப்பு – 20\nநிழல் – பதியம் இணைந்து நடத்தும் குறும்பட பயிற்சி முகாம்\nகாதல் நாற்பது (3) மாறானவர் நாமிருவரும் \nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:12)\nபேட்டின் பிறந்த நாளுக்குப் பிறகு\nஇரு வேறு சூல் காலம்\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 4\nஜெயந்தி சங்கர் அவர்களின் நூல் வெளியீடு\nசிறப்புச் செய்திகள்-5 அல்லது பூனைக்கு மீன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை ��தழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=nilssonnilsson9", "date_download": "2019-08-25T07:09:26Z", "digest": "sha1:DQZI7BKKAXY6CXOHDWQ6OF4CL2XF6KG4", "length": 2913, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User nilssonnilsson9 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941907", "date_download": "2019-08-25T07:56:38Z", "digest": "sha1:LNDZUKFGH7IGBQ44FSAV5AP4LVS4MMH6", "length": 6559, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மீனவர்கள் எதிர்பார்ப்பு கறம்பக்குடி அருகே விஷம் குடித்து விவசாயி பலி | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nமீனவர்கள் எதிர்பார்ப்பு கறம்பக்குடி அருகே விஷம் குடித்து விவசாயி பலி\nகறம்பக்குடி, ஜூன் 19: கறம்பக்குடி அருகே விவசாயி விஷம் குடித்து பலியானார்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சூறக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்லக்கண்ணு (60). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததால் அடிக்கடி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டு மயங்கிய நில���யில் கடந்த இவரை உறவினர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜப்பன் கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nபொதுமக்கள் கோரிக்கை கறம்பக்குடி அருகே மணல் திருடிய டிப்பர் லாரி பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க விழிப்புணர்வு அவசியம்\nதிருமயம் அருகே மக்கள் தொடர்பு முகாம் மக்கள் குறைகளை தொகுத்து மனுவாக வழங்கிய எம்எல்ஏ\nமின்னல் தாக்கி ஆடுகள் பலி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் வரி பணத்தில் கட்டிய அரசு கட்டிடங்கள் சேதம்\nவயலக கூட்ட பொதுக்குழுவில் நிலத்தடி நீரை உயர்த்துவது பற்றி விவாதம்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21437-uk-s-rights-body-holds-against-fascism.html", "date_download": "2019-08-25T07:29:53Z", "digest": "sha1:LTXCL76UEU5VYLEJ3BVTDTMKSYU4XH56", "length": 8558, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "இந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிசம் - லண்டன் நாடாளுமன்றம் முன்பு போராட்டம்!", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஇந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிசம் - லண்டன் நாடாளுமன்றம் முன்பு போராட்டம்\nலண்டன் (23 ஜூலை 2019): இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகளுக்கு எதிராக தலைவிரித்தாடும் பாசிசத்தை எதிர்த்து மனித நேய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.\nலண்டன் நாடாளுமன்றத்தின் முன்பு, மகாத்மா காந்தி சிலை அருகே இந்��ியாவில் தலைவிரித்தாடும் பாசிசத்திற்கு எதிராக மனித உரிமைகள் அமைப்பு மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளது.\nகுஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மோடி மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் இந்த போராட்டத்தில் கோஷங்களாக எழுப்பப் பட்டன.\n« கடும் எதிர்ப்புகளை மீறி தகவல் அறியும் உரிமைகள் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் சட்டவிரோத செயல்கள் தடுப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் சட்டவிரோத செயல்கள் தடுப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஜாகிர் நாயக்கிற்கு எதிரான போராட்டம் ரத்து\nஹலால் உணவு - மெக்டோனால்ட் உணவு நிறுவனத்திற்கு எதிராக திடீர் போர்க்கொடி\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் …\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nஇளைஞரின் பேச்சில் மயங்கிய பெண்கள் - நிர்வாண புகைப்படத்தை கொடுத்து…\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nஜாகிர் நாயக்கிற்கு எதிரான போராட்டம் ரத்து\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - ப…\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2019-08-25T07:52:48Z", "digest": "sha1:XPPVTRZOZLBC7ADGDJAYS34Y3YTFXK5G", "length": 10326, "nlines": 118, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர் – Tamilmalarnews", "raw_content": "\nமெண்களின் நீர்க்கட்டிகளை விர... 24/08/2019\nகாளானின் மருத்துவ குணம் 24/08/2019\nதட்டையான வயிற்றைப் பெற உதவும�... 24/08/2019\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்�... 24/08/2019\nசெவ்வாழைப்பழம் – நரம்பு தளர�... 24/08/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇந்தியாவிற்காக ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார், துபாய் தமிழ் மாணவர் விசேஷ் பரமேஸ்வர் சர்மா (வயது 13 ). இவர் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது குடும்பத்தினரோடு துபாயில் வாழ்ந்து வருகிறார்.\n‘‘எனக்கு ஆரம்பத்தில் தண்ணீர் என்றாலே பயம். குறிப்பாக நீந்துவது என்பது, கடும் சவாலான காரியமாக இருந்தது. இருப்பினும் அப்பா பரமேஸ்வர் சர்மா, அம்மா ரேணுகா ஆகியோர் நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுத்தனர். நீச்சல் பயிற்சிதான், மற்ற விளையாட்டுகளுக்கு அடிப்படை என்பதையும் உணர்த்தினர். அதன் அடிப்படையில்தான் நீச்சல் பயிற்சி பெற்றேன். மெதுவாக நீந்த கற்றுக்கொண்டு, இன்று நீச்சல் போட்டிகளில் பரிசுகளை வெல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறேன். நீச்சல் போட்டிகளில் பரிசுகள் குவிகின்றன என்பதை தாண்டி, என்னை பயமுறுத்திய நீரில், கடும் சவாலாக திகழ்ந்த நீச்சல் பயிற்சியில் பரிசுகளை வெல்கிறேன் என்பதுதான், என்னை ஆச்சரியப்படுத்துகிறது’’ என்பவர், நீச்சல் பயிற்சியில் கிடைத்த பரிசுகளை கூறினார்.\n‘‘தமிழ்நாடு நீச்சல் சங்கம் சென்னையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை நடத்திய போட்டியில் 4 தங்க பதக்கங்களை வென்றேன். 100 மீட்டர் பின்னோக்கி நீந்துதல், 100 மீட்டர் முன்நோக்கி நீந்துதல், அதேபோல் 50 மீட்டர் முன்நோக்கி மற்றும் பின்நோக்கி நீந்துதல் ஆகிய 4 பிரிவுகளில் இலக்கை வெகுவிரைவாக எட்டிப்பிடித்து, தங்கப்பதக்கங்களை வென்றேன். அதேபோல இந்திய நீச்சல் கூட்டமைப்பு புனேயில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய நீச்சல் போட்டியிலும் தேசிய சாதனையோடு பரிசுகளை வென்றேன். இம்முறை 50 மீட்டர் பிரிவில் பின்நோக்கி நீந்துதலில் தங்கம் கிடைத்தது. 30.72 நொடிகளில் இலக்கை எட்டிப்பிடித்தது, புதிய தேசிய சாதனையாகவும் அமைந்தது’’ என்கிறார், விசேஷ்.\nஇவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி நடந்த போட்டியில் 200 மீட்டர் பிரிவில் 2.15. என்ற நிமிட கணக்கில் நீந்தி, கடந்த 25 வருட சாதனையை முறியடித்துள்ளார். அதேபோல 100 மீட்டர் பிரிவிலும் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும் 50 மீட்டர் பிரிவிலும் மூன்று போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.\n‘‘நீச்சல் போட்டிகளில் வேகமாக நீந்தி, பல பரிசுகளை வென்றாலும், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கம் வெல்வதே என்னுடைய கனவாக இருக்கிறது. அதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். என்னுடைய ஆசை, வெகுவிரைவிலேயே நிறை வேறும்’’ என்று நம்பிக்கையோடு முடிக்கும் விசேஷ், துபாயில் உள்ள இந்திய பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு இசிதா என்ற தங்கையும் உள்ளார்.\nவிசேஷ் நீச்சல் மட்டுமின்றி குதிரையேற்றம், கால்பந்து, பேட்மிண்டன் ஆகிய போட்டிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார். அதில் சில விளையாட்டுகளில் பல வெற்றிகளையும் குவித்திருக்கிறார்.\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” – சிம்பு\nமெண்களின் நீர்க்கட்டிகளை விரட்டி வாரிசுகளை உண்டாக்கும் உணவுகள்\nதட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான வழிகள்\nசெவ்வாழைப்பழம் – நரம்பு தளர்ச்சி குணமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/3929/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T07:38:05Z", "digest": "sha1:4CYKH2JLVPGOBITDEPABKSLAYB4SUH7V", "length": 6265, "nlines": 114, "source_domain": "eluthu.com", "title": "மொபைலிருந்து தளத்தில் படம் படைப்பு இணைப்பதில் சிரமம் | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nமொபைலிருந்து தளத்தில் படம் படைப்பு இணைப்பதில் சிரமம்\nமொபைலிருந்து எழுத்து தளத்தில் உலாவும் போது ’பட்டியல்’ எனும் மெனுவிலிருக்கும் “ எழுது” எனும் லிங்க் மூலம் படைப்புகள் சமர்ப்பிக்க இயலவில்லை.\nஆனால் படைப்புகளில் கீழிருக்கும் நீலநிற பட்டையான “ உங்கள் படைப்புகளை சமர்ப்பிக்க “ என்ற லிங்க் (link ) மூலம் படைப்பு��்கள் சமர்பிக்க முடிகிறது. என்றாலும்.., படம் இணைக்க “Browse \" ஐ சொடுக்கினால்.. எவ்வித இயக்கமற்று காணப்படுகிறது. .\nபடத்தை படைப்பிலும் .. எண்ணம் பகுதியிலும் இணைக்க மொபைலில் இயலாதா\nஇதுகுறித்து எழுத்து தளத்தின் தொழில் நுட்ப தோழர்களின் ஆலோசனையும் விளக்கத்தையும் எதிர்பார்க்கிறேன்.\nகேட்டவர் : இரா-சந்தோஷ் குமார்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nகாதலே நீயும் கண்டாயோ என் வாழ்வை\nதிருமணமான பெண்ணிற்கு காதல் வருமா \nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/06/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-25T08:13:35Z", "digest": "sha1:76OJG3RD3ZGGCYYP75D5UZ4BJ3BMXG6B", "length": 7770, "nlines": 72, "source_domain": "eettv.com", "title": "போராட்டத்தை பலவீனப்படுத்த சிலர் முயற்சி – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் – EET TV", "raw_content": "\nபோராட்டத்தை பலவீனப்படுத்த சிலர் முயற்சி – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் இன்று பல அரச சலுகைகள் வழங்க்படுகின்றது என லிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி லீலாதேவி தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் இன்று பல அரச சலுகைகள் வழங்க்படுகின்றது.\nஅரசிற்கு பல்வேறு வழிகளிலும் உதவும் எமது அரசியல் தலைமைகள் தற்போது தேர்தல் நெருங்குகின்றபோது கிணறு கட்டி தருதல் என பல்வேறு உதவிகளை செய்கின்றோம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.\nகாணாமல் போனோர் அலுவலகத்தினால் வழங்கப்படும் உதவிகள���க்கூட பெற்றுக்கொள்ள விரும்பாத பலர் உள்ள நிலையில் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் வகையிலும் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையிலும் இவ்வாறு செயற்படுகின்றனர்.\nபல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில், இன்று கம்பெரலிய, சமுர்த்தி போன்றவற்றை வழங்குவதில் எமது அரசியல்வாதிகள் ஆர்வம் கட்டுவது கவலை அளிக்கின்றது. பல்வேறு சந்தர்ப்பங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமது வங்கி கணக்குகளை நிரப்பிக்கொள்கின்றனர்.\nமுஸ்லிம் தலைவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கின்ற போதிலும் அவர்களது சமூகத்திற்கு ஓர் பிரச்சினை ஏற்படுகின்றபோது ஒற்றமையாக தீர்மானத்தை ஏற்றுகின்றனர். இவ்வாறான நிலை எமது அரசியல் தலைமைகளிடம் இல்லை.” என அவர் குற்றம் சாட்டினார்.\nபொறுப்புக்கூறலில் முன்னேற்றத்தை காண்பிக்குமாறு இலங்கையை வற்புறுத்துவோம்\nநாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nகோத்தபாயவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா\nமாளிகைக்குள் நடந்த இரகசிய சந்திப்பு தோல்வி உறுதியானதா\nஇலங்கைக்கு எதிராக ஐ.நாவில் புதிய யோசனை\nதமிழர்களுக்கு தீர்வு வழங்காது சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைக்காது: ஜயசூரிய\nதீ விபத்து ஏற்பட்ட படகிலிருந்த 300 பேர் பத்திரமாக மீட்பு\n81 பேருக்கு மறுஉயிர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி: இதயத்தை உருக வைக்கும் இறுதி தருணம்\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் – தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nவங்காளதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி, 25 க்கும் அதிகமானோர் படுகாயம்.\nபிரித்தானியாவில் சரமாரி கத்திக்குத்து தாக்குதல்: சந்தேக நபர் சிக்கினார்\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nபொறுப்புக்கூறலில் முன்னேற்றத்தை காண்பிக்குமாறு இலங்கையை வற்புறுத்துவோம்\nநாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/501307/amp?ref=entity&keyword=National%20Anti-Terrorism%20Day", "date_download": "2019-08-25T07:04:55Z", "digest": "sha1:OFRA666NAJ4MVWX2XWOHFFSYHEIQHF5R", "length": 7337, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "All countries must fight against terrorism: PM Modi | அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும்: பிரதமர் மோடி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும்: பிரதமர் மோடி\nமாலே: அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரை நிகழ்த்தி வருகிறார். உலகத்துக்கே முன்னுதாரணமாக மாலத்தீவு விளங்குகிறது என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மோடி உரை நிகழ்த்தியுள்ளார்.\nபஹ்ரைனில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை... முதல் முறையாக 'ரூபே'கார்டை பயன்படுத்திய மோடி\nநீடிக்கும் அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் சீன பொருட்கள் மீது அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி: சீனாவின் வரி விதிப்புக்கு அமெரிக்கா பதிலடி\n2 ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி வடகொரியா சோதனை: தென்கொரியா குற்றச்சாட்டு\nகர்ப்பிணிகள் புகை��்பிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல்\nகாஷ்மீரில் முதலீடு செய்ய வாருங்கள் அமீரக தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் பெடரருடன் மோதுகிறார் இந்தியாவின் சுமித் நாகல்\nபிரிட்டனில் குவியும் இந்திய மாணவர்கள்\nமனிதனுக்கு தேவையான உடல் உறுப்புகளை மரபணு மாற்ற தொழில்நுட்பம் மூலம் குரங்கில் இருந்து உருவாக்க ஆராய்ச்சி: சீன மருத்துவர்கள் தீவிரம்\n‘யுனிசெப்’ தூதர் பதவி நீக்க கோரிக்கை... பாகிஸ்தான் முயற்சி தோல்வி: பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஜயத் விருது\n× RELATED மழையில்லை, ஆறுகள் இல்லை ஆனாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Spread", "date_download": "2019-08-25T07:37:52Z", "digest": "sha1:IHAO43NPMEX63VHQTIXP2ZRNK5V54F4T", "length": 5095, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Spread | Dinakaran\"", "raw_content": "\nநிபா பரவுவதை தடுக்க புதுச்சேரியில் உஷார் நிலை\nநிபா வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க கேரள சுகாதாரத்துறை அமைச்சர் மத்திய அரசுடன் ஆலோசனை\nஎச்சரிக்கை போர்டு வைத்தும் கொட்டப்படும் குப்பைகள் சாலையில் பரவி சுகாதார சீர்கேடு மண்ணச்சநல்லூர் கம்பெனி தெருவில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் தொற்று நோய் பரவும்: பீதியில் பொதுமக்கள்\n1,300 ஏக்கர் பரந்து விரிந்த கோரம்பள்ளம் குளம் தூர்வாரப்படுமா\nபுதுச்சேரி கடற்கரையில் உருவான செயற்கை மணல் பரப்பு மறைந்து போகும் சூழல்\nஊழியர்கள், டிரைவர்கள் மோதலின்போது நல்லூர் சுங்கச்சாவடியில் வசூல் பணம் கொள்ளை; வாட்ஸ்அப்பில் பரவும் வீடியோ\nதாம்பரத்தில் போர் விமானம் மாயமா : திடீரென பரவிய தகவலால் பரபரப்பு\nபுலிவலம் ஊராட்சி சாலையோரத்தில் கொட்டப்படும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு\nபெருஞ்சாணி வனத்தில் பரவி வரும் காட்டு தீ : அரிய வகை மரங்கள் நாசம்\nடிக்டாக்கில் டூயட் பாடியது போலீசா சின்னத்திரை நடிகர்கள் குறும்பு: சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ குறித்து விசாரணை\nவதந்தி பரவுவதை தடுக்க என்ன நடவடிக்கை: வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மத்திய அரசு கேள்வி\nமக்களவை தேர்தல் போலி அட்டவணையை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலிசில் புகார்\nபுயல் பாதித்த இட��்களில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பரவுவதால் நோய் தடுப்பு பணி தீவிரம்\nநோய் பரவும் வாய்ப்பு வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் அனுமதி பெறாமல் சாலையை தோண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்\nவத்தலக்குண்டுவில் பள்ளி முன்பு இறைச்சிக்கடைகள் நோய் பரவும் அபாயம்\nகொசுக்களால் பரவி வரும் காய்ச்சல் வேடிக்கை பார்க்கும் சுகாதார துறை\nவக்கம்பட்டியில் வேகமாக பரவுது மர்மகாய்ச்சல்\nகோமாரி நோய் பரவுவதை தடுக்க கால்நடை சந்தை மேலும் 2 வாரம் நிறுத்தி வைப்பு கலெக்டர் அறிவிப்பு\nமேல்நிலை தொட்டியை சுத்தம் செய்வதில் அலட்சியம் சுகாதாரமற்ற குடிநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்\nஊடகங்களில் பொய் செய்தி பரப்புவது வேதனை: ஆர்.எஸ்.பாரதி எம்பி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kaduvetti-guru-son-viral-video/", "date_download": "2019-08-25T08:10:20Z", "digest": "sha1:OXDVPE6RR5NFH4SJQWMWRMZ2HQXGE2SP", "length": 14703, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "kaduvetti guru son viral video, Request to PMK Founder Dr Ramadoss: கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குரு மகன்!", "raw_content": "\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nKaduvetti Guru Son Viral Video: தாயைக் கண்டுபிடித்து மீட்டுக் கொடுக்கும் படி பா.ம.க. நிறுவனர் ராமதாசை கேட்டுக் கொண்டுள்ளார்.\nKaduvetti Guru Son Kalaiarasan video: வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் தனது தாயை கண்டுபிடித்து மீட்டுக் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். டாக்டர் ராமதாஸுக்கு வேண்டுகோள் வைத்து அவர் வெளியிட்ட உருக்கமான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nபா.ம.க.வின் அச்சாணியாக கருதப்படும் வன்னியர் சங்கத்தின் தலைவராக செல்வாக்குடன் வலம் வந்தவர் காடுவெட்டி குரு. அக்கட்சியினராலும் வன்னியர் சங்கத்தினராலும் மாவீரன் என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இந்நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காடுவெட்டி குரு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, காடுவெட்டி குரு சில மாதங்களுக்கு முன்னர் காலமானார்.\nKaduvetti Guru’s son Viral Video: காடுவெட்டி குருவின் மகன் வீடியோ:\nஇந்நிலையில் காடுவெட்டி குருவின் குடும்பத்தாருக்கு வீட்டுக்கடன் கட்ட முடியாத அளவுக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகையால் வாகனத்தை விற்க உள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம், பா.ம.க. தரப்பில் இருந்து காடுவெட்டி குரு குடும்பத்துக்கு உதவப்போவதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் குருவின் மனைவியான லதா கையெழுத்திட்ட ஒரு கடிதம் அண்மையில் வெளியானது. அதில் தனது கணவரின் குடும்பத்தினர் சொத்தை அபகரிக்க திட்டம் போடுவதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் குரு – லதா தம்பதியரின் மகன் கனலயரசன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ”எல்லாருக்குமே தெரியும் எனது தந்தை இறந்ததில் இருந்து எங்க அம்மா மிகவும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். எங்க அம்மாவுக்கு ஆறுதலாக இருக்கும் என்று சென்னையில் உள்ள அவரது பிறந்தவீட்டுக்கு அனுப்பிவைத்தேன்.\nஆனால் தற்போது வரை அவரை என்னிடம் பேச விடாமல் உறவினர்கள் தடுக்கிறார்கள். என் தாயின் இருப்பிடமும் எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ள கனலரசன், தாயைக் கண்டுபிடித்து மீட்டுக் கொடுக்கும் படி பா.ம.க. நிறுவனர் ராமதாசை கேட்டுக் கொண்டுள்ளார். இச்செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n‘அதிமுகவினரின் டெபாசிட்டை காலி செய்யுங்கள்’ திமுகவா… அதிமுகவா\n‘காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல; பாமகவை வீழ்த்துவோம்’ – குரு மகன் ஆவேசம்\nராமதாஸுக்கு கொலை மிரட்டல் : காடுவெட்டி குருவின் தங்கை மீது வழக்கு\nமுதல்வரின் பெருமைக்காக ரத்த தானம் வழங்குமாறு காவலர்களை மிரட்டுவதா\nபசுமை வழிச் சாலைக்கு நிலப்பறிப்பு: பொதுவாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா\nபசுமைச் சாலை: ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது மோசடி, ஏமாற்று வேலை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nகாடுவெட்டி குரு உடல் அடக்கம்: திரளான தொண்டர்கள் அஞ்சலி\nவாழ்வில் ஈடுக்கட்ட முடியாத இழப்பு காடுவெட்டி குருவின் மரணம்: பா.ம.க தலைவர் ராமதாஸ் உருக்கம்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\nதகுதி நீக்க எம்.எ���்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nபாரமும் தமிழ் படம் தான். அதில் உழைத்தவர்கள் அனைவரும் தமிழ் சினிமாத்துறையினர் தான். தேசிய விருது அவர்களுக்குமானது - ப்ரியா கிருஷ்ணசாமி\n‘சமத்து’ சமந்தா 3 மொழிகளில் ஆனா… இது சினிமா இல்லீங்க\nSamantha Akkineni Instagram Videos: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் ஃபிட்னஸ் வீடியோக்கள் மூலமாக முறியடித்து வருகிறார் சமந்தா.\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nசந்தோஷ் பிறந்த நாள்.. ஜனனி தந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இதுதான்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nதீவிரவாத அச்சுறுத்தல் : தமிழகத்தில் இருவர் கைது… கேரளாவிலும் தீவிர தேடுதல் வேட்டை\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rib-wg-cdr-abhinandan-injured-due-assault-pakistani-locals-tells-medical-report-342964.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T07:47:32Z", "digest": "sha1:S6P5C2CNE6DB5NMXQUJFTLCETFZNFSRH", "length": 16984, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடைந்த விலா எலும்பு.. தண்டுவடத்தில் காயம்.. ''பக்'' இருந்ததா? அபிநந்தனின் பரபர ஸ்கேன் ரிப்போர்ட்! | A rib of Wg Cdr Abhinandan injured due to assault by Pakistani locals tells Medical report - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n3 min ago அடுத்தடுத்து பிரிந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\n11 min ago விஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\n44 min ago வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nLifestyle ஷாருக்கான் கிட்ட இருக்கற விலையுயர்ந்த 10 பொருள்கள் என்னென்னனு தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nMovies ஒரு பக்கம் காதல் வழுக்குது.. ஒரு பக்கம் பாசம் வழுக்குது.. இதுக்கா வந்தீங்க\nSports Arun Jaitley : டெல்லி வீரர்கள் இந்தியாவுக்கு ஆட முடியாமல் இருந்தது, அதை மாற்றியது அவர் தான் - சேவாக்\nFinance ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும்..\nAutomobiles விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nTechnology உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடைந்த விலா எலும்பு.. தண்டுவடத்தில் காயம்.. பக் இருந்ததா அபிநந்தனின் பரபர ஸ்கேன் ரிப்போர்ட்\nஅபிநந்தனுக்கு ராணுவ மருத்துவ பரிசோதனை.. அப்புறம் உளவுத்துறை விசாரணை\nடெல்லி: இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் உடலில் பல இடங்களில் சிறிய சிறிய காயங்கள் இருந்தது டெல்லியில் நடந்த மருத்துவ கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்திய விமானப்படை விமானி அபிநந்தன் கடந்த வாரம் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தனது மிக் 21 விமானத்தில் துரத்தி சென்றவர், பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்கப்பட்டார். அதன்பின் சிறை பிடிக்கப்பட்டார்.\nஅதன்பின் கடந்த வெள்ளிக்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார். அமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை பாகிஸ்தான் விடுவித்தது.\nஇந்த நிலையில் விமானி அபிநந்தன் உடலில் பல இட���்களில் சிறிய சிறிய காயங்கள் இருந்தது மருத்துவ கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கீழ் தண்டுவட பகுதியில் சிறிய முறிவு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இது பெரிய காயம் கிடையாது. விமானத்தில் இருந்து விழுந்த போது இந்த காயம் ஏற்பட்டு இருக்கலாம்.\n ட்ரெண்டாகும் அபிநந்தன் ஸ்டைல் மீசை.. போட்டி போட்டுக்கொண்டு வைக்கும் இளைஞர்கள்\nஅபிநந்தனின் விலா எலும்பு ஒன்றும் முறிந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது குணமாக அதிக நாட்கள் எடுக்கும் என்கிறார்கள். எம்ஆர்ஐ ஸ்கேனில் இது தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் உள்ளூர் மக்கள் தாக்கியதில் இந்த முறிவு ஏற்பட்டு இருக்கிறது.\nஅபிநந்தன் உடலில் எந்த விதமான தொழில்நுட்ப கருவிகளும் பொருத்தப்படவில்லை. ஒட்டு கேட்கும் கருவிகள் எதுவும் இல்லை. உடலில் எந்த விதமான நோய் காரணிகளும் செலுத்தப்படவில்லை. பக் என்று அழைக்கப்படும் கண்காணிப்பு கருவிகளும் இல்லை.\nடெல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் மருத்துவமனையில் செய்யப்பட சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இன்னும் சில மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார். திங்கள் கிழமை வரை இந்த சோதனைகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து பிரிந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nமுன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்\nசிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nஇதிலெல்லாம் தலையிட முடியாது.. நீங்களே பேசி தீர்த்துக்கோங்க.. பாக். முகத்தில் கரி பூசிய மாலத்தீவுகள்\nசீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nஅரசு தேவைக்காக புது கார் வாங்கணுமா வாங்கிக்கோங்க.. தடையை உடைத்த நிர்மலா சீதாராமன்.. ஏன் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-slams-kerala-on-mullai-periyar-dam-issue-355963.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T06:48:04Z", "digest": "sha1:ELXB6O66IFM4HUFVYE76UZKFJ2HFG5BL", "length": 15251, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்தும் இடம்: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் | Sc slams Kerala on Mullai Periyar Dam issue - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n18 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\n28 min ago விநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்\n30 min ago உங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nSports அந்த ஒழுங்கா ஆடாத ஓபனிங் தம்பியை தூக்குங்க.. ரோஹித்துக்கு மரியாதை கொடுங்க.. அசாருதீன் கடும் தாக்கு\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்தும் இடம்: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டன��்\nடெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் உத்தரவை மீறி வாகன நிறுத்தும் இடத்துக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமுல்லைப் பெரியாறு அணையில் கேரளா அரசு வாகன நிறுத்தும் இடம் என்கிற பெயரில் புதிய ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தது.\nஇதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வானக நிறுத்தும் இடம் என்கிற பெயரில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்திருந்தது. இத்தடையை மீறி கேரளா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது.\nஉச்சநீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது கேரளா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கபட்டிருக்கிறது; அதையும் மீறி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள்..அப்படியானால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மாட்டீர்களா\nமேலும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறீர்கள்...வாகன நிறுத்தும் இட கட்டுமானப் பணி என்கிற பெயரில் எத்தனை கட்டுமான பணிகளை மேற்கொள்வீர்கள் இது தொடர்பாக 15 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் ஜெட்லி உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு.. யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்படுகிறது\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதி��் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.. எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nசிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala tamilnadu mullai periyar கேரளா தமிழகம் முல்லை பெரியாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/1363-9280f8b03db6.html", "date_download": "2019-08-25T07:10:23Z", "digest": "sha1:EDXXQKXDDXH5F6QVFLS347P57JAR3ZVH", "length": 6746, "nlines": 57, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி வர்த்தகம் கருத்தரங்கு சிங்கப்பூர்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nமேம்பட்ட வர்த்தக அமைப்புகள் சேகரிப்பு\nமொபைல் மீது அந்நிய செலாவணி மேம்படுத்தல்கள்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் கருத்தரங்கு சிங்கப்பூர் -\nசி ங் கப் பூ ரி ல் நடந் த தமி ழ் இணை யம் மா நா ட் டி ற் கா னடி சம் பர். இந் தி யா வி ல் பயி ற் சி கள் மற் று ம் கரு த் தரங் கு கள் நடத் து கி றது.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. மா த இதழ் நடத் தி ய கரு த் தரங் கி ல் பொ ன் னு த் து ரை யு ம் உரை யா ற் றி னா ர்.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. 29 ஏப் ரல்.\n4 டி சம் பர். பல மு க் கி ய து றை களி ல் அந் நி ய நே ரடி மு தலீ டு ( Foreign Direct Investment) அறி மு கப் படு த் தப் பட் டது.\nThis article is closed for. என் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம்.\nசி ங் கப் பூ ர், IFRSற் கு இணங் க நெ ரு க் கமா க அதன் நி தி அறி க் கை. 14 ஜனவரி.\nஇரு வரு ம் சி ங் கப் பூ ரி ல் கடந் த ஜூ ன் மா தம் 12- ந் தே தி மு தல் மு தலா க உச் சி மா நா ட் டி ல் சந் தி த் து பே சி னா ர் கள். யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nஅதனா ல், வர் த் தக ஞா னம் மி க் கவரா ன அந் தப் பத் தி ரி கை நி று வனத் தி ன். ஆப் பி ரி க் க அடி மை வர் த் தகத் தை சட் டப் பூ ர் வமா க் கி வை த் தி ரு ந் தன.\nகடந் த. கை யி ல் தே வை யா ன அந் நி யச் செ லா வணி இல் லை.\nவரை, அந் நி ய தனி யா ர் வெ ளி யீ ட் டா ளர் கள் நி தி அறி க் கை களை ( அ) US GAAP கீ ழ். அது தொ ழி ல் மு றை யி லா ன தெ ளி வா ன மற் று ம் வெ ளி ப் படை யா ன வர் த் தக.\nசி ங் கப் பூ ர் ச�� ல் லு ம் சந் தர் ப் பங் களி ல் இவர் களை எப் படி யு ம் நே ரம். வெ கு வா கப் பி ன் னு க் கு த் தள் ளி, பங் கு வர் த் தகம் வளர வகை செ ய் தது.\nகு ழந் தை த் தொ ழி லா ளர் அமை ப் பு கரு த் தரங் கி ல் இந் த இயக் கம். உலகை யே வி யக் க வை த் த.\nஅந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு அமெ ரி க் க டா லர் 100 பி ல் லி யன் ( சு மா ர். இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\nஅவர், சி ங் கப் பூ ரி ல், தொ ழி ல் மு னை வோ ர் கரு த் தரங் கி ல் மே லு ம். அளவி ல் பயன் படு ம் அந் நி ய மொ ழி யா கவு ம் இரு க் கி றது ஆங் கி லத் தை.\nஅந்நிய செலாவணி வர்த்தகம் கருத்தரங்கு சிங்கப்பூர். அந் நி ய செ லா வணி மோ சடி களி ல் ஈடு பட் ட சி ல பெ ரு ம் பு ள் ளி கள்.\nஅந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு. இறக் கு மதி.\n29 ஜூ லை. சி ங் கப் பூ ர் : ' ' சி ங் கப் பூ ர் கடை பி டி க் கு ம் வர் த் தக மே ம் பா ட் டு வழி மு றை களை.\nஅந்நிய செலாவணி தரகர் mumbai\n80 துல்லியம் வர்த்தக அமைப்பு\nஊழியர்களுக்கான facebook பங்கு விருப்பங்கள்\nகிராபிக்ஸ் அந்நிய செலாவணி இலவச டெம்போ ரிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2013/01/07/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-08-25T07:58:24Z", "digest": "sha1:74XCLEYYBXLYLC6E2H372IKON2266FA4", "length": 38820, "nlines": 133, "source_domain": "vishnupuram.com", "title": "அம்பேத்கரின் தம்மம்- 2 | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nஅம்பேத்காரின் புத்தரும் அவரது தம்மமும் என்ற பெருநூலில் மூன்றாம் பகுதி மூன்றாம் அத்தியாயத்தின் தலைப்பு ‘தம்மம் என்பது என்ன’ தர்மம் என்பதைப்பற்றி பல்வேறு கோணங்களில் வாசிக்கிறோம். ஆனால் இந்த ஒரு சிறிய அத்தியாயத்தில் உள்ள வரையறை அளவுக்குச் செறிவான வரையறையை எங்கும் காணமுடியாது.\nஅம்பேத்கர் அதற்கு ஆறு வரையறைகளை அளிக்கிறார். இந்த அத்தியாயம் பௌத்த மூலநூல்களை அடியொற்றியதாயினும் இது அமைந்திருக்கும் முறை பேரழகு கொண்டது. அந்த வைப்புமுறையிலேயே அம்பேத்கரின் தரிசனம் வெளிப்படுகிறது.\n1 வாழ்க்கையில் தூய்மையை மேற்கொள்வது அறம்\n2 வாழ்க்கையின் முழுமையை அடைவதே அறம்\n3 நிர்வாணத்தில் அமைவதே அறம்\n4 தேடலை இழப்பதே அறம்\n5 அமைந்துள்ள இவையெல்லாம் நிலையற்றவை என்றுணர்வதே அறம்\n6 கர்மம் என்பது நெறிக்கான கருவியே என உணர்வதே அறம்\nஇவை ஒவ்வ்ன்றையும் தனித்தனி தலைப்புகளாக ஆக்கி ஒவ்வொன்றின்கீழும் விரிவான தனி வரையறைகளை அளித்திருக்கிறார் அம்பேத்கர். இந்த ஆறு படிநிலைகளும் ஒரு எளிய மானுடன் வாழ்ந்து முழுமையை அடைவதற்கான ஆறு ஞானநிலைகள் என்று சொல்லலாம்.\nஒரு மனிதன் அவன் வாழும் சாதாரண நிலையில் அறம் சார்ந்த முதல் மெய்ஞானத்தை அடைகிறான். அதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தானென்றால் அடுத்த அறைகூவலைச் சந்திக்கிறான். அடுத்த படி அது. அதிலேறினால் அடுத்த படி. அதன் கடைசிப்படியில் அவன் முழுமையடைகிறான். அந்தப்படி பிரபஞ்சஞானம் சார்ந்தது. மண்ணில் இருந்து விண்ணுக்கு ஆறுபடிகள். லௌகீக வாழ்விலிருந்து நிறைநிலைக்கான ஆறு படிகள்.\nவாழ்க்கையில் தூய்மையை கைக்கொள்வது என்பதை அம்பேத்கர் முதலில் சொல்கிறார். அவரது நூலில் ஓர் அற்புதமான தலைகீழாக்கம் உள்ளது. தொன்றுதொட்டே இங்கு தூய்மையை ‘மனம்- வாக்கு- காயம்’ ஆகியவற்றில் உள்ள தூய்மை என்று சொல்லியிருக்கிறார்கள். மனதிலும் சொல்லிலும் உடலிலும் தூயவனாக இருத்தல். ஆனால் அம்பேத்கர் தலைகீழாக்கி, உடலில் சொல்லி மனதில் என்ற வரிசையில் அதைச் சொல்கிறார்\nவேதாந்த மரபுக்கும் பௌத்ததுக்கும் இடையே உள்ள வேறுபாடே இங்குள்ளது. வேதாந்தத்தின்படி ஒருவன் மனதை தூயவனாக வைத்துக்கொள்வதே முதலில் தேவையானது. மனம் தூய்மையானால் சொல் தூய்மையாகிறது. சொல் தூய்மை என்றால் அவன் உடல் தூய்மை அடைகிறது. ஏனென்றால் வேதாந்த நோக்கில் மனதின் பருவடிவமே உடல். மனம் என்பது ஆன்மாவின் ஒரு தோற்றம். ஆகவே அதுவே உண்மையானது, உடல் அதன் மாயப்பிம்பம் மட்டுமே.\nபௌத்தத்தில் அது நேர்தலைகீழ். உடலே தொடக்கப்புள்ளி. தொடங்கவேண்டிய இடம் அதுதான். ‘இதம்’ – இது- என்ற சொல்லில் இருந்துதான் சிந்தனை ஆரம்பிக்கிறது. அப்படி முதன்முதலாக ஆரம்பிக்கவேண்டிய இது என்ற புள்ளி வேதாந்தத்தில் மனம் தான். பௌத்ததில் அது என் உடல்\nவேதாந்தத்தின்படி நான் என நாம் அறியும் முதல் சுயம் என்பது நம் அகம்தான். மாறாக பௌத்ததில் நம் உடல்தான் நாம் அறியும் முதல் சுயயதார்த்தம். பௌத்ததின்படி நம் உடல் பொய் அல்ல. மாயை அல்ல. வெறும் தோற்றம் அல்ல. இதுவே உண்மையின் முதல் படி. இதைத் தொட்டு, இது என்ன என்று கேட்டபடித்தான் நாம் ஆரம்பிக்கவேண்டும். ஆகவே���ான் உடல்தூய்மையை முதலில் வைக்கிறார் அம்பேத்கர்.\nஉடல்தூய்மையில் இருந்து சொல்தூய்மை. அதிலிருந்து உளத்தூய்மை. குறள் ஒன்றில் இந்த இணைப்பு சொல்லப்பட்டுள்ளது. ‘உடல் தூய்மை நீராலமையும் அகத்தூய்மை வாய்மையாற் காணப்படும்’ இதில் மூன்றுமே வந்துவிடுகிறது. உடலை நீரால் தூய்மைசெய்வதுபோல உள்ளத்தை வாய்மையால் தூய்மை செய்துவிடலாம் என்கிறார் வள்ளுவர்\nஇந்த பகுதியில் அம்பேத்கரின் மொழியில் வரும் அழகிய ஓர் கவிதையைச் சுட்ட விரும்புகிறேன். பௌத்த ஒழுக்க நெறிகளின்படி பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, பாலியல்நெறிபிறழாமை, தீநெறிசெல்லாமை என்னும் ஐந்து மாசுகளை கழுவிக்கொள்ளுதலே அகத்தூய்மை.\nஅவற்றை அடைந்தவன் நான்கு நல்லியல்புகளை அடைகிறான்.\nஅவன் உடலை உடலாக உணர்கிறான்.\nஒரு மந்திரம்போல இச்சொற்களைச் சொன்னபடி நான் அலைந்த நாட்கள் உண்டு. மிக எளிய வரிகள். ஆனால் எண்ணும்தோறும் விரிபவை. அம்பேத்கர் சொல்லும் வரிசையில் பார்த்தால் உடலை உடலாக உணர்வதிலிருந்தே எல்லாம் ஆரம்பிக்கிறது.\nநாம் சாதாரணமாக ஒருபோதும் நம் உடலை உடலாக உணர்வதில்லை. நம் உடலை நாம் எப்போதுமே நாமாக உணர்கிறோம். நான் என்னும்போது எப்போதும் நம் உடல் நம் அகக்கண் முன் வருகிறது. அதிலும் இளமையில் நம் உடலே நாம் என்றிருக்கிறோம். நம் உடல் சார்ந்த தன்னுணர்விலிருந்து வெளிவருவதென்பதே அறிதலின் பாதையில் முதல் சவால்\nபௌத்தத்தை பொறுத்தவரை இந்த உடல் நானல்ல என்று உணரும் வேதாந்தம் அதற்கு ஏற்புடையதல்ல. இந்த உடல் மட்டுமே நான் என்று உணரும் உலகாயதமும் ஏற்புடையதல்ல. உடலை உடல் மட்டுமாக உணர்தலே பௌத்தம் ஆணையிடும் முதல் அறிதல்.\nழாக் லக்கான் என்ற பிரெஞ்சு உளவியலாளர் பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர். நவஃப்ராய்டியர் என அவரைச் சொல்கிறார்கள். ஃபிராய்டியச் சிந்தனைகளை குறியீட்டு அளவில் மறுவிளக்கம் கொடுத்தவர் அவர். அவரது புகழ்பெற்ற கோட்பாடு ஒன்றுண்டு. சிறுகுழந்தை தன் பதினெட்டுமாதம்வரை தான் என்னும் உணர்வே இல்லாமலிருக்கிறது. பதினெட்டாவது மாதத்தில்தான் அதற்கு தான் என்னும் உணர்வு உருவாகிறது.\nபதினெட்டு மாதம் கழிந்து கண்ணாடியில் தன்னைப்பார்க்கும் குழந்தை அது தான் என அறியும் நிகழ்வே சுயம் உருவாகும் கணம் என்கிறார் லகான். இதை கண்ணாடிப்பருவம் என்கிறார். ஆம், அது சரி என்றே தோன்றுகிறது. கைக்குழந்தையிடம் பாப்பா எங்கே என்று கேட்டால் தன் வயிற்றைத்தொட்டு ‘இங்கே’ என்கிறது. பசியும் அதன் நிறைவும்தான் தான் என நினைக்கிறது அது. தன் உடல் வழியாகவே தன்னை அது அறிகிறது.\nஉடலை தான் என்று அறியும் புள்ளி அது. நம் உலகியல் சுயத்தின் தொடக்கம். நம் சமூக ஆளுமையின் பிறப்புக்கணம். ஆனால் அதற்கடுத்த ஒரு கணம் உண்டு. உடலை உடலாக மட்டுமே அறியும் கணம். உடல் உடலன்றி வேறல்ல என்று அறியும் கணம். அது நம் ஆன்மீக சுயத்தின் தொடக்கம். நம் அந்தரங்க ஆளுமையின் பிறப்புக்கணம்.\nநான்கடவுள் படத்தில் மாங்காண்டிச்சாமியாக நடித்த கிருஷ்ணமூர்த்தி பாகவதர் உங்கள் நினைவுக்கு வரக்கூடும். பிறவியிலேயே கையும் இல்லை, காலும் இல்லை. இந்தக்குழந்தை சாகட்டும் என அம்மா நினைத்தாள். தாதி காட்டிய குழந்தையை ஒரு கணம் பார்த்தவள் பிறகு திரும்பியே பார்க்காமல் தட்டி எறிந்தாள்.ஓர் அத்தை அதை எனக்குக் கொடுத்துவிடு என்று சொல்லி வாங்கி வளர்த்தாள்.\nஅத்தை அந்தக்குழந்தையை ஒரு செப்புபோல வைத்திருந்தாள். திரியில் பால்நனைத்து அதற்கு ஊட்டினாள். அவளுக்கு இசைஞானம் இருந்தது. ஆகவே குழந்தைக்கும் முறைப்படி சங்கீதம் சொல்லிக்கொடுத்தாள். கைகால்கள் இல்லாத வெற்று உடல் மட்டுமான கிருஷ்ண மூர்த்திக்கு இசைகற்பிக்க பலர் தயாராகவில்லை ‘இதுக்கெல்லாம் சங்கீதம் வராது ‘ என்றார்கள். ஆனால் தேடல்கொண்டிருந்தால் குரு எப்படியும் கிடைப்பார். கிருஷ்ணமூர்த்தி இசைகற்றுத்தேர்ந்தார். கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ஆல் இந்தியா ரேடியோவின் முதல்நிலைப்பாடகரானார்.\nஅபாரமான கணீர்க்குரல் அவருக்கு.அவர் பாடிக்கேட்கையில் மெல்லமெல்ல அவர் விஸ்வரூபம் எடுப்பதைக் காணமுடியும். நான் பாலாவிடம் சொன்னேன் ’சரிதான், வளையாத மூங்கிலில் ராகம் வளைந்து ஓடுதேன்னு பாட்டு இருக்கு. உடைஞ்ச மூங்கிலிலே வர்ர ராகம் உடைஞ்சிருக்குமா என்ன\nபாகவதர் பாலாவிடம் சொன்னார் ‘ ரொம்பநாளைக்கு என்னை ஒரு முழு மனுஷனா என்னால நினைச்சுக்கிட முடியல்லை. நாலுபேரை பார்த்துப்பேசமுடியலை. அப்பதான் ஒருநாள் ஒரு வர்ணத்தை முழுசா ஆலாபனைபண்ணி முடிச்சேன். அப்ப தெரிஞ்சுது, நான் முழுசானவன்னுட்டு. இப்ப ஒரு கொறையும் இல்ல இப்ப..’ தன் உடலை கண்ணால் காட்டி ‘. இது இல்ல நான்….இது என்ன, வெந்துபோற கட்டை’ எ��்றார்\nஆம், உடலை உடலாக உணரும் கணம். ஞானத்தின் முதல் பொன்வாசல் திறக்கும் கணம். அம்பேத்கர் சொல்லும் கணம் அதுவே.\nஉடலை உடலாக மட்டும் உணரும்போது உணர்வுகளை உணர்வுகளாக மட்டுமே உணர முடியும். நாம் உணர்வுகளை எண்ணங்களாக உணர்கிறோம். உணர்வுகளை தரிசனங்களாக கருதிக்கொள்கிறோம். எழுத்தாளனாகிய எனக்கு இது இன்றுவரை மிகப்பெரிய சவால். பலசமயம் ஒரு சிந்தனையை அல்லது கருத்தை முன்வைத்துப்பேசியபின்னர் நானே உணர்வேன். இது என் எண்ணமல்ல, என் கருத்தும் அல்ல. இது என் உணர்வு மட்டுமே என்று. நண்பர்களே, நாம் பேசிக்கொண்டிருப்பவற்றில் பெரும்பாலானவை நம் உணர்வுகள் மட்டுமே.\nவாழ்க்கையை பின்நோக்கிப்பார்த்தோமென்றால் நமது பெரும்பாலான கருத்துக்களை நாம் வெறும் உணர்ச்சிகரமான எதிர்வினைகளாகவே அடைந்திருக்கிறோம் என்பது தெரியும். அவை கருத்துக்களாக மாறுவேடமிட்ட உணர்ச்சிகள் என்பதை உணர்வோம். அப்படியே நம் வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களை தாண்டி வந்திருப்போம்\nஅன்பு என்பதும், பாசம் என்பதும், பற்று என்பதும்கூட உணர்ச்சிகளே. அவ்வுணர்ச்சிகள் எவ்வளவு மேலானவை என்றாலும் அவை உணர்ச்சிகளே என்பதை உணராதவரை அவை நமக்குச் சுமைகள்தான். ஏனென்றால் எல்லா உணர்ச்சிகளும் அவ்வுணர்ச்சியின் காரணிகளோடு, அவ்வுணர்ச்சியை உருவாக்கிய சூழலுடன் தொடர்பு கொண்டவை. எல்லா உணர்ச்சிகளும் விளைவுகள் தான். உணர்ச்சிகளுக்கு தானாக நிலைகொள்ளும் தன்மை இருப்பதில்லை. உணர்ச்சிகளுக்கு தன்னளவில் முழுமை இல்லை.\nஆகவே உணர்ச்சிகரமான எந்தக் கருத்தும் தற்காலிகமானதும் சமநிலையற்றதும்தான். உணர்ச்சிகரமான எந்தக்கருத்தும் முழுமையற்றதுதான்.பௌத்தம் அதன் எந்நிலையிலும் அறிவார்ந்தசமநிலையையே இலக்காக்குகிறது. ஆகவேதான் செவ்வியல் பௌத்தத்தில் பக்திக்கு இடமே இல்லை. நெகிழ்ச்சிக்கும் கொந்தளிப்புக்கும் இடமில்லை. தன்னைமறந்த களியாட்டங்களுக்கு இடமில்லை. அம்பேத்கர் பௌத்தத்தை அவரது மதமாகத் தேர்வுசெய்தமைக்குக் காரணமே இந்த அறிவார்ந்த தன்மைதான்.\nமனதை மனமாக உணர்தலென்பது இன்னும் நுட்பமானது. மனம் என்பது ஓர் எதிர்வினை. ஒரு பிரதிபலிப்பு. அது என் இருப்பு அல்ல. அது அலைதான். நாம் கடலைக்காணவே முடியாது, அலைகளையே நாம் காணமுடியும். ஆனால் அலை என்பதல்ல கடல். பௌத்த தியானமுறையில் மனதை அலைய��ித்து அதை உண்மையாக அறிதலுக்கான விரிவான வழிமுறைகள் பேசப்பட்டுள்ளன.\nநீங்கள் அனைவரும் மனம் என்றால் என்ன என்று அறிவீர்கள். ஆனால் அதன் பேருருவத்தை நாம் சாதாரணமாக அறியமுடியாது. அதற்கு ஒரு தருணம் தேவை. கிருஷ்ணமூர்த்தி பாகவதர் தன் உடலை அறிந்த தருணம்போன்றதே அதுவும். ஒரு பெரிய அவமானம், ஒரு பெரிய இழப்பு, ஒருபெரிய தவிப்பு உங்களை வந்தடையும்போது தெரியும் மனம் என்றால் என்ன என்று. உங்களுக்குள் கோடிக்கணக்கான பிசாசுக்கள் குடியிருப்பது தெரியும். .\nஎன்னுடைய இருபத்திநான்கு வயதில் என் அம்மா தற்கொலைசெய்துகொண்டாள். நான் வருவதற்குள் அம்மாவை எரித்துவிட்டர்கள். அங்கிருந்தே நான் கிளம்பிச்சென்றேன். திருவனந்தபுரம் சென்று ஒரு விடுதியில் தங்கினேன். மனம் என்றால் என்ன என்று நான் அறிந்தது அன்றுதான். எண்ணங்கள் எண்ணங்கள். திரும்பத்திரும்ப ஒரே விஷயம் வெவ்வேறு சொற்களில். கட்டிடங்கள் பேருந்துகள் ஆட்கள் ஒலிகள் வானம் பூமி எல்லாமே அம்மாவின் மரணமாக இருந்தன.\nதூக்கமில்லாமல் தவித்தேன். சொற்கள் அர்த்தமிழந்து பறந்த மனம். கொதிக்கும் இஸ்திரிப்பெட்டியை மண்டைக்குள் மூளை என வைத்தது போல. படுக்க முடியவில்லை. அமர முடியவில்லை. ஓடிக்கொண்டே இல்லை என்றால் பைத்தியமாகிவிடுவேன் என உணர்ந்தேன். பேருந்து மாற்றி சென்றுகொண்டே இருந்தேன். கடைசியில் மானந்தவாடி. அங்கிருந்து மேலும் சென்று தலைக்காவேரி வழியாக மைசூர். அப்பயணத்தில் ஒரு கணத்தில் நான் திரும்பி என் மனதை நானே பார்த்தேன்\nஎன்ன இது என்று துணுக்குற்றேன். என்னை பின்தொடர்ந்துவந்த பிசாசுக்கள் தயங்கி நின்றன. நான் அவற்றை நோக்கி நடந்தேன், அவை கரைந்து நிழலுருக்களாக மாறி மறைந்தன. என் மனம் என்பது நானல்ல என உணர்ந்தேன். எனக்குள் ஆழத்தில் இருந்த ஓர் அசைவின்மை இந்த கொந்தளிப்புகளை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் நான் இவற்றைப்பார்க்கமுடிகிறது. ஆம், இவை அலைகள்தான்,. கடல் அல்ல. ஆத்மானந்தரின் வரியாக அந்த அறிதலை தொகுத்துக்கொண்டேன். ‘Waves are nothing but water, so is the sea’\nமனதை உணர்ந்த அந்தக்கணத்தில் நான் ஒரு விடுதலையை அடைந்தேன். அங்கிருந்து திரும்பி காசர்கோடுக்குச் சென்றேன். அப்போது எனக்குள் ஒரு விடியல் நிகழந்திருந்தது. அம்பேத்கரின் சொற்கள் இங்கே சுட்டுவது அதையே. மனதை மனமாக உணர்வது.\nஅடு���்து அவர் சொல்வது கருத்துக்களை கருத்துக்களாக காண்பது. அதன் உடனடிப்பொருளை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. கருத்து என்றால் சொல்லப்படும், எழுதப்படும் ஓர் எண்ணம் என்ற பொருளில் தான் நாம் புழங்குகிறோம். அந்த அர்த்தமல்ல இங்கே உள்ளது. மனதுக்கும் ஆழத்தில், மனதுக்கு அடுத்தபடியாக கருத்து கூறப்படுகிறது என்பதை கவனிக்கவும். ஆகவே இந்தகக்ருத்து என்பது நாம் சொல்லும், பேசும் கருத்து அல்ல. பௌத்த மெய்ப்பொருளில் அச்சொல்லுக்கு ஆழமான அர்த்தம் உண்டு.\nபௌத்தமெய்ப்பொருளின்படி இங்கிருப்பவை தர்மத்தின் பல முகங்களே. நீர் என்பது நீரின் தர்மம்தான். ஆனால் நாம் நீர் என நாமறிவது அந்த தர்மம் நம்மில் ஏற்படுத்தும் ஒரு கருத்தைத்தான். நீர் என்பது நாம் நம் உடலின் இயல்பால் மூளையின் இயல்பால் அறியும் ஒரு கருத்து. இப்படிச் சொல்லலாம். தர்மத்தை நம் பிரக்ஞை அறியும்போது உருவாவதே கருத்து.\nநான் என்பது ஒரு கருத்து. பிரபஞ்சம் என்பது ஒரு கருத்து. அறிதல் என்பது இன்னொரு கருத்து. கருத்து என்பது தர்மத்தில் இருந்து நான் பெற்றுக்கொள்வது. தர்மம் என்னில் கொள்ளும் பிரதிபலிப்பு அது. என்னளவே சுருக்கப்பட்ட தர்மம் அது. என்னுடைய அந்தக்கருத்தை நான் தர்மம் என்று உணர்வதுதான் பொய். அதை களைந்து கருத்தைக் கருத்தாக மட்டுமே அறிவதுதான் பௌத்தம் சொல்லும் நான்காவது தெளிவு.\nநம் கையிலிருக்கும் கண்ணாடித்துண்டால் நாம் வெளியுலகை பிரதிபலித்துக்கொண்டால் கிடைக்கும் பிம்பங்களைப்போன்றவை நம்மிடமிருக்கும் கருத்துக்கள். நம்முடைய கோணம் மாறும்தோறும் மாறிக்கொண்டே இருப்பவை அவை. நம் கண்ணாடித்துண்டின் அழுக்கையும் வண்ணத்தையும் கலந்துகொண்டவை. ஆனால் அந்த பிம்பங்களையே நாம் நம் உள்ளாகவும் புறமாகவும் அறிகிறோம்\nஅந்தக்கருத்தை கருத்தாக மட்டுமே அறிதலே அறிதலின் தூயநிலை என்கிறார் அம்பேத்கர். அக்கருத்துக்களை நாம் எப்போதும் பிரபஞ்சம் என நினைக்கிறோம். ஒளியை, காலத்தை, வெளியை எல்லாம் கருத்துக்கள் எனலாம். அவற்றை கருத்துக்களாக மட்டுமே அறிகையிலேயே அவற்றைத்தாண்டிச்சென்று அக்கருத்துக்களின் மெய்ப்பொருளாகிய மகாதர்மத்தை அறியமுடியும்.\nஆம் ஐவகை சுத்திகரிப்புகள் வழியாக நாம் அடைவது இந்த நான்கு மெய்யறிதல்களைத்தான். களிம்பைக் கழுவினால் கண்ணாடி தெளிந்துவருவதுபோல அழுக்கு கழுவப்படும்போது இந்த தெளிவு கைகூடுகிறது என்கிறார் அம்பேத்கர்.\nஉடல்,சொல்,மனம் என்ற மூன்றிலும் தூய்மை என்பதன் நீட்சியாக இந்த நான்கு நிலைகள் சொல்லப்படுகின்றன. உடல் தூய்மையடையும்போது அதை உடலாக உணரமுடிகிறது. சொல் தூய்மைடையும்போது உணர்ச்சிகளை உணர்ச்சிகளாக அணுக முடிகிறது. மனம் தூய்மையடையும்போது மனதை தூய்மையாக அணுகமுடிகிறது. இம்மூன்றும் தூய்மையடையும்போது கருத்துக்களாலான இப்ப்பிரபஞ்சத்தை கருத்துக்களாக அறியமுடிகிறது.\nமுதல் நிலையில் இதுவே தர்மம் என்கிறார் அம்பேத்கர். ஒரு செயல் உலகியல் தளத்தில் தர்மம் சார்ந்ததா அல்லவா என்பதற்கான அளவுகோல் இதுவே. அது நம் உடலையும் உணர்வுகளையும் மனதையும் கருத்துலகையும் தூயநிலையில் பார்க்க உதவுகிறதா என்றுதான். அவ்வாறு பார்க்க உதவுவதே அறச்செயல்,\n[ ராஜபாளையம் நாற்று அமைப்பு சார்பில் நவம்பர் 2, 20102 அன்று நிகழ்ந்த கூட்டத்தில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்]\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/france/04/232197?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-08-25T08:06:00Z", "digest": "sha1:PRA3EBWQPN4D2KNEJXBE3YECML4NP6DN", "length": 7023, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "பிரான்ஸில் essonne நகரில் முதியவர் படுகொலை! குற்றவாளி கைது - Canadamirror", "raw_content": "\nஉலக நாடுகள் தங்களுக்குள் சுருங்கிவிட்டது - அதிபர் இம்மானுவேல் மேக்ரான்\nஆதரவளித்தவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இங்கிலாந்து தூதரக அதிகாரி சைமன் செங்\nமிகுந்த மனவேதனையில் இளவரசர் ஹரி : நெருங்கிய நண்பர் தற்கொலை\nதான் கரப்பமாக இருந்தை வெளியுலகுக்கு தெரியாமல் மறைத்த ராணி\nவெளிநாடொன்றில் திடீரென தீ பற்றி எரிந்த சொகுசு கப்பல்\nஅதீத அன்பினால் விவாகரத்து கேட்கும் பெண்..\n���வசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம் ..\nலண்டனில் உள்ள பிரேசில் தூதரகத்தின் முன் பழங்குடியினர் போராட்டம்\nபழமையான மாளிகையை புனரமைக்கும் ஈராக் தொல்லியல் துறை\nஈ சிகரெட் புகை - ஒருவர் உயிரிழப்பு\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதிருகோணமலை, யாழ் உரும்பிராய், யாழ் இணுவில், கொழும்பு, கனடா\nபிரான்ஸில் essonne நகரில் முதியவர் படுகொலை\nEssonne நகரில் முதியவரை கொலை செய்த குற்றத்துக்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nMaisse இல் உள்ள முதியவர்கள் ஓய்வு இல்லத்தில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு இந்த இல்லத்துக்குள் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த முதியவர் ஒருவரை கத்தியால் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை காலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த முதியவரை பராமரித்து வந்த தாதியர் ஒருவர் குற்றவாளியை நேரில் பார்த்துள்ளார். பின்னர் அவர் குறித்த அடையாளங்களை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.\nஅதை அடிப்படையாக வைத்து, நேற்று செவ்வாய்க்கிழமை குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை செய்ததற்குரிய காரணம் குறித்து அறியமுடியவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஉலக நாடுகள் தங்களுக்குள் சுருங்கிவிட்டது - அதிபர் இம்மானுவேல் மேக்ரான்\nஆதரவளித்தவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இங்கிலாந்து தூதரக அதிகாரி சைமன் செங்\nமிகுந்த மனவேதனையில் இளவரசர் ஹரி : நெருங்கிய நண்பர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/22124837/Will-comfort-the-devoteesAakulula-Vinayagar.vpf", "date_download": "2019-08-25T07:31:09Z", "digest": "sha1:IOQJTIQRJEGNXQCXAZBADW2JDNO3PGH7", "length": 18078, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will comfort the devotees Aakulula Vinayagar || பக்தர்களை அரவணைக்கும் அனுகூல விநாயகர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபக்���ர்களை அரவணைக்கும் அனுகூல விநாயகர்\nஅனுகூல விநாயகர் ஆலயம் ஒன்று திருச்சி அய்யப்ப நகரில் உள்ளது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டியதைத் தந்து அனுகூலம் செய்பவர் இந்த நான்முகன் விநாயகர்.\nஅனுகூல விநாயகர் ஆலயம் ஒன்று திருச்சி அய்யப்ப நகரில் உள்ளது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டியதைத் தந்து அனுகூலம் செய்பவர் இந்த நான்முகன் விநாயகர். அவர் அனுகூல விநாயகர் என்ற பெயரில் அழைக்கப்படுவது இயல்புதானே.\nஆலயம் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம். அடுத்துள்ள கருவறையில் அனுகூல விநாயகர் வடதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக் கிறார்.\nமகா மண்டபத்தின் கீழ் திசையில் நடுநாயகமாய் சிவபெருமான் ஜம்புகேஸ்வரர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். எதிரே அன்னை அகிலம் காக்கும் அகிலாண்டேஸ்வரி நின்ற கோலத்தில் இன்முகத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். திருச்சுற்றில் வடக்கில் சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். தென் கிழக்கில் ஆலய தல விருட்சமான அரசும் வேம்பும் நெடிதுயர்ந்து படர்ந்து நிற்க அதனடியில் ஏராளமான நாகர் சிலைகள் உள்ளன. கிழக்கு திருச்சுற்றில் பிரம்மாவும், பாலமுருகனும் அருள்பாலிக்க, தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும் அருள்புரிகின்றனர்.\nவிநாயகர் சதுர்த்தி விழா இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விதம் விதமாய் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் சிறப்பு அலங்காரத்தில் விநாயகரை தரிசிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று பக்தர்கள் கூட்டத்தால் ஆலயம் நிரம்பி வழியும்.\nமார்கழி மாதம் 30 நாட்களும் காலை 5½ மணிக்கே ஆலயம் திறக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெறத் தொடங்கிவிடும். மார்கழி மாத சஷ்டியின் போது விநாயகருக்கு லட்சார்ச்சனையும், 108 சங்காபிஷேகமும் நடைபெறும்.\n12.2.2014-ல் ஆலயத்திற்கு குடமுழுக்குத் திருவிழா நடந்துள்ளது. தை மாத புனர்பூசத் திருநாளான அந்த நாளை ஆண்டு தோறும் ஆண்டு விழாவாக கொண்டாடுகின்றனர். அன்று விநாயகரின் முன், கணபதி ஹோமமும், நவக்கிரக ஹோமமும் நடை பெறும். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.\nசங்கடஹர ச��ுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவதுடன் அன்று அன்ன தானமும் நடைபெறும். சேக்கிழார் மன்றத்தினரால் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படும் இந்த ஆலயத்தின் மேல்புறம் பெரிய விசாலமான மண்டபம் உள்ளது. இங்கு திருமுறை பாராயணங்கள் நடைபெறுவதுடன் அன்னதானமும் வழங்கப் படுகின்றன. ஆலய சிறப்பு விழாக்கள் இங்குதான் நடை பெறுகின்றன.\nஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விநாயகரின் சன்னிதி முன் 25 பேர் அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும். அன்று கேழ்வரகு கூழ், சிவப்பு அரிசி கூழ் ஆகியவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.\nபிரதோஷம் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று பக்தர்கள் நேராக சிவபெருமானுக்கு தாங்கள் கொண்டு வரும் பாலை தாங்களே அபிஷேகம் செய்து மன மகிழ்ச்சி பெறும் காட்சி எங்கும் காணக்கிடைக்காதது. அன்று சிவபெருமான் பிரகாரத்தில் மட்டும் உலா வருவதுண்டு.\nகார்த்திகை சோமவாரங்களில் ஜம்புகேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். அன்றும் பக்தர்களே பாலபிஷேகம் செய்வதும் நடைமுறையில் உள்ள வழக்கம்.\nபங்குனி உத்ரம் இங்கு வெகு சிறப்பாக நடைபெறும். அன்று நடைபெறும் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி திருமணம் ஒரு திருமண விழாபோலவே கோலாகலமாக நடைபெறுகிறது. நவராத்திரி 10 நாட்களும் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.\nபங்குனி உத்திரம் அன்று இறைவன் இறைவிக்கு திருக்கல்யாணம் நடைபெறுவதுடன் வயதில் மூத்த ஒரு தம்பதியை மேடையில் அமரச் செய்கின்றனர். அவர்களுக்கு புத்தாடை தந்து மாலையிட்டு அமர அவர்களுக்கு பக்தர்கள் பாத பூஜை செய்து ஆசீர்வாதம் பெறும் காட்சியும் சிறப்பு அம்சமாக உள்ளது.\nஅன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவதுடன், வரும் பக்தர் களுக்கு திருமண விருந்து போல் அன்னதானமும் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொருவருக்கும் திருமண வீட்டில் தருவது போல் தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் தாம்பூல பை தருகின்றனர். பக்தர்கள் ஒரு திருமண வீட்டிற்கு சென்று வந்த நிறைவோடு இல்லம் திரும்புகின்றனர்.\nதல விருட்சங்களுக்கு கீழே இருக்கும் நாகர்களுக்கு நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. நாகதோஷம் உள்ளவர்கள் நாகர் சிலையை கொண்டு வந்து வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். தல விருட்சங்களையும் நாகர்களையும் பிரதட்சணம் செய்வதால் கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடப்பதாகவும் குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கு அந்தப் பேறு கிட்டுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். திங்கள் கிழமையில் வரும் அமாவாசை அன்று தல விருட்சங்களை 108 முறை சுற்றுவதால் பெண்கள் நினைத்த காரியம் நடந்தேறுவது நிஜம் என்பது நம்பிக்கை.\nஇந்த ஆலயத்தில் உண்டியல் கிடையாது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 5½ மணி முதல் இரவு 8½ மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.\nதன்னை நாடும் பக்தர்களின் வேண்டுதல்களை அரவணைத்து அனுகூலமாய் நிறைவேற்றுவதில் இந்த அனுகூல விநாயகர் வல்லவர் என்பது நிஜமே.\nதிருச்சி அய்யப்ப நகரில் உள்ளது இந்த அனுகூல விநாயகர் ஆலயம். திருச்சி மத்திய/சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கே.கே.நகர் பஸ்ஸில் பயணித்து சபரிமில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அருகே உள்ள ராஜாஜி தெருவில் உள்ளது ஆலயம்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2010/04/pathivu.html", "date_download": "2019-08-25T08:12:25Z", "digest": "sha1:6GDU2OVD7MCDWVUOVKPBX2HQWD3XJKES", "length": 27425, "nlines": 133, "source_domain": "www.eelanesan.com", "title": "ஆனந்தபுரம் விடிவெள்ளிகள் | Eelanesan", "raw_content": "\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.\nவிடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக - பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் - தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.\nஅத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.\nவரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் - ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து - முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.\nபுதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.\nஅந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.\nதமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.\nவிடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.\nவிடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை ச��ய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.\nஅதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.\nதமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.\nஇத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.\nவவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் - 1997 ஆம் ஆண்டில் - தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.\nபுளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.\nஅதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.\nசிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.\nஅப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.\nஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.\nபிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.\nதமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.\nதமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.\nநவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.\nவன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.\nவிடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீ��ங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.\n\"ஐஞ்சிஞ்சி\" என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.\nமுல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.\nஇரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.\nமரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.\nஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.\nதமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.\nஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.\nஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம��� படைத்தார்கள்.\nஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.\nதமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.\nஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.\nNo Comment to \" ஆனந்தபுரம் விடிவெள்ளிகள் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nசுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன்\nஇன்று (25-08-2009) கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தள...\nதமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா\nதாயகத்தில் நிகழ்ந்த பேரழிவு தமிழர் தரப்பின் அரசியல் பலத்தை சிதைத்தது மட்டும் அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் இலட்சியங்களுக்கும் ...\nமாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்\nஉலகத் தமிழர் பேரவையின் மாநாட்டுக்காக பிரித்தானிய முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டமையும் அதன் பிரதிநிதிகளை அந்நாட்டு பிரதமர் சந்தித்தமையும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/your-personality-traits-and-success-possibilities", "date_download": "2019-08-25T08:28:36Z", "digest": "sha1:ZPX25J76HWK73SXXFUSED5NA2CPEA5GL", "length": 16796, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீங்கள் மிடில் க்ளாஸா... வேர்ல்ட் க்ளாஸா? இங்கே சோதித்துக் கொள்ளுங்கள்... | your personality traits and success possibilities | nakkheeran", "raw_content": "\nநீங்கள் மிடில் க்ளாஸா... வேர்ல்ட் க்ளாஸா\nஉலகத்தில் மிக அதிகமாக இருப்பது மிடில் க்ளாஸ் மக்கள் தான். ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, சம்பளம் வாங்கி, என்றாவது ஒரு நாள் அந்த ��ிறுவனத்தின் உரிமையாளர் அளவுக்கு உயரலாம் என்று கனவு மட்டுமே காண்பவர்கள், அல்லது கனவு காணக்கூடத் தயாராக இல்லாதவர்கள் அனைவரும் மிடில் க்ளாஸ்தான். பொருளியல் ஆதிக்கம் நிறைந்த இந்த உலகில் இந்த ஒப்பீடுகளைத் தவிர்க்க முடியாது. பணியாளருக்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்தவருக்கும், அதாவது மிடில் க்ளாஸுக்கும் வேர்ல்ட் க்ளாஸுக்கும் எண்ண அளவிலேயே உள்ள 10 வேறுபாடுகளை இங்கு பார்க்கலாம்...\nமிடில் க்ளாஸ் மனிதர் ஏற்கனவே உள்ள ஒரு இலக்கை நோக்கி போட்டி போடுவார்... வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ தனக்கென ஒரு இலக்கை தானே உருவாக்கி அதை நோக்கி முன்னேறுவார்...\nமிடில் க்ளாஸ் மனிதர் சவால்கள், ஆபத்துகளைத் தவிர்க்கவே விரும்புவார். வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ சவால்கள், ஆபத்துகளை நிர்வகிப்பார்கள். ஒரு விஷயத்தை தவிர்த்து ஓடுவதற்கும் அந்த விஷயத்தை நின்று நிர்வகிப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் நம்மை வெற்றியாளராகவோ தோல்வியாளராகவோ உருவாக்குகிறது...\nமிடில் க்ளாஸ் மனிதர் எப்போதும் அதிர்ஷ்ட மனநிலையில் இருப்பார். அதாவது உலகின் செல்வம் மிகக் குறைந்தது என்றும் அது யாரேனும் அதிர்ஷ்டமுள்ள ஒருவருக்குத்தான் கிடைக்கும் என்றும் நினைப்பார். வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ உலகின் செல்வம் மிகுதியானது, அதை எடுத்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது என்று நினைப்பார்...\nமிடில் க்ளாஸ் மனிதர் பாதுகாப்பிற்காக வளர்ச்சியை தியாகம் செய்வார், வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ வளர்ச்சிக்காக பாதுகாப்பை தியாகம் செய்வார்...\nதிடீரென ஒரு பெரிய வேலை செய்ய வேண்டி வந்தால், தான் அதில் மாட்டிக்கொண்டதாக நினைப்பார் மிடில் க்ளாஸ் மனிதர். ஆனால் வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ அது தனது பொறுப்பு என்று நினைத்துச் செயல்படுவார்...\nமிடில் க்ளாஸ் மனிதர் பணத்திற்கு தன் நேரத்தையும் உழைப்பையும் விற்பார். ஆனால் வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ தனது எண்ணத்தை, புதிய திட்டங்களை பணமாக்குவார்...\nமிடில் க்ளாஸ் மனிதர் உள்ளுணர்வை புறக்கணிப்பார். ஆனால், வேர்ல்ட் க்ளாஸ் மனிதர் தனது உள்ளுணர்வை நம்பி அதில் பயணிப்பார்...\nமிடில் க்ளாஸ் மனிதர் எளிதாக விரக்தியடைந்துவிடுவார், ஆனால் வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ தளராமல் செயல்படுவார்...\nதான் கற்றது போதும், தன் வேலைக்கு அதுவே அதிகம் என்று நினைப்பவர் மிடில் க்ளாஸ் மனிதர். மேலும் மேலும் கற்கும் ஆர்வமும் தேடலும் இருப்பவர் வேர்ல்ட் க்ளாஸ் மனிதர்...\nமிடில் க்ளாஸ் மனிதர் வாழ்க்கை முழுவதும் பிற மனிதர்களைக் கண்டு பயப்படுவார். அவர்களால் தனக்கு ஆபத்தோ, அவர்கள் தன்னை ஏமாற்றிவிடுவார்களோ, அவர்கள் தன்னை முந்தி மேலே சென்று விடுவார்களோ என்று சந்தேகப்படுவார். ஆனால், வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ ஒவ்வொரு மனிதரையும் அன்பாக, நம்பிக்கையாகப் பார்ப்பார்.\nஉலகப்புகழ் பெற்ற தன்னம்பிக்கை பேச்சாளர் ஸ்டீவ் ஸீபோல்டு கூறும் இந்த பத்து குணாதிசயங்களில் குறைந்தது எட்டில் நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்களோ அந்த வகை தான் நீங்கள். 'நான் ஐந்து இந்தப் பக்கம் ஐந்து அந்தப் பக்கம் இருக்கிறேன். நான் மிடில் க்ளாஸும் வேர்ல்ட் க்ளாஸும் கலந்து செய்த கலவை' என்று சொன்னால், நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். ஆம், நீங்கள் மிடில் க்ளாஸா வேர்ல்ட் க்ளாஸா என்பதை, உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாமல், உங்கள் எண்ண ஓட்டம், வாழ்வில் உங்கள் அணுகுமுறை ஆகியவற்றை இங்கு பொருத்திப் பாருங்கள். பின்னர், ஒரு வேளை, நம்மில் பெரும்பாலானோர் போல நீங்களும் மிடில் க்ளாஸாக இருக்கிறீர்கள் என்றால் அவற்றை மாற்றிக் கொண்டு வேர்ல்ட் க்ளாஸாவதை நோக்கி நடைபோடலாம். இல்லையேல் இப்படியே தொடரலாம். சரி, தவறு என்று எதுவுமில்லை, எல்லாம் நம் தேர்வுதான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅந்த ஆனந்தக் கண்ணீருக்காகத்தான் எல்லாமே - புன்னகையை மீட்டுத்தரும் இளம் டீம்\nஎன்னை உறங்கவிடாமல் ஒலித்துக்கொண்டே இருந்த ஒரு கேள்வி... திருப்பி அடி #3\n'கை'விட்ட தந்தை... நம்பிக்'கை' வைத்த தாய்... ஓங்கியது யார் கை\nநடுராத்திரியில் வந்து மகனையும் மகளையும் கடத்த முயன்ற அப்பா - இன்ஸ்பையரிங் இளங்கோ எழுதும் திருப்பி அடி #1\nகண் முன்னே ஆடிய தெய்வங்கள்\n\"ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா அழைத்து மரியாதை செய்யக்கூடாதா\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000209.html", "date_download": "2019-08-25T06:42:36Z", "digest": "sha1:6AQBGLZO4R5ADRTZO3FKDL3X4ONNBITV", "length": 5671, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "அதிகாரம் அமைதி சுதந்திரம்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: அதிகாரம் அமைதி சுதந்திரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசித்தர் சுவாமிகள் ஓர் அபூர்வ தேடல் காட்டுச் சிறுவன் நீலன் சிறுவர் கதைக்களஞ்சியம் - பாகம் 1 பேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 3\nஇந்த முறை நீதான் எருது சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே\nகடைசிச் சொல் பெண்ணியப் பார்வையில் விவிலியம் பீகாக்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/221226-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/page/3/", "date_download": "2019-08-25T07:32:05Z", "digest": "sha1:CFMFFFGMLBOGT3YHXGCCOC4AX5665AYG", "length": 15499, "nlines": 273, "source_domain": "yarl.com", "title": "நான், செய்தது... சரியா... பிழையா? - Page 3 - தேடலும் தெளிவும் - கருத்துக்களம்", "raw_content": "\nநான், செய்தது... சரியா... பிழையா\nநான், செய்தது... சரியா... பிழையா\nAsked by தமிழ் சிறி\nஎனக்கு.... இன்று வெள்ளிக் கிழமையும் (07.12.18), வருகின்ற திங்கள் கிழமையும் (10.12.18) விடு முறை தேவை என்று,\nஎழுத்து பூர்வமாக கடந்த செவ்வாய்க் கிழமை (04.12.18) விண்ணப்பித்த போது....\nஎனது மேல் அதிகாரி... வருட முடிவில், வேலைகள் அதிகம் உள்ளதால், எனக்கு விடுமுறை தர முடியாது, என்று கூறி விட்டார்.\nஇவரிடம் தொடர்ந்து வாதாடினால்.. எனக்குத் தான் நட்டம் வரும் என்று, தெரிந்து...\nநீங்கள் சொல்வது சரி, என்று சொல்லி விட்டு.. சிரித்த முகத்துடன் திரும்பி வந்து விட்டேன்.\nஅவருக்கும்... நான் சொன்னது சந்தோசமாக இருந்ததை.. அவரின் முக பாவனையில் அறிந்து கொண்டேன்.\nஆனால்... எனக்கு, குறிப்பிட்ட நாளில் விடுமுறை தேவை.\nஇவ்வளவிற்கும்... நான், கடந்த வருடங்களில் சேமித்த விடுமுறை நாட்கள் நாற்பதுக்கு மேல்.\nஇரண்டு நாள்... லீவு கேட்க, இவ்வளவு நடப்பு அடிக்கும் இவருக்கு, ஒரு பாடம் கொடுக்க வேண்டும் என்று....\nஇன்று... எனது மருத்துவரிடம், இருமிக் கொண்டு சென்று...\nஆறு நாட்கள்.. மருத்துவ விடுமுறை எடுத்து...\nஅதனை அவருக்கு... உடனே தொலை பேசியில் அறிவித்து உள்ளேன்.\nஇரண்டு நாள்... விடுமுறை கேட்ட எனக்கு,\nஇப்போ... மருத்துவர் மூலம் ஆறு நாள் லீவு கிடைத்தது மட்டுமல்லாது...\nஎனது விடுமுறை நாட்களும் சேமிக்கப் பட்டுள்ளது.\nஎந்த.. உயர் அதிகாரியாக இருந்தாலும், அங்கு.. வேலை செய்யும்.. ஆட்களின் தேவைகளையும், உணர்வுகளையும் மதிக்கப் பழக வேண்டும் என்ற படிப்பினையை.. அவருக்கு கற்பித்ததாக நான் உணர்கின்றேன்.\nஉங்களுக்கு... இந்த விடயத்தில்... வேறு அணுகுமுறை இருக்கலாம்.\nஅல்லது... இப்படியான சந்தர்ப்பத்தில், நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்\nமனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்சிறி. பிள்ளைகளின் திறமைகள் உயர்வுகள் மகிழ்வுகளைத்தவிர வாழ்க்கையில் மிகச்சிறந்த சந்தோசம் வேறில்லை. எங்களது மிகச் சிறந்த சொத்துக்களே எமது பிள்ளைகள்தான். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள் தமிழ்சிறி\nஉங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள் தமிழ்சிறி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nசிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்ச���யுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஅப்படித்தான் முசுலீம்கள் பிழைப்புவாதிகளாக மாறி சலுகைகள் பெற்று மற்ற இனங்களையும் ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்று, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர், ஆளுனர் என்று வாழ்ந்தார்கள். அவர்கள் இலங்கையர்களாக அதன் சட்டதிட்டங்களுக்கு அமைய வாழ்ந்திருந்தால் இன்று ஏனைய மதத்தவர்கள் அவர்களுக்குச் சேவகம்செய்து வாழவேண்டிநிலை ஏற்பட்டிருக்கும். ஆசை யாரைவிட்டது. நாங்கள் முசுலீம்கள், முசுலீம்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமையத்தான் வாழுவோம் என்று வீராப்புக்காட்டி இருப்பதையும் இழக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். தமிழர்களுக்கும் அப்படி ஒரு காலம் கிடைத்திருந்தது, ஆனால் அவர்கள் நாட்டுச் சட்டங்களை மதிக்காமலோ, மதத்தாலோ அழியவில்லை. மேட்டுக்குடி மனப்பாண்மையால் அழிந்தார்கள், அழிந்துகொண்டிருக்கிறார்கள்.😲\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்\nமேற்குலகில் இருந்தோ ஐநா சபையில் இருந்தோ இந்த நியமனத்திற்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அதை எப்படி சமாளித்து ஶ்ரீ லங்கா அரசை காப்பாற்றலாம், என்று தீவிர யோசனையில் இருக்கும் இந்தியாவை Disturb பண்ணுவதுபோல் இப்படியான கோரிக்கைகளை வைக்கும் ராம்தாஸ் மற்றும் வைகோ ஆகியோருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்..\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n'உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காமமே' என்று வந்திருந்தால்..... அது நடைமுறைக்கு முரன்பாடில்லாத யதார்த்தமாக இருக்கும்போல் தோன்றுகிறது. 🙂\nமருத்துவக் காப்புறுதி செய்வது எல்லோருக்குமே சட்டக்கட்டாயம் என்பதால் சுவிற்சர்லாந்தில் இவ்வாறான பிரச்சனைகள் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.\nசிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்\nசிதம்பரத்திடம் உள்ள சொத்து விவரங்களை... கேரளா தொலைக்காட்சி வெளியிட்டது. சென்னையில் மட்டும் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர்கள், 300 ஏக்கர் நிலம், மற்றும் 3 அலுவலகங்கள். இந்தியாவிலும், வெளி நாட்டிலும் சேர்த்து 500 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனைகள். ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ்கள். ஆப்பிரிக்காவில் குதிரைப்பண்ணை. இது ஒரு சிறு பிசிறு மட்டுமே மீதி உள்ள சொத்து விவரங்��ளை காணொளியில் காணுங்கள்.\nநான், செய்தது... சரியா... பிழையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianlchf.com/tamil/what-is-lchf-tamil/", "date_download": "2019-08-25T06:30:46Z", "digest": "sha1:ZBWL2SYTSHNZ3VJXL2KKOTVQSWAXJCVQ", "length": 21024, "nlines": 138, "source_domain": "indianlchf.com", "title": "LCHF என்றால் என்ன? - Indian LCHF", "raw_content": "\nLCHF உணவு – என்ன சாப்பிடலாம்\nநிறைய இயற்கையான நல்ல கொழுப்புக்களையும், குறைவான கார்போஹைட்ரேட்களை உட்கொள்ளவதுமாகும்.\nஏன் குறைந்த கார்போஹைட்ரெட்களையும் அதிக கொழுப்பையும் உட்கொள்ள வேண்டும் \nஆரோக்கியமாக இருக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், இன்∴ப்லமேஷனை (inflammation) கட்டுப்படுத்தவும், நீரிழிவு போன்ற நோய்களில் இருந்து மீண்டு வரவும், இரத்த அழுத்தம், கொலெஸ்டெரால் , மற்றும் இருதய நோய்களை தடுக்க அல்லது முற்றிலுமாக நீக்கவும் இந்த உணவு முறை அவசியம்.\nஇந்த நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள நாம் கொழுப்பு குறைந்த உணவுகளை தானே உண்ண வேண்டும்\nஅப்படி இருக்கத் தேவை இல்லை.\nகுறைவான கலோரி, குறைவான கொழுப்பு (low calorie, low fat) , ‘குறைவாக சாப்பிடுங்கள், அதிக உடற்பயிர்சி செய்யுங்கள்’ (eat less, excercise more) போன்ற கோட்பாடுகளை பல பத்தாண்டுகளாக கேட்டு பழகி விட்டோம். இது வேலை செய்ததா உண்மையிலேயே பலனளிக்கிறதா இந்த அணுகுமுறை சரியானது தானா இதை பற்றி மேலும் ஆழமாக அறிந்துக்கொள்ள இந்த வலை\nவலைத்தளம் மட்டுமல்லாமல் மற்ற தகவல் வளங்களிலும் படித்து பல விஷயங்களையும் தெரிந்துக் கொண்டு, பிறகு உங்களுக்கேற்ற முடிவுகளை எடுங்கள்.\nஇதன் அடிப்படைகளை புரிந்துக் கொள்ள இந்த 11-நிமிட வீடியோவை பாருங்கள்.\nமனித உடலுக்கு சக்தியை அளிக்கக் கூடிய நான்கு முக்கிய ஆதாரங்கள்:\nஆல்கஹால் எவ்வாறு உடலுக்கு சக்தியை அளிக்கக் கூடிய ஆதாரமாக இருக்க முடியாதோ அது போலவே கார்போஹைட்ரேட்டும். (பரவலாக கொடுக்கப்படும் உணவு ஆலோசனை (dietary advice) எவ்வளவு தவறானது என்று நீங்கள் இன்னும் அதிகமாக படித்து ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் போது உங்களுக்கே புரியும்.)\nநமது உடலுக்கான ஆற்றலை/சக்தியை பெரும்பாலும் கார்போஹைட்ரேட்டிலிருந்தும், கொஞ்சம் புரதத்திலிருந்தும், இன்னும் குறைந்த அளவு கொழுப்பிலிருந்தும் பெற வேண்டும் என்று உணவு பிரமிடு (food pyramid) சிபாரிசு செய்கிறது.\nLCHF உணவுப் பழக்கத்தில், கொழுப்பே ஆற்றலுக்கான பிரதான ஆதாரமாக கருதப்படுகிறது. கார்போஹைடிரேட�� அல்ல\nகீழுள்ள வகையில் உடலுக்கான ஆற்றல் விநியோகிக்கப்படுகிறது.\nநாம் ஏன் நம் ‘வழக்கத்திற்கு மாறான’, அதுவும் முற்றிலும் சர்ச்சைக்குரிய உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்\n( மக்கள் ‘வழக்கமாக’ என்று குறிப்பிடுவது வெறும் 70 லிருந்து 100 ஆண்டுகளாக மட்டுமே நடைமுறையில் உள்ள உணவுப் பழக்கம்\nநாம் கார்போஹைடிரேட்டை உட்கொள்ளும் போது, அது செரிக்கப்பட்டு க்ளுகோஸாக மாறி இரத்த ஓட்டத்தால் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. க்ளுக்கோஸ் பின்வரும் விளைவுகளை உண்டாக்குகிறது\nக்ளுகோஸ் உடனடி ஆற்றலாக மாற்றப்படுகிறது\nசிறிய அளவுகளில் அது கிளைக்கோஜென்னாக(glycogen) சேமிக்கப்படுகிறது\nஅது கொழுப்பாக மாற்றப்படுகிறது .\nநம் இரத்தத்தில் ஒரு தேக்கரண்டிக்கும் குறைவான சர்க்கரையே இருக்கும்.\nசர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது ,அது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. அதை வெளியேற்ற உடல் நுட்பமான ஒரு வழியை கையாள்கிறது.\nஉடல் எவ்வாறு இரத்தத்திலிருக்கும் அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்றுகிறது\nஇன்சுலின் ( insulin ) என்னும் ஹார்மோன் அந்த வேலையை செய்துவிடுகிறது.\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்\nஇரத்தத்திலிருக்கும் அதிக சர்க்கரையை கொழுப்பாக மாற்றுகிறது\nஉடலுக்கு தேவையான சக்தியை சேமிக்கப்பட்ட கொழுப்பிலிருந்து பெறுவதை தடுக்கிறது\nநாம் உண்ணும் கார்போஹைட்ரேட்களே உடல்பருமனை உண்டாக்குகிறது\nஅதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவு வகைகளை தொடர்ந்து உட்க்கொள்ளும் போது, இன்சுலின் சுரப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nஇன்சுலின் குறைவாக இருக்கும் போது , நம் உடல் சேமிக்கப்பட்ட கொழுப்பிலிருந்து ஆற்றலை எடுத்துக்கொள்கிறது.\nஇன்சுலின் அதிகமாக இருக்கும் போதோ, கொஞ்சம் கார்போஹைட்ரேட் களில் இருந்து ஆற்றலையும், மீதி கார்போஹைட்ரேட்களை கொழுப்பாகவும் உடல் சேமிக்கிறது.\nகார்போஹைட்ரேட்களை தொடர்ந்து உண்ணும் போது , இன்சுலின் அளவும் அதிகமாகவே இருக்கும். இதனால் உடல் சேமித்து வைத்துள்ள கொழுப்பை பயன்படுத்தாமலே விட்டுவிடும்.\nஅதிகமான கார்போஹைட்ரேட்களை உட்க்கொள்வது உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை எரிபொருளாக பயன்படுத்தி ஆற்றலாக மாற்றுவதை தடுக்கும் ஒரு முரடனைப் போல இருக்கிறது. உதாரணத்திற்கு ப��ங்காவில் விளையாடும் மற்ற எந்த சிறுவருக்கும் ஊஞ்சலை விளையாட விடாமல் தடுக்கும் முரட்டு பிடிவாதமுள்ள குழந்தையைப் போல நடந்துக்கொள்கிறது.\nகுறைவான இன்சுலின் சுரப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்\nகுறைவான கார்போஹைட்ரேட் உணவுகள் ,குறிப்பாக அதிக சர்க்கரை இல்லாத , மாவுத்தன்மை இல்லாத உணவு வகைகளை எடுத்துக்கொள்வது நல்லது.பெரும்பாலான கார்போஹைட்ரேட் உணவுகள் அதிக இன்சுலினை சுரக்க செய்கிறது. இன்சுலின் சுரப்பை குறைக்க, சில காய்கறி வகைகளை மட்டுமே கார்போஹைட்ரேட்டின் ஆதாரமாக நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nஅதிக ஆரோக்கியமற்ற கார்போஹைட்ரேட்கள் —> அதிக இன்சுலின் சுரப்பு —> அதிக கொழுப்பு சேமிப்பு\nஆரோக்கியமான குறைந்த கார்போஹைட்ரேட்கள் —>குறைவான இன்சுலின் சுரப்பு —-> குறைவான கொழுப்பு சேமிப்பு\nகொழுப்பு சேமிப்பு Vs க்ளைகோஜென் சேமிப்பு\nகார்போஹைட்ரேட்டிலிருந்து பெறப்படும் க்ளைக்கோஜெனை உடல் சிறிதளவு மட்டுமே சேமித்து வைக்க முடியும். அதாவது நம் உடலில் கார்போஹைட்ரேட்டை சேமித்து வைக்க உள்ள இடங்கள் மிகக் குறைவு.\nஉடலால் நிறைய கொழுப்பை சேமித்து வைக்க முடியும். அளவற்ற கொழுப்பை சேமித்து வைக்ககூடிய இடங்கள் நம் உடலில் உண்டு. மிக ஒல்லியான மனிதர் கூட 2 மாதத்திற்கான கொழுப்பை தன் உடலில் வைத்திருப்பார்.\nஅதனால், கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவை உண்ணும் போது உடல் தானாக அதை க்ளைக்கோஜன் சேமிப்பு கிடங்கில் முதலில் சேமிக்கிறது, மீதமுள்ள கார்போஹைட்ரேட்டை கொழுப்பாக மாற்றி, கொழுப்பு சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கிறது. அதிக கார்போஹைட்ரேட் உணவை உட்க்கொள்ளும் போது பெரும்பாலான பகுதி கொழுப்பாக மாறிவிடுகிறது. அதனாலேயே உணவு உண்ட சில மணி நேரத்திற்க்கெல்லாம் பசி எடுக்க ஆரம்பித்து விடுகிறது. மீண்டும் அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவையோ அல்லது நொறுக்குத் தீனிகளையோ சாப்பிட நேர்ந்து விடுகிறது. ஒரு நாளைக்கு 5 முதல் 6 முறையாவது இவ்வாறு உணவு உண்ண வேண்டியதாகிறது. நம் உடலும் இன்னும் அதிகமான கொழுப்பை சேமிக்க ஆரம்பிக்கிறது.\nசர்க்கரை கொழுப்பாக மாறுவது என்பது என்றுமே ஒருவழிப் பாதை. கொழுப்பை ஒரு போதும் சர்க்கரையாக மாற்ற முடியாது.\nநாம் LCHF உணவு முறையில் குறைந்த கார்போஹைட்ரெட்களை உண்ணும் போது என்ன நடக்கிறது \nநாம் உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை பயன்படுத்துகிறோம். கொழுப்பை குறைவாக சேமிக்கிறோம். புதிய கொழுப்பு உருவாகுவதை தவிர்த்து , ஏற்கனவே இருக்கும் கொழுப்பை பயன்படுத்துகிறோம். LCHF உணவுப் பழக்கத்தின் நன்மைகளை மேலும் அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் .\nகொழுப்பில் நிறைய கலோரிகள் உண்டே, அது ஆபத்தானது இல்லையா \n1 கிராம் கொழுப்பு = 9 கலோரிகள்\n1 கிராம் புரதம் = 4 கலோரிகள்\n1 கிராம் கார்போஹைட்ரேட் = 4 கலோரிகள்\n1 கிராம் ஆல்கஹால் = 7 கலோரிகள்\nஎல்லா கலோரிகளும் சமமானது இல்லை.\n200 கலோரியுள்ள வெண்ணெய், 200 கலோரியுள்ள இறைச்சி, 200 கலோரியுள்ள சாதம் இவற்றை சாப்பிடுங்கள். உங்கள் வயிற்றுக்கு எது நிறைவை தருகிறது என்று பாருங்கள்.\nஒரு வேளைலைக்கு 30 கிராம் வெண்ணெய்க்கு மேல் உங்களால் சாப்பிட முடியாது. அதன் கலோரி மதிப்பு 270. ஆனால் 190 கிராம் நிறைந்த ஒரு கப் பிரௌன் அரிசியை மிக எளிதாக உண்டுவிடலாம். அதன் கலோரி மதிப்பு 760. இப்பொழுது அதன் வித்தியாசத்தை பாருங்கள். கொழுப்பு சீக்கிரத்திலேயே நம்மை தெவிட்ட வைத்து, இன்சுலின் சுரப்பை குறைத்து, நாம் அதிக உணவை உண்ணுவதிலிருந்து தடுத்து விடுகிறது.\nLCHF உணவுப் பழக்கத்தில்,கலோரி க்ளோரிகளை புறந்தள்ளி விட்டு கார்போஹைட்ரேட்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnahinducanada.com/news-category/obituary-2019/", "date_download": "2019-08-25T07:16:21Z", "digest": "sha1:JBNZXOPERBGVWYBASKB6GKVD5IWFBUV4", "length": 9790, "nlines": 177, "source_domain": "jaffnahinducanada.com", "title": "obituary – 2019 – Jaffna Hindu College Association Canada", "raw_content": "\nமனங்கனிந்து நன்றி | Event Photos\nகலையரசி விழாவில் பங்கெடுப்பதற்கான அழைப்பு\nஇந்துவின் மைந்தர்கள் – JHC Old Boys in Canada\nமரண அறிவித்தல் – திருமதி நல்லம்மா கணபதிப்பிள்ளை\nயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்நதார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிரவேலு மாணிக்கம் [more...]\nமரண அறிவித்தல் – திரு கனகசுந்தரம் கனகசபாபதி (காந்தி)\nமரண அறிவித்தல் – திருமதி திருமகள் கிருஷ்ணமூர்த்தி\nமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் சடையாளி, நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமகள் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். [more...]\nமரண அறிவித்தல் – திரு துரையப்பா சிவராசகுமரேசன்\nயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், நீராவியடி ஐயனார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா சிவராசகுமரேசன் அவர்கள் 04-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், [more...]\nமரண அறிவித்தல் – திரு மகேந்திரராஜா சிவசூரியர்\nமரண அறிவித்தல் – திரு மருதப்பா கந்தசாமி (former jhca Canada Secretary’s father)\nமரண அறிவித்தல் – திரு இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை (JHC old boy)\nமரண அறிவித்தல் – திரு சிவகுருநாதன் கனகசபாபதி\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் கலை மரபுரிமைக் கழகம் ஒக்ரோபர் மாதம் 13 ஆம் திகதி ஒருங்கிணைக்கவுள்ள “கலையரசி 2019” இல் நடன நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்வுகள் நடத்துவதற்கு ஆர்வமுள்ளவர்களும் நிகழ்வுகளைப் பரிந்துரைக்க விரும்புபவர்களும் ஜூலை 22 ஆம் திகதிக்கு முன்னதாக ahc@jaffnahinducanada.com என்கிற மின்னஞ்சல் முகவரியூடாகத் தொடர்புகொள்ளவும். நீங்கள் தொடர்புகொள்ளும்போதே குறித்த கலைஞர்களின் காணொலிப் பகிர்வையும் பகிர்ந்துகொள்ளவும். மரபுரிமை, வரலாற்றுணர்வு சார்ந்த நிகழ்த்துகைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நிகழ்வுகள் 5 – 8 நிமிடங்கள் வரை இருக்கவேண்டும். நிகழ்வுகள் பற்றிய இறுதித் தீர்மாணம் கலை மரபுரிமைக் கழகத்தைச் சேர்ந்த நடுவர் குழுவால் தீர்மாணிக்கப்படும்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா\nமரண அறிவித்தல் – திருமதி நல்லம்மா கணபதிப்பிள்ளை\nமரண அறிவித்தல் – திரு கனகசுந்தரம் கனகசபாபதி (காந்தி)\nமரண அறிவித்தல் – திருமதி திருமகள் கிருஷ்ணமூர்த்தி\nமரண அறிவித்தல் – திரு துரையப்பா சிவராசகுமரேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=thyssenlangston20", "date_download": "2019-08-25T07:45:49Z", "digest": "sha1:OFSJ5FB33T35QOIQJKZ4QOBZ7ZZEO6B6", "length": 2868, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User thyssenlangston20 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி ப���்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2013/05/thiruvallikkeni-sri-parthasarathi.html", "date_download": "2019-08-25T07:52:31Z", "digest": "sha1:6PFLZGUGMRDCSNGJ2J2J32VOROCGFTR6", "length": 12486, "nlines": 273, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Sri Parthasarathi Pushpa Pallakku", "raw_content": "\nபூக்கள் அழகானவை; நறுமணம் தர வல்லன. பூக்களை அழகாக தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளது. ஒரு நாட்டில் அதிகமாக மலர்கள் காணப்படுவதனை வைத்தே அந்த நாட்டின் நீர்வளம், நில வளம், மக்களின் மனவளம், ஆகியவற்றை நன்கு உணரலாம். இதனைப் பழங்காலந்தொட்டு தமிழ்ப் புலவர்கள் தம் இலக்கியங்கள் வாயிலாகப் பிறர்க்கு உணர்த்தி வந்துள்ளனர்.\nபுஷ்பங்கள் பற்றிய பல குறிப்புகள் சங்க தமிழிலும் நமது திவ்யப்ப்ரபந்தத்திலும் உள்ளன. சுவாமி நம்மாழ்வார் \"மல்லிகை கமழ்தென்றலீருமாலோ வண்குறிஞ்சியிசை\" என்னும் போது - மல்லிகையின் பரிமளத்தோடு கூடின தென்றலையும்; வண் குறிஞ்சி இசை என்னும் இடத்தில் 'செவிக்கினிய குறிஞ்சிப் பண் இசையையும்' குறிக்கிறார்- குறிஞ்சி என்று ஒரு நிலப்பரப்பும்; குறிஞ்சி என்று அரிய பூவினமும் உண்டு. பெரியாழ்வார் - \"வலங்காதின் மேல்தோன்றிப் பூவணிந்து மல்லிகை வனமாலை மெளவல் மாலை\" என - மேல்தோன்றிப்பூ, மல்லிகை, செங்காந்தள் பூ, காட்டுமல்லிகை மாலை இவற்றை குறிக்கிறார்.\nபுஷ்பப் பல்லக்கு என்பது வாசம் தரும் நல்ல மலர்களால் ஆனது. திருவல்லிக்கேணியில் பிரம்மோத்சவம் கண்டு அருளிய எம்பெருமான் பத்து நாட்கள் 'விடாயாற்றி' என இளைப்பாறுகிறார். பிறகு மணம் தரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'புஷ்பப�� பல்லக்கில்' புறப்பாடு கண்டு அருள்கிறார். பெருமாளுக்கு புஷ்பங்கள் சமர்ப்பித்தலும், அதற்கான நந்தவனத்தை பராமரித்தலும், உகப்பான கைங்கர்யங்களாக கருதப்படுகின்றன. நன்மலர்கள் எல்லா இடங்களிலும் அழகு தரும். எனினும் பூக்கள் அணிவதற்கு ஏற்ற சகல சௌந்தர்ய ஸௌகுமார்யங்களையும் தகுதியையும், முதன்மையும் உடையவர் - ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே.\nநம்மாழ்வார் தனது திருவாய்மொழி \"திண்ணன் வீடு\" என்கிற பத்தில் : \"தேவும் எப்பொருளும் படைக்கப்* பூவில் நான்முகனைப் படைத்த* தேவன் எம்பெருமானுக்கு அல்லால்* பூவும் பூசனையும் தகுமோ - என வினவுகிறார். தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உருவாக்குவதற்காக நான்முகனை படைத்தவன். அத்தகைய தேவாதிதேவனான எம்பெருமானுக்கு அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அர்ச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ - என வினவுகிறார். தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உருவாக்குவதற்காக நான்முகனை படைத்தவன். அத்தகைய தேவாதிதேவனான எம்பெருமானுக்கு அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அர்ச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ\nபெரியாழ்வார் கண்ணனது குழந்தை பருவத்தை வரிசையாக அனுபவித்து, அவருக்கு : செண்பகம், மல்லிகை, பாதிரிப்பூ, தமனகம், மருவு, செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை - என பல பல மலர்களை அணிந்துகொள்ளுமாறு வேண்டி அழைக்கிறார். பல்வேறு மணங்களை தரும் மலர்களை எல்லாம் கொணர்ந்தேன், இவைகளை இப்போதே சூடிக்கொள் என பிரார்த்திக்கிறார்.\n13.5.2013 அன்று இரவு, ஸ்ரீ பார்த்தசாரதி சீர்மையுடன் அமைக்கப்பட்டு மணந்த புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார். அவ்வமயம் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.\nஅடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.eelanesan.com/2009/08/suvadukal3.html", "date_download": "2019-08-25T08:16:11Z", "digest": "sha1:T2X7BU3CSJRQNRPAUQBNEAKWUODIH77R", "length": 33762, "nlines": 123, "source_domain": "www.eelanesan.com", "title": "சுவடுகள் - 3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான் | Eelanesan", "raw_content": "\nசுவடுகள் - 3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான்\nகப்டன் அன்பரசன் பற்றியும் அவன் வீரச்சாவடைந்த நிகழ்வு பற்றியும் கடந்த சுவட்டில் ‘தன்னைக் கொடுத்து எம்மைக் க���த்தவன்’ என்ற தலைப்பில் பார்த்திருந்தோம்.\nகப்டன் அன்பரசன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது 04/06/1998. அதுவொரு வியாழக்கிழமை. அதற்கு அடுத்துவந்த வியாழக்கிழமையும் அதேயிடத்தில் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்தது. அதன்பின் வந்த சில வியாழக்கிழமைகளை ஒருவித பீதியோடு கழிக்கும் வகையில் அந்த இரண்டாவது வெடிவிபத்து ஆழ்ந்த பாதிப்பை எமக்குள் ஏற்படுத்தியிருந்தது.\nஅன்பரசனின் சம்பவத்தின் பிறகு எமது கற்கைநெறி திட்டமிட்டபடியே நகர்ந்தது. அன்பரசனையும் காயமடைந்த இருவரையும் சேர்த்து மூன்றுபேர் குறைந்திருந்தார்கள். விபத்து நடந்து அடுத்தநாளே கட்டடத்தைத் துப்பரவாக்கி எல்லாம் பழையபடி ஒழுங்கமைத்து படிப்பைத் தொடங்கியிருந்தோம். எவரும் துவண்டுபோய்விட வானம்பாடி மாஸ்டர் விட்டுவிடவில்லை.\nவானம்பாடி மாஸ்டர் எமக்குக் கற்பிப்பதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட ஆசிரியர். இயக்கத்தின் ‘வெடிபொருள் பொறியமைப்புக் கல்வி’ தொடர்பில் அந்நேரத்தில் அவரே பொறுப்பாக நின்று பணியாற்றிக் கொண்டிருந்தார். பொறியமைப்புக்கள் தொடர்பில் நீண்டகால அனுபவமும் மிகத் தேர்ச்சியும் கொண்டிருந்தார். பொறியமைப்புச் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவதொன்றும் இலகுவான செயலன்று. கணனிகள் உட்பட நவீன சாதனங்கள் எவையுமின்றி வெறும் கரும்பலகையில் கீறிமட்டுமே கற்பிக்க வேண்டிய நிலையிற்கூட மிக அழகாக எல்லோருக்கும் விளங்கும் வணக்கம் கற்பிக்க அவரால் முடிந்தது. மிக எளிய எடுத்துக்காட்டுக்களோடு பொறியமைப்புத் தொகுதிகளின் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவார்.\nகற்சிலைமடுவில் தங்கியிருந்து நாம் படித்துக்கொண்டிருந்தபோது கிழமைக்கொரு நாள் வந்து தனது பாடத்தைக் கற்பித்துச் செல்வார். இவரின் பாடம் மிக உற்சாசமானதாக அமைந்திருக்கும். அப்போது பிறைசூடி எங்களோடு படித்துக்கொண்டிருந்தான். அவன் வெடிபொருள் உற்பத்திப் பிரிவிலிருந்துதான் வந்திருந்தான். ஏற்கனவே வெடிபொருட்கள் மட்டில் கொஞ்சம் அனுபவங்கள் இருந்தன அவனுக்கு. கொஞ்ச நாட்களின்பின் அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டார் வானம்பாடி மாஸ்டர். அவ்வளவுக்கு வெடிபொருட் பொறியமைப்புக்கள் மட்டில் மிகவும் ஆர்வமாகவும் திறமையான கற்கையாளனுமாய் இருந்தான் பிறைசூடி.\nவானம்பாடி மாஸ்டர் கற்பிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவர். த���க்குத் தெரிந்த அனைத்தையும் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டுமென்ற துடிப்புள்ளவர். அதற்கு அவர் வளர்ந்த விதமும், அதாவது அவர் தனது வெடிவொருள் அறிவைப் பெருக்க முற்பட்டபோது ஏற்பட்ட தடங்கல்களும், சிரமங்களும் முக்கிய காரணம். தனது தனிமுயற்சியாலேயே ஏராளமான விடயங்களைக் கற்றுக்கொண்டவர் அவர். அது தொடர்பாக தனது அனுபவங்கள் பலதைச் சுவைபடச் சொல்லியிருக்கிறார். தனது நிலைமை மற்றவர்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாதென்பது அவரது முக்கிய நோக்கம்.\nகுண்டுவெடிப்புகள், சிதறிய உடல்கள், இறப்புகள் என்பவை எமக்குப் புதியவையல்ல. பொதுமக்களுக்கே அவை இயல்பான விடயங்களாக இருந்தன. எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் என்று எத்தனையோ குண்டுவெடிப்புக்களையும் பலநூறு சாவுகளையும் உடல்களையும் கண்டுபழகியவர்கள் பொதுமக்கள்.\nகற்பித்தல் திட்டத்தில் இல்லாத விடயங்களைக்கூட எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பது அவரது எண்ணம். வெடிக்காத கிபிர் குண்டுகளைச் செயலிழக்கச் செய்வதைக் காட்டித் தந்ததுட்பட அப்படி நிறையச் செய்திருக்கிறார். அவருக்கேற்றாற்போல் மாணவர்களும் நல்ல ஆர்வமானவர்களாயும் கெட்டிக்காரராயும் அமைந்தது அவருக்கு மிகவும் உற்சாகமாய் அமைந்தது.\n1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம். கற்கை நெறியின் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தோம். வெடித்தல் தொகுதிகளின் பொறிமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலுக்காக இயக்கத்தின் பொறிமுறைக் களஞ்சியம் இருக்கும் இடத்திற்கு அனைவரும் போயிருந்தோம். ஒருகிழமை அங்கேயே தங்கியிருந்து அனைத்து வெடிபொருட்களையும் பார்த்துப் படிப்பதே நோக்கம். கற்சலைமடுவிலிருந்து கல்மடுவுக்கு எமது படிப்புத்தளம் மாறியது.\nஅக்களஞ்சியம் வானம்பாடி மாஸ்டரின் பொறுப்பிலேயே இருந்தது. அங்குத் தங்கியிருக்கும்மட்டும் கற்கைநெறியிலுள்ள போராளிகளுக்கு அவரே பொறுப்பாளர். எமக்கான உணவு விடயத்தில் அதிக அக்கறை காட்டினார். ஒருநாள் இரவு அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் இருவரோடு அவர் வேட்டைக்குப் போய் எமக்காகப் பன்றி சுட்டுக்கொண்டு வந்தார்.\nஅன்று ஜூன் மாதம் பத்தாம் நாள். திகதி ஞாபகமிருப்பதற்குக் காரணம் அன்றுதான் சுதந்திரபுரப் படுகொலை நடந்தநாள். பின்னேரம்தான் எமக்குச் செய்தி வந்தது. அன்று எவரும் கு���ிக்கப் போகவில்லை. அனைவரும் உடைந்து போயிருந்தோம். அன்று இரட்டிப்புத் துன்பம். ஒன்று பொதுமக்கள் படுகொலை, மற்றது அம்மா அண்ணையின் வீரச்சாவு.\nஅம்மா அண்ணைக்கு ஏன் அந்தப்பேர் வந்ததென்று சரியான ஞாபகமில்லை. ‘அன்பு’ என்பதுதான் அவருடைய பதிவுப்பெயர். காட்டுக்குள்ளேயே அவருக்கு அம்மா என்ற பெயர் வந்ததென்று கேள்விப்பட்டோம். பேருக்கேற்றாற்போல், இயக்கத்துக்கு அவர் அம்மாவாகவே இருந்தார். போராளிகள் அனைவருக்குமான வழங்கற் பொறுப்பாளர் அவர்தான். எந்த நெருக்கடிக்குள்ளும் அவர் சாப்பாடு தந்துகொண்டிருந்தார்.\nஆனால் வானம்பாடி மாஸ்டரின் வெற்றிடம் ஈடுசெய்ய முடியாததாகவே இருந்தது. ‘கப்டன் வானம்பாடி’ என்ற பெரும் போரறிவியற் சொத்து ‘லெப். பிறைசூடி’ என்ற தனது உதவியாளனோடு சேர்ந்து அழிந்து போனது.\nஇயக்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒருவரின் இழப்பின்போது ‘இனி என்ன செய்யிறது’ என்ற கேள்வி எழுந்த சந்தர்ப்பங்கள் மிகச்சில தாம். அம்மா அண்ணையின் வீரச்சாவும் அவற்றிலொன்று. அன்று நாங்கள் மிகவும் நொடித்துப் போயிருந்தோம். வானம்பாடி மாஸ்டரும்தான். ஆனால் எம்மைச் சோரவிடாமலும் குழப்பமில்லாமலும் வைத்திருக்க வேண்டிய தேவை அவருக்கிருந்தது. அன்று இரவு நீண்டநேரம் எம்மோடிருந்து கதைத்தார். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் எமக்கான படிப்பு முடிந்துவிடுமென்ற நிலையில் அவர் நிறைய விடயங்களைக் கதைத்தார்.\nமறுநாள், ஜூன் பதினோராம் நாள், வியாழக்கிழமை. அன்பரசன் வீரச்சாவடைந்து சரியாக ஒருகிழமை. அன்று மதியத்தோடே படிப்பை முடித்திருந்தார். எம்மைக் குளிக்க அனுப்பிவிட்டு பிறைசூடியும் வானம்பாடி மாஸ்டரும் நின்றுகொண்டார்கள். நாங்கள் வழமைபோல் குளத்துக்குப் போனோம், குளித்தோம், திரும்பி வந்துகொண்டிருந்தோம்.\nஅணைக்கட்டிலிருந்து இறங்கி சிறிதுதூரம்தான் வந்திருப்போம். திடீரென்று ஒரு வெடிச்சத்தம். எமது தளப்பக்கம்தான் கேட்டது. அடிக்கடி இச்சத்தங்களைக் கேட்டுப் பழகியிருந்ததால் வெடிச்சத்தங்கள் எமக்குள் உடனடித் தூண்டல்களைச் செய்வதில்லை. அதன் காரணத்தால் இச்சத்தத்தைக்கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் கதைத்துக்கொண்டு நடந்தோம். அப்போது பாதைக்கரையாக கச்சானுக்கு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்த பொதுமகன் ஒருவர்\nஎன்று தலையில் கைவைத்து எமது தளப்பக்கம் பார்த்துச் சொன்னபோதுதான் உறைத்தது. எமது தளத்திலிருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது. விழுந்தடித்து ஓடினோம். அதற்குள் வீதியாற் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலர் வளவுக்குள் நின்றிருந்தனர். வானம்பாடி மாஸ்டரும் பிறைசூடியும் நிலத்திற் கிடந்தனர். களஞ்சியக் கட்டடத்திலிருந்து சற்று எட்டவாகத்தான் ஏதோ செய்துகொண்டிருந்திருக்க வேண்டும். களஞ்சியத்துக்கு எந்த ஆபத்துமில்லை. வானம்பாடி மாஸ்டரிடம் அசைவே இல்லை. பிறைசூடி சுயநினைவோடு இருந்தான். வோக்கியில் உரிய இடத்துக்கு அறிவித்துவிட்டு இருவரையும் அப்புறப்படுத்தும் வேலையைத் தொடங்கினோம். அன்பரசனின் நிகழ்வோடு, மருத்துவமனையிருக்கும் இடம், அதை அடையும் பாதை என்பவற்றை அறிந்திருந்தோம். வாகனம் வந்து சேர்வதற்குள் குறிப்பிட்ட தூரமாவது பிறைசூடியைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவதுதான் திட்டம்.\nசாரங்களைக் கொண்டு காவுதடி செய்து பிறைசூடியைத் தூக்கிப் போனோம். எல்லாப் போராளிகளும் வந்து சேரவில்லை. பொதுமக்களே உதவினார்கள். வானம்பாடி மாஸ்டரைக் காப்பாற்றுவது சாத்தியமில்லையென்பது உடனேயே தெரிந்திருந்தது. அவர் உடனடியாகவே இறந்திருக்க வேண்டும். அப்போது பிறைசூடி சுயநினைவோடுதான் இருந்தான். வேதனையில் கத்திக்கொண்டிருந்தான்.\nநாம் தங்கியிருந்த தளத்தின் அருகில்தான் பிறைசூடியின் குடும்பத்தினர் இருந்தனர். அவனது அக்கா வந்துநிற்பதாகச் சொல்லி அன்று மதியம்தான் வீட்டுக்குப் போய் வந்திருந்தான். அவ்வீட்டின் வழியாகத்தான் இப்போது பிறைசூடியைக் காவிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம். அப்போது நெல் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த ஓர் உழவு இயந்திரத்தின் ஓட்டுனர் உடனடியாக நிறுத்தி பிறைசூடியை மூட்டைகளின்மேல் ஏற்றச் சொன்னார். ‘இல்லையண்ணை, நெல்மூட்டையள் வீணாப்போடும். எங்களுக்கு வாகனம் வந்துகொண்டிருக்கு, நீங்கள் போங்கோ’ என்றோம். அவரும் விடவில்லை. அதற்குள், எதையோ மூடிக்கட்டியிருந்த யு.என்.எச்.சி.ஆர் கூடாரமொன்றைப் பெண்மணியொருத்தி கொண்டுவந்து தர, அதை நெல்மூட்டைகள் மேல் போட்டு பிறைசூடியை ஏற்றத் தயாரானோம். அந்நேரம் எமக்குரிய மருத்துவ வாகனம் வந்துவிட்டதால் அதிலேயே பிறைசூடியை ஏற்றிக்கொண்டு போனோம்.\nஇவ்வளவும் நடந்தது பிறைசூடியின் வீட்டுப் ப���லையடியில்தான். அவனது வீட்டுக்காரர் வாசலில்தான் நின்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் பிறைசூடியை அடையாளங்காணவில்லை. அந்நேரம்பார்த்து பிறைசூடி வாய்திறக்கவில்லை.\nமருத்துவமனையில் சேர்த்து அரைமணி நேரத்தில் அவன் சாவடைந்த செய்தியை எமக்குச் சொன்னார்கள். தளத்தில் என்ன நடந்ததென்று தன்னைக் கொண்டுபோகும் வழியில் பிறைசூடி சொல்லிக்கொண்டிருந்தான். நாமனைவரும் குளிக்கப் போனபின் பொறித்தொகுதியொன்றைச் செயலிழக்கச் செய்யும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனர். அது மிக ஆபத்தான, பயன்படுத்த முடியாதவிடத்து வெடிக்கவைத்து அழிக்கும்படி உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு வெடிபொருள். அப்பொறியமைப்பைப் பற்றி அறியும் தேவை எமது கல்வித்திட்டத்தில் இருக்கவில்லை. ஆனால் கற்கை நெறியின் இறுதியாக அப்பொறியமைப்பை வெட்டிக்காட்டி அதன் உள்ளமைப்பையும் செயற்பாட்டையும் கற்பிக்க வேண்டுமென்று வானம்பாடி மாஸ்டர் நினைத்திருந்தார். ஆனால் அது அவரையும் பிறைசூடியையும் காவுகொண்டு விட்டது.\nகுண்டுவெடிப்புகள், சிதறிய உடல்கள், இறப்புகள் என்பவை எமக்குப் புதியவையல்ல. பொதுமக்களுக்கே அவை இயல்பான விடயங்களாக இருந்தன. எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் என்று எத்தனையோ குண்டுவெடிப்புக்களையும் பலநூறு சாவுகளையும் உடல்களையும் கண்டுபழகியவர்கள் பொதுமக்கள். போராளிகளுக்கு அவை இன்னும் பழக்கமானவையே.\nஆனால் வானம்பாடி மாஸ்டரின் இறப்பு எல்லோரையும் உலுக்கிப் போட்டது. ஓர் இறப்பென்ற வகையிலோ, சிதைந்த உடலைப் பார்த்தோமென்ற வகையிலோ அந்த அதிர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ‘வானம்பாடி மாஸ்டர்’ என்ற ஆளுமைக்கு இப்படி நடந்ததென்பதே முக்கிய விடயமாக இருந்தது. சரியாக ஒருகிழமை இடைவெளியில் நடந்த இரண்டாவது வெடிவிபத்தாக அது அமைந்ததும் ஒரு காரணம். மருத்துவமனையிலிருந்து தளம் திரும்பியபோது நிலைமை தலைகீழாக இருந்தது. ஒவ்வொருவனும் ஒவ்வொரு திக்காக ஒடுங்கிப்போய் இருந்தார்கள். யாரும் யாருடனும் பேசவில்லை. எழுந்து நடக்கச் சக்தியற்றவர்கள் போல் சுருண்டிருந்தார்கள்.\nஅதுவரை தான் களவாகச் சேர்த்து வைத்திருந்த ஈரங்குல நீளமான திரி, வெடிப்பதிர்வு கடத்தி, வெடிப்பிகள் போன்ற ஆபத்தற்ற மாதிரிப் பொருட்களை எல்லாம் தூக்கிக் கொண்டு கோபி குளத்தைநோக்கி ஓடிப்போனான். கையிலிருந்தவற்றையெல்லாம் குளத்தில் எறிந்தான். அவ்வளவுக்கு ஒவ்வொருவரையும் அச்சம்பவம் பாதித்திருந்தது.\nபொறியியற்றுறைப் போராளிகளையும் அச்சம்பவம் உலுக்கியிருந்தது. வானம்பாடி மாஸ்டருக்கு இப்படி நடந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. ‘தம்பிமார், நீங்கள் இந்தநிமிசமே வெளிக்கிட்டு உங்கட இடத்துக்குப் போங்கோ ராசா’ என்று சொல்லி அன்றிரவே எம்மை அனுப்பிவைத்தார்கள்.\nநாங்கள் இயல்புக்கு வரச் சிலநாட்கள் எடுத்தன. போராளிகளை மீள்நிலைக்குக் கொண்டுவருவது இலகுவானதாக இருக்கவில்லை. தொடர்ந்தும் வெடிபொருட்களோடு செயற்பட வேண்டிய துணிவையும் விருப்பையும் அவர்களிடம் தக்கவைப்பது முக்கியமானதான இருந்தது. எல்லாவற்றையும் வென்று திட்டத்தில் மிச்சமிருந்தவற்றையும் கற்று வெற்றிகரமாக எமது கற்கைநெறியை முடித்தோம். அத்தொகுதியில் வெளிவந்த பலர் தத்தமது படையணிகளிலும் பிரிவுகளிலும் இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக முக்கிய பங்காற்றினர். இயக்கம் வளர்ந்தது, காலம் கடந்தது.\nஆனால் வானம்பாடி மாஸ்டரின் வெற்றிடம் ஈடுசெய்ய முடியாததாகவே இருந்தது. ‘கப்டன் வானம்பாடி’ என்ற பெரும் போரறிவியற் சொத்து ‘லெப். பிறைசூடி’ என்ற தனது உதவியாளனோடு சேர்ந்து அழிந்து போனது.\n* கோபி கடற்புலிகள் பிரிவிலிருந்து படிக்க வந்திருந்தவன். பின்னாளில் வினியோகப் பணியில் சிறிலங்காக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் கப்டன் கோபியாக வீரச்சாவடைந்தான்.\n** வானம்பாடி மாஸ்டருக்குப் பின்னர் நிருபன் மாஸ்டர் அவரின் பணியை ஏற்றுச் செயற்பட்டார். பின்னர் நடந்த இன்னொரு வெடிவிபத்தில் கப்டன் நிருபனும் வீரச்சாவடைந்தார்.\nLabels: அன்பரசன் , சுவடுகள்\nNo Comment to \" சுவடுகள் - 3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nசுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன்\nஇன்று (25-08-2009) கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணைய��க நின்ற இத்தள...\nதமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா\nதாயகத்தில் நிகழ்ந்த பேரழிவு தமிழர் தரப்பின் அரசியல் பலத்தை சிதைத்தது மட்டும் அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் இலட்சியங்களுக்கும் ...\nமாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்\nஉலகத் தமிழர் பேரவையின் மாநாட்டுக்காக பிரித்தானிய முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டமையும் அதன் பிரதிநிதிகளை அந்நாட்டு பிரதமர் சந்தித்தமையும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000009224.html", "date_download": "2019-08-25T06:43:43Z", "digest": "sha1:USUJTEN2QVOO6Z4TKOYWB42Z2IXMIQNF", "length": 5582, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள்", "raw_content": "Home :: அறிவியல் :: மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசயனைட் யுத்த காண்டம் (தொகுதி 1) இரண்டு மனம்\nதமிழ் இலக்கிய வரலாறு தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் ஹோய்டி டொய்டி\nபகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-7) ஸ்ரீ அக்னி புராணம் நீலாம்பரி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0254.html", "date_download": "2019-08-25T07:15:20Z", "digest": "sha1:F3DUL4X4ZUHKILJTFSB4UW3B5UXIM6K6", "length": 3440, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0254. அருளல்லது யாதெனின் கொல்லாமை - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0254. அருளல்லது யாதெனின் கொல்லாமை\n0254. அருளல்லது யாதெனின் கொல்லாமை\n0254. அருளல்லது யாதெனின் கொல்லாமை\n0254. அருளல்லது யாதெனின் கொல்லாமை\nஅருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்\nஅருள் என்பது பிற உயிரைக் கொள்ளாதிருத்தல்; அருள் அல்லாதது எது என்றால் உயிர்களைக் கொள்ளுதல்; ஆகையால் கொலையால் வரும் ஊனை உண்ணுதல் புண்ணியமற்றது – பாவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil/YP-danush.php", "date_download": "2019-08-25T07:24:35Z", "digest": "sha1:C4WTXPQOIVVQRLICNJEPXZ4YKODGZONP", "length": 3901, "nlines": 33, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "2019 ஆண்டு தனுசு இராசி பலன்", "raw_content": "\n2018 - 19 குரு பெயர்ச்சி\nஆண்டு தனுசு இராசி பலன்\nநிலவு தற்பொழுது மிருகசீரிடம் நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇந்த நட்சத்திரம் செவ்வாய் க்கு உரிமையானதாகும்\nராசியில் காரி(சனி),கேது கிரக(ங்கள்)ம் உள்ளது . ராசியானது ராகு, பார்வை பெறுகிறது.\nபிறப்பு ராசியில் வியாழன் (குரு) வருவதால் ஊர் விட்டு ஊர் செல்லல், பதவி பறிபோதல், உற்றார் உறவினரை பிரிதல், பலரையும் பகைதுக் கொள்ளல், வீண் அலைச்சல், செலவு, மதிப்பிற்கு பாதிப்பு, அரசின் பக, மனக் கவலை போன்ற தீய பலன்கள் ஏற்படலாம்.\nதற்பொழுது உங்கள் பிறப்பு ராசியில் காரி என்கிற சனி பகவான் சஞ்சரிக்கிறார். பிறப்பு சனியின் பலன்கள் கடுமையாகவே இருக்கும்.\nகடும் நோய், உயிர் அச்சம், மான பங்கம், பிறருடன் பகை, தலை நோய், பேதி, தண்ணீரில் கண்டம், வாத நோய், உணவு நஞ்சாதல், தீ விபத்து, நண்பர்கள் பிரிதல், கத்தி மற்றும் ஆயதங்களால் ஆபத்து, மன கவலை உடல் சோர்வு போன்ற கடுமையான பலன்களை சனி பகவான் வழங்குவார்.\nஇது ஏழரை சனியின் நடு பகுதியாகும். மூன்றாவது சுற்று பிறப்பு சனி பெரும்பாலும் மரணத்தை கொடுக்கும். ராசிக்கு ஏழாமிடத்தை பார்க்கும் சனியால் கணவன்/மனைவி இடையே கருத்து வேறுபாடு /பிரிவு ஏற்படலாம். பத்தாமிடத்தை பார்க்கும் சனியால் வேலை, தொழிலில் முன்னேற்றம் காணப்படும்.\n2018 - 19 குரு பெயர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/07/15105741/Kareena-KapoorWhen-is-the-next-baby.vpf", "date_download": "2019-08-25T07:33:05Z", "digest": "sha1:DOHWLVS2XGRWGTK4XFHG7QAMX37VYEUM", "length": 10582, "nlines": 58, "source_domain": "www.dailythanthi.com", "title": "கரீனா கபூர் : அடுத்த குழந்தை எப்போது?||Kareena Kapoor: When is the next baby? -DailyThanthi", "raw_content": "\nகரீனா கபூர் : அடுத்த குழந்தை எப்போது\nதிருமணம், தாய்மை இரண்டையும் நன்றாக அனுபவித்துவிட்டு மீண்டும் கரீனா கபூர் நடிக்க வந்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம்.\nதிருமணம், தாய்மை இரண்டையும் நன்றாக அனுபவித்துவிட்டு மீண்டும் கரீனா கபூர் நடிக்க வந்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம். காரணம், திருமணத்திற்கு முந்தைய அதே அழகு, அதே இளமை, அதே வேகம் அவரிடம் இருந்து கொண்டிருக்கிறது. குழந்தைக்கு தாயான பின்பும், இப்போதும் கவர்ச்சி அழகியாகவே கரீனா வலம் வந்துகொண்டிருக்கிறார்.\nசைய்ப் அலிகானுடனான திருமணம் உங்கள் திரை உலக வாழ்க்கையில் ஏதேனும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறதா\nதிருமணத்திற்கு பின்பு என் வாழ்க்கையில் ஒரே ஒரு மாற்றம்தான் ஏற்பட்டிருக்கிறது. அது, என் பெயரோடு கான் என்ற இன்னொரு பெயர் சேர்ந்திருப்பது மட்டும்தான். திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக எந்த விளம்பர பட வாய்ப்பும் எனக்கு கிடைக்காமல் போகவில்லை. திருமணமான பின்பு வித்தியாச மானவர்களோடு வேலை பார்ப்பது எனக்கு ருசிகரமான அனுபவம்.\nசல்மான் கானும், நீங்களும் சினிமாவில் பொருத்தமான ஜோடி என்று குறிப்பிடப் படுவது பற்றி..\n28 வருடங் களுக்கு முன்னால் பாப்பி சோனியின் படத்தில் எனது அக்காளுடன் அவர் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்து அவரை எனக்கு தெரியும். பஜ்ரங்கி பாய்ஜான், அவரோடு நான் நடித்த மூன்றாவது படம். இப்போது அவர் மிகவும் சாந்தமானவராகிவிட்டார். தனது வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள் எதையும் தொழிலில் காட்டாத அளவுக்குரிய பக்குவத்தையும் அவர் பெற்றிருக்கிறார்.\nமுதலில் நான் அனில்கபூரின் மனைவியாக நடித்தேன். பின்பு அவரது மகன் உறவு முறை கொண்ட அர்ஜூன் கபூர் மனைவியாகவும் நடித்திருக்கிறேன். நடிக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக, இளம் வயதாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இ்ல்லை. நாம் சினிமா மீது அதிக ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டிருந்தால் வயது வித்தியாசம் எதுவும் பெரிதாக தெரியாது.\nஇப்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமாக்கள் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கிறதல்லவா\nகதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமாக்கள் எல்லா காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. 1970-களில் வெளியான சீதா அவுர் கீதா, அமர் பிரேம் போன்ற சினிமாக்களில் கதாநாயகிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. நானும் அப்படிப்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் நான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று சொல்வதில்லை. எனக்கு கதை பிடித்திருந்தால் போதுமானது.\nநீங்கள் எல்லா கான்களுடனும் நடித்துவிட்டீர்கள் அல்லவா\nஆமாம். சைய்ப் அலிகானுடன் ஒரு படம். அமீர் கான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோருடன் தலா இரண்டு படங்கள். ஷாருக்கானுடன் நடிக்கும்போது மட்டும் கொஞ்சம் பயமாக இருக்கும். அந்த அளவுக்கு அவர் எனர்ஜி மிகுந்தவர்.\nஎந்த படத்தை ரீமேக் செய்தால், அதில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்\nஅமர் பிரேம் படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எனக்கு பாட்டு, நடனம், குத்துப்பாட்டு எல்லாம் ரொம்ப பிடிக்கும்.\nதைமூர் பிறந்துவிட்டான். கூடுதலாக இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வீர்களா\nஇப்போதைக்கு தைமூர் மட்டும் போதும் என்று நாங்கள் முடிவுசெய்திருக்கிறோம்.\nபிரியங்கா சோப்ராவுக்கு நிஜ கதாபாத்திரமாக ‘மேரிகோம்’, வித்யா பாலனுக்கு ‘டர்ட்டி பிக்சர்’ போன்று நீங்களும் ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா\nநிஜ கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பதைவிட, அந்த கதாபாத்திரம் நமக்கு பொருந்துமா என்று பார்ப்பதுதான் முக்கியம். எல்லோரும் நிஜ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பதற்காக நானும் அதில் போய் குதிக்க முடியாது.\nஉங்கள் இளமை மற்றும் கவர்ச்சியின் ரகசியம் என்ன\nஇந்த கேள்வியை என் கணவர் சைய்ப்பிடம் கேளுங்கள்\nசிரிப்போடு நிறைவு செய்யும் கரீனா, பதில் மூலம் சிந்திக்கவும் வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2009/08/suvadukal4.html", "date_download": "2019-08-25T08:15:10Z", "digest": "sha1:WLLZH5XNYVV4UG7XTQ4UVARXZS2TGZWT", "length": 35818, "nlines": 127, "source_domain": "www.eelanesan.com", "title": "சுவடுகள் – 4. கடற்புலி மேஜர் வைகுந்தன் | Eelanesan", "raw_content": "\nசுவடுகள் – 4. கடற்புலி மேஜர் வைகுந்தன்\n1998 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒருநாள்.\nவட்டுவாகல் பாலத்தையொட்டிய பகுதியில் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். வட்டுவாகல் பாலம் என்பது வன்னியின் புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவுச் சாலையில் வரும், நந்திக்கடல் நீரேரியின் மேலாகச் செல்லும் பாலம். அப்பாலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் பக்கமாக, புதுக்குடியிருப்புச் சாலைக்கும் கடலுக்குமிடைப்பட்ட பற்றைக்குள்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். அது பொதுமக்களுக்கு மட்டுமன்றி போராளிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட பகுதி. கடற்புலிகளின் குறிப்பிட்ட அணியி��ருக்கு மட்டுமே அங்கே அனுமதியிருந்தது.\nவிமானத்திலிருந்து வீசப்படும் சில குண்டுகள் வெடிக்காமல் விடுவதுண்டு. பெரும்பாலும் 250 கிலோகிராம் நிறைகொண்ட குண்டுகளே அப்போது சிறிலங்கா வான்படையின் பயன்பாட்டிலிருந்தன. வெடிக்காத குண்டுகளைச் செயலிழக்கச் செய்து இயக்கம் பயன்படுத்துவதுண்டு. ஒரு குண்டை வெட்டியெடுத்தால், சும்மா இல்லை சுளையாக 90 கிலோ கிராம் உயர்சக்தி வெடிமருந்து கிடைக்கும். பின்னாட்களில், குண்டை செயலிழக்கச் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொண்டு வெடிமருந்தை அகற்றாமல் அந்த விமானக்குண்டு அப்படியே கடற்புலிகளால் ஒருதேவைக்குப் பயன்படுத்தப்பட்டது. குண்டைச் செயலிழக்கச் செய்வதில் அந்நேரத்தில் எமக்குப் படிப்பித்துக் கொண்டிருந்த வானம்பாடி மாஸ்டரும் அவ்வப்போது ஈடுபட்டிருந்தார்.\nஅப்படியான அழைப்பொன்று தனக்குக் கிடைத்தபோது, கற்கைநெறியில் இருந்த எம்மையும் அழைத்துச்சென்று சொல்லிக்கொடுப்பதென்று வானம்பாடி மாஸ்டர் தீர்மானித்திருந்தார். அப்படிக் கிடைத்த சந்தர்ப்பமொன்றில்தான் நாங்கள் முப்பது பேர்வரை வந்து வட்டுவாகல் கரையில் தேடிக்கொண்டிருக்கிறோம். இங்கு வீசப்பட்ட இரண்டு குண்டுகளை நாங்கள் தேடியெடுத்துச் செயலிழக்கச் செய்ய வேண்டும். நாங்கள் தேடத்தொடங்கி இரண்டு நிமிடங்களிலேயே ஒரு குண்டைக் கண்டுபிடித்துவிட்டோம். மற்றதைத் தேடத் தொடங்கினோம்.\nஇரண்டாவது குண்டை எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரைமணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை.\n‘சரி, இப்ப கிடைச்ச குண்டைச் செயலிழக்கச் செய்திட்டு பிறகு மற்றதைத் தேடுவம்’ என்று வானம்பாடி மாஸ்டர் தீர்மானித்தார். அதன்படி அனைவரையும் கூட்டிவைத்து குண்டைப்பற்றிய அடிப்படைப் பொறியமைப்பையும், அதைச் செயலிழக்கச் செய்யும் முறையையும் விளங்கப்படுத்தினார். பின் தன்னோடு இன்னும் இருவரை மட்டும் வைத்துக்கொண்டு அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு அக்குண்டைச் செயலிழக்கச் செய்தார். பத்து நிமிடத்துக்குள் வேலை முடிந்துவிட்டது. மீண்டும் இரண்டாவது குண்டைத் தேடத் தொடங்கினோம்.\nபற்றைகளை முடித்து, எமது தேடுதற்பரப்பு இன்னும் அதிகரித்த்து. நந்திக்கடலின் கரைப்பகுதிகளையும் தேடினோம். குண்டு இருப்பதற்கான தடயங்களே இல்லை. மதிய வெயில் நன்றாகக் கொதித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் குண்டைத் தேடுவோமென்று நினைக்கவில்லை. வரும்போதே குண்டுகளைக் காட்டுவார்கள், அரைமணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் குண்டுகளை இனங்காண அவ்விடத்திற் பணியாற்றும் போராளிகள் யாரும் உதவியாக வரவில்லை. ‘குண்டைக் காட்டாமல் இவங்கள் எங்க போய்த் துலைஞ்சாங்கள்’ என்று திட்டிக்கொண்டே தேடிக்கொண்டிருந்தோம். அவர்களின் முகாம் பக்கம் யாரும் போய்க் கூப்பிடத் துணியவில்லை. எங்களோடு நின்ற கடற்புலிப் போராளிகளைக் கேட்டோம்,\n‘டேய் நீங்கள் ஒராளெண்டாலும் போய் இடம் தெரிஞ்ச ஆரையேன் கூட்டிக்கொண்டு வாங்கோவேன்ரா’\n‘சேச்சே… நாங்கள் அங்க போகேலாது’ என்றுவிட்டு அவர்களும் எம்மோடு தேடினார்கள்.\nகொஞ்ச நேரத்தில் ஐந்துபேர் கடற்கரைப் பக்கமிருந்து வந்தார்கள். எங்களை விசாரித்து அறிந்துகொண்டார்கள். அதற்குள் ஒருவன், தனக்கு அந்தக் குண்டிருக்கும் இடம் தெரியுமென்று சொல்லி முன்வந்தான். நந்திக்கடலின் கரையோரச் சதுப்புநிலத்தில்தான் இடங்காட்டினான். அது ஒருவருடத்தின் முன்பு வீசப்பட்ட குண்டு. துல்லியமாக அவனாலும் இடத்தைச் சொல்லமுடியவில்லை. அதில் நின்ற ஒரு தில்லைமரம், பாதையிலிருந்து குண்டு விழுந்த தூரம் என்பவற்றைக் கணக்கிட்டு குண்டுவிழுந்த இடத்தைப் பருமட்டாகச் சுட்டினான். அது இப்போது நீரால் மேவப்பட்டிருந்தது.\nஅவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். குடிக்க ஏதாவது அனுப்பிவிடுறம் என்று சொல்லிச் சென்றவர்களிடம், ‘வேண்டாம். இந்தக் குண்டை இப்ப எடுக்க ஏலாது. தண்ணி வத்தினபிறகுதான் வரவேணும். நாங்கள் இப்பவே வெளிக்கிடுறம்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட ஆயத்தமானோம்.\n“_ _ _ _ அண்ணை, வைகுந்தன் அண்ணா வந்திட்டுப் போறார். கதைச்சனியளோ உங்களை மட்டுக்கட்டினவரோ\nதிகைத்துப் போனேன். உடனேயே என் மனக்கண்ணில் அந்த ஐவருள் வைகுந்தன் இனங்காணப்பட்டான். அது அவனேதான். அந்தச்சிரிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக உதட்டை ஒருமாதிரிச் சுளித்துத் கதைப்பது, அது வைகுந்தனேதான்.\n“எட கோதாரி… இவ்வளவு நேரமும் குண்டிருக்கிற இடம்பற்றி என்னோட கதைச்சுக் கொண்டிருந்திட்டுப் போனவன் என்ர வைகுந்தனோ\nஅவனின் இயற்பெயர் விமல். எனது ஊர்க்காரன்தான். ஐந்தாம் ஆண்டுவரை ஒன்றாகப் படித்தோம். என்னைவிட அவன் இரண்டுவயது மூத்தவன். ஆனால் என்னோடுதான் படித்துக்கொண்டிருந்தான். ஒருநாட்கூட பாடசாலையைத் தவறவிடமாட்டான். அவன் வருவதே விளையாடத்தான். அவனோடு இருக்கும் பொழுதுகள் மிகமிகச் சுவாரசியமாக இருக்கும். சிறுவயதிலேயே அவனுக்குத் தந்தையில்லை. மஞ்சு என்ற பெயரில் தமக்கையொருத்தி இருந்தாள். தாய், தமக்கை, இவன் என அவனது குடும்பம் சிறியது.\nஅவன் தனித்துவமானவனாக இருந்தான். இரண்டு விடயங்கள் அவனுக்குத் தெரியாது; அழுவது, கோபப்படுவது. இதுபற்றி இன்றும் நான் வியப்பாகச் சிந்திப்பதுண்டு. அவனை அழவைக்க அல்லது கோபப்படுத்த அப்போது நாங்கள் நிறைய முயற்சித்தோம். எதுவும் பலிக்கவில்லை. ஒருமுறை இரத்தம் வருமளவுக்கு அவனது பின்பக்கத்தில் பேனையால் ஒருவன் குத்தினான். வாயை உறிஞ்சி நோவை வெளிக்காட்டியதோடு சரி, குத்தியவனைச் செல்லமாக நுள்ளிவிட்டுச் சிரித்துக்கொண்டே போனான். வகுப்பறையில் அவன் அடிவாங்காத நாளே இருக்கமுடியாது. மொளியில் அடிமட்டத்தால் அடிவாங்கிவிட்டு யாராலும் அழாமல் இருக்க முடியாது. ஆனால் அவன் என்றுமே அழுததில்லை. ஒருகட்டத்தில் நாமே சலித்துப்போய் அவனை அழவைக்கும் / கோபப்பட வைக்கும் விளையாட்டுக்களை விட்டுவிட்டோம்.\nSea_Tigersஅந்தப்பாடசாலை வளவில் விளாத்திமரங்கள், மாமரங்கள், மகிழமரம் என்பன இருந்தன. வருடத்தில் முழுநாளுமே மாங்காயோ விளாங்காயோ காய்த்திருக்கும். விமல் பாடசாலை வரும்போது கொப்பி, புத்தகங்கள் கொண்டுவருவானோ இல்லையோ சம்பல் போட ஏதுவாக எல்லாச் சரக்கும் கொண்டுவருவான். அனேகமான நாட்களில் நாங்கள் மாங்காய்ச் சம்பலோ விளாங்காய்ச் சம்பலோ சாப்பிட்டிருப்போம். திருவுபலகை அலகொன்றைக்கூட பாடசாலையில் நிரந்தரமாக ஒளித்துவைத்திருந்தான் விமல். மரமேறத் தெரியாத எங்களுக்கு அவன்தான் எல்லாமே.\nஅந்தப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டு வரைதான் வகுப்புகள் இருந்தன. அதன்பிறகு பாடசாலை மாறவேண்டும். நான் இரண்டு கிராமங்கள் தள்ளியிருந்த ஒரு கல்லூரியில் இணைந்தேன். விமல் என் கிராமத்துப் பாடசாலையொன்றிலேயே கல்வியைத் தொடர்ந்தான். சில மாதங்களிலேயே எமது சொந்த ஊர் இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளானது. எல்லோரும் இடம்பெயர வேண்டியேற்பட்டது. அத்தோடு விமலுக்கும் எனக்குமான தொடர்பு இல்லாமற் போய்விட்டது.\nபின்னொரு நாள் கேள்விப்பட்டேன், விமல் இயக்கத்துக்குப் போய்விட்டான் என. அதன்பின் அவனது தமக்கையிடமிருந்து அவ்வப்போது அவனைப்பற்றிக் கேட்டறிவேன். முதலில் படைத்துறைப்பள்ளியில் இணைக்கப்பட்டிருந்தான், பிறகு கடற்புலிகள் பிரிவில் இருப்பதாக அறிந்திருந்தேன். அவனது பெயர் வைகுந்தன் என்பதையும் அறிந்திருந்தேன். எனது போராட்ட வாழ்க்கையும் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு தைமாதம், குடாரப்புப் பகுதியில் ஒரு கடமையாக நின்றிருந்தவேளை, எனது ஊர்க்காரப் போராளியொருவரைச் சந்திக்க நேர்ந்தது. 1995 இன் நடுப்பகுதியில் கடத்தப்பட்டிருந்த ஐரிஷ்மோனா கப்பல் அப்போது குடாரப்புக் கடற்கரையில்தான் அலையடித்துச் சேதமாகப்பட்ட நிலையில் கிடந்தது. அதைப் பார்க்கப் போனபோதுதான் இச்சந்திப்பு. வைகுந்தன் பக்கத்தில்தான் எங்கோ நிற்பதாக அவர் சொன்னார். அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது. அப்போது முயன்றும் என்னால் முடியவில்லை.\nஅவனது வித்துடலைக்கூட நான் பார்க்கவில்லை. எனக்குத் தகவலனுப்ப கடற்புலிப் போராளிகள் சிலர் எடுத்த முயற்சியும் நான் நின்ற இடம் தெரியாததால் கைகூடவில்லை. தெரிந்திருந்தாலும் வரக்கூடிய நிலைமையில் நானிருக்கவில்லை. ஊரிலிருந்து இடம்பெயர்ந்தபின் இன்னாரென்று தெரியாமலேயே ஒருமுறை மட்டும் அவனோடு பேசியிருக்கிறேன். அது, கிபிர் குண்டைத் தேடிய அந்த நாளில்தான்.\nயாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கு வந்தபின்னும் அவனைச் சந்திக்கவில்லை. குறிப்பிட்ட கற்கைநெறியில் இருந்தபோது அங்கே படிப்பதற்கென வந்திருந்த கடற்புலிப் போராளிகளுள் ஒருவன்தான் நரேஸ். இடையிடையே தனது முகாமுக்குச் சென்றுவருவான். அப்படிச் சென்றுவந்த ஒருநாளில்தான் வைகுந்தன் என்னை விசாரித்ததாகச் சொன்னான். வியந்துபோனேன். எமது படையணியிலிருந்து கடற்புலிக்குச் சென்றவர்களிடம் என்னைக்குறித்து விசாரித்து, இப்போது நான் நரேசோடு படித்துக்கொண்டிருப்பதை அறிந்து கொண்டிருந்தான் வைகுந்தன்.\nஅவனைச் சந்திக்க வேண்டுமென்ற எனது அவாவையும் நரேசிடம் சொன்னேன். அப்போது வைகுந்தன் கடற்புலியின் ‘சாள்ஸ்’ அணியில் இருந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். சந்திப்பது இலகுவான காரியமன்று. ஆனாலும் நரேஸ் எங்களிடையே தூதுவனாக இருந்தான். ‘விசாரித்ததாகச் சொல்லவும்’ என்பதை என்னிடமிருந்து வைகுந்தனுக்கும் வைகுந்தனிடமிருந்து எனக்கும் காவிக்கொண்டு திரிந்தான் நரேஸ்.\nஅதே வைகுந்தன்தான் கொஞ்சநேரத்துக்கு முன்பு என்னோடு உரையாடிவிட்டுச் சென்றவன். நானும் அவனும் யார்யாரெனத் தெரியாமலே குண்டிருக்கும் இடம்பற்றி ஆராய்ந்திருக்கிறோம். இப்போதே எப்படியாவது அவனைச் சந்தித்து விடுவதென்று நான் தீர்மானித்தேன். கால்மணி நேரம் பொறுக்கும்படி வானம்பாடி மாஸ்டரிடம் சொல்லியாயிற்று. தான் அவர்களின் தளப்பக்கம் போய் நுழைவாயிற் காவலரணில் நிற்பவரிடம் சொல்லி வைகுந்தனைக் கூட்டி வருகிறேன் என்று நரேஸ் சென்றான். என்னால் இருக்க முடியவில்லை. அங்கெல்லாம் போவது எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டுபோய் விடுமென்பது எனக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவன் தடுக்கத் தடுக்க நானும் நரேசுடன் போனேன்.\nகாவலரணுக்கு முன்னமே இரண்டுபேர் வந்து வழிமறித்தார்கள். நல்லவேளை, அதிலொருவன் எங்களோடிருந்து கடற்புலிக்குப் போனவன். ‘வைகுந்தன் ஆக்களின்ர வண்டி இப்பதான் வெளிக்கிட்டது. இண்டைக்கு ஆளைப் பார்க்க எலாது’ என்று சொன்னான்.\nveeravanakkamஅதன்பின், அன்பரசனின் வெடிவிபத்து, வானம்பாடி மாஸ்டரின் வெடிவிபத்து எல்லாம் நடந்து எமது படிப்பும் முடிந்தது. அதன்பிறகு குறிப்பிட்ட காலம் நீட்டி நிமிர்ந்து இருக்க முடியாதபடி வேலைகள். அன்பரசன் வீரச்சாவடைந்த வெடிவிபத்தின்போது காயமடைந்த நரேஸ் அதன்பின் படிக்க வரவில்லை. ஆனாலும் அவனோடு எனது தொடர்பு நீடித்தது. சில மாதங்களின் பின்னர் அங்கிங்கு என்று திரிந்து கடமையாற்ற வேண்டி வந்ததாலும் ஓரளவு ஓய்வு நேரம் கிடைத்ததாலும் வைகுந்தனைச் சந்திக்கும் ஆசையை நிறைவேற்ற எண்ணினேன். இருந்த கடற்புலித் தொடர்புகளுக்குள்ளால் முயற்சித்தபோது வைகுந்தன் சந்திக்க முடியாத நிலையிலிருந்தான். வைகுந்தனால் முடிந்தபோது அவன் என்னைச் சந்திக்க முயற்சித்துத் தோல்வியடைந்தான், ஏனென்றால் நான் அப்போது சந்திக்க முடியாத நிலையிலிருந்தேன். இப்படி மாறிமாறி நடந்தாலும் நரேஸ் எங்களில் ஒருவரைச் சந்திக்கும்போது அதே ‘விசாரித்ததாகச் சொல்லவும்’ என்ற விசாரிப்பைப் பரிமாறிக்கொண்டிருந்தான்\nஒருநாள், வழமையான வழிமுறைகளின்றி நேரடியாக நானிருந்த தளத்துக்குத் தொடர்பெடுத்து வைகுந்தன் காயம் என்ற தகவலை எனக்குத் தெரிவிக்கும்படி சொன்னான் நரேஸ். இப்படிச் சொன்னபடியால் ஏதாவது கடுமையான காயமாகத்தான் இருக்குமென்று நான் முடிவெடுத்தேன். அப்போது நான் வெளிச்சந்திப்புக்களைச் செய்ய முடியாத நிலையிலிருந்தேன். கொஞ்ச நாட்களில் நரேசிடமிருந்து தகவல் வந்தது, வைகுந்தனுக்கு இடுப்புக்குக் கீழே உணர்ச்சியில்லை என்று.\nசிலநாட்களின் பின்னர் முல்லைத்தீவுப் பக்கம் போனபோது கடற்புலிப் போராளிகளைச் சந்தித்து வைகுந்தன் இருக்கும் மருத்துவமனையைத் தெரிந்துகொண்டேன். எனக்கான நேரமும் வசதியும் கிடைத்தபோதும்கூட நான் ஏனோ அவசரப்படவில்லை. ஒரு முழுநாளை அவனோடு ஒதுக்க வேண்டுமென்று யோசித்திருந்தேன். இடுப்புக் கீழே உணர்ச்சியில்லை என்பதை உயிராபத்தான ஒரு விடயமாக நான் கருதியிருக்கவில்லை. ‘வாறகிழமை ஒருநாள் ஒதுக்கிப் போகவேண்டும்’ என்று ஒவ்வொரு கிழமையும் தள்ளிக்கொண்டே போனது.\nஆனால் வைகுந்தனின் உயிர் எனக்காகக் காத்திருக்கவில்லை. ஒரு கடமை காரணமாக பத்துநாட்கள் ஓரிடம் போய் நின்றுவந்த பின்னால் புதுக்குடியிருப்பில் வைத்து ஊர்க்காரர் ஒருவர்தான் சொன்னார் வைகுந்தன் வீரச்சாவென்பதை. வழமையாக புலிகளின் குரல் செய்திகளையும் அறிவித்தல்களையும் கேட்டுவிடும் நான் அந்தப்பத்து நாட்களும் வானொலிகூடக் கேட்கவில்லை.\nஅவனது வித்துடலைக்கூட நான் பார்க்கவில்லை. எனக்குத் தகவலனுப்ப கடற்புலிப் போராளிகள் சிலர் எடுத்த முயற்சியும் நான் நின்ற இடம் தெரியாததால் கைகூடவில்லை. தெரிந்திருந்தாலும் வரக்கூடிய நிலைமையில் நானிருக்கவில்லை. ஊரிலிருந்து இடம்பெயர்ந்தபின் இன்னாரென்று தெரியாமலேயே ஒருமுறை மட்டும் அவனோடு பேசியிருக்கிறேன். அது, கிபிர் குண்டைத் தேடிய அந்த நாளில்தான்.\nநான் அவனைச் சந்திக்கத் தேடித்திரிந்த காலங்களில் ஒரு திட்டத்தை யோசித்து வைத்திருந்தேன். பளார் என்று கன்னத்தில் அறைந்து, அவன் விமலாக இருந்ததுபோல்தான் இப்போதும் கோபமோ அழுகையோ வராத வைகுந்தனாக இருக்கிறானா என்று சோதிப்பதே அது.\n* கடலில் நடந்த சண்டையொன்றில் கப்டன் நரேசும் வீரச்சாவடைந்து விட்டான்.\nLabels: அன்பரசன் , சுவடுகள்\nNo Comment to \" சுவடுகள் – 4. கடற்புலி மேஜர் வைகுந்தன் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nசுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன்\nஇன்று (25-08-2009) கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தள...\nதமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா\nதாயகத்தில் நிகழ்ந்த பேரழிவு தமிழர் தரப்பின் அரசியல் பலத்தை சிதைத்தது மட்டும் அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் இலட்சியங்களுக்கும் ...\nமாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்\nஉலகத் தமிழர் பேரவையின் மாநாட்டுக்காக பிரித்தானிய முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டமையும் அதன் பிரதிநிதிகளை அந்நாட்டு பிரதமர் சந்தித்தமையும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/50764-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B---%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-08-25T08:13:06Z", "digest": "sha1:3JOPVU3VUNWXXFEPMEMYU7FWYHJT3GNB", "length": 7084, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "குதிரை பேரம் பேசிய ஆடியோ - ஒப்புக் கொண்ட எடியூரப்பா ​​", "raw_content": "\nகுதிரை பேரம் பேசிய ஆடியோ - ஒப்புக் கொண்ட எடியூரப்பா\nகுதிரை பேரம் பேசிய ஆடியோ - ஒப்புக் கொண்ட எடியூரப்பா\nகுதிரை பேரம் பேசிய ஆடியோ - ஒப்புக் கொண்ட எடியூரப்பா\nகர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற குதிரை பேரம் பேசியது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆடியோவில் இருப்பது தமது குரல் தான் என எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார்.\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ. நாகனகவுடாவை ((Naganagouda Kandakur)) பாஜகவுக்கு இழுக்க அவரது மகன் சரணகவுடாவிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ ஒன்றை முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டார். ஆனால் அதில் இருப்பது தம்முடைய குரல் அல்ல என்றும், யாரையும் தாம் சந்திக்கவில்லை என்றும் எடியூரப்பா தெரிவித்து இருந்தார்.\nஆனால் தற்போது, ஆடியோவில் இருப்பது தம்முடைய குரல் தான் என்றும், ஆனால் அந்த ஆடியோவை, குமாரசாமி தனது வசதிக்கேற்ப மாற்றியுள்ளதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார். மேலும் சரணகவுடாவை சந்தித்ததையும் எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்���ார்\nவங்கியில் இருந்து அனுப்புவதாகக் கூறிய லிங்கை கிளிக் செய்த மருத்துவர் சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த வழக்கில் ஒருவர் கைது\nவங்கியில் இருந்து அனுப்புவதாகக் கூறிய லிங்கை கிளிக் செய்த மருத்துவர் சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த வழக்கில் ஒருவர் கைது\nமைதானத்தில் தோனி வெளிப்படுத்திய தேசப்பற்று\nமைதானத்தில் தோனி வெளிப்படுத்திய தேசப்பற்று\nபாஜக தலைமையகம் கொண்டு செல்லப்பட்டது அருண் ஜேட்லியின் உடல்\nபாஜக வின் முக்கிய தலைவர்கள் 8 பேர் ஒரே ஆண்டில் மரணம்\nஅருண்ஜெட்லியின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு\nதமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் அருண் ஜேட்லிக்கு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் 228 மையங்களில் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு.....\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nஇந்திய பொருளாதாரம் தற்போதும் வேகமாக வளரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது -நிர்மலா சீதாராமன்\n தமிழகம் முழுவதும் தீவிர சோதனை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=18352", "date_download": "2019-08-25T07:44:57Z", "digest": "sha1:SZS25LQRGBFANJQGTOZ2DPM5V5KNKXL2", "length": 14336, "nlines": 78, "source_domain": "meelparvai.net", "title": "நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம் – Meelparvai.net", "raw_content": "\nநக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\n– இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் –\nபலஸ்தீன் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி மே 15 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் நக்பா தினம் அல்லது பலஸ்தீனத்தின் துக்க தினத்தினையொட்டி உலகம் பூராகவும் ஒத்துழைப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பலஸ்தீன மக்கள் எதிர்கொண்ட துயரத்தின் துவக்க தினமாகவே மே 15 ஆம் திகதி உலகம் பூராகவும் நோக்கப்படுகிறது. அதற்கு முன்பிருந்தே அதற்கான செயற்பாடுகள் நடந்தேறிய போதும் துயரத்தின் உத்தியோகபூர்வ துவக்க தினமாக இந்நாள் கருதப்படுகிறது.\nஇது இலட்சக் கணக்கான பலஸ்தீன மக்கள் தாம் பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நாள��� ஆகும். அவர்கள் பிறந்த பூமியிலும் அதற்கு வெளியிலும் அகதிகளாக்கப்பட்ட தினம் ஆகும். இலட்சக் கணக்கான பாலஸ்தீன மக்களின் உயிர்கள் அநியாயமாக பறித்தெடுக்கப்பட்ட தினம் ஆகும். அவர்களது உயிர்கள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட தினம் ஆகும். அவர்களுக்கு துன்பம், துயரம், மனவேதனை மற்றும் அவர்களது வாழ்க்கையின் இருள்சூழ்ந்த காலகட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினம் ஆகும். இலட்சக் கணக்கான பலஸ்தீன அகதிகள் போன்றே காஸாவின் எல்லைகளில் சுதந்திரத்திற்காக போராடுகின்ற ஆயிரக் கணக்கான பலஸ்தீன விடுதலைப் போராளிகளுக்கு பாலஸ்தீன பூமியானது வெறுமனே வெற்றுக் காணித் துண்டு அல்ல. அவர்களது போராட்டமானது இதுவரை அதற்காக உயிர்நீத்தவர்களுக்காகவும் எதிர்காலத்தில் பிறக்கவுள்ள பலஸ்தீன மக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் ஒரு நியாயமான விடுதலைப் போராட்டம் ஆகும்.\nஇப் போராட்டத்தினை அவர்கள் எழுபது வருடங்களாக தாங்கிக் கொண்டிருப்பது உண்மையிலேயே ஓர் அதிசயம் ஆகும். உலக மக்களின் விருப்பத்திற்கும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கும் எதிராக (Veto) வீட்டோ அதிகாரம் பலஸ்தீன பூமியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு கிடைக்கின்றது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதுவித மதிப்பும் அளிக்கப்படாது உலகின் அதியுயர் ஆயுத பலத்தின் ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்து வருகிறது.\nஒருசில நாடுகளில் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் தலைவர்கள் தமது நாட்டின் பெரும்பான்மையினரின் பேராதரவைப் பெறுவதற்கு அழுத்தத்திற்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்ட மக்கள் எழுச்சிக்கு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கின்றார்கள். ஆயினும் பதவிக்கு வந்த பின்னர் அதிகார மற்றும் பலம் ஆகியவற்றிற்கு முன்னாள் பயனற்றவர்களாக மாறி அடக்குமுறை மற்றும் அழுத்தம் ஆகியவற்றைப் பிரயோகிக்கும் சக்திகளின் கையாட்களாக மாறுவதனை இன்று நாம் உலகின் ஒருசில பகுதிகளில் காண்கின்றோம்.\nசில அரசியல் தலைவர்கள் முதற்தர சொகுசு விமானப் பிரயாணங்கள், ஐந்துநட்சத்திர சுற்றுப்பயணங்கள் என்பவற்றுக்காக தனது சுயகௌரவத்தை விட்டுக்கொடுத்து கூட்டத்தோடு வெளிநாட்டுப் பயணங்களுக்காக கிடைக்கப்பெறும் அழைப்பினை ��ற்று உன்னதமான கொள்கைக்கான தமது அர்ப்பணிப்பினைத் தாரை வார்க்கின்றார்கள். அன்று காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த எமது நாட்டை விடுவிப்பதற்கான முயற்சியின் போது ஏகாதிபத்தியவாதிகள் எமது சமூகத்தின் மத்தியில் இன, மத, சாதி போன்றே மேல்நாடு, கீழ்நாடு என பாகுபாடு ஏற்படுத்தியமை எனது நினைவுக்கு வருகிறது. அதே போல் இன்று மத்திய கிழக்குப் பிராந்தியத்திலும் பலஸ்தீனர்களிடையிலும் தந்திரமாக பாகுபாட்டினை உருவாக்கி அதனூடாக அவர்களது ஆதிக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அவர்களால் மேற்கொள்ளப்படும் முயற்சியை நாம் இன்று தொடர்ச்சியாக காண்கின்றோம்.\nஆயினும் தனது இலட்சியத்தைத் தளரவிடாமல் இன்றுவரை தமது தாய்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தினை தொடர்ச்சியாக அவர்கள் முன்னெடுத்துச் செல்வதை நாம் பார்க்கின்றோம். இப் பேரவலம் தொடர்பாக உரியவாறு அணுகப்பட்டு நியாயம் வழங்கப்படும் வரை மத்தியகிழக்குப் பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மை மற்றும் அமைதியானதோர் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு முடியாதுள்ளது.\nகாலனித்துவ ஆட்சியாளர்களிடம் இலங்கையர்களான நாம் சுதந்திரம் பெற்று இந்த வருடத்துடன் எழுபது ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. பலஸ்தீன மக்களின் விடுதலைக்கான போராட்டத்திற்கும் இந்த ஆண்டில் எழுபது வருடங்கள் பூர்த்தியடைகிறது. தமது வாசஸ்தலங்களின் திறவுகோல்களைக் கையில் ஏந்தியவாறு தாய்நாட்டின் சுதந்திரத்திற்கான பிரார்த்தனைகளுடன் எழுபது ஆண்டுகளாக நீண்டகால சுதந்திரப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தியுள்ள பாலஸ்தீனர்களுக்கு உலகவாழ் மக்களின் விருப்பத்துடன் இணைந்து இத்தினத்தில் நாம் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம்.\nமனித நாகரிகத்தின் மதிப்பை உணர்த்த வேண்டும்\n11 வருடங்கள் தொடர்ச்சியாக பாடசாலை சென்ற ரிம்லா\nFeatures • அறிவியல் • தொடர் கட்டுரைகள் • நாடுவது நலம்\nவரலாறு தந்த படிப்பினைகள் சமகாலத்தில் மீட்டப்பட வேண்டும்\nFeatures • நாடுவது நலம் • மீள்பார்வை\nபொஸ்னிய முஸ்லிம்கள் மீதான கூட்டுப் படுகொலை: கறுப்பு...\nFeatures • அரசியல் • நாடுவது நலம்\nபௌத்த, இஸ்லாமியப் படிப்பினை களும் துருக்கிய வரலாறும்\nFeatures • நாடுவது நலம்\nநியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு விவகாரம்: உலகிற்கு...\nFeatures • நாடுவது நலம்\nதேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nFeatures • நாடுவது நலம்\nசகவாழ்வு தொடர்பில் எமக்கு மிகப்பெரும் பொறுப்பு...\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=faircloth12ottosen", "date_download": "2019-08-25T08:01:08Z", "digest": "sha1:34344F5AT7M4PZKGTWOPLHYHMGOWUANV", "length": 2905, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User faircloth12ottosen - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/item/849-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-25T06:40:21Z", "digest": "sha1:ETXNGYKREE5ZE3OPAOVVIW43PVLM3RUU", "length": 3057, "nlines": 40, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை", "raw_content": "\nஐபிஎல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று சென்னையில் கொல்கத்தா அணிக்கும் சிஎஸ்கே வுக்கும் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தப்பில் ஈடுபட தீர்மானித்தது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 108 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.\n109 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் வாட்சனும் டூப்ளஸிஸும் களமிறங்கினார்கள்.\nஇறுதியில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.\n3 விக்கெட் வீழ்த்திய தீபக் சாகருக்கு சிறப்பாட்டக்காரர் விருது வழங்கப்பட்டது. இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-31.html", "date_download": "2019-08-25T07:43:08Z", "digest": "sha1:WOSEWZRNUC5367DSTLE4QUTNPFAQ3MOE", "length": 37718, "nlines": 121, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 31. பட்டினி விரதம் - 31. Fasting - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 279\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 24 (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nபால் சாப்பிடுவதையும், தானிய வகைகள் உண்பதையும் விட்டுவிட்டுப் பழ ஆகார சோதனையை ஆரம்பித்த அதே சமயத்தில், புலனடக்கத்திற்கு ஒரு சாதனமாகப் பட்டினி விரதம் இருக்கவும் தொடங்கினேன். இதில் என்னுடன் ஸ்ரீ கால்லென் பாக்கும் சேர்ந்து கொண்டார். இதற்கு முன்னால் அவ்வப் போது நான் பட்டினி விரதம் இருந்து வந்ததுண்டு. ஆனால், அந்த விரதம் முற்றும் தேக ஆரோக்கியத்திற்காகத்தான். புலனடக்கத்திற்கும் பட்டினி அவசியம் என்பதை ஒரு நண்பரின் மூலம் அறிந்தேன்.\nநான் வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவனாதலாலும், என் தாயாரும் கடுமையான விரதங்களை எல்லாம் அனுசரித்து வந்ததாலும், இந்தியாவில் இருந்தபோது ஏகாதசி போன்ற விரதங்கள் இருந்திருக்கிறேன். ஆனால், அப்பொழுதெல்லா���் என் தாயாரைப் போல் நடக்க வேண்டும் என்பதற்காகவும், என் பெற்றோரை மகிழ்விப்பதற்காகவுமே அந்த விரதங்கள் இருந்தேன்.\nபட்டினி விரதத்தின் நன்மை அந்தக் காலங்களில் எனக்குத் தெரியாது. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால், நான் மேலே குறிப்பிட்ட நண்பர், பிரம்மச்சரியத்திற்குச் சாதனமாகப் பட்டினி விரதத்தை அனுசரித்து நன்மை பெற்றிருக்கிறார் என்பதை அறிந்ததும், அந்த உதாரணத்தை நானும் பின்பற்றி ஏகாதசி விரதம் இருந்து வந்தேன். ஹிந்துக்கள் இத்தகைய விரத தினங்களில் பாலும் பழமும் மாத்திரம் சாப்பிடுவது உண்டு. ஆனால், இந்த விரதத்தை நான் தினமும் அனுசரித்து வந்ததால், நீரைத் தவிர எதுவும் சாப்பிடுவதில்லை என்று விரதத்தைத் தொடங்கினேன்.\nஇந்தச் சோதனையை நான் ஆரம்பித்தபோது, ஹிந்துக்களின் சிராவண மாதமும், முஸ்லிம்களின் ரம்ஜான் மாதமும் ஒரே சமயத்தில் வந்தன. காந்தி வம்சத்தினர், வைஷ்ணவ விரதங்களை மட்டுமின்றிச் சைவ விரதங்களையும் அனுசரிப்பது உண்டு. சிவ ஆலயங்களுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் போவார்கள். குடும்பத்தைச் சேர்ந்த சிலர், சிராவண மாதத்தில் பிரதோஷ விரதம் (மாலை வரையில் பட்டினி இருப்பது) அனுசரிப்பதும் உண்டு. இந்த விரதத்தை நானும் அனுசரிப்பது என்று தீர்மானித்தேன்.\nஇந்த முக்கியமான சோதனைகளையெல்லாம் டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோதே மேற்கொண்டோம். அங்கே ஸ்ரீ கால்லென்பாக்கும் நானும் சில சத்தியாக்கிரகிகளின் குடும்பங்களுடன் இருந்தோம். சில இளைஞர்களும் குழந்தைகளும் கூட எங்களுடன் இருந்தார்கள். இக்குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வைத்திருந்தோம். அவர்களில் நான்கு, ஐந்து பேர் முஸ்லிம்கள். தங்கள் மத சம்பந்தமான நோன்புகளையெல்லாம் அனுசரித்து வருமாறு அவர்களை நான் உற்சாகப்படுத்தி வந்தேன். நாள்தோறும் அவர்கள் நமாஸ் செய்து வருமாறும் கவனித்துக் கொண்டேன். கிறிஸ்தவ, பார்ஸிச் சிறுவர்களும்கூட அங்கே இருந்தார்கள். அவர்களும் தங்கள் தங்கள் மத சம்பந்தமானவைகளை அனுசரிக்கும்படி செய்ய வேண்டியது என் கடமை என்று கருதினேன்.\nஆகையால், அந்த மாதத்தில் ரம்ஜான் பட்டினி விரதத்தை அனுசரிக்கும்படி முஸ்லிம் சிறுவர்களைத் தூண்டினேன். என் அளவிலோ, பிரதோஷ விரதமிருப்பதென்று தீர்மானித்தேன். ஆனால், ஹிந்து, கிறிஸ்தவ, பார்ஸிச் சிறுவர்களையும் என்னுடன் சேர்ந்து விரதமிருக்கும்படி கூறினேன். விரதானுஷ்டானம் போன்றவைகளில் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ளுவது நல்லது என்று அவர்களுக்கு விளக்கிக் கூறினேன். பண்ணையில் இருந்தவர்கள் பலர் என் யோசனையை வரவேற்றார்கள். ஹிந்து, பார்ஸிச் சிறுவர்கள், விரதத்தின் எல்லாச் சிறு விவரங்களிலும் முஸ்லிம்களைப் பின்பற்றவில்லை; அது அவசியமும் அல்ல. பகலெல்லாம் பட்டினி இருந்துவிட்டுச் சூரியன் மறையும்போதே முஸ்லிம் சிறுவர்கள் சாப்பிடுவார்கள். ஆனால் மற்றவர்களோ அப்படி சூரிய அஸ்தமனத்திற்குக் காத்திருப்பதில்லை. ஆகவே, இவர்கள் தங்கள் முஸ்லிம் நண்பர்களுக்கு இனிய பண்டங்களைத் தயாரித்துப் பரிமாற முடிந்தது. அதோடு மறுநாள் காலையில் சூரியன் உதயமாவதற்கு முன்னால் முஸ்லிம் குழந்தைகள் சாப்பிடுவார்கள். அதே போல ஹிந்து, பார்ஸிக் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் பகலில் தண்ணீர் குடிப்பார்கள்.\nஇந்தச் சோதனைகளின் பலனாக, பட்டினி விரதத்தின் நன்மையை எல்லோரும் உணர்ந்தார்கள். இவர்களிடையே அற்புதமான தோழமையும் வளர்ந்தது.\nடால்ஸ்டாய் பண்ணையில் நாங்கள் எல்லோருமே சைவ உணவு சாப்பிடுகிறவர்கள். இதில் எல்லோரும் என் உணர்ச்சியை மதித்து நடந்து கொண்டதை நான் நன்றியறிதலுடன் ஒப்புக் கொள்ளவே வேண்டும். முஸ்லிம் சிறுவர்கள் வழக்கமாகச் சாப்பிட்டு வந்த மாமிச உணவை ரம்ஜான் காலத்தில் விட்டுவிட வேண்டிவந்தது. ஆனால், அதைக் குறித்து அவர்களில் யாரும் என்னிடம் குறை சொன்னதே இல்லை. சைவச் சாப்பாட்டை அவர்கள் சுவைத்துச் சாப்பிட்டு இன்புற்றனர். பண்ணையின் எளிய வாழ்வை அனுசரித்து, ஹிந்து இளைஞர்கள் அவர்களுக்கு அடிக்கடி சைவப் பட்சணங்கள் செய்து கொடுப்பார்கள். இந்த இன்பகரமான நினைவுகளை நான் வேறு எந்த இடத்திலும் கூறமுடியாதாகையால், வேண்டுமென்றே பட்டினி விரதத்தைப் பற்றிய இந்த அத்தியாயத்தின் மத்தியில் கூறி இருக்கிறேன். என்னுடைய ஒரு குணாதிசயத்தையும் நான் மறைமுகமாகக் கூறியிருக்கிறேன். அதாவது நல்லது என்று எனக்குத் தோன்றியவைகளிலெல்லாம் என் சக ஊழியர்களும் என்னைப் பின்பற்றும்படி செய்வதில் எனக்கு எப்பொழுதுமே ஆசை. அவர்களுக்குப் பட்டினி விரதம் புதியது. ஆனால், பிரதோஷ, ரம்ஜான் விரதங்களின் காரணமாகப் புலனடக்கத்திற்கு ஓர் உபாயமாகப் பட்டினி இருப்பதில் அவர்களுக்கு சிரத்தை ஏற்படும்படி செய்வது எனக்கு எளிதாயிற்று.\nஇவ்வாறு புலனடக்கச் சூழ்நிலை இயற்கையாகவே பண்ணையில் தோன்றிவிட்டது. பண்ணைவாசிகள் யாவரும் எங்களுடன் சேர்ந்து அரைப் பட்டினி, முழுப் பட்டினி விரதங்களையெல்லாம் அனுசரித்தார்கள். இது முற்றும் நன்மைக்கே என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். ஆனால், இந்த விரதங்கள் எவ்வளவு தூரம் அவர்களுடைய உள்ளங்களைத் தொட்டு, உடலின்ப இச்சையை அடக்குவதில் அவர்களுக்கு உதவியாக இருந்தன என்பதை நான் திட்டமாகக் கூறிவிட முடியாதென்றாலும், என்னளவில் உடல் சம்பந்தமாகவும், ஒழுக்க சம்பந்தமாகவும் நான் அதிக நன்மையை அடைந்தேன் என்பது நிச்சயம். பட்டினியும் மற்ற கட்டுத் திட்டங்களும் எல்லோரிடத்திலும் அதே விதமான பலனை உண்டாக்க வேண்டும் என்பதில்லை. இதையும் நான் அறிவேன்.\nபுலனடக்கத்தையே நோக்கமாகக் கொண்டு பட்டினி விரதமிருந்தால் தான் மிருக இச்சையை அடக்குவதற்கு அது பயன்படும். இத்தகைய விரதங்களுக்கு பின்னால் நாவின் ருசிப் புலனும் மிருக இச்சையும் அதிகரித்து விட்டதை என் நண்பர்கள் சிலர் தங்கள் அனுபவத்தில் கண்டுமிருக்கிறார்கள். அதாவது, புலனடக்கத்தில் இடையறாத ஆர்வமும் சேர்ந்து இருந்தாலன்றிப் பட்டினி விரதத்தினால் மாத்திரம் எவ்விதப் பயனுமில்லை. இதன் சம்பந்தமாகப் பகவத்கீதை இரண்டாவது அத்தியாயத்தின் பிரபலமான சுலோகம் குறிப்பிடத்தக்கதாகும்.\n“இந்திரியங்களைத் தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்கள் அற்றுப் போய்விடுகின்றன. ஆனால், ஆசை எஞ்சி நிற்கிறது. பரமாத்மாவைத் தரிசித்தபின் அவனுடைய ஆசையும் அழிகிறது.”\nஆகையால் பட்டினி விரதமிருப்பதும் அதுபோன்ற கட்டுத் திட்டங்களும் புலனடக்கத்திற்கான சாதனங்களில் ஒன்றாகும். அதுவே எல்லாமும் அல்ல. உடலோடு சேர்ந்து உள்ளமும் பட்டினி விரதத்தை அனுஷ்டிக்காவிட்டால், அது நயவஞ்சகத்திலும், அழிவிலுமே முடியும்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோக���னித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்த���ரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/madurai?page=111", "date_download": "2019-08-25T08:26:38Z", "digest": "sha1:AEGOIXWT3M46NTEJ74WTMVW2P5HCE3MN", "length": 25353, "nlines": 246, "source_domain": "www.thinaboomi.com", "title": "மதுரை | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சா் அருண்ஜெட்லி காலமானார் - அடுத்தடுத்து இருபெரும் தலைவர்கள் மறைவால் பாரதிய ஜனதா அதிர்ச்சி\nஜெட்லியின் மறைவு இந்திய திருநாட்டிற்கு பேரிழப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nமதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன் - ஜெட்லி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nதிண்டுக்கல் கோவில் திருவிழாவில் 450 ஆடுகள், 1000 கோழிகளை கொண்டு பொதுமக்களுக்கு விடிய விடிய அசைவ விருந்து\nதிண்டுக்கல், -திண்டுக்கல்லில் நடந்த கோவில் திருவிழாவில் 450 ஆடுகள், 1000க்கும் மேற்பட்ட கோழிகளைக் கொண்டு அசைவ விருந்து தயார் செய்து ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் கருவூலத்துறை முதன்மை செயலாளர் அதிகாரிகளுடன் ஆய்வு\nராமந���தபுரம்,-ராமநாதபுரத்தில் கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் பணிப்பதிவேடுகளை கணினி மயமாக்கும் நடவடிக்கை குறித்து ...\nசிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை கலெக்டர் சிவஞானம் துவக்கி வைத்தார்.\n- விருதுநகர்.- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை முழு தேங்காய் பாலிதார் திருமண மண்டபத்தில் மூன்றாவது தேசிய கைத்தறி ...\nதிருமங்கலம் தாலுகாவில் மழைநீரால் நிரம்பி மறுகால் பாய்ந்திடும் ஊரணிகள்: வேளாண் பணிகளில் விவசாயிகள் தீவிரம்:\nதிருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை பெய்த காரணமாக ...\nமகளிர் சுய உதவிக்குழு விற்பனை கண்காட்சி கலெக்டர் வெங்கடாசலம், துவக்கி வைத்தார்\nதேனி.-தேனி மாவட்டம், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு (மகளிர் திட்டம்) ...\nமுதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் 41ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா\nகடலாடி- முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்லியம்மன் கோவில் 41ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 500 பக்தர்கள் ...\nகாரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் அரசுப் பொருட்காட்சி அமைச்சர் துவக்கி வைத்தார்\nசிவகங்கை - சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் அரசுப் பொருட்காட்சியை மாண்புமிகு கதர் மற்றும் கிராம ...\nஅழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்\nஅழகர் கோவில் -மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாத பௌர்ணமியில் தேரோட்ட ...\nதிருமங்கலம் அருகே காட்டுப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் மானை அடித்துக் கொன்று தின்றதால் கிராமமக்கள் அச்சம்\nதிருமங்கலம்.-திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை காட்டுப்பகுதியில் நடமாடும் சிறுத்தை புள்ளிமானை அடித்துக் கொன்று தின்றதாக ...\nமணல் இணைய சேவையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் சிறப்பு முகாம் - மாவட்ட கலெக்டர் சிவஞானம் துவக்கி வைத்தார்.\nவிருதுநகர்.-விருதுநகர், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இல்ல வளகாத்தில் தமிழ்நாடு அரசின் மணல் இணைய சேவையில் பதிவு ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் 11ஆயிரத்து 327 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர்\nராமநாதபுரம்,-ராமநாதப���ரம் மாவட்டத்தில் தமிழக அரசின் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வினை 11 ஆயிரத்து 327 பேர் ...\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற தேர்வினை மாவட்ட கலெக்டர் சிவஞானம் ஆய்வு\nவிருதுநகர் -விருதுநகர்; மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தங்;கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் ...\nராமேசுவரம் பகுதி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 28 கிலோ கடல் அட்டை பறிமுதல்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிரந்த 28 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் ...\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், ஆய்வு\nதேனி -தேனி கொண்டு ராஜா உயர்நிலைப்பள்ளி, கம்மவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய ...\nமாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், தலைமையில் தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்\nதேனி.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள தொகுதி-ஐஐ(யு) தேர்விற்கான...\nஆடிப்பெருக்கு விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டை அடித்தும் நேர்த்திக்கடன்\nநத்தம்,-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை குரும்பபட்டியில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருவது மகாலெட்சுமி ...\nமதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களில் 6 கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள்\nமதுரை, - 1000 படுக்கைகளையும், 45 சிறப்பு துறைகளையும் கொண்ட தென்தமிழகத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாக திகழும் மீனாட்சி மிஷன் ...\nகடலாடி ஒன்றிய அரசு பள்ளிகளில் கலெக்டர் முனைவர் நடராஜன் திடீர் ஆய்வு\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ஆய்வு ...\nமாவட்ட வருவாய் அலுவலர் சி முத்துக்குமரன் தலைமையில் செவல்பட்டி கிராமத்தில் அம்மா திட்டம் முகாம்\nமாவட்ட வருவாய் அலுவலர் சி முத்துக்குமரன் தலைமையில் செவல்பட்டி கிராமத்தில் அம்மா திட்டம் முகாம் விருதுநகர் ...\nசங்கராபுரம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு பணிகள் கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்ட�� ஆய்வு\nசிவகங்கை -சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டம், சங்கராபுரம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nகார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்கு விவரம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nஅருண் ஜெட்லி மரணம்: அத்வானி, ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி\nஜெட்லியின் இளமைப் பருவமும் ... அரசியல் பயணமும்...\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nபள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : திருவாரூரில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜ்\nஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nசீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\nகிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு ஆடும் என் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜெட்லி - சேவாக், காம்பீர் புகழஞ்சலி\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nதாய்லாந்தில் போதை நபருடன் தகராறு: இங்கிலாந்து வாழ் சீக்கியர் அடித்து கொலை\nலண்டன் : தாய்லாந்தில் குடிகார ஆசாமியால் இங்கிலாந்து வாழ் சீக்கியர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.இங்கிலாந்து ...\nசீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\nஇஸ்லாமாபாத் : சீக்கிய மத குரு, குருநானக்கின் 550-வது பிறந்த நாள் விரைவில் வருவதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய ...\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nமாஸ்கோ : நீர்மூழ்கி கப்பலில் இருந்து இரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது.இது ...\nஆண்டிகுவா டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் பும்ரா சாதனை\nஆண்டிகுவா : டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்பிரித் ...\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nமும்பை : அருண் ஜெட்லியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இரங்கல் தெரிவித்துள்ளார்.பா.ஜ.க. ...\nவீடியோ : திருவாரூரில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜ்\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil-panchang/Paramakudi-panchangam/", "date_download": "2019-08-25T07:42:56Z", "digest": "sha1:AV72KZQHW22QH2MBFNUD6PDTVQFV5UFT", "length": 11860, "nlines": 208, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Paramakudi Panchangam | பரமக்குடி பஞ்சாங்கம்", "raw_content": "\nParamakudi Panchangam | பரமக்குடி பஞ்சாங்கம்\nToday Paramakudi Panchangam | இன்றைய நாள் பரமக்குடி பஞ்சாங்கம்\nParamakudi Panchangam ⁄ பரமக்குடி -க்கான இன்றைய நாள் பஞ்சாங்கம், நாளைய நாள் பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி பரமக்குடி நெட்டாங்கு அகலாங்கு வைத்து கணக்கிடப்பட்டது.\nParamakudi, பரமக்குடி பஞ்சாங்கம், பரமக்குடி திருக்கணித பஞ்சாங்கம்\nதமிழ் நாள் கலி:5121 விகாரி ஆண்டு. ஆவணி,8\nஇன்றைய நாள் ஞாயிறு எழுதல் 06:08 AM\nஇன்றைய நாள் ஞாயிறு மறைதல் 06:26 PM\nவிண்மீன் ரோஹிணி, 25-08-2019 04:12 AMவரை\nசீமந்தம், விஷ்ணு பலி, பெயர் சூட்ட, விருந்துண்ண, சாமி கும்பிட, கல்வி துவங்க, ஆலய துவக்க, புது வீடு குடி புக, குடை முழுக்கு, யாகம், ஒன்பது கோள் வேண்டல், வியாபாரம், புத்தகங்கள், ஊடகம் வெளியிட, கடன் வாங்க, கடன் தீர்க்க, கிணறு வெட்ட, பதவி ஏற்க, திருமணம் ஏற்ற நாள்\nதிதி தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), நவமி, 25-08-2019 08:05 AMவரை\nநவமி திதியில் போரிடுதல், பகைவனை சிறைப்பிடித்தல், பகைவர்களை அழித்தல், நண்பர்களுடன் பிறிவினை உண்டாக்குதல் ஆகியவைகளை செய்யலாம்\nயோகம் ஹர்ஷனம், 25-08-2019 02:11 PMவரை\nவார சூலை மேற்கு, வடமேற்கு 06:08 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nயோகம் சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nநிலவு இராசியில் பயனிக்கிறது (சந்திராஷ்டமம்) துலாம்\nநேற்றைய பஞ்சாங்கம் நாளைய பஞ்சாங்கம்\nகலி :5121 விகாரி ஆண்டு\nநிலவு நிலை: தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), நவமி,25-08-2019 08:05 AMவரை\nவிண்மீன்: ரோஹிணி, 25-08-2019 04:12 AMவரை\nவார சூலை: மேற்கு, வடமேற்கு 06:08 AM வரை; பரிகாரம்: வெல்லம் அமிர்தாதியோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nபரமக்குடி பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி இயற்றப்பட்ட பஞ்சாங்கம் ஆகும்.\nஇங்கே பரமக்குடி இன்றைய நாள் பஞ்சாங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய நாளுக்கான (நேற்றைய நாள்) மற்றும் நாளைய நாளுக்கான பஞ்சாங்கம் பார்க்கலாம்.\nபரமக்குடி பஞ்சாங்கம் தங்களின் விருப்பப்படி இயற்ற ஏதுவாக அடுத்தடுத்த நாட்கள் என நாள் பஞ்சாங்கம் எடுக்கலாம்.\nதேவை இருப்பின், வலுது புரம் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தேவையான துவக்க நாளை தேர்வு செய்து ஒரு கிழமை (ஏழு நாட்கள்) -க்கான பஞ்சாங்கம் இயற்றி பயன்படுத்தவும்.\nஇந்த பஞ்சாங்கம் பரமக்குடி பகுதிக்கு மட்டும் பொருந்தும்.\nபிற ஊர்களுக்கு பஞ்சாங்கம் தேவை என்றால், அந்த ஊரின் பெயரை தேர்வு செய்யவும். நாங்கள் சுமார் 158 தமிழக ஊர்களுக்கான பஞ்சாங்கம் முழு விளக்கத்துடன் கொடுத்துள்ளோம்.\nநாங்கள் கொடுத்துள்ள ஊர் பட்டியலில் தங்களின் ஊர் இல்லை என்றால் எம்மை தங்களின் ஊர் தகவலை info@philteg.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nதமிழ் பஞ்சாங்கத்தில் பரமக்குடி நகருக்கான Panchangam Nalla Neram, நாளைய நல்ல நேரம், 2018, 2019, 2020 ஆண்டு பஞ்சாங்கம�� என அனைத்தையும் இயற்றி பயன்படுத்தலாம்.\nபரமக்குடி பஞ்சாங்கம் இயற்றுவதற்கு நாங்கள் நெட்டாங்கு 78° 35' கிழக்கு எனவும் அகலாங்கு 7° 31' வடக்கு எனவும், நேர வலையம் +5:30 எனவும் கணக்கில் எடுத்துள்ளோம்.\nதாங்கள் வாழும் பகுதி மேற்சொன்ன குறியீடுகளுக்கு பொருந்தவில்லை என்றால், தாங்கள் தங்கள் பகுதிக்கான பஞ்சாங்கத்தை பஞ்சாங்கம்.today இங்கே தாங்களே இயற்றிக் கொள்ளலாம்.\n1999 முதல் 2040 -ஆம் ஆண்டு வரையிலான தமிழ் பஞ்சாங்கம் தகவல்களை கொடுத்துள்ளோம்.\nஞாயிறு தோன்றுதல், மறைதல், கிழமை, விண்மீன், திதி, யோகம், கரணம், ராகு நேரம், எமகண்டம், குளிகன் என இத்தகவல்கள் மட்டும் தேவை என்றால், தாங்கள் எந்த ஆண்டிற்கானது வேண்டுமானாலும் இயற்றிக் கொள்ளலாம்.\nஇயற்றிய பஞ்சாங்கத்தை தங்களின் தேவைக்கு ஏற்ப முழு உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த தொண்டு தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக எந்த ஒரு விலையோ கட்டணமோ இல்லாமல் வழங்கப்படுகிறது.\nபரமக்குடி ஐந்திறன் நாள் காட்டி திரட்ட நாள் தேர்வு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/how-praying-to-the-sun-can-solve-all-your-problems-025724.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-25T07:11:16Z", "digest": "sha1:CHUGAEVYDEOAWDASXKRCEPH6SCAVOER3", "length": 21432, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "இராவணனை வீழ்த்துவதற்கு இராமருக்கு சூரிய பகவான் எப்படி உதவினார் தெரியுமா? | How praying to the Sun God can solve all your problems - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n6 hrs ago சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\n18 hrs ago இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\n18 hrs ago 6 மாத குழந்தைக்கு கேரட் எவ்வாறு கொடுக்க வேண்டும் தெரியுமா\n19 hrs ago இந்த பழம் கேன்சரை குணப்படுத்தும் பவர் கொண்டதாம்... எப்படி சாப்பிடணும்\nNews அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nSports அந்த ஒழுங்கா ஆடாத ஓபனிங் தம்பியை தூக்குங்க.. ரோஹித்துக்கு மரியாதை கொடுங்க.. அசாருதீன் கடும் தாக���கு\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇராவணனை வீழ்த்துவதற்கு இராமருக்கு சூரிய பகவான் எப்படி உதவினார் தெரியுமா\nஅகத்திய முனிவர் எழுதிய ஆதித்திய ஹிருதய ஸ்தோத்திரம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா இராமாயணத்தில் இராமர் இறுதி போரின் போது இராவணனுக்கு எதிராக போராடிய போது இராமரின் ஆற்றல் குறைந்த போது இதனை இயற்றியதாக கூறப்படுகிறது.\nஇந்து மதத்தில் எண்ணற்ற கடவுள்கள் இருந்தாலும் குறிப்பிட்ட கடவுள்கள் மட்டுமே அனைவராலும் வணங்கப்படுகிறார்கள். அதற்கு காரணம் பல கடவுள்களின் மகிமையும், ஆற்றலும் நமக்கு தெரியாமல் இருப்பதுதான். அப்படி நாம் அதிகம் வழிபடாத ஆனால் அதிக ஆற்றலுடன் அருள்பாலிக்கும் கடவுள்தான் சூரிய பகவான். இந்த பதிவில் சூரிய பகவானை வழிபடுவது எப்படி உங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇராமர் விஷ்ணுவின் அவதாராமாகவே இருந்த போதிலும் மனித உருவத்தில் இருந்தபோது இராவணனுக்கு எதிரான போரில் அவர் சோர்வடைவதை பார்த்த அகத்தியர் சூர்ய பகவானின் அற்புத சக்திகளை நியாபகப்படுத்தி அவரை வழிபட அறிவுறுத்தினார். சூரியபகவானுக்கு ஆதித்யர் என்ற பெயரும் உள்ளது.\nஇராமருக்கு முன்பு அகத்தியர் முழு பிரபஞ்சம், உயிரினங்கள், மலைகள் மற்றும் அனைத்து பொருட்களையும் வரைந்து காண்பித்தார். பிரபஞ்சத்தில் எந்தவொரு உயிரினத்தின் உயிர்வாழ்விற்கும் சூரியனின் ஆற்றல் இன்றியமையாதது என்று அவர் ராமரிடம் கூறினார்.\nஇந்த ஆதித்ய ஸ்தோத்திரத்தில் சூரிய பகவான் பல வடிவங்களில் உருவகப்படுத்தப்படுகிறார். தீமைகளை அழிப்பவர், அனைத்து தாவரங்களுக்கும், மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் வாழ்வதற்கு தேவையான ஆற்றலை வழங்குபவர் என கூறப்படுகிறார்.\nMOST READ: எடையை நினைத்ததை விட வேகமாக குறைக்க இந்த ஜூஸை தினமும் குடித்தால் போதுமாம்...\nஇந்த ஸ்தோத்திரத்தின் படி நமக்குள் இருக்கும் இருள்தான் நம்மை வஞ்சகத்திற்கும், கோபத்திற்கும் ஆளாக்குகிறது. அந்த இருளை போக்கிவிட்டால் நாம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த இருளை போக்க சூரிய பகவானை வழிபட வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.\nஅகத்தியர் இராமரிடம் சூரிய பகவான் அனைத்து முக்கிய கடவுள்களின் ஒற்றை வடிவமாகவும், பிரதிநிதியாகவும் இருக்கிறார். வெற்றிக்காக எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று குழப்பத்தில் இருந்த இராமருக்கு அகத்தியர் சூரியனை வழிபட வேண்டும் என்று கூறினார். சூரியனை வழிபடுவது நமது வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களையும் நீக்கும் என்று அகத்தியர் கூறுகிறார்.\nசூரிய பகவான் அனைவரின் கண்களுக்கும் தெரிந்த கடவுளாக இருக்கிறார். அனைத்து பரிமாணங்களின் ஒருங்கிணைந்த கடவுளாக இருப்பதால் சூரிய பகவானை வழிபடுவது அனைத்து கடவுள்களையும் வணங்குவதற்கு சமமாகும்.\nMOST READ: உடலின் இந்த பாகங்கள் அடிக்கடி துடிப்பது உங்களை நோக்கி நல்ல செய்தி வரப்போவதன் அறிகுறியாம் தெரியுமா\nஇன்றைய உலகில் அனைவரும் நேரமின்றி விரைந்து கொண்டிருக்கிறோம். அமைதியாக அமர்ந்து நம்மை பற்றி சிந்தித்து மூச்சு விடுவதற்கு கூட யாருக்கும் நேரமில்லை. நமக்கான முக்கியத்துவத்தை நாமே இழந்து கொண்டு இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் பன்முகத்தன்மை கொண்ட சூரியனிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக ஒருங்கிணைப்பு மற்றும் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்வது எப்படி என்று சூரியனிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.\nஇந்த ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் கூறுவது உங்களின் உள் அமைப்பை ஒழுங்கமைப்பதோடு, உங்களுள் அமைதியையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கிறது.\nஅகத்தியர் கூறிய இந்த ஸ்தோத்திரத்தை கேட்ட பிறகு இராமர் புது ஆற்றலால் தூண்டப்பட்டு இராவணனுடன் போர் புரிந்தார். மேலும் சூரிய பகவான் தனது அருள் மூலம் இராமருக்கு வெற்றி கிடைக்குமென ஆசீர்வதித்தார்.\nMOST READ: இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி தர்மசங்கடத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாவார்கள்...\nமனிதர்களை பொறுத்தவரை சூரியனின் ஒளிக்கதிர்கள் பல நோய்களை குணப்படுத்துக���றது. குறிப்பாக கண்கள் மற்றும் சருமத்திற்க்கு இது பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்து மதத்தில் சூரியபகவான் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியின் கடவுளாக உருவப்படுத்தப்படுகிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇலங்கையை உண்மையில் எரித்தது அனுமன் அல்ல பார்வதி தேவியின் சாபம்தான் தெரியுமா\nஇராமருடன் லக்ஷ்மணன் வனவாசத்திற்கு செல்லும்போது ஊர்மிளா ஏன் அவரை தடுக்கவில்லை தெரியுமா\nசிவபெருமான் எந்த கடவுளையும் வணங்காத போது விஷ்ணு மட்டும் ஏன் அனைத்து அவதாரத்திலும் சிவனை வழிபடுகிறார்\nஇராமாயணத்தில் இராவணனை விட பலசாலியாக இருந்தது யார் தெரியுமா அவரிடம் மட்டும் இராவணன் ஏன் பயந்தார்\nசீதை இறுதியாக பூமிக்குள் சென்ற இடம் இப்போது இந்தியாவில் எங்கிருக்கிறது தெரியுமா\nஇராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nஇந்த மாவீரர்கள் தங்கள் தந்தையின் மரணத்திற்கு அவர்களே காரணமாக இருந்தார்களாம் தெரியுமா\nவிஷ்ணு இரணியனை கொல்வதற்காக ஏன் நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த மூன்று குணங்களுக்காகத்தான் சீதை இராமரை மணக்க சம்மதித்தார்...\nஇராமரின் மீது தனக்கிருக்கும் பக்தியை நிரூபிக்க அனுமன் செய்த அதிர்ச்சிகரமான செயல் என்ன தெரியுமா\n எதற்காக தம்பியாக அவதரித்தார் தெரியுமா\nJul 5, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது வேறு பழம் இல்லை\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/coimbatore-lok-sabha-election-results/", "date_download": "2019-08-25T08:05:23Z", "digest": "sha1:5345VMEC3Q6ZZO3OWCLGU4OHM54STJS6", "length": 7280, "nlines": 237, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Coimbatore Lok Sabha Election 2019 Results: 2019 Election Winner and Runner Up List, General Election 2019 Constituency-Wise Result", "raw_content": "சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எ���ைபோடட்டும்\nCoimbatore மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் விவரம், கட்சிகளின் வாக்கு சதவீதம் போன்றவை பற்றிய உடனடி செய்திகள் மற்றும் தகவல்களை பெறுங்கள். முந்தைய\nதேர்தல்களில் வெற்றி பெற்றவர்களின் விவரத்தையும் நீங்கள் இங்கு காணலாம்.\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nதீவிரவாத அச்சுறுத்தல் : தமிழகத்தில் இருவர் கைது… கேரளாவிலும் தீவிர தேடுதல் வேட்டை\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nஹேஷ்டேக்கில் ராஜாங்கம் நடத்திய அஜித் ரசிகர்கள் வியந்து போன ட்விட்டர் இந்தியா\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் இறுதிப் போட்டி: ஹாட்ரிக் என்ட்ரி கொடுத்து பிவி சிந்து சாதனை\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/07/20/world-barack-obama-ponders-canceling-vladimir-putin-179502.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T07:24:25Z", "digest": "sha1:7XIF33462R34FJSIPIXZRAE4NLLV4RC3", "length": 15450, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்னோடென்னுக்கு ரஷியா அடைக்கலம்? ஒபாமாவின் பயணம் ரத்து? | Barack Obama Ponders Canceling Summit With Vladimir Putin In Moscow - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுக இளைஞரணி மீட்டிங்: உதயநிதி அதிரடி தீர்மானம்\n12 min ago 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\n25 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n40 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n55 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\nSports PKL 2019 : பரபரப்பான நிமிடங்கள்.. பெங்களூருவை தாவிப் பிடித்த டபாங் டெல்லி.. அசத்திய நவீன் குமார்\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாஸ்கோ: அமெரிக்காவிலிருந்து தப்பி வெளியே வந்த ஸ்னோடென்னுக்கு ரஷியா அடைக்கலம் தரக்கூடும் என்ற நிலையில் அந்நாட்டுக்கான பயணத்தை ஒபாமா ரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது.\nஅமெரிக்கா எப்படியெல்லாம் உலக நாடுகளை வேவு பார்த்தது என்பதை அம்பலப்படுத்தியவர் ஸ்னோடென். இதனால் அமெரிக்கா அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.\nஆனால் கடந்த ஒரு மாத காலமாக ரஷியாவின் மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியபடியே வெளிநாடுகளில் அடைக்கலம் கோரும் முயற்சிகளில் ஸ்னோடென் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்கா தொடர்பான கூடுதல் தகவல்களை வெளியிடாமல் இருந்தால் அடைக்கலம் தர தயார் என்று ரஷியா அறிவித்திருந்தது. ஸ்னோடென்னும் இதை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதனால் ஸ்னோடென்னுக்கு ரஷியா அடைக்கலம் தரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா செப்டம்பர் மாதம் ரஷியா செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இரு நாட்டு உறவுகள், சிரியா, ஈரான் மற்றும் ஆயுத கட்டுப்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இ��ுந்தார். ஆனால் தற்போது ஸ்னோடென்னு ரஷியா அடைக்கலம் கொடுக்கக் கூடும் என்பதால் இந்த பயணத்தை அவர் ரத்து செய்யக் கூடும் எனத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடிரம்ப், ஒபாமா, கிளிண்டன், சிறிசேனா.. முக்கிய தலைவர்களுக்கு கொலை மிரட்டல்.. என்ன நடக்கிறது\nஎப்போதும் என்னை சிரிக்க வைக்கிறாய்.. மனைவிக்கு ஒபாமாவின் ரொமான்டிக் வாழ்த்து\nஎன்னம்மா நீங்க இப்படி வரைஞ்சு இருக்கீங்க.. மியூசியத்தில் வைக்கப்பட்ட அதிரிபுதிரி ஒபாமா படம்\n2017ம் ஆண்டின் சிறந்த டிவிட் எது தெரியுமா\nடெல்லியில் ஒபாமா.. மோடி காதில் மட்டும் ரகசியமாக சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா\nடெல்லியில் பிரதமர் மோடி - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா சந்திப்பு\nசாம்பார் எப்படி இருக்கும்னு தெரியுமா.. சப்பாத்தி சுடுவீங்களா.. ஒபாமா அளித்த காமெடியான பதில்\nஒபாமா மகள் முத்தம் கொடுக்கும் வீடியோ : முன்னாள், இந்நாள் அமெரிக்க அதிபர் மகள்கள் ஆதரவு ட்வீட்\nஓவர் நைட்ல ஒபாமா ஆக முடியாது.. ஆனா மருமகன் ஆகலாம்.. ஒருத்தர் ஆகி இருக்காரே\nபராக் ஒபாமாவின் அடுத்த பதவி நீதிபதி\nவெளியாகிறது ரகசிய கடிதங்கள்... ஒபாமாவின் வேறொரு முகத்தை உலகம் பார்க்கப்போகிறது\nதேர்தலில் ரஷ்யத் தலையீடு: ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்கிறார் டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nobama putin snowden ஒபாமா புதின் ஸ்னோடென்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\n'ஆர்டர் ஆஃப் சையது'.. நாட்டின் மிகப்பெரிய கவுரவத்தை மோடிக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajnikanth-denied-to-comment-on-kamalhaasan-controversy-speech-350195.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T06:43:34Z", "digest": "sha1:MOHHSVUGLPH75YNCP6RBTQNKLPU4YYVZ", "length": 16369, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல் இப்படி பேசியிருக்கிறாரே... கருத்துக் கூற விரும்பவில்லை.. குட்நைட்... பதிலளிக்க மறுத்த ரஜினி! | Rajnikanth denied to comment on Kamalhaasan Controversy speech - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n14 min ago திருச்ச�� ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\n23 min ago விநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்\n26 min ago உங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\n42 min ago பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி.. திருச்சி ரங்கநாதர் கோயிலில் பலத்த பாதுகாப்பு\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nSports அந்த ஒழுங்கா ஆடாத ஓபனிங் தம்பியை தூக்குங்க.. ரோஹித்துக்கு மரியாதை கொடுங்க.. அசாருதீன் கடும் தாக்கு\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல் இப்படி பேசியிருக்கிறாரே... கருத்துக் கூற விரும்பவில்லை.. குட்நைட்... பதிலளிக்க மறுத்த ரஜினி\nRajinikanth speech : கமல் பேசியது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை-ரஜினிகாந்த்\nசென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கோட்சே குறித்து கூறிய கருத்து குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nசினிமாவில் படு பிசியாக உள்ளார் ரஜினிகாந்த். அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார், புக் ஆகியும் வருகிறார். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியே காணோம்.\nஇந்த நிலையில் தர்பார் படத்தின் ஷூட்டிங்குக்காக மும்பை போயிருந்த ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் வழக்கம் போல செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கேள்வி கேட்க முற்பட்டனர்.\nஅதில் படப்பிடிப்பு நல்லபடியா இருந்துச்சா என்ற கேள்விக்கு மட்டும் நல்லா இருந்துச்சு என்று பதிலளித்தார் ரஜினிகாந்த். வேறு கேள்விகளுக்கு வழக்கம் போல ரஜினி பதி��் தரவில்லை. குறிப்பாக இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் கூறியிருப்பது குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.\n5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்- முதல்வர் கேள்வி\nஅதற்கு சிரித்தபடியே கருத்து கூற விரும்பவில்லை என்று கூறி நகர்ந்தார் ரஜினி. செய்தியாளர்கள் விடாமல் கேள்வி கேட்டபோதும் அவர் சிரித்தபடியே காருக்குப் போய் விட்டார். அதன் பின்னர் அனைவரிடமும் சிரித்தபடியே \"குட்நைட்\" என்று கூறி காரில் ஏறி கிளம்பிப் போய் விட்டார் ரஜினிகாந்த்.\nமுக்கியப் பிரச்சினைகள், முக்கிய சர்ச்சைகள் குறித்து ரஜினிகாந்த் பொதுவாக கருத்து கூறுவதில்லை (அப்படியே கூறினாலும் அவை சர்ச்சையாகி விடுகிறது) என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. இன்று முக்கிய மீட்டிங்\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nby election 2019 elections specials kamal haasan rajnikanth இடைத்தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் கமல்ஹாசன் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-interim-remove-temple-complex-stores-340040.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T07:52:23Z", "digest": "sha1:KUVDIZOX4ZQIXAKUW5LT3Q5D4ERXGG7C", "length": 14888, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக கோயில் வளாகங்களில் கடைகளை வைத்து கொள்ளலாம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி | SC interim to remove temple complex stores - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n15 min ago செருப்பு கடை போட்டேன்.. ஏடிஎம்மையே நோட்டமிட்டேன்.. 16 லட்சத்தை அபேஸ் செய்தேன்.. கூலாக சொன்ன ஸ்டீபன்\n40 min ago 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\n53 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n1 hr ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\nMovies கவின், முகென் ராவை ஃபீல் பண்ணி கண் கலங்க வைத்த 2 பெண்கள்\nTechnology நாசா விசாரணை: விண்வெளியில் இருந்து குற்றம் செய்த பெண்.\nSports PKL 2019 : பரபரப்பான நிமிடங்கள்.. பெங்களூருவை தாவிப் பிடித்த டபாங் டெல்லி.. அசத்திய நவீன் குமார்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக கோயில் வளாகங்களில் கடைகளை வைத்து கொள்ளலாம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nடெல்லி: தமிழக கோயில்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபத்தில் போன வருடம் பிப்ரவரி மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nஇதில் அங்கிருந்த 19 கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. அத்துடன், தீ விபத்து ஏற்பட்ட ம���்டபத்தின் மேற்கூரைகள், தூண்கள் முற்றிலும் சேதம் அடைந்தன.\nஇதனால் கோவில்களில் கடைகளை யாரும் நடத்தக்கூடாது என்றும், இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் சொல்லி, தமிழக அரசு மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு போடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்களும், தங்கள் கடைகளை காலி செய்ய அவகாசம் கேட்டு பதில் மனுவை தாக்கல் செய்தனர்.\nஇதனை ஏற்ற கோர்ட்டும், அவர்களுக்கு கால அவகாசத்தை ஜனவரி 31 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nமதுரை ஹைகோர்ட் விதித்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் ஜெட்லி உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு.. யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்படுகிறது\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.. எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nசிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/government-must-tell-where-is-dawood-ghulam-nabi-azad-226195.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T06:50:15Z", "digest": "sha1:YZN5WQ7U3C4DPLOKLHZFRZW37ZMMBPEV", "length": 21120, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘தாவூத் எங்கே இருக்கிறார்.. மத்திய அரசு சொல்லியே ஆக வேண்டும்’: குலாம் நபி ஆசாத் | Government must tell where is Dawood: Ghulam Nabi Azad - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதற்குத் தான் இலங்கையில் இருந்து வந்தீங்களா லாஸ்லியா\n6 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n21 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\n30 min ago விநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்\n32 min ago உங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nSports அந்த ஒழுங்கா ஆடாத ஓபனிங் தம்பியை தூக்குங்க.. ரோஹித்துக்கு மரியாதை கொடுங்க.. அசாருதீன் கடும் தாக்கு\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n‘தாவூத் எங்கே இருக்கிறார்.. மத்திய அரசு சொல்லியே ஆக வேண்டும்’: குலாம் நபி ஆசாத்\nடெல்லி: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் எங்கு பதுங்கியிருக்கிறார் என மத்திய அரசு கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.\n1993ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. மும்பையை உருக்குலைக்கும் வகையில் 13 இடங்களில் நிகழ்த்தப்பட்ட இக்குண்டுவெடிப்புகளில் 257 பேர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nஇந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில், தாவூத் இப்ராஹிம் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பாகிஸ்தானில் அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும் மத்திய அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.\nஇதனிடையே, நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், \"தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகத் தெரிகிறது. அவரைக் கைது செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது' என்றார்.\nஅதோடு, ‘தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் அவர் கூறினார்.\nஇதற்கிடையே, \"தாவூத் இப்ராஹிம், தனது இந்தியக் கூட்டாளிகளுடன் பேசிய தொலைபேசி உரையாடலை மறித்துக் கேட்டபோது, அவர் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகத் தெரிகிறது என்று நமது புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன.\nஇந்நிலையில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகளில் ஒருவரான டெல்லியின் முன்னாள் போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் தாம் எழுதி வரும் புத்தகம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில், ‘தாவூத் சரணடைய விரும்பியதாகவும் இது தொடர்பாக தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் இதனை ஏற்கவில்லை' என்றும் கூறியிருந்தார். பின்னர் அவரே இதனை மறுத்தும் இருந்தார்.\nசி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குநரான சாந்தனு சென்னும், ‘தாவூத் சரணடைய விரும்பி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான்.. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை தாவூத் விதித்திருந்தார். இதனால் சி.பி.ஐ. அதை ஏற்கவில்லை' என நீரஜ்குமாரின் பேட்டியை உறுதி செய்தார்.\nஇதேபோல் மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியும், ‘தாவூத் இந்தியா வந்து வழக்கை எதிர்கொள்ள விரும்பியதாக தெரிவித்தார்.\nஇந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. தாவூத் குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் ���ேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை' என்றார்.\nமேலும், ‘தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் எங்கு உள்ளார் என்பது கண்டறியப்பட்டால், அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும்.\nஇந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் தொடர்புடைய வேறு சில நபர்களை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அவர்கள் பதுங்கியுள்ள நாடுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.\nஇந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதற்கான ஆதாரம் உள்ளது' எனப் பேடியளித்தார்.\nமத்திய அமைச்சர்களின் இந்த இருவேறான கருத்துக்களால் குழப்பம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், இன்று ராஜ்யசபாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், ‘தாவூத்தின் இருப்பிடம் குறித்த சரியான தகவல்களை மத்திய அரசு கட்டாயம் தெளிவு படுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிராவிடக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர் கருணாநிதி.. குலாம் நபி புகழாரம்\nஉச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ் - காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும்- குலாம்நபி ஆசாத்\nகுலாம் நபி ஆசாத் இன்று வருகிறார்..சந்தோஷ செய்தி வரலாம்.. ஸ்டாலின் தகவல்\nஆட்சியில் பங்கு என்பது இலக்கு அல்ல: குலாம் நபி ஆசாத்\nதிமுக- காங். கூட்டணி அதிகாரப்பூர்வமாக உருவானது கருணாநிதியை சந்தித்த பின் குலாம்நபி ஆசாத் அறிவிப்பு\nகூட்டணி பேச்சு: கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார் குலாம் நபி ஆசாத்\nடிவிட்டரில் மட்டுமே மோடியைப் பார்க்க முடிகிறது.. குலாம் நபி ஆசாத் கிண்டல்\n'பி.ஆர்' வேலை பார்ப்பதில்தான் நாம் 'வீக்', ஆனால் மக்கள் சேவையில் 'சூப்பர் ஹீரோ' - குலாம் நபி ஆசாத்\nதமிழக காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய குழு ரெடி... குலாம் நபி தலைமையில்\nமருத்துவ பொது நுழைவுத் தேர்வை எந்த வடிவத்திலும் அனுமதிக்க முடியாது: கருணாநிதி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வாய்ப்புகள் இருக்கிறது: குலாம்நபி ஆசாத்\nகுலாம் நபி ஆசாத், சி.பி.ஜோஷியின் செயல்பாடுகள் - பிரதமர் கடும் அதிருப்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: ஜென்மசனி, விரையகுருவால் தனுசு ராசிக்கு பலன் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamilar-coordinator-seeman-warns-tamilnadu-people-307078.html", "date_download": "2019-08-25T06:42:40Z", "digest": "sha1:W265AH76AWH2M4EUPQ2PNMTYGZBPNZPN", "length": 16358, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் உதை, ஆனால் தமிழகத்தில்.... சீமான் வருத்தம் | Naam Tamilar Coordinator Seeman warns Tamilnadu People - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதற்குத் தான் இலங்கையில் இருந்து வந்தீங்களா லாஸ்லியா\n13 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\n23 min ago விநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்\n25 min ago உங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\n41 min ago பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி.. திருச்சி ரங்கநாதர் கோயிலில் பலத்த பாதுகாப்பு\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nSports ஆஸி.க்கு ஆப்படிக்குமா இங்கிலாந்து.. வரலாற்று சேசிங்கை நோக்கி ரூட், ஸ்டோக்ஸ்.. வரலாற்று சேசிங்கை நோக்கி ரூட், ஸ்டோக்ஸ்..\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் உதை, ஆனால் தமிழகத்தில்.... சீமான் வருத்தம்\nபுதுக்கோட்டை : ஓட்டுக்கு காசு கொடுக்கும் முறையால் தமிழகமே சீரழிந்து கிடக்கிறது. இதை மாற்றாவிட்டால் விரைவில் பெரிய ஆபத்து வரும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட சீமான், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு போதிய வேகம் காட்டவில்லை என்று குற்றம்சாட்டினார்.\nமேலும், ஆர்கே நகர் இடைத்தேர்தல் பொதுமக்களுக்கு ஒரு உண்மையை உணர்த்தி இருக்கிறது. பணம் கொடுப்பவர்களுக்கு தான் வெற்றி என்பது மோசமான உதாரணம். தமிழக மக்கள் அதை விரைவில் உணர்வார்கள். ஆனால், அதற்குள் தமிழ்நாடு மிகவும் மோசமான நிலையை அடைந்து விடும் என்று குறிப்பிட்டு உள்ளார்.\nமற்ற மாநிலங்களை விட எதில் மிஞ்சி நிற்கிறோமோ இல்லையோ ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவதில் நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்கிறோம். இது நமது மக்களுக்கு மோசமான தலைகுனிவு. நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை மக்களே விரட்டி அடிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் பணம் தரவில்லை என்றால் விரட்டி அடிக்கும் நிலை வந்துவிடுமோ என்று பயமாக உள்ளது.\nபணத்தை முதலீடு செய்பவர்கள் அதைத் தான் அறுவடை செய்ய நினைப்பார்கள். இதனால் வளர்ச்சி என்பதே சாத்தியமில்லாமல் போகும். இதனால் தான் மக்களின் பிரச்னையில் அக்கறையற்ற அரசாக இந்த அரசு திகழ்கிறது. விவசாயிகள் பிரச்னை, மீனவர்கள் விவகாரம் என்று எதிலும் தீர்வு காண முடியாத அரசாக இருக்கிறது. விரைவில் இந்த ஆட்சி கலையும் என்று சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆர்.கே நகரில் அதிமுக, திமுக, தினகரன், நாம் தமிழர் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஆர்.கே நகர்: விறுவிறுப்பான பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம்\nநாம் தமிழரை விட தனக்கு செல்வாக்கு அதிகம் என்பதை நிரூபிக்கவே விஷால் ஆர்.கே நகரில் போட்டியா \nஎதிர்காலத்தில் தேர்தலில் சின்னம் என்கிற விஷயமே இருக்காது : நாம் தமிழர் கட்சியின் சீமான் கருத்து\nபால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு.. சீமான்\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nமதுபோதையர்களால் விபத்து.. மனைவியை பறிகொடுத்த மருத்துவர்.. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சீமான்\nஒப்பற்ற திறன்.. மங்காத போராட்ட உணர்வால் வளர்ந்த தலைவன்.. திருமாவளவனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nகதிர் ஆனந்தை எம்.பி.யாக்கிய வேலூர் மக்களுக்கு வெட்கமில்லையா.. விளாசும் சீமான்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nமுதலில் நல்ல மனிதராக இருங்கள்.. பிறகு கிருஷ்ணர், அர்ஜுனராக ஆகலாம்.. ரஜினிக்கு சீமான் நெத்தியடி\nஅத்திவரதர் வைபவத்தில் காவலரை மிரட்டி ஒருமையில் பேசிய ஆட்சியர் பொன்னையா மீது நடவடிக்கை தேவை.. சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilar seeman tamilnadu government vote culture தமிழ்நாடு நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல் கண்டனம் கலாச்சாரம் ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tamils?q=video", "date_download": "2019-08-25T07:36:03Z", "digest": "sha1:KSKQ5WNW6DHO67ZTGC5YXD36PDNQO2N7", "length": 18646, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamils: Latest Tamils News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை அதிபர் தேர்தல்: டெல்லியில் த.தே.கூ தலைவர் இரா. சம்பந்தம் முகாம்\nடெல்லி: இலங்கையில் அதிபர் தேர்தல் களை கட்டியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்...\n7 பேரை விடுதலை செய்யக் கோரி மனிதச் சங்கிலி: அற்புதம்மாள் பங்கேற்பு\nராஜீவ் படுகொலை சம்பவத்தில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்...\nகனடாவில் பீல் நகர தலைமை போலீஸ் அதிகாரியாக யாழ். துரையப்பா பேரன்\nஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் பீல் நகர தலைமை போலீஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா...\nதென்கொரியாவில் தமிழர்கள் போராட்டம் | நிரவ்வுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்- வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தென் கொரியாவில் உள்ள தமிழர்கள் கொட்டும் மழையில்...\nமாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி\nபஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் நடத்திய மாபெரும் திட்டமான மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்,...\nகாவிரி, ஸ்டெர்லைட் பிரச்சினை, ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், மக்களின் அறவழிப்போராட்டத்திற்கு பிறகும் ஸ்டெர்லைட் ஆலையை மூடாத...\nஇனப்படுகொலை அச்சத்தில் வாழும் நீர்க்கொழும்பு முஸ்லிம்கள்.. இரவில் தொழுகை நடத்த முடியாமல் தவிப்பு\nநீர்க்கொழும்பு: ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையின் நீர்க்கொழும்பு ஒரு சூனிய பிரதேசமாக உருமாறி உள்ளது....\nஆந்திராவின் கடப்பாவில் வனத்துறையினரை பார்த்ததும் ஆழம் தெரியாமல் ஏரியில் குதித்தோம் என்று அங்கு இருந்து தப்பிய...\nதமிழ் மாணவர்களால் டெல்லியில் கல்வி உரிமை பறிபோகிறதா.. கேஜ்ரிவாலுக்கு ஒரு \"பொளேர்\" கடிதம்\nடெல்லி: தமிழ் மாணவர்களால்தான் டெல்லி மாணவர்களின் கல்வி உரிமையே பறிபோகிறது என ஓட்டு அரசியலுக்காக இனப்...\nஇந்தியா தமிழ் பேசிய நாகர்கள் தேசம்தான்\nஇமயம் முதல் இலங்கை வரையிலான நிலப்பரப்பு தமிழர்களின் தாயகமாக இருந்தது; மொழிதிரிபுகளால் இன்று தமிழகம் என்ற சிறு...\nஉழைப்பாளர் திருவிழா 2019... கலைநிகழ்ச்சிகளுடன் அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nபஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில் வழக்கம் போல் இந்த ஆண்டும் சர்வதேச தொழிலாளர் தினம்...\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்\nசிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), 17-03-2019 அன்று,...\n7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் மனிதச் சங்கிலி.. பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் பங்கேற்பு\nசென்னை: ராஜீவ் படுகொலை சம்பவத்தில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரறிவாளனின் தாய்...\nஅமீரக எழுத்தாளர், வாசகர் குழுமம் அறிமுகப்படுத்திய 8 நூல்கள்.. களைகட்டிய விழா\nதுபாய்: அமீரகத்தில் இயங்கி வரும் அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 22 பிப்ரவரி...\nஆஸ்திரேலியாவைக் கலக்கிய பெர்த் தமிழ் விழா\nபெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த தமிழ் விழாவில் நூற்றுக்ணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....\n12 தமிழர்களுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை.. ஆந்திரா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசித்தூர்: செம்மரம் வெட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் 12 பேருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை...\nகேள்வியே சரியாக கேட்கவில்லை..அப்புறம் நான் எப்படி பதில் சொல்றது கண்ணா- ரஜினி\nசென்னை: ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் குறித்த கேள்வியே சரியாக கேட்கவில்லை என ரஜினிகாந்த்...\n7 தமிழர் விடுதலை.. ஜனாதிபதிக்கு அனுப்பப்படாத தீர்மானம்.. ஆர்டிஐ மூலம் பகீர் தகவல்\nசென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட...\n7 தமிழர் விடுதலை.. அமைச்சரவை முடிவைத்தான் ஆளுநர் அமல்படுத்த வேண்டும்.. சோலி சொரப்ஜி கருத்து\nடெல்லி: 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை ஒரு பரிந்துரையை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. அதை அவர்...\nநாடு விட்டு நாடு தாண்டிய பின்பும் சகோதர பாசம்.. கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டும் பஹ்ரைன் தமிழர்கள்\nமனாமா பஹ்ரைன்: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில்...\nபஹ்ரைன் வாழ் இஸ்லாமிய தமிழ் மக்களுக்காக பஹ்ரைன் அரசாங்கம் செய்த ஈத் பெருநாள் தொழுகை ஏற்பாடு\nபஹ்ரைன்: பஹ்ரைன் வாழ் இஸ்லாமிய தமிழ் மக்களுக்காக பஹ்ரைன் அரசாங்கம் ஈத் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்திருந்தது....\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய நிதியுதவியோடு 60,000 வீடுகள்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nசென்னை: இலங்கை தமிழர்களுக்காக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி...\nபுதிய அரசியல் சாசனம்... இந்தியா தலையிட த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தல்\nகொழும்பு: இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்த...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம்.. கொட்டும் மழையில் தென்கொரியாவில் தமிழர்கள் போராட்டம்\nதென் கொரியா: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தென் கொரியாவில் உள்ள தமிழர்கள்...\n27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் : ராமதாஸ்\nசென்னை : ராஜீவ்காந்த் கொலை வழக்கில் எந்த குற்றமுமே இழைக்காமல், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sindhubaadh-release-affects-small-budget-movies-119062400042_1.html", "date_download": "2019-08-25T08:02:02Z", "digest": "sha1:2MH5AR43UYXM6AIA4ULPJTPJPPDR6X5W", "length": 12969, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "வருமா சிந்துபாத் ? – வைட்டிங் லிஸ்ட்டில் ஜீவா, யோகிபாபு & லஷ்மி ராமகிருஷ்ணன் ! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n – வைட்டிங் லிஸ்ட்டில் ஜீவா, யோகிபாபு & லஷ்மி ராமகிருஷ்ணன் \nசிந்துபாத் படம் தாமதமாகிக் கொண்டு இருப்பதால் அதனால் பல படங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள திரைப்படமான 'சிந்துபாத்' ரிலீஸ் தேதி ஜூன் 21 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிலபலக் காரணங்களால் ரிலிஸ் ஆகாமல் ஒதுங்கிக் கொண்டது.\nஇதுபற்றி விசாரித்ததில் சிந்துபாத் படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ள கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பாகுபலி முதல், இரண்டாம் பாகங்களை தமிழில் வெளியிட்ட நிறுவனமாகும். அப்போது பாகுபலி தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்நிறுவனம் சார்பில் ராஜராஜன் ரூ. 17.60 கோடி பாக்கி வைத்துள்ளதால் படத்தை ரிலிஸ் செய்ய ஹைதராபாத் கோர்ட்டில் தடை வாங்கியுள்ளனர்.\nஇந்தப் பிரச்சனையால் நேற்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த சிந்துபாத் நேற்றுக் காலை வரை தியேட்டர் உரிமையாளர்களுக்கு டிஜிட்டல் கண்டட் புரொவைடர்ஸ் எனப்படும் டி.சி.பி (DCP)யிடமிருந்து வில்லங்கச் சான்றிதழ் கிடைக்காததால் படத்தை திரையிடவில்லை எனத் தகவல் கிடைத்துள்ளது.\nஇப்போது இரு தரப்புக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால் சிந்துபாத் படம் எப்படியும் ஜூன் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிந்துபாத் படம் தள்ளிக்கொண்டே போவதால் சிறு படங்களான தர்மபிரபு, ஷவுஸ் ஓனர் மற்றும் மீடியம் பட்ஜெட் படமான கொரில்லா ஆகியப் படங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி படம் வெளியானால் தங்கள் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காது என அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால் அவர்களின் படங்களைப் பொறுத்தே மற்றப் படங்கள் ரிலிஸ் ஆகும் எனத் தெரிகிறது.\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - பிரபல நடிகை கோரிக்கை\nஅவெஞ்சர்ஸ்கே அடங்காதவர் உங்க பேச்சை கேட்பாரா – லக்‌ஷ்மி ராம்கிருஷ்ணன் வேண்டுகோளுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்\nசிந்துபாத் ரிலிஸைப் பாதித்த பாகுபலி – பின்னணி என்ன \n\"சிந்துபாத்\" இசை வெளியீட்டு விழா போட்டோஸ்\nவிஷால் அணிக்கு விஜய்சேதுபதி ஆதரவா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11022333/Dr-P-Sevanthi-Adithanar-in-Tiruchendur-Manimandapam.vpf", "date_download": "2019-08-25T07:34:39Z", "digest": "sha1:5O542OQO2GKM4IZHDWHIIN4K5EPNEVJA", "length": 13774, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dr. P. Sevanthi Adithanar in Tiruchendur Manimandapam; First - Minister laid the foundation stone on 26th || திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்; முதல்-அமைச்சர் 26-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்; முதல்-அமைச்சர் 26-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார் + \"||\" + Dr. P. Sevanthi Adithanar in Tiruchendur Manimandapam; First - Minister laid the foundation stone on 26th\nதிருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்; முதல்-அமைச்சர் 26-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்\nதிருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:00 AM\nதிருச்செந்தூரில் அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் ஆதித்தனார் கல்லூரி அருகில் உள்ள சிவந்தி அகாடமி வளாகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் செலவில் மணிமண்டம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற் கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. பின்னர் விழா தள்ளி வைக்கப்பட்டது.\nதற்போது வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திருச்செந்தூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nபாமர மக்களும் கல்வி அறிவு பெறும் வகையில், தமிழ் வளர்த்து சேவை செய்த சி.பா.ஆதித்தனாரை போன்று, அவருடைய மகன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரும் மக்களுக்கு சேவை செய்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வருகிற 26-ந்தேதி நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்ட இருக்கிறார். திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் நானும் (அமைச்சர் கடம்பூர் ராஜூ), மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.\nஇவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\n1. 6-ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் தலைவர்கள் அஞ்சலி\n‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6-ம் ஆண்டு நினைவுத்தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.\n2. 6-ம் ஆண்டு நினைவு நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் அஞ்சலி\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தன���ரின் 6-ம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவு இல்லத்தில் அவரது மகனும், தினத்தந்தி இயக்குனருமான சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n5. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2321245", "date_download": "2019-08-25T07:54:00Z", "digest": "sha1:MFJ2BVDJQDL6DY7UMREVQOJE3FHTQW4X", "length": 22908, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "| கோவைக்கு கூடுதல் ரயில் இயக்கணும்! பயணிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nகோவைக்கு கூடுதல் ரயில் இயக்கணும் பயணிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது ஆகஸ்ட் 25,2019\nமோடிக்கு பஹரைன் மன்னர் கவுரவம் ஆகஸ்ட் 25,2019\nகர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள் நியமனம் - எடியூரப்பா திகைப்பு ஆகஸ்ட் 25,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபொள்ளாச்சி;'பொள்ளாச்சி - கோவை ரயிலை ஞாயிற்றுக் கிழமைகளிலும் இயக்க வேண்டும்; கோவைக்கு கூடுதலாக, டி.இ.எம்.யு., ரயில் இயக்க வேண்டும்,' என பயணிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச���சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஸ்டாலின், ஒருங்கிணைத்தார். பொருளாளர் ராமகிருஷ்ணன் நிதி நிலை அறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கும் மதுரை - கோவை பயணிகள் ரயில், பழநி வரை நிரந்தர ரயிலாக, 567060 என்ற எண்ணிலும், அதன்பின், கோவை வரை தற்காலிக ரயிலாக, 067069 என்ற எண்ணிலும் இயக்கப்படுகிறது. இதனால், பயணிகளிடையே குழப்பம் ஏற்படுகிறது. இரு எண்ணில் ஒரே ரயில் இயக்குவதை தவிர்த்து, ஒரே எண்ணில் இயக்க வேண்டும்.பொள்ளாச்சி - கோவை ரயிலை நிரந்தரமாக்கி, ரயில் வேகத்தை அதிகரித்து, மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும். மேலும், இந்த ரயில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் இயக்க வேண்டும்.பொள்ளாச்சி - கோவை ரோட்டில் மேம்பால பணிகள் காரணமாக, பஸ்களில் பயண தொலைவு, பயண நேரம் மற்றும் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால், பயணிகள் ரயிலை அதிகம் நாடுகின்றனர்.பயணிகள் வசதிக்காக, தற்போது உள்ள ரயில் நேரங்களுக்கு இடையே, டி.இ.எம்.யு., ரயில் (டீசல், எலக்ட்ரிகல் மல்டிபிள் யுனிட் ரயில்) இயக்க வேண்டும்.திண்டுக்கல் - பொள்ளாச்சி, பொள்ளாச்சி - பாலக்காடு, பொள்ளாச்சி - போத்தனுார் ரயில்பாதை மின்மயமாக்கல் பணியை விரைந்து துவங்க வேண்டும்.பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தில் ரயிலின் வேகத்தை அதிகரிக்க சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. வேகம் அதிகரிக்கும் போது, பயணிகள் நலன் கருதி, காலை கோவை சென்றடையும் நேரம் மற்றும் மாலை கோவையில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யக்கூடாது.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், பயணிகள் அலைச்சலை தவிர்க்க, பிளாட்பார்ம் எண்கள் அறிவிப்பு பலகை மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும் பிளாட்பார்ம்களில், ரயில்களின் எந்த பெட்டி எங்கு நிறுத்தப்படும் என்ற 'ரிசர்வேஷன் கோச் பொசிஷன்' அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.'அன் ரிசர்வ்ட்' ரயில் டிக்கெட்டை, வரிசையில் நிற்க தேவையின்றி, மொபைல்செயலி மூலமாகவே வாங்க உதவும், 'யு.டி.எஸ்.,' செயலி குறித்து பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவையுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள், ரயில் பயணிகள், ரயில்வே ஆர்வலர்கள் பங்கேற்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n' நம்ம நவக்கரை'யால் நிரம்பியது ஊரணி\n1. சாம்சங் கேலக்ஸியின் புது மாடல் அறிமுகம்\n2. குப்பை சேகரிக்க வாகனங்கள் 'ரெடி'\n3. 'நத்தம்' தெரியும் பொருள் தெரியுமா\n4. கர்ப்பிணிகளை காக்கும் 'போஷன் அபியான்'\n1. டிப்போக்களில் 'உமட்டும்' உணவு: அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் கண்ணீர்\n2. மின்மாற்றியில் தீப்பொறியால் அச்சம்\n3. காந்தி சிலை வளாகத்தில் அத்துமீறல்: ஆளுங்கட்சியினர் அட்டகாசம்\n4. சொட்டு நீர் பாசன திட்டத்தில் சிக்கல்: விவசாயிகள் இடையே ஆர்வமில்லை\n5. 'சர்வர்' பிரச்னையால் தபால் சேவை பாதிப்பு\n1. கோவிலுக்கு செல்லும் வழியில் சுவர் கட்டியதால் மக்கள் முற்றுகை\n2. வாயில் கறுப்பு துணி கட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்\n3. குழாய் திருடிய இருவர் கைது\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமூன்று கோட்ட அதிகாரிகளின் மத்தியில் மாட்டிக்கொண்டு பொள்ளாச்சி அவதிப்படுகிறது. இராமேஷ்வரத்திலிருந்து கோவைக்கு இரயிலில் சொகுசாக வந்த மீன்கள் தற்போது லாரிகளில் காய்ந்து கருவாடாக வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/03", "date_download": "2019-08-25T06:46:01Z", "digest": "sha1:BXDEFE75PCUKGJIYPUWKQUDFR5RH5MFD", "length": 23687, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 March", "raw_content": "\nதிரைப்படம் – ஏற்பின் இயங்கியல்\nகட்டணக் கழிப்பறை, பேப்பர்மேன், கர்சீப் விற்பவர்.. ரங்கநாதன் தெருவின் குட்டிக் கதைகள்.. அங்காடித் தெரு சுவாரஸ்யம் – #9YearsOfAngadiTheru 24 ஆம் தேதி வீட்டிலிருந்து கிளம்பி வெவ்வேறு ஊர்களிலாக அலைந்துகொண்டிருந்தேன். தனிமை. எவரிடமும் பேசாமல் வாயின் தசைகள் கிட்டத்தட்ட உறைந்துவிட்டிருந்தன. செல்பேசியை பெரும்பாலும் அணைத்தே வைத்திருந்தேன். நேரம் பார்க்க செல்பேசியை இயக்கியபோது வசந்தபாலனின் குறுஞ்செய்தி வந்தது. #9YearsOfAngadiTheru. விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அது ஓர் விந்தையான சரடால் என்னை மீண்டும் இவ்வுலகுடன் இணைத்தது. சிலநாட்களுக்கு முன்னர் நான்கடவுள் …\nஇனிய ஜெயம் பயணமொன்றில், நண்பர் அனுப்பி வைத்த���ருந்த ஈஷா மகா சிவராத்திரி கொண்டாட்டம் கண்டேன். ‘இன்றைய காலத்துக்கான’ மதக் கொண்டாட்டம் இது என நினைக்கிறேன். நடிகையர்கள் ஆட்டம் பாட்டம் பங்களிப்புடன், அந்த சூழலுக்கு சம்பந்தம் அற்ற சினிமா பாடல்கள் [நான் கடவுள் படத்தின் சிவோகம் பாடல் சூழலுக்கு சம்பந்தம் உள்ள பாடல் அந்த வகையில்] உச்ச கதியில் முழங்கிக் கொண்டிருந்தன. அவ்வப்போது பிரபல பாடகர்கள் அல்லாவின் அருள்,கர்த்தரின் கருணை எல்லாம் வேண்டிப் பாடி, சாதகர்கள் பக்தர்கள் இவர்களுடன் …\nசீ.முத்துசாமியின் மலைக்காடு – காளி பிரசாத்\nஎழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு சீ.முத்துசாமியின் மலைக்காடு- ஹரன் பிரசன்னா அன்புள்ள ஜெ, ஒரு வருடம் கழித்து மீண்டும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள். அவரின் ஒரு புதிய நாவலான மலைக்காடு நாவலை வாசித்தேன். சீ.முத்துசாமியின் சிறுகதைகள் 1977ல் எழுதப்பட்டு காலத்தால் பல்லாண்டுகள் முந்தியிருந்தாலும், நான் படித்தது என்னவோ நாற்பதாண்டுகள் கழித்து 2017ல் விஷ்ணுபுரம் விருது சமயத்தில்தான். அவரின் நாவல்களும் சிறுகதைகளும் ஒரு குறிப்பிட்ட மனநிலைகளில் சொல்லப்படுபவையாகவே முதலில் எனக்குத் தோன்றின. சில சமயங்களில் அவை ஒரு புகார் போல …\nகுரு நித்யா சந்திப்பு – கடிதங்கள்\nஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி அன்புள்ள ஜெயமோகன், 2013ம் ஆண்டு என நினைக்கிறேன். அந்தாண்டு மட்டும் காவிய அரங்கு ஏற்காட்டில் நடந்தது. அதில்தான் உங்களுடன் 2 நாட்கள் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று திரும்பிப் பார்க்கையில் அதன் மதிப்பு மேலும் மேலும் கூடிக்கொண்டே வருகிறது. அந்தந்த கணங்களில் வாழ்ந்த உங்கள் ஆளுமையை நேரில் உணர்ந்த தருணங்களை எண்ணும் போதெல்லாம் மனம் பெரும் கிளர்ச்சி அடைகிறது. வாசகர்களாகிய எங்களுக்கு அதெல்லாம் பெரும் பேறு. குறிப்பாக …\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nதிராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ராஜநாராயணன் பேட்டி கி.ராஜநாராயணனிடம் சமஸ் திறமையாக வார்த்தை பிடுங்கியிருக்கிறார். எப்போதுமே பெரியவர் சாமர்த்தியமாக பேசக் கற்றவர். இப்போதும் கேட்டவருக்கு என்ன தேவை என புரிந்துகொண்டிருக்கிறார். அதை பேட்டி என்பதை விட மனுவை வாச���த்துக்காண்பித்து கையெழுத்து வாங்குவது என்று சொல்லலாம். கிரா கொஞ்சம் மழுப்பி, ஊடே கொஞ்சம் தன் கருத்தையும் சொல்லி, கடந்து சென்றிருக்கிறார். கி.ரா கூடுமானவரை சி.என்.அண்ணாத்துரை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கடைசியாக சமஸே ஒரு …\nTags: க.நா.சு., கி.ராஜநாராயணன், சி.என்.அண்ணாதுரை, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், மு.கருணாநிதி, வெங்கட் சாமிநாதன்\nதமிழகத்தில் ஒவ்வொரு தரப்புகளுக்குமிடையில் முரண்பாடுகளும் கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளும் வெவ்வேறான அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. அது அவர்களுடைய உள் வீட்டுப் பிரச்சினை. ஆனால் கருத்துலகம் என்ற வகையிலும் கோட்பாடு என்ற வகையிலும் அங்கே நிலவுகின்ற பிரச்சினைகள் ஈழச்சூழலிலும் பிரதிபலிக்கும் என்று ஒரு நியாயத்தை எவரும் சொல்லக்கூடும். அதில் உண்மையும் உண்டு. உதாரணமாக பெரியாரியம், தலித்தியம் மற்றும் இன அடையாளம் குறித்த பிற அம்சங்களில். ஆனால், அந்தக் கருத்து நிலையைக் கொள்வது வேறு. அங்குள்ள அணிகளுடன் தம்மை அடையாளப்படுத்தி …\nசந்திப்பு, உரையாடல் – கடிதங்கள்\nகொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும் எழுதுக அன்புள்ள ஜெ, வணக்கம். நான் தங்களது புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டேன். பள்ளி பருவதிலேஆர்வமாக புத்தங்களை படித்த எனக்கு,நான் படித்த சுசீந்திரம் பள்ளியில் சிறந்த புத்தங்களையாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை.எனக்கு கிடைத்த சில நாவல்கள் பொழுதுபோக்குஅம்சம் நிறைந்தவைகளாக மட்டுமே இருந்தன. பள்ளி பருவத்தில் அதன் மீது மிகப் பெரியஈர்ப்பு ஏற்ப்பட்டது. நன்றி,பள்ளியில் நான் பல பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளிலும் கலந்து கொண்டு பலபரிசுகளைப் பெற்று உள்ளேன். …\nஅனோஜனின் யானை – கடிதங்கள் – 6\nயானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன் ஒருதுளி இனிமையின் மீட்பு அலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன் அன்புள்ள ஜெ பொதுவாக ஈழ இலக்கியம் மலேசிய இலக்கியம் ஆகியவற்றை இங்கே பேசும்போது ‘இதோடு அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்’ என்ற பாணியிலேயே சொல்வார்கள். ஆகா ஓகோ என புகழ்வார்கள். ஆனால் விமர்சனப்பார்வை இருக்காது. ஒரு சலுகை காட்டும் பாவனைதான் இருக்கும். ஆனால் உங்கள் தளத்தில் கடுமையான விமர்சனப்ப��ர்வை உள்ளது. அதோடு …\nமறைக்கப்பட்ட பக்கங்கள் இனிய ஜெயம் படைப்பு முகமும் பாலியல் முகமும் பதிவில் வாசகர் எஸ் அவர்களின் தத்தளிப்புக்கு உங்களது பதில் மிகுந்த உத்வேகம் ஊட்டுவதாக அமைந்திருந்தது. கோடி கோடி சுண்டெலிகள் கூடி நின்று முணங்கலாம், ஆனால் எத்தனை சுண்டெலிகள் கூடிக் கூவினாலும் ஒரு சிம்ம கர்ஜனைக்கு அவை ஏதும் ஈடு நில்லாது. படைப்பாளி எனும் தன்னுணர்வு என்நிலையிலும் ஒரு சிம்மகர்ஜனையே. எந்த சிம்மமும் சுண்டெலிகள் மீதம் விட்டுச் சென்ற மிச்சிலைக் கொண்டு தனது ராஜாங்கத்தை அமைப்பதில்லை. அதன் …\nஅன்புள்ள ஜெ உங்கள் நேரத்தையும் மனதையும் வீணடிப்பதற்கு வருந்துகிறேன். நான் இந்து மெய்ஞான சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். அவ்வப்போது இவற்றை தேடி வாசிப்பவன். சமீபத்தில் ஜடாயு என்பவரது முகநூல்பக்கத்தில் இந்த விவாதத்தைப் பார்த்தேன். சட்டென்று மலக்குழியில் விழுந்து எழுந்த உணர்வு என்ன இது என்றே புரியவில்லை. கொஞ்சநேரம் தலையே சுற்றிவிட்டது. இதை உங்களுக்கு அனுப்புவது ஒன்றை மட்டுமே தெரிந்துகொள்ளத்தான். இந்தவகையான ஞானத்தால் என்ன பயன் இந்த கீழ்மையைச் சென்று அடைவதற்காகத்தான் படிக்கவேண்டுமா இந்த கீழ்மையைச் சென்று அடைவதற்காகத்தான் படிக்கவேண்டுமா இது இன்றைக்கு ஆரம்பித்ததா என்றுமே …\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nமாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் த���ிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/aiadmk-mp-question", "date_download": "2019-08-25T08:32:28Z", "digest": "sha1:4SG27TZRTAHZA63YPQLAKSCZ2NGOLVIK", "length": 9940, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராஜினாமா தீர்வாக அமையுமா? அதிமுக எம்.பி. கேள்வி | AIADMK MP QUESTION | nakkheeran", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்றால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், அதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னையை அடுத்த குரோம்பேட்டையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிமுக எம்.பி. மைத்ரேயன், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதால் அந்த நிர்பந்தம் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் தலைமை ஆணையிட்டால் முதல் நபராக ராஜினாமா செய்ய நான் தயார். அதைப்போலவே அனைத்து எம்பிக்களும் தயாராக இருப்பார்கள். ஆனால் அது தீர்வாக அமையுமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகலைஞரின் நினைவு நாளில் எனது இதயப்பூர்வமான அஞ்சலி: மைத்ரேயன் புகழஞ்சலி\n'எனக்கு பிடித்த திமுக எம்.ப�� இவர் தான்' தூண்டில் போடும் மைத்ரேயன்..\nமீண்டும் எம்.பி. பதவி கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது... மைத்ரேயன்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால அகழி...பட்டா இருக்கு என்று பீதியை கிளப்பும் ஆக்கிரமிப்பாளர்கள்\nபாஜகவிற்கு எதிரான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைக்கும்- பிரகாஷ்காரத் பேச்சு\nதிமுக இளைஞரணியில் வயது வரம்பில் மாற்றம் செய்து, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nதமிழ்நாடு இரண்டாம் நிலைக் காவலர்கள் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pm-narendra-modi-lays-foundation-stone-for-city-gas-work-in-122-districts/", "date_download": "2019-08-25T07:03:20Z", "digest": "sha1:ONB4TXSPNBLMTWIMNCQDS2GZMS3ZBV7O", "length": 13997, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் - Sathiyam TV", "raw_content": "\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\nநீங்க ஏன் சிரமப்படுறீங்க சார்.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க..\nதீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..\n உதயநிதியின் அடுத்த டார்கெட்…பரபரக்கும் திமுக வட்டாரம்..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாத���ங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nநயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது\nபிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug 19…\nHome Tamil News India குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்\nகுழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்\nவீடுகள், வாகனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை சேலத்தில் பிரதமர் மோடி கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\nநாடு முழுவதும் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் 129 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 65 புவியியல் பகுதிகளில் காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்க்கான விழா சேலத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.\nதமிழகத்தில் முதல்முறையாக தொடங்கப்படும் இந்த திட்டத்திற்கு கோவை, சேலம் மாவட்டங்களில் இந்தியன் ஆயில் நிறுவனம் உரிமம் பெற்று உள்ளது. மேலும் சேலம், கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் இயற்கை எரிவாயுவை கொச்சி மற்றும் சென்னை எண்ணூரில் இருந்து குழாய் மற்றும் வாகனங்கள் மூலம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயற்கை எரிவாயு வீடுகள், தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பயன்பாட்டிற்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.\nமேலும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும்போது பெட்ரோலை விட வாகனங்களுக்கு 60 சதவீதமும், டீசலை விட 45 சதவீதமும் எல்பிஜி கேஸை விட 40% செலவு குறையும். பெட்ரோல் டீசல் எல்பிஜியை விட இது பாதுகாப்பானது. மேலும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபடுவதை பன்மடங்கு குறைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n – 16 மாநில இளம்பெண்கள்.. – சென்னை சாஃப்ட்வேர் எஞ்சினியரின் மிரளவைக்கும் செயல்..\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி..\nஇலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவவில்லை – இலங்கை ராணுவம்\nமணல் திருட்டை தடுக்க உடனடியாக நடவடிக்கை தேவை – ஈஸ்வரன்\nசென்னை புறநகர் பகுதியில் கனமழை\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\nநீங்க ஏன் சிரமப்படுறீங்க சார்.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க..\nதீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..\n உதயநிதியின் அடுத்த டார்கெட்…பரபரக்கும் திமுக வட்டாரம்..\nமிரட்டல் காட்டும் கோலி – ரஹானே.. – இமாலய இலக்கு வைக்குமா இந்திய அணி..\n – 16 மாநில இளம்பெண்கள்..\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி..\nஇலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவவில்லை – இலங்கை ராணுவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41099", "date_download": "2019-08-25T07:24:18Z", "digest": "sha1:Z73J2BQRAA2CI6QDEHXYM5JCTHJVAI2S", "length": 11331, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பொருளாதார ரீதியான வர்த்தக போரை தொடங்கியது அமெரிக்கா | Virakesari.lk", "raw_content": "\nUpdate : களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nபொருளாதார ரீதியான வர்த்தக போரை தொடங்கியது அமெரிக்கா\nபொருளாதார ரீதியான வர்த்தக போரை தொடங்கியது அமெரிக்கா\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பால் சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்­கப்­பட்ட புதிய சுற்று சுங்க வரி விதிப்­புகள் நேற்று திங்­கட்­கி­ழமை முதல் அமு­லுக்கு வந்­துள்­ளன.\nசீனா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்­கு­மி­டை­யி­லான வர்த்­தகப் போர் ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு விதிக்­கப்­பட்ட அதி கூடிய சுங்க வரி விதிப்­பாக இது உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஇதன்­பி­ர­காரம் 200 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான சீன உற்­பத்­திகள் மீது புதிய சுங்­க­வ­ரிகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.\nசீனாவால் நீதி­யற்ற முறையில் வர்த்­தக செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக குற்­றஞ்­சாட்­டியே அமெ­ரிக்கா மேற்­படி சுங்க வரி­களை விதித்­துள்­ளது. இந்­நி­லையில் சீனா பதி­லடி நட­வ­டிக்­கை­யாக 60 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான அமெ­ரிக்கப் பொருட்கள் மீது சுங்க வரிகளை விதித்­துள்­ளது.\nபொரு­ளா­தார வர­லாற்­றி­லேயே மிகப் பெரிய வர்த்­தகப் போரை அமெ­ரிக்கா முன்­னெ­டுத்­துள்­ள­தாக சீனா குற்­றஞ்­சாட்­டு­கி­றது.\nஇந்­நி­லையில் சீனா­வா­னது அமெரிக்காவுடன் மேற்கொண்டு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை இரத்துச்செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்கா சீனா பொருளாதாரம் வரி\nஅகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு தடைப்போடும் அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய வைத்தியசாலைக்கு அனுப்ப, மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது.\n2019-08-25 10:54:09 அகதிகள் மருத்துவ உதவி தடைப்போடும்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nபோலந்து நாட்டில் இடிமின்னல் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இட���்பெற்றுள்ளது.\n2019-08-24 17:11:16 போலந்து இடிமின்னல் ஐந்து பேர் பலி\nகாட்டிற்காக எங்கள் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்த தயார்- அமேசன் காடுகளை பாதுகாக்க புறப்பட்டுள்ள பழங்குடியினர்\nஇந்த காட்டிற்காக எனது கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்த தயார்\n2019-08-24 16:31:02 அமேசன் மழைக்காடுகள்\nவிண்வெளியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது மோசடி - நாசா விசாரணை\n2019-08-24 15:47:16 இந்த விவகாரத்தை தொடர்ந்து ஆன்மக்கிலெய்ன் ஒரு பெண் ஓரினச்சேர்க்கையாளர் என்பதும் பகிரங்கமாகியுள்ளது.\nசிவலிங்கம் மீது சூரிய கதிர்; பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு..\nதிருவெறும்பூர் அருகே உள்ள சிவன் கோயிலில், கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு இன்று நடைபெற்றது.\n2019-08-24 15:12:43 சிவன் கோயில் திருவெறும்பூர் Shiva Temple\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர\nகளியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு : 8 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-4.html", "date_download": "2019-08-25T07:01:32Z", "digest": "sha1:GFIRQMIQR4HB3GLWJVHZF2FWRLWXYZIO", "length": 43139, "nlines": 134, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - நான்காம் பாகம் : பிரளயம் - அத்தியாயம் 4 - காதல் என்னும் மாயை - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 279\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண��� 24 (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : பிரளயம்\n4. காதல் என்னும் மாயை\nசீதாவும் லலிதாவும் அன்று சாயங்காலம் குளத்தங்கரை பங்களாவுக்குச் சென்றார்கள். 'பங்களா'வென்று அந்தக் கட்டிடத்தை முன்னே மரியாதைக்குச் சொல்லக்கூடியதாயிருந்தது. இப்போது அப்படிக்கூடச் சொல்வ��ற்கில்லை. அந்தக் கட்டிடத்தின் கூரையில் பல துவாரங்கள் காணப்பட்டன. கீழ்த்தரை குண்டும் குழியுமாயிருந்தது. சுவர்களின் மேல் பூச்சு பல இடங்களில் உதிர்ந்து போயிருந்தது. திண்ணைக்குப் பந்தோபஸ்தாகவும் அலங்காரமாகவும் அமைந்திருந்த மூங்கில் பிளாச்சு வேலி பல இடங்களில் முறிந்து விழுந்து கிடந்தது.\nபங்களாதான் இப்படி என்றால், பங்களாவுக்கு எதிரில் இருந்த குளமும் களை குன்றிக் காணப்பட்டது. குளத்தில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில் கரையோரமாக வளர்ந்திருந்த அலரிச் செடிகளையும் செம்பருத்திச் செடிகளையும் இப்போது காணவில்லை. குளத்தின் படித்துறை பாசி பிடித்தும் இடிந்தும் காணப்பட்டது.\nசீதாவும் லலிதாவும் குளக்கரையில் இடிந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் சீதா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சுற்றுப்புறத் தோற்றத்தில் இன்னும் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. பளிச்சென்று அது என்ன என்பது புலனாயிற்று.\n குளத்தின் மேலக்கரையில் இருந்த சவுக்கு மரத்தோப்பு எங்கே\n\"அதை வெட்டி விறகுக்கு விற்றாகிவிட்டது\n\"அதனால்தான் இந்தப் பக்கமெல்லாம் இப்படி பார்ப்பதற்கு வெறிச்சென்று இருக்கிறது. சவுக்குத் தோப்பை வெட்டி விட்டபடியால் இந்தக் குளக்கரையின் அழகே போய் விட்டது. இப்போது என்னுடைய வாழ்க்கை சூனியமாயிருப்பதுபோல் இந்தப் பிரதேசமும் சூனியமாயிருக்கிறது\" என்று சொல்லிச் சீதா பெருமூச்சு விட்டாள்.\n\"நீ இப்படிப் பேசுவது எனக்குப் புரியவேயில்லை டில்லியிலிருந்து நீ கடைசியாக எழுதிய கடிதங்களும் எனக்குச் சரியாக அர்த்தமாகவில்லை டில்லியிலிருந்து நீ கடைசியாக எழுதிய கடிதங்களும் எனக்குச் சரியாக அர்த்தமாகவில்லை உனக்கென்ன வருத்தம், சீதா ஏன் இப்படி வாழ்க்கையையே வெறுத்தவள்போல் பேசுகிறாய் அவருக்கும் உனக்கும் ஒத்துக் கொள்ளவில்லையா அவருக்கும் உனக்கும் ஒத்துக் கொள்ளவில்லையா இந்த ஊரில் நீங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பிரியப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டீர்களே இந்த ஊரில் நீங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பிரியப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டீர்களே இந்தப் பக்கத்து ஊர்களிலெல்லாம் வெகு காலம் வரை உங்களுடைய காதல் கலியாணத்���ைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களே, அதெல்லாம் வெறும் பொய்யா இந்தப் பக்கத்து ஊர்களிலெல்லாம் வெகு காலம் வரை உங்களுடைய காதல் கலியாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களே, அதெல்லாம் வெறும் பொய்யா உங்களுக்குள் ஏன் ஒத்துக்கொள்ளவில்லை உண்மையில் அவருக்கு உன் பேரில் அன்பு இல்லையா\" என்று லலிதா வருத்தமான குரலில் கேட்டாள்.\n\"எனக்குத் தெரியாது. அவருக்கு என் பேரில் அன்பு இருக்கிறதா இல்லையா என்பதே எனக்குத் தெரியாது. ஆரம்பத்திலிருந்தே அவருக்கும் எனக்கும் மத்தியில் ஒரு மாயத்திரை தொங்கிக் கொண்டிருந்தது. அவருடைய மனதை நான் அறிய முடியாமல் அந்தத் திரை மறைத்துக் கொண்டிருந்தது. அந்தத் திரையைத் திறந்து அவருடைய மனதில் உள்ளது என்னவென்பதை அறிந்து கொள்ள நான் பிரயத்தனப்படவேயில்லை. அத்தனை தைரியம் எனக்கு இல்லை. திரையைத் திறந்து பார்த்தால் உள்ளே என்ன இருக்குமோ என்னமோ என்று பயந்தேன். பேய் பிசாசு இருக்குமோ, புலியும் கரடியும் இருக்குமோ, அல்லது விசுவாமித்திரரை மயக்கிய மேனகையைப் போல யாராவது ஒரு மாயமோகினி இருப்பாளோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஆகையினால் திரையை நீக்கி அவருடைய மனதை அறிந்து கொள்ள நான் பிரயத்தனப்படவேயில்லை. அப்படிப் பிரயத்தனப்பட்டிருந்தால் ஒரு வேளை நான் கொலைகாரியாகியிருப்பேன். அல்லது கொலையுண்டு செத்துப் போயிருந்தாலும் போய் இருப்பேன்\n\"நீ பேசுவது மர்மமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சீதா நமக்குக் கலியாணம் ஆன புதிதில் இதே இடத்தில் நாம் உட்கார்ந்து எத்தனை நாள் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம் நமக்குக் கலியாணம் ஆன புதிதில் இதே இடத்தில் நாம் உட்கார்ந்து எத்தனை நாள் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம் அவர் உன்னிடம் வைத்த காதலைக் குறித்து எவ்வளவு பூரிப்புடன் பேசிக் கொண்டிருந்தாய் அவர் உன்னிடம் வைத்த காதலைக் குறித்து எவ்வளவு பூரிப்புடன் பேசிக் கொண்டிருந்தாய் அதையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கும் எத்தனையோ சந்தோஷமாயிருந்தது. என்னுடைய கணவர் என்னிடம் அப்படியெல்லாம் இல்லையே என்றெண்ணி ஏமாற்றமும் அடைந்தேன். இப்போது நீ பேசுவதைப் பார்த்தால் எல்லாம் பொய் என்று பெரியவர்கள் சொல்லுவது உண்மைதான் போலிருக்கிறது\" என்று லலிதா கூறினாள்.\n பெரியவர்கள் இந்த உலகத்தை 'மாய உலகம்' என்று சொல்லுவது ���ரிதான். இந்த மாய உலகத்தில் காதல் ஒன்றுதான் உண்மையானது என்று சிலர் சொல்லுவதுண்டு. நாவல்களிலும், நாடகங்களிலும், சினிமாக்களிலும் இப்படிச் சொல்வார்கள். அதைப் போல மூடத்தனம், பைத்தியக்காரத்தனம் - வேறொன்றும் கிடையாது. இந்த மாய உலகத்தில் எத்தனையோ மாயைகள் இருக்கின்றன. எல்லா மாயைகளிலும் பெரிய மாயை காதல் என்பதுதான். என்னுடைய பெண்ணுக்கும் உன்னுடைய பெண்ணுக்கும் கொஞ்சம் வயதாகும்போது, அதுவரை நான் உயிரோடிருந்தால், அவர்களிடம் சொல்லப் போகிறேன். கதைகளைப் படித்து விட்டும் நாடகங்களையும் சினிமாக்களையும் பார்த்துவிட்டும் காதல், கீதல் என்று பைத்தியக்கார எண்ணம் எண்ணிக் கொண்டிராதீர்கள். பெரியவர்கள் பார்த்துச் செய்து வைக்கும் கலியாணத்திலேதான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாயிருக்கலாம் என்று சொல்லப் போகிறேன். காதல் என்பது வெறும் மாயை என்பதற்கு என்னையே உதாரணமாகக் காட்டப் போகிறேன்.\"\n உன்னுடைய பேச்சில் எனக்கு இன்னமும் நம்பிக்கை உண்டாகவில்லை ஏதோ ஒரு பெருந் துக்கத்தினால் அல்லது மனக்கசப்பினால் இப்படிப் பேசுகிறாயோ என்று நினைக்கிறேன். காதல் என்பது மாயை என்றும் பொய் என்றும் சொல்லுகிறாயே ஏதோ ஒரு பெருந் துக்கத்தினால் அல்லது மனக்கசப்பினால் இப்படிப் பேசுகிறாயோ என்று நினைக்கிறேன். காதல் என்பது மாயை என்றும் பொய் என்றும் சொல்லுகிறாயே ஆனால் அந்தச் சமயத்தில், நமக்குக் கலியாணம் ஆகும் சமயத்தில், நீ அநுபவித்த சந்தோஷமெல்லாம் பொய் என்று சொல்ல முடியுமா ஆனால் அந்தச் சமயத்தில், நமக்குக் கலியாணம் ஆகும் சமயத்தில், நீ அநுபவித்த சந்தோஷமெல்லாம் பொய் என்று சொல்ல முடியுமா இந்தக் குளக்கரையில் உட்கார்ந்து நீ சொன்னதெல்லாம் எனக்கு அப்படியே ஞாபகம் இருக்கிறது. அவருடைய பெயரைச் சொன்னால் உன் உடம்பு எப்படிப் பூரித்தது என்பதெல்லாம் எனக்கு நேற்று நடந்ததுபோல் ஞாபகத்துக்கு வருகிறது. அதெல்லாம் வெறும் பொய் என்பதாக நான் இன்னமும் நம்ப முடியவில்லை.\"\n அதையெல்லாம் நினைத்தால் இப்போது கூட என் உடம்பு சிலிர்க்கிறது. முதன் முதலில் அவரும் நானும் பார்த்துக் கொண்ட பிறகு, எங்களுடைய ஆசையை வெளியிட்டுக் கொண்ட பிறகு, இந்தப் பூவுலகம் எனக்குச் சொர்க்கலோகமாக மாறியிருந்தது. அவர் முதன் முதலில் என் கரத்தைத் தொட்டுக் கண்களால் ஒற்றிக்கொண்ட பிறகு, அவருடைய காதலைச் சொல்லிவிட்டு நான் சற்றும் எதிர்பாராத நிலையில் என் கன்னத்தில் கன்னி முத்தம் ஈந்த பிறகு, என்னுடைய மனித ஜன்மம் மாறித் தேவ கன்னிகை ஆகியிருந்தேன். அந்த நாட்களில் வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் என் தேகத்தை அலங்கரித்தன. பூலோகத்துப் புஷ்பங்கள் எல்லாம் என் உடம்பில் மலர்ந்து மணம் வீசின. சந்திர கிரணங்கள் என் தேகத்தை மூடும் சல்லாத்துணி ஆயின. தென்றல் காற்று என் மேனியைக் குளிர்விப்பதற்காகவே வீசிற்று. சந்தனம் எனக்காகவே கந்தம் அளித்தது. நான் அணிந்த பட்டுப் புடவைகள் என்னுடைய மேனியின் அழகினால் சோபை பெற்று விளங்கின; இதையெல்லாம் நானே உணர்ந்தேன். லலிதா அவ்வளவும் அப்போது உண்மையாகத்தான் தோன்றியது. 'மாயை' என்றோ 'பொய்' என்றோ ஒரு கணமும் நான் நினைக்கவில்லை. அவர் என்னிடம் அந்த நாளில் வைத்திருந்த ஆசையைத்தான் என்னவென்று சொல்லுவேன் தமயந்தியிடம் நளன் வைத்த ஆசையும் ஜுலியட்டிடம் ரோமியோ வைத்த ஆசையும் லைலாவிடம் மஜ்னூன் வைத்த ஆசையும் அவர் என்னிடம் வைத்திருந்த ஆசைக்கு இணையாகாது என்றே தோன்றியது. கதைகளில் வரும் அந்தக் காதலர்களின் காதலையும் என்னிடம் என் கணவர் வைத்திருந்த காதலையும் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களைவிட நானே அதிர்ஷ்டசாலி என்று நினைத்து மகிழ்ந்தேன். அவரும் நானும் தங்கத் தோணியிலே ஏறிக் கொண்டு கரை காணாத கடலில் மிதந்து மிதந்து போய்க் கொண்டிருந்தோம். எங்கள் இன்பப் பிரயாணத்துக்கு முடிவே கிடையாது என்று தோன்றியது. வெள்ளி நிற அன்னப்பறவைகள் பூட்டிய புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு நாங்கள் நீல வானத்தில் நட்சத்திர மண்டலங்களுக்கிடையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஆனந்த யாத்திரைக்கு அந்தமே கிடையாது என்று எண்ணினேன். ஆனால் ஒரு நாள் அதற்கு முடிவு வந்தேவிட்டது. உன்னையும் என்னையும் போல் பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தி வந்து எங்கள் ஆனந்த வாழ்க்கையில் குறுக்கிட்டாள். அந்த நிமிஷத்தில் சனியன் பிடித்தது. அவருடைய மனம் பேதலித்தது. என்னுடைய சொர்க்கம் ஒரு நொடிப்பொழுதில் நரகமாக மாறியது. லலிதா அவ்வளவும் அப்போது உண்மையாகத்தான் தோன்றியது. 'மாயை' என்றோ 'பொய்' என்றோ ஒரு கணமும் நான் நினைக்கவில்லை. அவர் என்னிடம் அந்த நாளில் வைத்திருந்த ஆசையைத்தான் என்னவென்று சொல்லுவேன் தமயந���தியிடம் நளன் வைத்த ஆசையும் ஜுலியட்டிடம் ரோமியோ வைத்த ஆசையும் லைலாவிடம் மஜ்னூன் வைத்த ஆசையும் அவர் என்னிடம் வைத்திருந்த ஆசைக்கு இணையாகாது என்றே தோன்றியது. கதைகளில் வரும் அந்தக் காதலர்களின் காதலையும் என்னிடம் என் கணவர் வைத்திருந்த காதலையும் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களைவிட நானே அதிர்ஷ்டசாலி என்று நினைத்து மகிழ்ந்தேன். அவரும் நானும் தங்கத் தோணியிலே ஏறிக் கொண்டு கரை காணாத கடலில் மிதந்து மிதந்து போய்க் கொண்டிருந்தோம். எங்கள் இன்பப் பிரயாணத்துக்கு முடிவே கிடையாது என்று தோன்றியது. வெள்ளி நிற அன்னப்பறவைகள் பூட்டிய புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு நாங்கள் நீல வானத்தில் நட்சத்திர மண்டலங்களுக்கிடையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஆனந்த யாத்திரைக்கு அந்தமே கிடையாது என்று எண்ணினேன். ஆனால் ஒரு நாள் அதற்கு முடிவு வந்தேவிட்டது. உன்னையும் என்னையும் போல் பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தி வந்து எங்கள் ஆனந்த வாழ்க்கையில் குறுக்கிட்டாள். அந்த நிமிஷத்தில் சனியன் பிடித்தது. அவருடைய மனம் பேதலித்தது. என்னுடைய சொர்க்கம் ஒரு நொடிப்பொழுதில் நரகமாக மாறியது. லலிதா நான் வங்கநாட்டுச் சிறையில் இருந்தபோது ஒரு பாடலைக் கேட்டேன். அது என் மனதை ரொம்பவும் கவர்ந்தது. என் மனதில் உற்சாகம் குன்றித் துயரம் ஏற்படும்போதெல்லாம் அதைப் பாடுவேன். உனக்கு அதை இப்போது பாடிக் காட்டட்டுமா நான் வங்கநாட்டுச் சிறையில் இருந்தபோது ஒரு பாடலைக் கேட்டேன். அது என் மனதை ரொம்பவும் கவர்ந்தது. என் மனதில் உற்சாகம் குன்றித் துயரம் ஏற்படும்போதெல்லாம் அதைப் பாடுவேன். உனக்கு அதை இப்போது பாடிக் காட்டட்டுமா\n நீ பாடுவது எனக்கு எப்போதுமே பிடிக்குமே அது வங்காளிப் பாஷைப் பாட்டா அது வங்காளிப் பாஷைப் பாட்டா\n\"நான் கேட்டது வங்காளிப் பாட்டுத்தான்; ஆனால் அதை நானே தமிழ்ப்படுத்தினேன்; கேள்\" என்று சொல்லிவிட்டு சீதா துயரம் ததும்பிய வர்ணமெட்டில் பின்வரும் பாட்டைப் பாடினாள்:-\n\"பாற்கடல் மீதினில் பசும்பொன் படகினில்\nகாற்றங்கு அடித்திடக் கடல் பொங்கும் வேளையில்\nவான வெளியினில் தேனிலவு தன்னில்\nதானாக நின்றென்னைத் தாவி அணைத்துப் பின்\nஇந்தப் பாட்டைப் பாடிவிட்டுச் சீதா விம்மி விம்மி அழத்தொடங்கினாள். லலிதா அவளை அன்புடன் அணைத்து��் கொண்டு பலவிதமாக ஆறுதல் கூறினாள்.\nஅவ்விதம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும்போது லலிதா தன் மனத்திற்குள், \"ஐயோ பாவம் என்னவெல்லாமோ கஷ்டங்களை அனுபவித்து இவளுடைய மூளையில் கொஞ்சம் கோளாறு உண்டாகியிருக்கிறது\" என்று எண்ணிக் கொண்டாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாத���, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/06/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-25T06:50:01Z", "digest": "sha1:BL7H36YZVOZVIPMX657U6TBEYPC5DFLH", "length": 15388, "nlines": 95, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "தமிழ்த் தேசியப் பற்றாளன் அமரர் குகராஜா! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nதமிழ்த் தேசியப் பற்றாளன் அமரர் குகரா��ா\nகிளிநொச்சி மண்ணோடும், இந்த மாவட்ட மக்களின் வாழ்வியலோடும்; இரண்டறக்கலந்து இறுதிவரை மண்ணுக்காகவும், மக்களுக்காகவுமே வாழ்ந்திருந்த ஒரு தமிழ்த்தேசியப் பற்றாளனை இன்று நாம் இழந்து நிற்கிறோம்.\n– இவ்வாறு கரைச்சி பிரதேசசபை முன்னாள் தவிசாளராக இருந்து அமரத்துவமடைந்த வைத்திலிங்கம் குகராஜாவின் மறைவு குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை தனது இரங்கலைத் தெரிவித்து ஊடகங்களுக்கு இரங்கல் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-\nயாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு மண்ணைத் தன் பூர்வீகமாகவும், கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்டு இளவயது முதலே சமூகப் பணிக்காக தன்னையும் தன் வாழ்நாள் முழுமையையும் அர்ப்பணித்து மறைந்த அமரர்.வைத்திலிங்கம் குகராஜா அவர்களின் வாழ்க்கைப் பாங்கு பலருக்கும் முன்னுதாரணமானது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது கதிரவேலு அப்புவுடன் இணைந்து பல கிராமங்களின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த இவரை ஒட்டுமொத்த உருத்திரபுரம் மண்ணைப் பிரதிபலிக்கக்கூடிய ஒரு தனி அடையாளம் என்றே கூறலாம். கூட்டுறவாளனாக, கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவனாக, கிளிநொச்சி மாவட்ட அகதிகள் புனர்வாழ்வு கழகத்தின் செயல் இயக்குனராக, இலக்கியவாதியாக, மேடைப் பேச்சாளனாக, ஆன்மீகவாதியாக, கல்வியாளனாக, சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதியாக அறியப்பட்ட இவர் இறுதியுத்தத்தின் பின்னர் இந்த மண்ணில் அடக்குமுறைகளும், அடாவடித்தனங்களும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த, உரத்துப் பேசுவதற்கே உரிமை மறுக்கப்பட்டிருந்த 2010 களில் தமிழர்களின் உரிமை சார்ந்தும், உணர்வு சார்ந்தும், இன விடுதலை சார்ந்தும், தமிழ்த்தேசியம் சார்ந்தும், கொள்கைத் திடத்துடன் பயணித்திருந்தது வரலாறு.\nஅப்படிப்பட்டதொரு அடக்குமுறை நிறைந்திருந்த சூழலில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் கரைச்சி பிரதேசசபையின் வேட்பாளராக போட்டியிட்டு, பல தசாப்த காலங்களுக்கு பின்னர் கட்டமைக்கப்பட்ட கரைச்சி பிரதேசசபையின் கௌரவ தவிசாளராக ஒட்டுமொத்த மக்களாலும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். சபை வலுவிலிருந்த நான்கு வருட காலமும் மக்களுக்கு ஆற்றியிருந்த தன்னலமற்ற பணியும், அரசாங்கத்தின் அடிவருடிக் கட்சிகளின் கொள்கையற்ற செயற்பாடுகளை எல்லாம் முறியடித்து சபையை நடாத்திச்சென்ற நிர்வாகத் திறனும், பொதுமக்களுடனும், உத்தியோகத்தர்களுடனும் அவர் கொண்டிருந்த நல்லுறவும், எதிர்த்தரப்பினர் மீது கூட கடுமை காட்டத் தெரியாத பண்பும், அக்காலப்பகுதியில் கட்சியின் மாவட்டக் கிளை அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டும், எதிர்த்தும் அவர் செயற்பட்ட விதமும், கட்சி மீதும், கட்சியின் கொள்கை மீதும் அவர் கொண்டிருந்த தீராக்காதலுமே பதவிநிலைகளைக் கடந்து, அவரை அறிந்த அத்தனைபேர் மனங்களிலும் ‘மணியண்ணையாய்’ அவர் நிலைகொள்ளக் காரணம்.\nஎப்போதும் சிரித்த முகம், மனைதைப் போலவே தோற்றத்திலும் பேணிவந்த வெண்மை, மனதாலும் பிறர்க்கு தீங்கு நினைக்காத கருணை உள்ளம், நேரிய சிந்தனையாற்றல், செயற்றிறன், இலக்கிய ஆர்வம், பேச்சுவன்மை, பணிவு, நிர்வாகத்திறன், இன, மொழிப்பற்று, சேவைநோக்கு, தன்னலமற்ற அரசியற் பார்வை என தனக்குத்தானே வரித்துக் கொண்ட வாழ்க்கைப் பாதையிலிருந்து சற்றும் பிறழாது வாழும் காலமெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்திருந்த இவரது இழப்பு ஒரு தனிமனிதனின் இழப்பல்ல. ஒரு மாவட்டத்தினதும், ஒட்டுமொத்த மக்களினதும் உணர்வுகளோடு ஒன்றிக் கலந்திருந்த ஒரு தமிழ்த்தேசியப் பற்றாளனின் இழப்பு.\nமறைந்தாலும் மக்கள் மனங்களிலெல்லாம் தன் சிந்தனையாலும், ஆற்றிச்சென்ற செயல்களாலும் என்றென்றும் நிறைந்திருக்கக்கூடிய அண்ணன் குகராஜா அவர்களின் ஆத்மா இறைபாதம் சென்றடைய பிரார்த்திப்பதோடு, அவரது இழப்பின் துயர்சுமந்து துடித்து நிற்கும் மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள், சுற்றத்தாரின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கை தமிழ் அரசுக்கட்சி) – என்றுள்ளது.\nவாக்குறுதிகளை நிறைவேற்ற மைத்திரிக்கு கால அவகாசம்\nகோட்டாபயவின் தெரிவு அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nயார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம்\nஇராணுவத்தினரை ஆதரிக்கும் ஊடகங்களே எனக்கு களங்கம் விளைவிக்கின்றன: அடைக்கலநாதன்\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருந���ர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nசராவின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nமாவையின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nஅளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்\nமுள்ளியவளை பெருந்தெருவேலைகளை ரவிகரன் பாா்வையிட்டாா்\nகள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் 2 மில்லியன் ஒதுக்கீடு\nஒரு கட்சியின் கைப்பாவையாக இயங்கும் காணாமல் போனோர் அமைப்பு\nகேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா\nநான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி\nசேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா விக்கி…\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/07/blog-post_27.html", "date_download": "2019-08-25T07:32:53Z", "digest": "sha1:RZ6QNEK2S2K4NCFQW6D5XEWMI3W37ORX", "length": 15042, "nlines": 127, "source_domain": "www.winmani.com", "title": "வயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் வயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை வயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை\nவயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை\nwinmani 3:46 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள த���வல்கள், வயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை,\nவயர்களை இணைப்பதில் எங்கு பார்த்தாலும் ஒரே குழப்பமாகவும்,\nமுடிச்சுகளுடன் இருக்கும் இந்த பெரும் பிரச்சினைக்கு எளிமையாக\nபுதுமையான முறையில் தற்போது தீர்வு கண்டிருக்கின்றனர் இதைப்\nகணினி அலுவலகத்தில் மட்டுமல்ல எங்கு அதிகமாக வயர்களைப்\nபயன்படுத்த வேண்டி இருக்கிறதோ அங்கெல்லாம் நமக்கு சில\nநேரங்களில் தலைசுற்றும் அளவிற்கு வயர்களின் முடிச்சுகள்\nபார்க்கவே முடியாதபடி இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு எளிய\nமுறையில் புதுமையாக தீர்வு வந்துள்ளது.வயர்களை மொத்தமாக\nஇணைக்க நாம் பயன்படுத்துவது போல் அதே இணைப்பில்\nஇப்போது இலை வடிவம் மற்றும் சிறு பொம்மை என சற்றே\nவித்தியாசமாக மாற்றி உள்ளனர். ஐபாட் வயர் முதல் யூஎஸ்பி\nவயர் வரை அனைத்தையும் பல்வேறு வடிவங்களில் எப்படி\nஎல்லாம் வயரின் முடிச்சுகளை இணைக்கலாம் என்று பார்க்கும்\nபோது சற்று வித்தியாசமாகவே இருக்கிறது.வயர்களை இணைக்கும்\nபல்வேறு வடிவங்களின் படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.\nஒருவருக்கு மட்டும் தான் தீங்கு இழைக்கிறோம் என்று நாம்\nசெய்யும் காரியங்கள் பல நேரங்களில் அனேக மக்களைப்\nபாதிக்கிறது அதனால் யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்த ஆண்டின் பெண்மனி என்ற சங்கம் எப்போது\n2.நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார் \n3.ஆசியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தீபகற்பம் எது \n4.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது \n5.தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது \n6.வருமான வரி செலுத்தாத நாடு எது \n7.ஜெருசலம் எந்த நாட்டின் தலைநகரமாகும் \n8.பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது \n9.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின்\n10.ரேடியத்தை கண்டிபிடித்த மேரிகியூரியின் சொந்தநாடு எது\n1.1945 ஆம் ஆண்டு, 2.கிரேக்கர்கள்,3.இந்தியா,\nபெயர் : மு. கு. ஜகந்நாதராஜா,\nபிறந்ததேதி : ஜூலை 26, 1933\nஒரு பன்மொழிப் புலவர். தமிழ், தெலுங்கு,\nஹிந்தி, ஆங்கிலம், துளு எனப் பல இந்திய\nமொழிகளை அறிந்தவர். மன்னர் கிருஷ்ண\nதேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத\n( சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988 ஆம் ஆண்டு\nதமிழாக்கம் செய்தார்.1989 ஆம் ஆண்டு இந்த\nமொழிப��யர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது\nபெற்றார். முதன் முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # வயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை\nவயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை\nநல்ல தகவல் வின்மணி. அந்த ஐட்டங்கள் விற்பனைக்கு வந்துவிட்டால் எல்லாருக்கும் சௌகரியமாகத்தான் இருக்கும்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக���கடி கேட்கப்பட...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=60", "date_download": "2019-08-25T07:02:14Z", "digest": "sha1:Z4Z3IMWA6VQUHVUVDJXBIIZFO46ITYQT", "length": 11406, "nlines": 177, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?", "raw_content": "\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம் என்ற கேள்வி, திருமண பொருத்தம் பார்க்கும் ஒவ்வொருவரும் கேட்பதாக உள்ளது.\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nதிருமணம் பொருத்தம் பார்க்கும் பொழுது,\nராசி பொருத்தம் அல்லது மகேந்திர பொருத்தம்\nஆகிய ஐந்து பொருத்தங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என சோதிடம் கூறுகிறது.\nஇந்த 5 அடிப்படை பொருத்தங்கள் இல்லாமல் இருந்தால் திருமணம் செய்து வைப்பது சிறந்ததாக இருக்காது.\nபழைய நாட்களில் திருமண பொருத்தம் என்பது 20 பொருத்தங்களை பார்ப்பதாக இருந்தது.\nஅதன் பின், அது 11 ஆக குறுகியது.\nதற்பொழுது நாம் 10 பொருத்தங்கள் பார்க்கிறோம்.\n10 பொருந்துமா என்றால் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. அப்படியானால் எந்தனை பொருத்தங்கள் தேவை என்ற கேள்வி எழுகிறது.\nமேலே சொன்ன 5 பொருத்தங்கள் கண்டிப்பாக தேவை. அவைத் தவிர பிற பொருத்தங்களும் கூடி இருந்தால் சிறப்பு.\nதிருமண பொருத்தம் இருக்கிறது என்றால் அடுத்தது என்ன செய்ய வேண்டும்\nஇணைய நிகழ் நிலை தளங்கள் மூலம் திருமண பொருத்தம் பார்த்து, பொருத்தங்கள் இருக்கிறது என்றால், அடுத்ததாக சோதிடரை சாதகத்துடன் சென்று பார்க்க வேண்டும்.\nஏனெனில், இந்த 10 பொருத்தங்களை தாண்டி,\nஆகியவை குறித்த தெளிவு பெற வேண்டும்.\nபிள்ளை பேறு வாய்ப்பு இருப்பு\nஆகியவைகளையும் கண்டு ஆராய வேண்டும்.\nதிருமணம் பொருத்தம் பார்த்து முடிக்கும் திருமணங்கள் பல தோல்வியில் முடிகின்றனவே என்ற குரலும் கேட்டுக்கொண்டு தான் உள்ளது.\nநாம் பார்க்கும் அல்லது கணிக்கும் திருமணம் பொருத்தங்கள் ஆண் மற்றும் பெண் ஆகியோருக்கான பொதுவான பொருத்தங்களாகும்.\nமனப் பொருத்தம் என்று ஒன்று உள்ளது. அது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் திருமணத்திற்கு முன் பார்த்து அவர்கள் மனம் ஏற்று மனம் முடிப்பதாகும்.\nசோதிடத்தின் படி கணிக்கும் எல்லா திருமண பொருத்தங்களை காட்டிலும் இந்த அடிப்படை மன பொருத்தம் இருந்தால் பிற பொருத்தங்கள் இல்லாவிட்டாலும் திருமண உறவு சிறக்கும்.\nஅப்படியானால் காதல் திருமணங்கள் மன பொருத்தம் ஏற்பட்டு தானே நடக்கிறது, அது ஏன் தோல்வியில் முடிகிறது\nகாதல் திருமணங்களில் மன பொருத்தம் இருக்கிறது என்று சொல்வீர்களேயானால் அது முற்றிலும் தவறு.\nஅது இச்சையை அடக்க இயலாமல் விடலை பருவத்தில் மேற்கொள்ளும் ஆண் பெண் உடல் தேடல்.\nஅது வெற்று இச்சையால் ஏற்படும் கவர்ச்சி. பள்ளி பருவத்து காதல், இள நிலை கல்லூரியில் ஏற்படும் காதல் எல்லாம் இவ்வகையே\nபொதுவாக காதல் திருமணங்கள் விடலை பருவத்து திருமணங்களாகத் தான் இருக்கும்.\nஇச்சை தீர்ந்தவுடன், புதிய இணை உடல் தேடுவதால் வரும் விணை தான் இந்த காதல் திருமணக்களின் தோல்வி.\nவிடலை பருவம் தாண்டி, அதாவது பெண் 21 வயது தாண்டி, ஆண் 24 வயது தாண்டி, அவர்களுக்குள் காதல் மலர்கிறது, அது திருமணத்தில் முடிகிறது என்றால் அது நிலைத்திருக்கு.\nஏன் என்றால் அது வெறும் உடல் கவர்வால் ஏற்பட்ட பினைப்பாக இருக்காது.\nஇது மனம் ஒத்த திருமணமாக இருக்கும்.\nதிருமண பொருத்தங்கள் பார்க்கத் தேவை இல்லை\n35 வயதை தாண்டிய பெண்ணிற்கு இந்த திருமண பொருத்தங்கள் பார்க்கத் தேவை இல்லை.\nஅதே போல 40 வயதை தாண்டிவிட்ட ஆணிற்கும் திருமண பொருத்தம் பார்க்கத் தேவை இல்லை.\nஅப்படியே பார்த்தாலும் அது எவ்விதத்திலும் அவர்களின் திருமண வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது.\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nவேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/19864-minor-girl-raped-by-imam.html", "date_download": "2019-08-25T06:33:35Z", "digest": "sha1:NCD5X3JGDOX5J3WQAYFALDVD52IQJUQQ", "length": 8651, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "சிறுமி வன்புணர்வு - இமாமுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nசிறுமி வன்புணர்வு - இமாமுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு\nதிருவனந்தபுரம் (12 பிப் 2019): கேரளாவில் சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டது தொடர்பாக இமாம் ஒருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.\nஷபீக் அல் காசிமி என்ற பெயர் கொண்ட இமாம், 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்தி சென்று வன்புணர்ந்ததாக கூறப்படுகிறது.\nஇன்னோவா காரில் சிறுமியை கடத்திச் சென்று காட்டுக்குள் வைத்து இமாம் வன்புணர்ந்துள்ளார். அவரை கையும் களவுமாக சிலர் பிடித்துள்ளனர். இதனை அடுத்து அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது..\nஇமாம் ஒருவர் சிறுமியை வன்புணந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n« ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கிரிமினல் வழக்கு: ராகுல் காந்தி கேடாய் முடிந்த கூடா நட்பு - பர்த்டே பார்டியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கேடாய் முடிந்த கூடா நட்பு - பர்த்டே பார்டியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nமகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டு சிறை\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப���பில் எங்க அண்ணன் - பாடல் …\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய முயற்ச…\nஹலால் உணவு - மெக்டோனால்ட் உணவு நிறுவனத்திற்கு எதிராக திடீர் போர்க…\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்கப் ப…\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சர…\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்தி…\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-25T07:14:30Z", "digest": "sha1:DCUSFBIWICNOKWFZWML4D7FLTKVODGUO", "length": 4911, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டை | Virakesari.lk", "raw_content": "\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nகாட்டுப் பன்றிகளின் பொறியில் சிக்கி இருவர் படுகாயம்\nகாட்டுப்பன்றிகளைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி மாடு மேய்க்கும் தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்து வைத...\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர\nகளியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு : 8 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T07:57:25Z", "digest": "sha1:PRNTD3FEGAPG3IY36Z5A3ADWEDBVCJME", "length": 12923, "nlines": 207, "source_domain": "globaltamilnews.net", "title": "புகைப்படம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nநிலவின் தென்துருவப் பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்னாபிரிக்காவில் உள்ள பாட்சுவானாவில் விலங்குகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சோதனை நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலார்களை புகைப்படம் எடுத்த இராணுவம் எச்சரிக்கை\nமுள்ளியவளை கணுக்கேணிப்பகுதியில் பொது குழாய் கிணறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோராட்ட களத்தில் பெருமளவில் காவல்துறையினர் – புலனாய்வாளர்கள் – மக்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் வீடியோ பதிவு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅது விஜய் சேதுபதி அல்ல; நான்தான் :\nவிஜய் சேதுபதி நடித்து வரும் `சீதக்காதி’ படத்தில் அவரது...\nசினிமா • பிரதான செய்திகள்\nபாடசாலை மாணவர்களுக்கான ஆவணப்படத்தில் சிவகார்த்திகேயன்\nபாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றம் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாட்டுப் பிரஜையொருவர் இலங்கையின் பொது இடங்களில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்\nஅருந்திக்க பெர்னாண்டோ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைதீவு மக்களை நோக்கி கடற்படையினர் ஆபாச சைகை காட்டி மிரட்டினாரா \nகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இரணைதீவு...\nபுகைப்படம் மற்றும் குறும்பட பயிற்சிகளை முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவு சிறுமி கொலை சந்தேக நபர் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்\nநெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி ஊடகவியலாளர்கள் மீது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சொந்த நிலத்தை விடுவிக்க கோரி முள்ளிக்குளம் மக்கள் போராட்டம்\nமன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபைனாகுலர் ஊடாக போராட்டகாரர்களை கண்காணிக்கும் விமான படை\nகேப்பாபுலவு போராட்டத்தில்ஈடுபடும் மக்களை பைனாகுலர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபுலவு செல்பவர்களை கண்காணிக்கும் விமானப்படை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோராட்டகாரர்களை புகைப்படம் வீடியோ எடுத்த காவல்துறை மற்றும் இராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் போராட்டத்தை புகைப்படம் எடுத்த வெளிநாட்டு பிரஜைகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்… August 25, 2019\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019\nஅனுரகுமார திசாநாயக்கவும் கல்முனையில்… August 25, 2019\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா… August 25, 2019\nயாழில் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு”… August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/10/sri-manavala-maamunigal-uthsavam-day-1.html", "date_download": "2019-08-25T06:37:34Z", "digest": "sha1:VFPUL3X4HRHXNQOPC74NO5LX2R6HEQXQ", "length": 10490, "nlines": 274, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Manavala Maamunigal Uthsavam - Day 1 - Thiruvallikkeni", "raw_content": "\nஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நமஹா ; ஸ்ரீமத் வரவர முனயே நமஹா :\nஇன்று 11/10/2012 - திருவல்லிக்கேணி மற்றும் அனைத்து திவ்யதேசங்களிலும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உத்சவம் ஆரம்பித்துள்ளது. இந்த மாதம் 20.10.2012அன்று [ஐப்பசி நான்கு - ஐப்பசி திருமூலம்] சாற்றுமுறை சீரிய நாள்.\nஸ்ரீ வரவரமுனி என்று கொண்டாடப்படும் நம் ஆச்சார்யர் பாழ்பட்டு கிடந்த ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தை ஏற்று ராமானுஜர் காலம் போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தியவர். தன் ஆச்சாரியர் திருவாய் மொழி பிள்ளை ஆணையின் பேரில் ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீராமானுஜர் விக்ரகத்தை நிறுவி ராமானுஜர் பற்றிய இருபது பாக்கள் கொண்ட யதிராஜ விம்சதி இயற்றியதனால் யதீந்த்ர ப்ரவணர் என போற்றப்பட்டவர். 1430 ஆண்டில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமான் முன்னிலையில் -அவரது அவாவின் படி, ஓராண்டுகாலம் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிக்கு –“6000-படி” அடிப்படையில் உபன்யாசம் நிகழ்த்தினார் . ஓராண்டு கால இறுதி நாளன்று ஸ்ரீரங்கநாதரே சிறுவனாகவந்து மாமுனிகளின் திறமையை பாராட்டி \"ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் \"என்ற புகழ் பெற்ற தனியனை நமக்கு அளித்தார். தென்னசார்ய ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுதினமும் அனுசந்திப்பது இத் தனியனே.\nஇவரது பல நூல்களில், உபதேச ரத்தினமாலை எனும் நூல் மிக எளிய பாக்களில்ஆழ்வார்கள் பற்றிய அனைத்து விவரங்களையும், மற்றும் ஆச்சர்யர்கள் பற்றியும் அழகாகஎடுத்து உரைக்கிறது.\nஇன்று இரவு மாமுனிகள் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுடன் சிறப்பான புறப்பாடு கண்டு அருளினார். ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பாண்டியன் கொண்டை செங்கோல் உடன் அற்புதமாக சேவை சாதித்தார். அப்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=61", "date_download": "2019-08-25T06:31:17Z", "digest": "sha1:RJ3RJE5CYPZI63PQSNGPRS3XENOQKVWR", "length": 7878, "nlines": 145, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலா��ா?", "raw_content": "\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nமூலம் அ சூசை பிரகாசம்\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா என்று கேட்டால், மனப் பொருத்தம் முழுமையாக இருந்தால் செய்யலாம்\nதிருமண பொருத்தம் பார்ப்பது, தவறுகளை முடிந்தவரை தவிர்பதற்காக.\n10 பொருத்தமும் முறையாக பொருந்தி அப்பொழுத்தும் தம்பதியர் மனம் பகையாகி பிரிவது நடந்தேறிக்கொண்டு தான் உள்ளது.\nஇந்த பத்து பொருத்தம் என்பது, பெண்ணின் திருமண வாழ்வு தன்மை குறித்த ஒரு கணிப்பை சொல்வது.\nபத்து பொருத்தத்தை தாண்டி சாதக பொருத்தம் என்று உள்ளது.\nஇந்த ஜாதக பொருத்தம் தான் ஆண் பெண் மன நிலை குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டு அதன் மூலம் பொருத்தம் கணிக்கப்படுகிறது.\nஅதாவது, ஆண் பெண் இருவரின் தோசங்கள், கோள்களின் பாதிப்புகள் என பல தகவல்கள் ஆராயப்படுகின்றன.\nபொதுவாக சிலருக்குத்தான் இவ்வாரான தோசங்கள் இருக்கும். அதே போல சில சாதகங்கள் தான் இந்த 10 பொருத்தத்தில் 5 பொருத்தம் கூட இல்லாத நிலை இருக்கும்.\nஆக, நாம் சாதக பொருத்தம் மற்றும் இந்த 10 பொருத்தம் பார்ப்பதை வைத்து பொருந்தாத மன நிலை உடையவர்கள் திருமண வாழ்வில் சிறப்பாக ஒன்றாக வாழ முடியாது என்று கணிக்கிறோம்.\nஇத்தனை பொருத்தங்களும் இருந்து மன பொருத்தம் அடிப்படையில் அமையவில்லை என்றால், அத்தகைய திருமணங்கள் நிலைக்காமல் தான் போகும்.\nசோதிடத்தின் அடிப்படையில், இந்த மன பொருத்தம் ஏற்படுவதே ஜாதக பொருத்தம் முறையாக இருப்பவர்களுக்குத் தான் என்று கணிக்கப்படுகிறது.\nகாதலானது 5 அல்லது 6 ஆண்டுகள் நீடித்து அதன் பின் திருமணம் நடைபெறுகிறது என்றால், கண்டிப்பாக அங்கே சாதக பொருத்தம் இருக்கும். பகை கோள்கள் இருந்திருந்தால் அந்த காதல் இத்தனை ஆண்டுகள் நீடித்திருக்க வாய்ப்பே இல்லை.\nமேலும் நம் தாத்தா பாட்டி திருமணங்கள் இப்படி பொருத்தம் பார்த்து நடக்கவில்லை.\nஅங்கே ஆண் பெண் மன பொருத்தம் மட்டும் அல்லாது பெற்றவர்களின் மன பொருத்தமும், உறவுகளின் மன பொருத்தமும் பார்க்கப்பட்டது.\nதிருமணங்கள் கடவுளின் அருள் பெற்று நடப்பவை. ஆக கடவுள் என்ன முடிவு செய்கிறானோ அப்படித்தான் வாழ்வு அமையும்\nநல்ல நேரம் என்றால் என்ன\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2018/02/04/15146/", "date_download": "2019-08-25T06:33:09Z", "digest": "sha1:ZBPBKWGMVFBWMI6KE2MU2PPYW4NHPKQV", "length": 11582, "nlines": 121, "source_domain": "kottakuppam.org", "title": "கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில் 10.11.12 வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பென்கள் பெறுவது எப்படி என்ற கல்வி வழி காட்டி நிகழ்ச்சி கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் வளாகத்தில் நடைப்பெற்றது.\nஇந்த நிகழ்சியில் கோட்டகுப்பத்தை சேர்ந்த 100 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து பயனடைந்தனர்.\nசென்னையிலிருந்து வந்த மாநில தலைமையக சிறப்பு வல்லுனர்கள், பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிய அவசியத்தையும் அதற்குண்டான வழிமுறை குறித்தும் விளக்கினர்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nPrevious மூன்று ஆண்டுகளாய் தொடந்து நடைபெறும் இலவச மருத்துவ முகாம்\nNext ஹஜ் மானியம் ரத்து… உண்மை என்ன கணக்கு வழக்குகளுடன் ஒரு விரிவான அலசல்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்���ு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஅள்ளப்படாத குப்பைகள்… அலட்சியம் காட்டும் பேரூராட்சி \nஹஜ்ஜு பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்கா மைதானம் நோக்கி நமதூர் ஜமாத்தார்கள்(படங்கள்)\nபிரான்ஸ் கிரத்தை (creteil) பள்ளிவாசலில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் சகோதரர்கள்\nபிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி கோட்டக்குப்பம் மாணவர்கள் சைக்கிள் பேரணி \nதுபாய் தியாக திருநாள் தொழுகையில் கோட்டக்குப்பம் சகோதரர்கள்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nஎந்த மாவில் என்ன சத்து\nகல்வி எழுச்சி கருத்தரங்கு புகைப்படங்கள்\nஹஜ்ஜுக்கு போக உங்க பெயர் உள்ளதா....\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/kohli-will-score-100-international-tons-if-he-is-fit-mohd-azharuddin-1978986", "date_download": "2019-08-25T07:36:08Z", "digest": "sha1:AZQO6RRTTCZ57OIS7VCID4BPRXVHBZOQ", "length": 9410, "nlines": 141, "source_domain": "sports.ndtv.com", "title": "Virat Kohli Will Score 100 International Centuries If He Remains Fit, Says Mohammad Azharuddin, \"இப்படியேபோனால் கோலி 100 சதங்கள் அடிப்பார்\" - முகமது அசாருதீன் – NDTV Sports", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் வ்ஸ் இந்தியா 2019\n\"இப்படியேபோனால் கோலி 100 சதங்கள் அடிப்பார்\" - முகமது அசாருதீன்\n\"இப்படியேபோனால் கோலி 100 சதங்கள் அடிப்பார்\" - முகமது அசாருதீன்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதமடித்தன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 39வது சதத்தை கோலி நிறைவு செய்தார்.\nVirat Kohli: இந்தியா, இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. © Twitter/BCCI\nஇந்திய கேப்டன் விராட் கோலி குறித்த செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு சாதனைகளை செய்துவரும் சர்வதேச கிரிக்கெட்டின் முக்கியமான வீரர் கோலி. ஆஸ்திரேலியாவ���க்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதமடித்தன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 39வது சதத்தை கோலி நிறைவு செய்தார். இந்தியா, இந்தப் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ள கருத்து, கோலி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஆஜ் தக் சேனலுக்கு அளித்த பேட்டியில் அசாருதீன் ''இதே உடல்தகுதியுடன் கோலி ஆடினால் 100 சதங்களை அசாதாரணமாக அடிப்பார். உலகின் எந்த வீரருக்கும் இல்லாத தொடர்ச்சியான ஃபார்ம் கோலியிடம் உள்ளது'' என்று கூறினார்.\nகோலி மட்டுமல்ல, தோனியின் ஃபார்ம் இந்தத் தொடரில் அபாரமாக உள்ளது. இரண்டு போட்டிகளிலும் அரைசதமடித்து அசத்தினார். ஆட்டம் முடிந்து கேப்டன் கோலி பேசும் போது '' தோனியின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. ஆட்டத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் தோனி. அவருக்கு மட்டுமே அவரது மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியும்'' என்றார்.\nஇந்தியா இந்தத் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. தொடரை முடிவு செய்யும் போட்டி நாளை மெல்பெர்னில் நடக்கிறது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற கோலியின் சதம் உதவியது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 39வது சதத்தை நிறைவு செய்தார்\nகோலியின் உடல் தகுதியை முன்னாள் வீரர் அசாருதீன் பாராட்டினார்\n\"ஈகோவை கைவிடுங்கள்\" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்\n\"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது\" - சேவாக்\n\"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா\" - காதலை வெளிப்படுத்திய கோலி\n\"நான் சுயநலவாதியல்ல\" - சதமடிக்காதது குறித்து ரஹானே\nபிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-08-25T06:39:28Z", "digest": "sha1:QLWD6KAEEZ4UQKR7UR3CJNCG66UNX52D", "length": 8052, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அபுல் கலாம் ஆசாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்���த் தில்லியர்\nமௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed, வங்காள: আবুল কালাম মুহিয়ুদ্দিন আহমেদ আজাদ, உருது: مولانا ابوالکلام محی الدین احمد آزاد) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1] பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.\nமௌலானா அபுல் கலாம் ஆசாத்\nஉயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத்.[2] 1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது.[3]\nஇந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.\nஇந்தியாவில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முறையை உருவாக்க பாடுபட்டார், மேலும் அனைவருக்கும் இலவச ஆரம்ப கல்வி கிடைக்கவும் நவீன கல்வி முறைக்கும் வித்திட்டவர் ஆசாத் தான். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நிறுவுவதற்கும், பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) அமைவதற்கும் பாடுபட்டார்.\nஇவரது நினைவு தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.\nமெளலானா ஆசாத் பிறந்த அதே தினத்தில் மிகச்சிறந்த விடுதலை வீரரான ஆச்சார்ய கிருபாளனியும் பிறந்தார். அவர் 1946 ஆம் ஆண்டு மீரட்டில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ஆசாத்தைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.\n↑ தினமணி; விருதுகள், 'பட்டங்கள் அல்ல' கட்டுரை; 2-12-2013\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/2553-e1c43e255a8.html", "date_download": "2019-08-25T07:21:42Z", "digest": "sha1:IXGGTHJBBPDAM3IGDA2O3MVNB5T7IRMP", "length": 3742, "nlines": 48, "source_domain": "videoinstant.info", "title": "Lcd ஒலியமைப்பு கடுமையான வர்த்தகம்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஅந்நிய செலாவணி வங்கி கையாளுதல்\nLcd ஒலியமைப்பு கடுமையான வர்த்தகம் -\nShop with confidence. Lcd ஒலியமைப்பு கடுமையான வர்த்தகம்.\nFap turbo 2 0 அந்நிய செலாவணி சமாதான இராணுவம்\nஅந்நிய செலாவணி தலைகீழ் காட்டி v3 பதிவிறக்க\nகார் பைனரி விருப்பங்களை வர்த்தக காம்\nஒரு தொப்பி மற்றும் வர்த்தக அமைப்பு புவி வெப்பமடைதலுக்கான எந்த வகையான கொள்கை அணுகுமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Parlement.html", "date_download": "2019-08-25T08:17:29Z", "digest": "sha1:POUO7MLBJLBWFMED5FLQAHVGILIDEK2L", "length": 8992, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளருக்கு 90 நாள் விளக்கமறியல் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளருக்கு 90 நாள் விளக்கமறியல்\nநாடாளுமன்ற உரை பெயர்ப்பாளருக்கு 90 நாள் விளக்கமறியல்\nநிலா நிலான் May 20, 2019 கொழும்பு\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளரை 90 பொலிஸ் தடுப்பில்வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது.\nநாடாளுமன்றத்தில் பணியாற்றும் கண்டியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nராஜகிரியவில் உள்ள அவரது வதிவிடத்தில் வைத்து, இவரை குருணாகல் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.\nசந்தேக நபருக்கு தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் உள்ள தொடர்புகள் குறித்து சபாநாயகருக்கு அறிவித்த பின்னர், பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.\nசந்தேக நபர், 2006ஆம் ஆண்டு நாடாளுமன்ற பணியாளராக இணைந்து கொண்டார்.\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தீவிர செயற்பாட்டு உறுப்பினரான, இவர், அதன் தலைவர் சஹ்ரானின் நெருங்கிய சகாக்களில் ஒருவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் சந்தேக நபர் சில நாள்கள் மாத்திரமே பணிக்கு வந்துள்ளார்.\nகுருணாகல் மருத்துவமனையில் பணியாற்றும் தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்ததை அடுத்தே, நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் பற்றிய தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.\nதேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்கள் இரகசியமாக அக்குரணவில் கூட்டங்களை நடத்தி வந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nபளையில் வைத்தியர் சிவரூபன் கைது\nபளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.cam/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-08-25T07:54:36Z", "digest": "sha1:7MXSK3GIPNM5BNAQRWZA57UMGKHZZER4", "length": 4680, "nlines": 14, "source_domain": "newjaffna.cam", "title": "எம்மைப்பற்றி – NEW JAFFNA", "raw_content": "\nதாய் மண்ணை பேணி தவப்பயன் அடைவோம்\nஎம்மைப்பற்றி – சனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது. சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் NEWJAFFNA குழுமம் தயாராகவே இருக்கிறது.\nNEWJAFFNA ஆனது ஒரு தமிழ் மக்களுக்கான செய்தியை கொண்டுசெல்லும் இணையத்தளம். இதனை சேவை நோக்கமாக வழங்கி வருகின்றோம். நமது தாயக செய்தி மற்றும் நிகழ்வுகளை உலகிற்கு வெளிப்படுத்த எமக்கு ஒரு வாய்ப்பாக கருதுகின்றோம்.\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\nஊடகம் என்பது இருவழிப் பாதையாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஊடகங்கள் வாயிலாக சொல்லப்படுகிற விடயங்களை மக்கள் கேட்கவும் கேட்ட விடயத்தை பற்றி மக்கள் தமது கருத்தை பகிரவும் வாய்ப்பிடுகிறது. ஒரு திறந்த வெளியில் சந்திப்போம் கை கோர்ப்போம் கலந்திடுவோம்.\nதாய் மண்ணை பேணி தவப்பயன் அடைவோம் எமது மொழி இனம் பண்பாடு கலை இவைகளை முன்நிறுத்தி செயற்பட்ட NEWJAFFNA குழுமம் அடுத்த பரிமாணத்தை எட்டவுள்ளது மண்ணின் பெருமையை சுமந்து எம் உறவுகளை நோக்கி வருகிறது…..\nதமிழ்தேசிம் தமிழர் என்றால் தமிழ்தேசியம் என்று ஒன்று உண்டு. ஆனால் அதை மண்மூடிப் போகச் செய்தால்தான் குற்றம் அந்த வகையில் தமிழ்தேசியத்துக்கும் எமது சுதந்திரத்திரத்தை அனுபவிக்க NEWJAFFNA வலு சேர்க்கும்…\nகருத்துரிமை என்பது அடிப்படை மனித உரிமை எனக் கொள்ளலாம். ஆகவே என் கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துகிறேன். இதற்கு மாற்றுக் கருத்து என்பது இருக்கத்தான் செய்யும். அவற்றினையும் நாம் வரவேற்கிறோம். கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு நாம் இணைந்து பணி செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raagamtamilchat.forumotion.com/t264-topic", "date_download": "2019-08-25T06:39:43Z", "digest": "sha1:EFPOPZFZIE7ZJ2JHHMT35GMFKVPX66ZI", "length": 5901, "nlines": 58, "source_domain": "raagamtamilchat.forumotion.com", "title": "மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க நிபந்தனைகள் போட்டதால் ��ிவ்யா நீக்கம்!!", "raw_content": "\nமம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க நிபந்தனைகள் போட்டதால் திவ்யா நீக்கம்\nSubject: மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க நிபந்தனைகள் போட்டதால் திவ்யா நீக்கம்\nமம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கும் படத்துக்கு அதிக சம்பளத்துடன் ஏகப்பட்ட நிபந்தனைகள் போட்டதால் திவ்யா நீக்கப்பட்டார். மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் ”தப்பனா“. இப்படத்துக்கு ஹீரோயினாக நடிக்க பலரிடம் பேசப்பட்டது. கால்ஷீட் பிரச்னையால் சில நடிகைகள் மறுத்துவிட்டனர்.\nதமிழ், கன்னட படங்களில் நடித்து வரும் திவ்யாவிடம் கேட்டபோது, நடிக்க ஒப்புக்கொண்டார். இதனால் அவரிடம் கால்ஷீட் வாங்குவது சம்பந்தமான முதல் கட்ட பேச்சுவார்த்தையை படக்குழு முடித்தது. அதன் பின் சம்பளம் தொடர்பாக பேசப்பட்டபோதுதான் தயாரிப்பாளருக்கு திவ்யா அடுத்தடுத்து அதிர்ச்சிகளை தந்தார்.\nதயாரிப்பாளர் சொன்ன தொகையை விட 2 மடங்கு அதிகமாக சம்பளம் கேட்டாராம் திவ்யா. அத்துடன் எந்த ஊரில் ஷூட்டிங் நடத்தினாலும் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் தங்க வைக்க வேண்டும். கேரவன் வேண்டும், உதவியாளர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் பேட்டா, தனி மேக்கப் மேன் என திவ்யாவின் நிபந்தனைகள் பட்டியல் நீண்டு கொண்டே சென்றதாம்.\nஇதனால் தயாரிப்பாளர் மிலன் ஜலீல், திவ்யாவை படத்திலிருந்து நீக்க¤விடலாம் என கூற, இயக்குனரும் சம்மதித்துவிட்டார். இதையடுத்து சமீரா ரெட்டியிடம் படக்குழு பேசியிருக்கிறார்கள். அவரும் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இறுதியில¢ தெலுங்கில் மார்க்கெட் இழந்த சார்மியை தேர்வு செய்துள்ளனர்.[/b][i][url= ] [/url]\nமம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க நிபந்தனைகள் போட்டதால் திவ்யா நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/", "date_download": "2019-08-25T06:39:24Z", "digest": "sha1:BZYDJWF2APDNA6SZ4RD6Z7V2Q6FTDOSK", "length": 11532, "nlines": 97, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஈழப்போராட்டத்தில் சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன் நகர்த்தினான்.\nபசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை\nபல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது. முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைக்கூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது.\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 08\nஓவல் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்காக சோவியத் புரட்சியாளர்களை விமர்சிக்கலாம். அவர் என்ன கருத்துக்களையும் கொண்டிருக்கலாம்; ஆனால் போல்ஷ்விக் புரட்சியாளர்களை பன்றிகளாக சித்தரித்திருப்பது மோசமானது. நாகரிகக் குறைவானது. இதன் மூலம் ஓவலின் இடதுசாரி விரோத மனோபாவம் மட்டுமல்ல அவரது ஜரோப்பிய மேலாதிக்க சிந்தனையும் தெளிவாக தெரிகிறது.\nநான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.\nபுறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன.\nமரணத்தின் வாசனை - 09\n..போகாமலிருந்து விடலாம் என்கிற நினைப்பு எழுந்து கொண்டு விசும்புகிறது மனசு. கூடவே போவதற்கான நியாயங்களையும் சொல்லிச் சமாளிக்கிறது. நான் இந்த ஊரின் சிற்பம் அல்லவா இந்த மனிதர்கள் இந்த தெருக்கள் எல்லாவற்றினதும் தடங்கள் நிறைந்த ஒரு ஓவியம் நான். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது இந்த ஊரின் தடங்கள்தான் என் உள்ளங்கையின் ரேகைகள்..\nஇருந்தும் நிலக்கிளி, குமாரபுரம் நாவல்களின் உயரத்தை வட்டம்பூவால் தொடமுடிமுடியாது போனதுக்கான காரணங்களும் வெளிப்படையாகவே தெரிகின்றன. நாவலென்பது திட்டமிடல், கோர்த்தல், பிரதியாக்கல், பதித்தல் என நீண்டஉழைப்பைக் கோரக்கூடிய ஒரு இலக்கியவடிவம். அது இரண்டுநாளில் பண்ணிவிடக்கூடிய சமாச்சாரமல்ல..\nசெ. யோகநாதன் அதிமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1960ற்குப் பிறகு முகிழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். ஈழத்து முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்தவர். அமரர் கைலாசபதியினால் விதந்துரைக்கப்பட்டவரும் கூட. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவந்த கதைப்பூங்கா சிறுகதைத் தொகுதியில் இவருக்கும் கூடிய பங்குண்டு\nகுமாரபுரம் - 29 - 30\nகுமாரபுரம் நாவல் இத்துடன் நிறைவு பெறுகின்றது. இந் நாவல் பற்றிய கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். கருத்துக்களை அப்பால் தமிழிற்கோ அல்லது ஆசியருக்கோ தெரிவிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள். kipian@gmail.com அல்லது balamanoharan@gmail.com . பாலமனோகரனின் புதிய நாவலொன்று விரைவில் அப்பால் தமிழில் வெளிவரவுள்ளது. விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.\n'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ்\nகுமாரபுரம் 27 - 28\nமரணத்தின் வாசனை - 08\n‘இயல் விருது’ 2007 அறிவிப்பு\nசெவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nஅவியினும் வாழினும் என். அதி:42 குறள்:420\nசெவிச்சுவை தெரியா வாய்ச்சுவை மக்கள்\nஇதுவரை: 17429506 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/madurai?page=114", "date_download": "2019-08-25T08:16:50Z", "digest": "sha1:ZTXPXY2LE6Y6B6N7ZCTYNPIE2HZDAFY2", "length": 25293, "nlines": 246, "source_domain": "www.thinaboomi.com", "title": "மதுரை | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சா் அருண்ஜெட்லி காலமானார் - அடுத்தடுத்து இருபெரும் தலைவர்கள் மறைவால் பாரதிய ஜனதா அதிர்ச்சி\nஜெட்லியின் மறைவு இந்திய திருநாட்டிற்கு பேரிழப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nமதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன் - ஜெட்லி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபுதிய நவீன ஆவின் பாலகம் திறப்பு விழா - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.\nவிருதுநகர் -விருதுநகர் மாவட்டம், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் தலைமையில், பால் மற்றும் பால்பண்ணை ...\nகொடைக்கானல்-- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய குறிஞ்சிப் பூ கொடைக்கானலில் இரண்டாவது சீசனை வரவேற்கும் விதமா பூக்கத...\nவத்தலக்குண்டுவில் மத்திய மாநில அரசு எஸ்.சி எஸ்.டி ஊழியர்கள் கூட்டமைப்பு தகவல் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா\nவத்தலக்குண்டு -வத்தலக்குண்டுவில் மத்திய மாநில அரசு எஸ்.சி எஸ்.டி ஊழியர்கள் கூட்டமைப்பு தகவல் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று ...\nஅரசு பள்ளிகளில் முன் மாதிரியாக திகழும் ஸ்ரீரெங்கபுரம் அரசுபள்ளி\nஆண்டிபட்டி -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரத்தில் வைகை கரையோ���ம் அமைந்துள்ளது ஊராட்சி நடுநிலை பள்ளி இங்கு 96 ...\nஸ்ரீவி. கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா\nவிருதுநகர்.-அருள்மிகு கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா கலசலிங்கம் ...\nபத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை செய்தியாளர்கள் சங்கம் நன்றி\nமதுரை,- பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை செய்தியாளர்கள் ...\nமதுரையில் வீதி,வீதியாக சென்று மக்களை சந்தித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குறைகளை கேட்டார்\nமதுரை,- மதுரையில் வீதி,வீதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ...\nமதுரை மாநகராட்சி பகுதிகளில் வாரத்தின் புதன்கிழமை மட்டும் பிளாஸ்டிக் உள்ளிட்ட மட்காத குப்பைகளை வழங்க வேண்டும் ஆணையாளர் அனீஷ் சேகர் தகவல்\nமதுரை.- மதுரை மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட மட்காத குப்பைகள் தரம் பிரித்து வழங்கும் பணியினை ஆணையாளர் அனீஷ் ...\nபெரியகுளம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு\nதேனி.-தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடபுதுப்பட்டி மற்றும் ஜல்லிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஊரக ...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி\nகாரைக்குடி.-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2017-18-ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு கல்வியியல் மற்றும் ...\nபிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி “உட்காரும் திண்ணை”ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலை கட்டடத்துறை மாணவர்கள் சாதனை\nவிருதுநகர். -ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் பி. எம். பிரியதர்சினி, பி. சாந்தினி பிரபா, கே. சுபாமீனு, எஸ். இராஜபிரபு ஆகிய ...\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வருகிற 25 - ம் தேதி தொடங்குகிறது\nமதுரை, - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வருகிற 25 - ம் தேதி தொடங்குகிறது. ...\nமாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி கலெக்டர் வெங்கடாசலம், பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்\nதேனி.- தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ...\nசதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி ்கோயில் ஆடி அமாவாசை விழா முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக்கூட்டம்\nமதுரை.- சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி ்கோயிலில் வருகிற 23.07.2017 அன்று நடைபெறவுள்ள ஆடி அமாவாசை ிழா தொடர்பாக ...\nராமநாதபுரத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சியை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி ...\nநத்தம் அருகே புனித உத்திரியமாதா ஆலய திருவிழா\nநத்தம்,- திண்டுக்கல் மறைமாவட்டம்,நத்தம் அருகே செந்துறை கத்தோலிக்க கிறஸ்தவ பங்கு, நல்லபிச்சன்பட்டியில் புனித உத்திரியமாதா ...\nராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nராமேசுவரம்,- ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட ...\nவத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் காமராஜரின் 115 வது பிறந்த நாள் விழா\nவத்தலக்குண்டு, -திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டி ரேடியோ மைதானத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ...\nவெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர்களுக்கு .நிதியுதவி கலெக்டர் சிவஞானம், வழங்கினார்.\nவிருதுநகர்.- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ...\nதிரு.வி.க.பள்ளியின் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை ஆணையாளர் அனீஷ் சேகர், துவக்கி வைத்தார்.\nமதுரை- மதுரை மாநகராட்சி திரு.வி.க.மேனிலைப்பள்ளியின் சார்பில் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் மேலூர் கல்வி மாவட்ட விளையாட்டுக் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nகார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்கு விவரம்: 5 நாடுகளுக்கு சி.பி.��. கடிதம்\nஅருண் ஜெட்லி மரணம்: அத்வானி, ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி\nஜெட்லியின் இளமைப் பருவமும் ... அரசியல் பயணமும்...\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nபள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : திருவாரூரில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜ்\nஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nசீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\nகிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு ஆடும் என் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜெட்லி - சேவாக், காம்பீர் புகழஞ்சலி\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nதாய்லாந்தில் போதை நபருடன் தகராறு: இங்கிலாந்து வாழ் சீக்கியர் அடித்து கொலை\nலண்டன் : தாய்லாந்தில் குடிகார ஆசாமியால் இங்கிலாந்து வாழ் சீக்கியர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.இங்கிலாந்து ...\nசீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\nஇஸ்லாமாபாத் : சீக்கிய மத குரு, குருநானக்கின் 550-வது பிறந்த நாள் விரைவில் வருவதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய ...\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nமாஸ்கோ : நீர்மூழ்கி கப்பலில் இருந்து இரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது.இது ...\nஆண்டிகுவா டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் பும்ரா சாதனை\nஆண்டிகுவா : டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்பிரித் ...\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nமும்பை : அருண் ஜெட்லியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இரங்கல் தெரிவித்துள்ளார்.பா.ஜ.க. ...\nவீடியோ : திருவாரூரில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜ்\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2011/01/2010-in-review.html", "date_download": "2019-08-25T06:45:09Z", "digest": "sha1:XNUM52SR247UAQG2DOVH4QIBNCUQKA4R", "length": 13215, "nlines": 154, "source_domain": "www.winmani.com", "title": "2010 in review - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome 2010 in review அனைத்து பதிவுகளும் வின்மணி பிளாக் அட்டை உங்கள் தளத்தில் சேர்க்க. வின்மணியை உங்கள் தளத்தில் சேர்க்க 2010 in review\nwinmani 11:01 AM 2010 in review, அனைத்து பதிவுகளும், வின்மணி பிளாக் அட்டை உங்கள் தளத்தில் சேர்க்க., வின்மணியை உங்கள் தளத்தில் சேர்க்க,\n2010 -ம் ஆண்டுக்கான சிறந்த இணையதளங்களில் வின்மணி\nவேர்டுபிரஸ் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது என்ற\nமகிழ்ச்சியான செய்தியையும் அன்பையும் வாழ்த்துக்களையும்\nபகிர்ந்து கொள்கிறோம். இந்த வெற்றியை உலகெங்கும் வாழும்\nநம் அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் வலைப்பதிவர்களுக்கும்\nசமர்பிக்கிறோம். உங்களால் தான் இந்த வெற்றி நம் தளத்திற்கு\nஉங்கள் தளத்தில் வின்மணியின் பிளாக் அட்டையை இணைத்து\nமேலும் பல தமிழ் நண்பர்களுக்கு நம் தளத்தை அறிமுகம்\nமேலே கொடுக்கப்பட்டிருக்கும் Code-ஐ காப்பி செய்து உங்கள்\nதளத்தில் கொடுத்து விரும்பிய இடத்தில் தெரியவைக்கலாம்.\nபடத்தை எழுத்தாக (ASCII) மாற்றித் தரும் புதுமையான தளம். November 2010\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி April 2010\nஉங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம் February 2010\nஇணையதளம் உருவாக்க April 2010\nTags # 2010 in review # அனைத்து பதிவுகளும் # வின்மணி பிளாக் அட்டை உங்கள் தளத்தில் சேர்க்க. # வின்மணியை உங்கள் தளத்தில் சேர்க்க\nவின்மணியை உங்கள் தளத்தில் சேர்க்க\nLabels: 2010 in review, அனைத்து பதிவுகளும், வின்மணி பிளாக் அட்டை உங்கள் தளத்தில் சேர்க்க., வின்மணியை உங்கள் தளத்தில் சேர்க்க\nமுதலிடத்திற்கு என் வாழ்த்துக்கள். தங்கள் உழைப்பிற்கு சரியான வெகுமதிதான்\nஎன் தளத்தில் இணைத்துவிட்டேன்,ஆனால் படம் வரவில்லை.சரி செய்யவும்.மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள்.\nநண்பருக்கு , சரி செய்து விட்டோம் இப்போது முயற்சித்துப் பாருங்கள்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/category/politics/", "date_download": "2019-08-25T08:08:13Z", "digest": "sha1:ER47FBSSA657TMBCWLGHNQV5Z37EVH2R", "length": 8753, "nlines": 59, "source_domain": "eettv.com", "title": "Politics – EET TV", "raw_content": "\nசித்திரவதை உத்தரவுகளை வழங்கியது கோத்தபாயவே.\nசித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்டதென உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். கோட்டாபயவிற்கு எதிராக வழக்கு தாக்கல்...\nஇறுதி யுத்தத்தில் வெள்ளை கொடியுடன் சரணடைந்தவர்கள் தொடர்பில் ஆதாரம்\nஇறுதி யுத்தத்தில் வெள்ளை கொடியுடன் சரணடைந்தவர்கள் தொடர்பில் ஆதாரம் பொன்சேகா அதிரடி அறிவிப்பு ஈழத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சில இராணுவ அதிகாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கான சாட்சியங்கள்...\nஇராணுவ முகாமுக்குள்ளும் மனித புதைகுழி- சாள்ஸ் நிர்மலநாதன்\nஇராணுவ முகாமுக்குள்ளும் மனித புதைகுழி- சாள்ஸ் நிர்மலநாதன் ஐ.நா மனித உரிமை பேரவையில் அரசாங்கத்���ால் முன்வைக்கப்பட்ட நியாயப்படுத்தப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டன என்ற கோரிக்கை முற்றும் முழுதும் பொய்யானவிடயம் என வன்னி...\nஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது அறிக்கை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன \nசிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் பொய்மையை வெளிப்படுத்தியும், மனிதவுரிமைப் பேரவை அதன் நடவடிக்கையை முடுக்கி விட வலியுறுத்தியும் அதன்...\nசிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை – பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன்\n‘சிறிலங்கா அரசின் தமிழினஅழிப்பை தமிழீழ தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. சிங்களத்தின் இனஅழிப்பே தமிழீழத் தாயகம் உருவாகக் காரணமாக இருந்தது என்பதனை வரலாறு பதிவு செய்யும் போது இனஅழிப்பில்...\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் நடைமுறை விதிகள் அறிவிப்பு \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் நடைமுறை விதிகள் அறிவிப்பு ஏப்ரல் 27ல் தேர்தல் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடி வருகின்ற, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல்...\nஅரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம்\nஅரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி, கொழும்பில், காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதனால் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை வாகனங்களும்...\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் மற்றும் தமிழ் ஆண்களுக்கு மிகவும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சட்ட நிபுணர் யஸ்மின் சூகா .\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் மற்றும் தமிழ் ஆண்களுக்கு மிகவும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா பொதுச் சபை கூட்டத் தொடரில்...\nமனிதர்கள் வாழ்ந்திராத இத்தீவுப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் மியன்மார் அகதிகள்\nமியான்மருக்கு ஒட்டியுள்ள பங்களாதேஷ் பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதி முகாம்களிலிருந்து சுமார் ஒரு லட���சம் அகதிகள், வங்கதேசத்தின் கடல் பகுதியில் அமைந்திருக்கும் பாஷன் சர் என்ற தீவுப்பகுதிக்கு மாற்றப்பட இருக்கின்றனர்....\nமீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி\nமீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி‍ உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/29359/amp?ref=entity&keyword=Dileep", "date_download": "2019-08-25T07:16:45Z", "digest": "sha1:UY4IOUFQJ7ETIUPBPOIJAAYR7LXTHWPX", "length": 6959, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பட விழாவில் திலீப்புக்கு கிஸ் கொடுத்த நடிகை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபட விழாவில் திலீப்புக்கு கிஸ் கொடுத்த நடிகை\nநடிகை மானபங்கம் வழக்கில் சிக்கியவர் திலீப். மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். நடிகை வழக்கு காரணமாக, இவருக்கு எதிராக பிரபல நடிகைகள் பலரும் ஒன்று சேர்ந்து அறிக்கை வெளியிட்டனர். இவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கவும் காரணமாக இருந்தனர். நடிகைகள் பலரும் இவருக்கு எதிராக இருக்கும் நிலையில், மம்தா மோகன்தாஸ் செய்த காரியம், மல்லுவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடத்தி சமக்‌ஷம் பாலன் வக்கீல் படத்தில் திலீப்புடன் நடித்தார் மம்தா.\nஇந்த படத்தின் வெற்றி விழா நடந்தபோது, திலீப்பை புகழ்ந்து தள்ளிய மம்தா, திடீரென அவருக்கு மேடையில் நின்றபடி ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத திலீப், வெட்கத்தில் தலைகுனிந்தார். இந்த சம்பவம் விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘மம்தா எனக்கு நல்ல தோழி. இதில் தவறு எதுவும் கிடையாது’ என இது பற்றி விளக்கம் அளித்துள்ளார் திலீப்.\nஅப்பா டைரக்‌ஷனில் நடிக்க பயம் - கல்யாணி\nவிஜய் தேவரகொண்டா ஜோடியாகும் ஜான்வி\nதமிழுக்கு வரும் மலையாள பெண்குட்டி\nதீபிகா பார்ட்டியில் போதை மருந்து\nவெள்ளத்தில் சிக்கிய மலையாள நடிகை மஞ்சுவாரியர்\n× RELATED கவர்ச்சியாக இடுப்பசைத்து ஆடிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942755/amp?ref=entity&keyword=Panchayat%20Panchayat%20Tribunal", "date_download": "2019-08-25T07:41:55Z", "digest": "sha1:MCLPIFXBBRBIKGS77WUAYWPBB45SECVB", "length": 8285, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "கலெக்டர் தகவல் செம்போடையில் ஊராட்சி நிர்வாகம் குறித்து பயிற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகலெக்டர் தகவல் செம்போடையில் ஊராட்சி நிர்வாகம் குறித்து பயிற்சி\nவேதாரணயம், ஜூன் 25: வேதாரண்யம் தாலுகா செம்போடையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகம் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட ஒருகிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் இளங்கோ பொதுசெயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், ஒன்றிய பொறுப்பாளர்கள் அன்பழகன், அருள்ராஜ், நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் நடத்துவது பற்றியும், அதன் சட்டவிதிகள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது. ஆமை வேகத்தில் நடைபெறும் அகஸ்தியன்பள்ளி திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். தழிழகத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் நடைமுறைப்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nஇடம் தேர்வுக்கு அமைச்சர் வராததால் அதிகாரிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அரசு மீது நம்பிக்கை இழந்து திரும்பி சென்றனர்\nபோக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே மின்கம்பங்கள் வாகன ஓட்டிகள் அவதி\nஇருளில் மூழ்கிய அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் அவதி\nஇரட்டை வாய்க்கால் பாலத்தின் கைப்பிடி சுவரை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\n. ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மறியல் போக்குவரத்து பாதிப்பு\nகடவூர் வாய்க்காலில் தவறி விழுந்து வட்ட வழங்கல் அதிகாரி பலி\nகரூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்\nதாந்தோணிமலை அருகே பேரிகார்டு வைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகுளித்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம்\n× RELATED சிவகங்கை அருகே அவலம்: தண்ணீருக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/cayman", "date_download": "2019-08-25T06:51:17Z", "digest": "sha1:XIPSL6X6DUB7MUZD2C7FQOJ6E3K766D5", "length": 3936, "nlines": 58, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"cayman\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncayman பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-08-25T07:26:29Z", "digest": "sha1:UWBUOJ3N7CIMUCSVX5GY3SNNSBYQ7MKH", "length": 5360, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "அரிக்கேன் விளக்கு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(ஹரிக்கேன் விளக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதினம் ஒரு சொல்: - 8 மே 2011\nலாந்தர் விளக்கு, எரிபொருளால் எரியும் விளக்கு\nகாற்று வீசினால் அணையாத வண்ணம் கண்ணாடித் தடுப்புள்ள விளக்கு\nhurricane என்றால் புயல். காற்று வீசினால் அணையாதபடி கண்ணாடித் தடுப்புள்ள விளக்குகள் அரிக்கேன்/ஹரிக்கென் விளக்குகள் எனப்படுகின்றன.\nதூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நவம்பர் 18-ம் தேதி அரிக்கேன் விளக்கு ஏற்றும் போராட்டம்(தினமணி செய்தி)\nஆதாரங்கள் ---அரிக்கேன் விளக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2014, 17:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடு��ளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58517", "date_download": "2019-08-25T07:47:59Z", "digest": "sha1:ISVJC4LMXCRETZNZJUINYEUBB7UNRLTG", "length": 26158, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "இமயச்சாரல் – 1", "raw_content": "\n« அறம் – சிக்கந்தர்\nஇமயச்சாரல் – 2 »\nஇருபத்தாறாம் தேதி கோவைக்கு ரயிலில் கிளம்பும்போது அப்பயணம் காஷ்மீர் வரை நீளவிருக்கிறது என்பதே உற்சாகம் தருவதாக இருந்தது. குழுவில் எவருக்குமே கன்யாகுமரி முதல் காஷ்மீர்வரை என்ற அனுபவம் இல்லை. கிளம்புவது வரை கடுமையான பணிகள். எழுதிக் கொடுத்தாக வேண்டிய சினிமா வேலைகள், வெண்முரசு, கட்டுரைகள். கிளம்பும் கணம் வரை பரபரப்புதான்.\nஅருண்மொழியும் பரபரப்பாக இருந்தாள். அவளுடைய பெற்றோர் வந்திருந்தனர். சென்ற சில வாரங்களுக்கு முன் இங்கே என் வாசகரும் நண்பருமான தெரிசனங்கோப்பு மகாதேவன் அவர்களின் புகழ்பெற்ற சாரதா ஆயுர்வேதா மருத்துவமனையில் அரங்கசாமி வந்து தங்கி ஒரு பஞ்ச கர்மா சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டார். பிறவி விற்பனையாளரான அரங்கா பஞ்சகர்மா என்னும் மாபெரும் அனுபவத்தை அருண்மொழிக்கு விற்றுவிட்டுச் சென்றுவிட அவளும் தெரிசனங்கோப்புக்கு திங்கள் முதல் செல்வதாக திட்டம்.\nரயில்பயணங்களின் அவஸ்தைகள் பெருகி வருவதற்கு குடி ஒரு முக்கியமான காரணம். அந்திமயங்கியபின் குடிக்காமலிருக்க முடியாதவர்களாக தமிழர்கள் மாறிவிட்டார்கள். குடித்தால் கத்தி கூச்சலிட்டு ரவுடித்தனம் செய்வதும் இளைஞர்களின் இளமையின் அடையாளம் என்று நிறுவப்பட்டுவிட்டது. நெல்லையில் ஏறிய நான்குபேர் கொண்ட ஒரு கும்பல் மதுரை வரை சலம்பிக்கொண்டே இருந்தது. இந்த வீணர்களை கட்டுப்படுத்த இன்று எந்த சட்டமும் அமைப்பும் இல்லை.\nகாலையில் விஜய் சூரியன் வந்து ஏ பி லாட்ஜுக்கு அழைத்துச்சென்றார். அங்கே ஏற்கனவே சேலம் பிரசாத் வந்திருந்தார். கிருஷ்ணன் சற்று நேரத்தில் வந்தார். அதன்பின் செல்வேந்திரன் திருக்குறள் அரசி மற்றும் இளவெயினி. கீதா கபேயில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் ஷிமோகா ரவி வந்தார். பயணத்துக்கான உற்சாகங்கள், அர்த்தமற்ற பதற்றங்கள்.\nநான் நாகர்கோயில் ரயிலைப்பிடிக்க வரும்போது சாலையை மறித்து தளவாய்சுந்தரம் பங்கேற்கும் அ.தி.மு.க. கூட்டம். ரயிலைப்பிடிக்கவேண்டிய பயணிகள் கதறிக்கொண்டிருந்தனர். ஒருவழியாக சந்துகள் வழ���யாகச் சுற்றி கடைசிக்கணத்தில் ரயிலைப்பிடித்தேன். ராஜகோபாலன் ஏறிய பஸ் மேல்மருவத்தூர் அம்மாவின் பக்தர்களால் நான்கரை மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர் பத்தரை மணிக்குத்தான் கோவை வந்தார். பன்னிரண்டுக்கு விமானம். இறங்கிய இடத்தில் இருந்து டாக்ஸியை எடுத்து அடித்துப்புரண்டு கடைசிக்கணத்தில் வந்து சேர்ந்தார். பயணத்திற்கு சுவை சேர்த்த அந்த ‘திரில்’ சில கணங்களிலேயே அணைந்தது. விமானம் நாற்பது நிமிடம் தாமதம்.\nஅடுத்த ‘திரில்’ ஆரம்பம். டெல்லியில் இருந்து ஜம்முதாவிக்குச் செல்லவேண்டிய எங்கள் ரயில் இரவு எட்டேமுக்காலுக்கு. விமானம் மும்பை வழியாக டெல்லி வருவது. மும்பையில் கனமழை என்று முக்கால்மணிநேரம் வானிலேயே சுற்றிவந்தது. அதன்பின் ஒன்றரை மணிநேரம் தாமதமாக எழுந்து டெல்லியில் மீண்டும் ஒன்றரை மணிநேரம் வானில் சுற்றி எங்களை மாலை ஏழரை மணிக்கு இறக்கியது. பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வந்தபோது எட்டுமணி. அப்போது அடுத்த கிளைமாக்ஸ். ரயில் ஒன்பதே முக்காலுக்குத்தான். சரியாகப் பார்க்காமல் பதற்றம் அடைந்திருக்கிறோம்.\nரயில் நிலையம் எதிரில் ஒரு சின்ன ஓட்டலில் ஆளுக்கு இரண்டு சப்பாத்தி சாப்பிட்டோம். மூன்றுபேருக்குச் சேர்த்து 680 ரூபாய் பில் என்றார்கள். சண்டை போட்டால் நாலைந்துபேர் சூழ்ந்துகொண்டார்கள். சரி ஒத்துக்கொள்கிறோம் என்று ரயில்நிலையம் மீண்டோம். அழுக்கான பெட்டியில் வெளியே மழை பெய்துகொண்டிருக்க தூங்கியபடியே ஜம்மு. அழுக்கில் மூழ்கிய ஜம்முதாவியில் எங்கு நோக்கினும் பூரி தின்று கொண்டிருந்தனர். வானம் புகையால் மூடப்பட்டதுபோல இருந்தது.\nசந்தைக்குள் ஒரு சிறிய விடுதியில் ஒற்றை அறையை வாடகைக்கு எடுத்து குளித்து உடைமாற்றினோம். ஈரோட்டைச்சேர்ந்த நண்பர் சரவணன் அங்கே ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அவர் வந்து சந்தித்தார். அவர்தான் சென்ற லடாக் பயணத்தில் நரீந்தர் சிங் என்னும் காக்காவை எங்களுக்கு வண்டியோட்டியாக அமர்த்தியவர். இம்முறையும் காக்காதான் வந்தார். கட்டித்தழுவிக்கொண்டோம்.\nசிற்றுண்டிக்குப்பின் காகாவின் வண்டியில் டயர்கள் மாற்றிக்கொண்டு கிளம்பினோம். முதல் இலக்கு ஜம்முதாவியில் இருந்து நூறு கிமீ தொலைவில் இருந்த சிவ்கொரா என்ற புராதனமான இயற்கை குகைக் கோயிலுக்கு. அங்கே சென்று சேர ���ூன்று மணி ஆகிவிட்டது. வழியில் நீர் பெருகிச்சென்ற பியாஸ் நதியைக் கடந்தோம். ஜம்மு மிக வளமான சமவெளி. பெரிய அளவில் வறுமை இருப்பதாகத் தெரியவில்லை. மண்கூரை கொண்ட பழமையான வீடுகள் இருந்தாலும் நிறைய வீடுகள் புதியவை. எங்கும் நெல் மக்காச்சோளம் பசுமையாகத் தழைத்திருந்தது. ஜம்மு சமவெளி பாஸ்மதி அரிசிக்கு புகழ்பெற்றது.\nஷிவ்கொரா மலையடுக்கின் நடுவே இருந்த ஒரு பெரிய இயற்கைக்குகை. அங்கிருந்த ஒரு ஸ்டால்கமைட் குவையை லிங்கமாக வழிபடுகிறார்கள். முக்கியமான புனித தலமாகையால் நல்ல கூட்டம். வெயில் இல்லை. சிறிய மழைச்சாரலும் இருந்தது. ஆகவே நான்கு கிமீ தூரம் மலை ஏறிச்செல்வது கடினமாக இல்லை. நூற்றுக்கணக்கான குதிரைகள், கோவேறுகழுதைகள். அவற்றில் ஏறி மேலே சென்றுகொண்டே இருந்தது கூட்டம். விதவிதமான பல்லக்குகள். சுமைதூக்கிகளின் நடையசைவு பல்லக்கில் தெரியாத அமைப்பு ஒன்று வியக்கச்செய்தது.\nஒரு கைடு குகைக்குள் கூட்டிச்சென்று காட்டினார். நீர் கசிந்து உடல்வெப்பத்தால் ஆவியாகி நிறைந்த இருண்ட பாறைக் குகை. நல்ல நெரிசல். குகைலிங்கத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தோம். மாலை ஆறாகிவிட்டது. ஒரு ஓட்டலில் மாகி நூடில்ஸ் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். மழையில் மலையேறியதும் விதவிதமான குதிரைகளும் இந்நாளின் சிறப்பனுபவங்கள். வெண்முரசு எழுதும் மனநிலைக்கு குதிரைகளைக் காண்பது கனவு நிகர் அனுபவமாக இருந்தது.\nமாலையில் ரியாஸி என்ற ஊரில் வந்து விடுதியில் அறைபோட்டுத் தங்கினோம். நான் சட்டைகளை துவைத்துப்போட்டேன். மழையில் ஜீன்ஸின் அடிப்பகுதி சேறாகியிருந்தது, அதை மட்டும் கழுவி குளியலறையில் காயப்போட்டேன். மலை ஏறும்போது கண்களில் எவையெல்லாமோ பதிந்துகொண்டிருந்தாலும் மீண்டபின் குதிரைகளின் அசைவுகள் அன்றி எவையும் நிற்கவில்லை. அவற்றின் கவனம் மிக்க நடை. அந்த மெல்லிய நடையிலேயே தெரிந்த கம்பீரம். குதிரைகளுக்கு டயர் வெட்டி லாடமிட்டிருந்தனர். அங்குள்ள படிகளில் ஏற அதுதான் உதவுகிறது போலும். அவை நடக்கும் ஒலி லாடம்போல ஒலிக்கவில்லை என்பது அப்போதுதான் புரிந்தது..\nதிரும்பும் வழியில் ஒரு பெரிய வேடிக்கை. கோவை இண்டியன் எக்ஸ்பிரஸில் இருந்து மீனாட்சி சுந்தரம் என்ற நிருபர் கூப்பிட்டார். கோவையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டம் நிகழ்வதாக��ும், அதில் சு.வெங்கடேசன் என்னை கடுமையாக தாக்கிப் பேசியதாகவும் சொன்னார். என் இணையதளத்தில் நான் கணவனின் எச்சிலை மனைவி உண்டால் உடலுக்கு நல்லது என்பதை e=mc2 சூத்திரத்தை வைத்து நிரூபிக்க முயன்றிருப்பதாகச் சொல்லி அக்கட்டுரையை எடுத்துக் காட்டி ‘நார் நாராக’ அதை கிழித்து விமர்சனம் செய்ததாகவும், அதற்கு ஒரு கண்டனத் தீர்மானமே போடவேண்டும் என்றதாகவும் சொன்னார்.\n‘அவர் சொன்னப்ப சந்தேகமா இருந்திச்சு சார். நியூஸ் குடுத்திருக்காங்க சார். தெரியாம போட்டு நான் மாட்டிக்கக்கூடாதுன்னு நேர்ல கூப்பிட்டேன்… நீங்க அப்டி எப்ப எழுதினீங்க’ என்றார். ‘நான் அது பகடி சார். அதான் வெங்கடேசனுக்கும் முற்போக்கு தோழர்களுக்கும் புரியலை’ என்றேன். சிரித்துக்கொண்டே இருந்தோம். கொஞ்சநேரம் சிரித்து அடங்கியபின் யாராவது ஒருவர் வெங்கடேசன் பற்றி ஏதாவது சொல்ல மீண்டும் சிரிப்பு. இந்தநாளின் இத்தனை உடற்களைப்பையும் இல்லாமலாக்கிய வெங்கடேசனை நினைத்தபோது நன்றியில் கண்ணீர் மல்கினேன்.\n[…] இமையச்சாரல் காஷ்மீரும் இந்துவும் காஷ்மீர் கடிதம் காஷ்மீரும் ராணுவமும் காஷ்மீர் இன்னொரு கடிதம் ஜனநாயகத்தின் காவலர்கள் […]\n[…] காமெடி பூட்டோவும் இமையச்சாரல் காஷ்மீரும் இந்துவும் காஷ்மீர் […]\n[…] காமெடி பூட்டோவும் இமையச்சாரல் காஷ்மீரும் இந்துவும் காஷ்மீர் […]\nஇந்தியப் பயணம் 8 – ஸ்ரீசைலம்\nஹொய்ச்சாள கலைவெளியில் - 6\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 89\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84\nமொழியாக்கம், அ.முத்துலிங்கம், ரிஷான் ஷெரீஃப்\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/why-didnt-india-derive-its-own-education-system-vazhiyellam-vaazhvom", "date_download": "2019-08-25T08:33:21Z", "digest": "sha1:UWLXMNGFPZDKMGL3HD3R7X7VXWNKH65B", "length": 20396, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தியத்துக்கென்று ஒரு கல்வி முறை ஏன் இல்லை? வழியெல்லாம் வாழ்வோம் #9 | Why didnt India derive it's own education system? vazhiyellam vaazhvom | nakkheeran", "raw_content": "\nஇந்தியத்துக்கென்று ஒரு கல்வி முறை ஏன் இல்லை\nடாக்டர். சு. டேனியல் ராஜசுந்தரம்\nசென்ற 'வழியெல்லாம் வாழ்வோம்' பாகத்தில் 'மெக்காலே கல்விமுறை' பற்றி பார்த்தோம். இந்த வாரம் சில பிற கல்விமுறையில் குறித்து விவாதிக்கலாம்.\nஇத்தாலியில் பிறந்த மருத்துவர் மரியா மாண்டிசோரி என்பவரால் உருவாக்கப்பட்ட கல்விமுறை இது. குழந்தைகளின் ஆளுமை வளர்வதற்கு ஏதுவாய் இக்கல்வி முறை இருப்பதாக சில ஆசிரியர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஆரம்பக் கல்விக்கு இந்த மாண்டிசோரி முறை மிகவும் உதவுவதாக கல்வியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் அவர்களுக்கே உரித்தான வேகத்தில் பாடங்களைக் கற்றுக்கொள்ள மாண்டிசோரி முறை வழிவகை செய்கிறது. மூ���்று மாதத்தில் சில குறிப்பிட்ட பாடங்களைக் கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்தாத இக்கல்விமுறை மெக்காலே கல்விமுறையைவிட ஓரளவு சிறப்பானதாய் உள்ளது. முதலில் அடிப்படைகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, பின் தெரியாதவற்றை அவர்களாகவே கற்றுக்கொள்ள வழிவகை செய்யும் வழிமுறை இது. From Known to Unknown என்பதே மாண்டிசோரி கல்விமுறையின் குறிக்கோள் என்று சொல்லப்படுகிறது. இப்படி பிரிட்டிஸ்காரர்களும், இத்தாலியர்களும் உருவாக்கிய கல்விமுறையிலேயே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறோம் நாம்.\nஏன் இல்லை இந்தியத்துக்கென்று ஒரு கல்வி முறை\nஉலகின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட மக்களாட்சி நாடு என்று பெருமை பேசும் இந்த இந்தியத்துக்கென்று, இன்றுவரை எந்தக் கல்விமுறையும் உருவாக்கப்படாதது ஏன் இது யார் பிழை மகாபாரத காலத்திலேயே செயற்கைக்கோள் இருந்ததாய் ஊடகங்களின் முன் தம்பட்டம் அடிக்கும் அமைச்சர்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனக்கென ஒரு கல்விமுறையை உருவாக்குவதில் என்ன சிக்கல், யாரால் உருவாகிறது\nகுருகுலக்கல்வி என்று முன்பு ஒரு கல்விமுறை வழக்கத்தில் இருந்தது. குருவின் இல்லத்தில் தங்கி மாணவர்கள் கல்வி கற்கும் முறை. Boarding School போல. குருவே வார்டன். அவர் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் அறிவுக்கும் வாழ்வியலுக்கும் தொழிலுக்கும் சேர்ந்தே பயன்படும் வண்ணம் இருந்ததாகத் தெரிகிறது. இன்று பல்கலைக்கழகங்கள் Choice Based Credit System எனப்படும் ஒரு முறையை அறிமுகப்படுத்திவருகின்றன. அதாவது, மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடங்களை தெரிவு செய்துகொண்டு, அவற்றைப் பயின்று அதில் நிபுணத்துவம் பெறும் முறை இது. இந்த முறையில் பல வகையான பல புலங்களைச் சேர்ந்த பாடங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்படும். அவற்றுள் தங்களுக்குப் பிடித்த பாடத்தை மாணவர்கள் தெரிவுசெய்து அவற்றை படித்து அதில் தேர்வு எழுதலாம்.\nஇன்று பல்கலைக்கழகங்கள் கொண்டு வந்துள்ள இந்த முறையின் வேர்கள் முன்பே குருகுலக்கல்வியில் இருந்திருக்க வேண்டும் என்பது எண்ணம். அப்போதே இப்படி ஒரு கல்வியியல் முறை இருந்தது உண்மையெனில், இன்று வெறும் பழம்பெருமை பேசுவதோடு நில்லாமல் ஏன் இந்த அரசுகள் இந்நாட்டு மாணவர்களுக்கென்று ஒரு தனித்துவமான கல்வியியல் முறையை உருவாக்கவில்லை என்பது ஒவ்வொரு சாமானியனின் மனதிலும் எழும் கேள்வி. ஆனால், குருகுலக்கல்வி பிறப்பு ரீதியாகவே இருந்தது என்பது வருந்தத்தக்க விடயம்.\nமேலும், பள்ளிக்கல்வி சரியாக இருந்தால் மட்டுமே கல்லூரிக்கல்வி சிறப்பாய் அமையும். இவை இரண்டும் சரியாக இருக்கும்போது மட்டுமே ஒரு நாட்டின் சிறந்த குடிமகன்கள் உருவாக்க முடியும். இங்கோ, முதல் கோணல் முற்றும் கோணல் கதை தான். ஆரம்பிக்க கல்வியிலே A for Apple என்பதில் சுருங்கிப் போகிறது குழந்தைகளின் உலகம்.\nஇன்று உலக நாடுகளில் ஆரம்பக் கல்வியில் முதலிடத்தை வகிக்கும் நாடு பின்லாந்து. அங்கு குழந்தைகள் 7 வயதில்தான் பள்ளிக்கே செல்கின்றனர். ஏனெனில், ஏழு வயதில்தான் குழந்தைகளின் மூளை சிலவற்றை உள்வாங்கத் தயாராகும். இங்கு நாம் மூன்று வயதில் குழந்தைகளின் கையில் பென்சில் கொடுத்து எழுதப் பழக்கும்போது குழந்தைகளின் விரல்கள்கூட எழுதுவதற்கு தயாரானதாய் இருப்பதில்லை. பின்லாந்தில் கல்வி ஒரு விளையாட்டைப் போல் தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. முதல் ஆறு வருடங்கள் குழந்தைகளுக்கு எந்த தேர்வும் வீட்டுப்பாடமும் கிடையாது. பதினாறு வயதில்தான் குழந்தைகள் தேர்வுகளுக்குத் தயார்படுத்தப்படுகின்றனர்.\nபின்லாந்து கல்வியியல் முறையில் இருக்கும் சிறப்பம்சங்கள்:\n1. முதல் ஆறு வருடங்கள் ஒரே ஆசிரியரிடம் குழந்தைகள் பாடம் கற்கும். அதனால் குழந்தைகளின் நிறைகுறைகளை அந்த ஆசிரியர் சரியாக மதிப்பீடு செய்து அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தமுடியும்.\n2. வெறும் நான்கு மணிநேரம் மட்டுமே வகுப்புகள். ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்கும் இடையே ஒரு மணி நேர இடைவெளி. இந்த இடைவெளி, குழந்தைகளின் மூளையை ஒரு பாடத்திலிருந்து இன்னொரு பாடத்தைக் கற்க ஆயத்தமாக்கத் தேவையான இடைவெளியாகும்.\n3. வாழ்வியல் சார்ந்த கல்வியியல்: இதில் அன்றாட வேலைகளான துணி துவைத்தல், மடித்தல், சமையல் போன்றவை கூட குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகின்றன.\n4. படைப்பாற்றலும் இணைந்து செயல்பட வழிவகுக்கும் Team Work போன்றவற்றிக்கு முக்கியத்துவம்.\n5. அனைத்திற்கும் மேலாய் அனைத்து பள்ளிக்கூடங்களும் அரசு நடத்தும் பள்ளிக்கூடங்கள். இதனால் லாபநோக்கில் தனியார்மயமாக்கப்படுவது மொத்தமாய் இல்லை அங்கே.\nஇதெல்லாம் இங்கு சாத்தியமா என்ற�� தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் தாண்டி நம் பிள்ளைகளை எப்படி உடலாலும் மனதாலும் வலிமையாக்கி நெறிப்படுத்தலாம் என்று அடுத்த வாரம் காண்போம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசால் மூடப்பட்ட மற்றொரு அரசுப் பள்ளி;போராடி திறந்த பொதுமக்கள்\nகிட்டாத சாதி சான்றிதழ்... மறுக்கப்படும் கல்வி... பரிதவிப்பில் மாணவர்கள்\nமூத்த மொழி தமிழ் என்பதில் மாற்று கருத்துக்கே இடமில்லை... கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்\nஇது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா\nகண் முன்னே ஆடிய தெய்வங்கள்\n\"ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா அழைத்து மரியாதை செய்யக்கூடாதா\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Madurai---Bodi-railway-line-to-be-completed-soon-23715", "date_download": "2019-08-25T08:13:40Z", "digest": "sha1:VMM7VG4YRF4SUKFT6QFNP4GJM77D3L2D", "length": 10144, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "மதுரை - போடி இடையிலான ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்...", "raw_content": "\nதமிழகத்தில் இதுவரை 6.69 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாக தகவல்…\nதிருப்பதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா…\nஅருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு…\nகேராளவில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தொடர்புடைய இருவர் கைது…\nதிமுக தலைவர் கருணாநிதியால் ‘ஏமாற்றுக்காரர்’ என்று சொல்லப்பட்டவர் ப.சிதம்பரம்…\nப.சிதம்பரத்துக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்காத காங். மூத்த தலைவர்கள்…\nஅழகிரியைப் போல கனிமொழியையும் ஒதுக்கிவைக்க வாய்ப்பு: அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகர்நாடக அமைச்சரவை வரும் 20-ம் தேதி விரிவாக்கம்…\nமாஸ் கூட்டணியுடன் இணையும் விஜய் - #தளபதி64 அப்டேட் இதோ…\nலோக்சபா தேர்தலை பின்னுக்கு தள்ளிய அஜித்தின் \"விஸ்வாசம்\" ஹேஷ்டேக்…\nசேலஞ்சின் உச்ச கட்டத்தில் இன்றைய பிக்பாஸ் வீடு..…\nஎதிர்பார்ப்பை எகிறவைக்கும் அசுரனின் 2வது லுக் போஸ்டர்…\nதிருவள்ளூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டி…\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி…\nதிண்டுக்கல்லில் விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் மையம் சார்பில் ஆலோசனை…\nசத்தியமங்கலத்தில் தொடர் மழையால் செழித்து வளர்ந்துள்ள நிலக்கடலை…\nநாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டி…\nபல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ள விநாயகர் சிலைகள்…\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்…\nதிருப்பூரில் இரை தேடி வரும் பறவைகள், குவியும் சுற்றுலா பயணிகள்…\nபல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ள விநாயகர் சிலைகள்…\nகோவையில் 16 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பிரபல ரவுடி…\nமாட்டு சாணத்தை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் இளைஞர்…\nஈரோடு சித்தோடு வேணுகோபால் சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்…\nமதுரை - போடி இடையிலான ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்...\nமதுரை - போடி இடையிலான அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், மதுரை - போடிநாயக்கனூர் ரயில் தடம் சுதந்திர போராட்டத்தின் போது தொடர்புடையது என குறிப்பிட்டார். இந்த பாதையை அகல ரயில் பாதையாக்கும் விரைந்து முடித்தால் பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nஅதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே இணையமைச்சர் அங்காடி சுரேஷ், மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை பணி விரைவில் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.\nமதுரை - போடி ரயில் பாதை\nஅதிமுக உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார்\n« குல்பூஷண் ஜாதவை தூக்கில் போடக் கூடாது : சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு தலை ஆடியையொட்டி பவானி ஆற்றில் புதுமணத்தம்பதிகள் நீராடி சுவாமி தரிசனம் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nதிருவள்ளூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டி…\nAug 25, 2019 தமிழ்நாடு\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி…\nதிண்டுக்கல்லில் விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் மையம் சார்பில் ஆலோசனை…\nசத்தியமங்கலத்தில் தொடர் மழையால் செழித்து வளர்ந்துள்ள நிலக்கடலை…\nதமிழகத்தில் இதுவரை 6.69 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாக தகவல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47339", "date_download": "2019-08-25T07:05:31Z", "digest": "sha1:5XVTI73AHNX64HQUHH447SUDAVPJRN6W", "length": 11876, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சந்திரசேகரனின் சிரார்த்த தினத்தையொட்டி மரக் கன்றுகள் வழங்கி வைப்பு | Virakesari.lk", "raw_content": "\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nவவுனியாவில் கோர விபத்து : 9 பேர் படுகாயம்\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nசந்திரசேகரனின் சிரார்த்த தினத்தையொட்டி மரக் கன்றுகள் வழங்கி வைப்பு\nசந்திரசேகரனின் சிரார்த்த தினத்தையொட்டி மரக் கன்றுகள் வழங்கி வைப்பு\nமலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று மலையக மக்கள் முன்னணியின் பதுளை சமூக மேம்பாட்டு பணியகத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஇந்நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்வின் ஆரம்பத்தில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டன.\nமலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாவட்ட தலைவர்கள், தோட்டக்கமிட்டி தலைவர்கள், ஊடகவியலாளர்கள், நலன் விரும்புகள் எனபலரும்இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் இந்நிகழ்வின் விசேட அம்சமாக சிறந்த ரக மா மரக் கன்றுகள் மக்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வினை நிகழ்வின் பிரதம விருந்தினரான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nசந்திரசேகரனின் சிரார்த்த தினத்தையொட்டி மரக் கன்றுகள் வழங்கி வைப்பு\nவவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இரதோற்சவம்\nவவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இரதோற்சவத் திருவிழா கடந்த (14.09.2019) புதன்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.\n2019-08-16 12:48:04 வவுனியா பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன்\nயாழ். இந்திய துணைதூதரகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம்\nஇந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.\n2019-08-15 15:05:17 யாழ்ப்பாணம் இந்திய துணைதூதரகம் இடம்பெற்ற\nவத்தளை - கெரவலப்பிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரத்ததான நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. குறித்த இரத்ததான நிகழ்வு கெரவலப்பிட்டிய வித்தியாலோக மஹா வித்தியாலத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18.08.2019) அன்று காலை 9.00 மணி முதல்\n2019-08-15 15:05:30 வத்தளை கெரவலப்பிட்டி இரத்ததானம்\nசெஞ்சோலை சிறுவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்\nஇலங்கை வான்படையால் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுவர்களின் பதின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது இன்று பல ���டங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.\n2019-08-14 12:56:51 செஞ்சோலை சிறுவர்கள் பதின்மூன்றாம் ஆண்டு\nஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகத் திறப்பு\nஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றபோது விருந்தினர்கள் அழைத்து வரப்படுவதையும், நீச்சல் தடாகம் திறந்து .\n2019-08-09 12:31:55 ஆழிக்குமரன் ஆனந்தன் வல்வெட்டித்துறை நீச்சல் தடாகம்\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர\nகளியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு : 8 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/527/?tab=comments", "date_download": "2019-08-25T07:52:48Z", "digest": "sha1:TMSJ62KA45KOOFQF7UANXHKLCBOS6SPS", "length": 19952, "nlines": 539, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 527 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nBy தமிழரசு, August 26, 2012 in மாவீரர் நினைவு\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இ��்தியா கண்டிக்க வேண்டும்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nசிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஅப்படித்தான் முசுலீம்கள் பிழைப்புவாதிகளாக மாறி சலுகைகள் பெற்று மற்ற இனங்களையும் ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்று, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர், ஆளுனர் என்று வாழ்ந்தார்கள். அவர்கள் இலங்கையர்களாக அதன் சட்டதிட்டங்களுக்கு அமைய வாழ்ந்திருந்தால் இன்று ஏனைய மதத்தவர்கள் அவர்களுக்குச் சேவகம்செய்து வாழவேண்டிநிலை ஏற்பட்டிருக்கும். ஆசை யாரைவிட்டது. நாங்கள் முசுலீம்கள், முசுலீம்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமையத்தான் வாழுவோம் என்று வீராப்புக்காட்டி இருப்பதையும் இழக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். தமிழர்களுக்கும் அப்படி ஒரு காலம் கிடைத்திருந்தது, ஆனால் அவர்கள் நாட்டுச் சட்டங்களை மதிக்காமலோ, மதத்தாலோ அழியவில்லை. மேட்டுக்குடி மனப்பாண்மையால் அழிந்தார்கள், அழிந்துகொண்டிருக்கிறார்கள்.😲\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்\nமேற்குலகில் இருந்தோ ஐநா சபையில் இருந்தோ இந்த நியமனத்திற்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அதை எப்படி சமாளித்து ஶ்ரீ லங்கா அரசை காப்பாற்றலாம், என்று தீவிர யோசனையில் இருக்கும் இந்தியாவை Disturb பண்ணுவதுபோல் இப்படியான கோரிக்கைகளை வைக்கும் ராம்தாஸ் மற்றும் வைகோ ஆகியோருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்..\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n'உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காமமே' என்று வந்திருந்தால்..... அது நடைமுறைக்கு முரன்பாடில்லாத யதார்த்தமாக இருக்கும்போல் தோன்றுகிறது. 🙂\nமருத்துவக் காப்புறுதி செய்வது எல்லோருக்குமே சட்டக்கட்டாயம் என்பதால் சுவிற்சர்லாந்தில் இவ்வாறான பிரச்சனைகள் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.\nசிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்\nசிதம்பரத்திடம் உள்ள சொத்து விவரங்களை... கேரளா தொலைக்காட்சி வெளியிட்டது. சென்னையில் மட்டும் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர்கள், 300 ஏக்கர் நிலம், மற்றும் 3 அலுவலகங்கள். இந்தியாவிலும், வெளி நாட்டிலும் சேர்த்து 500 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனைகள். ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ்கள். ஆப்பிரிக்காவில் குதிரைப்பண்ணை. இது ஒரு சிறு பிசிறு மட்டுமே மீதி உள்ள சொத்து விவரங்களை காணொளியில் காணுங்கள்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21477-women-will-be-sufferers-of-triple-talaq-law.html", "date_download": "2019-08-25T07:04:32Z", "digest": "sha1:OIOD46GKBMADYPNJ65YA3EKFBTFP6NIC", "length": 9429, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "முத்தலாக் சட்டத்திற்கு முஸ்லிம் பெண் தலைவர்கள் கடும் எதிர்ப்பு!", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nமுத்தலாக் சட்டத்திற்கு முஸ்லிம் பெண் தலைவர்கள் கடும் எதிர்ப்பு\nபுதுடெல்லி (01 ஆக 2019): முத்தலாக் தடை சட்டம் முஸ்லிம் பெண்களை பல வகைகளில் பாதிக்கும் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய பெண் தலைமை பிரதிநிதி அஸ்மா ஜஹ்ரா தெரிவித்துள்ளார்.\nடெல்லி மேல்சபையில் முத்தலாக் சட்டம் நிறைவேற்றப் பட்ட நிலையில், இதுகுறித்து பல்வேறு முஸ்லிம் பெண் பிரதிநிதிகள் அதிருப்தியும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய பெண் தலைமை பிரதிநிதி அஸ்மா ஜஹ்ரா தெரிவிக்கையில், \"தலாக் விவகாரத்தில் பெண்களை பாதுகாக்க முஸ்லிம் சட்டம் பல வகைகளில் வழி வகுத்துள்ளது. ஆனா இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதால் அதிக அளவில் ஆண்களை விட பெண்கள் பாதிப்படைவார்கள். இச்சட்டத்தால், அவர்கள் வீடுகளை இழப்பார்கள், குழந்தைகளின் எதிர் காலம் பாதிக்கப்படும். முன்பை விட அவர்கள் இப்போதுதான் அதிகம் பாதிக்கப் படுவார்கள்\" என்று தெரிவித்தார்.\n« எடியூரப்பாவுக்கு நன்றி தெரிவிக்கும் திப்பு சுல்தானின் ஆதரவாளர்கள் மத துவேஷத்துடன் செயல்பட்ட இந்து வாடிக்கையாளருக்கு சரமாரி பதிலடி கொடுத்த உணவு நிறுவன உரிமையாளர் மத துவேஷத்துடன் செயல்பட்ட இந்து வாடிக்கையாளருக்கு சரமாரி பதிலடி கொடுத்த உணவு நிறுவன உரிமையாளர்\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nமுத்தலாக் வழக்கை திரும்பப் பெற மறுத்த பெண் மீது தாக்குதல்\nமுஸ்லிம் ஆண்கள் மீதான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - கனிமொழி பொளேர்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை…\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்கப் ப…\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொள…\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் ம…\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nமதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய அவலம்\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/10/31/", "date_download": "2019-08-25T06:43:26Z", "digest": "sha1:LLF3UBPDMQMQLSTOUDGTP7WUYJTCD6K4", "length": 13108, "nlines": 107, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "October 31, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nகட்சி தாவப் போவதில்லை – சாள்ஸ் நிர்மலநாதன்\nமஹிந்த அணியுடன் இணைந்து கொள்வதற்கான தீவிர முயற்சியில் தான் ஈடுபட்டு வருவதாக வெளியான செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மறுத்துள்ளார். குறித்த தகவல் தொடர்பாக நாடாளுமன்ற…\nஅரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஐ.நா அதிகாரியுடன் சம்பந்தன் முக்கிய சந்திப்பு\nஇலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (புதன்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் தற்போதைய…\nஅரசியல் மாற்றத்தை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பயன்படுத்த வேண்டும்\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான விடயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள்…\nவடமராட்சி பாடசாலைகளுக்கு சுமந்திரன் கல்வி அபிவிருத்தி\nவடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் அலுமாரிகழைளக் கொள்வனவுசெய்வதற்குத் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு –…\n காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை\nமகிந்த ஆட்­சிக்­கா­லத்­தில்­தான் எங்­க­ளது பிள்­ளை­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர். எனவே மகிந்­தவைக் கூட்­ட­ மைப்பு ஆத­ரிக்­கக் கூடாது என்று கிளி­நொச்சி மாவட்ட காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் தெரி­வித்­துள்­ள­னர். அவர்­கள்…\nதமிழ் தேசிய கூட்டமைப்பே தீர்மாணிக்கும் சக்தி அவர்களது முடிவிலேயே அனைத்தும் உள்ளன\nதமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கொள்ளப்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கொள்ளப்படுகின்றனர் ஆனலும் பல…\nதனிமனிதர்களையும் அவர்களது பதவியையும் கருத்திற்கொண்டு ஆதரவு வழங்கமாட்டோம் -ஸ்ரீநேசன்\nநாம் தனிமனிதர்களையும் அவர்களது பதவியையும் கருத்திற் கொண்டு ஆதரவை வழங்கமர்டோம்.எங்களது கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்ற சித்தமாயிருப்பவருக்கே எமது ஆதரவை வழங்குவோம். இதில் எந்த மாற்றமுமில்லை என…\nகூட்டமைப்பின் கூட்டம் தீர்மானமின்றி நிறைவு – சி.ஸ்ரீதரன் தெரிவிப்பு\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆராயும் நோக்கில் நேற்று மதியம் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில்…\nமஹிந்தவுடனான சந்திப்பில் எதிர்க்கட்சி பதவி தொடர்பில் பேசவில்லை – டலஸின் கருத்தை மறுக்கிறது கூட்டமைப்பு\nபிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் அவசர அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்…\nநிதானமாக சிந்தித்து முடிவெடுப்போம் ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அவசரப்படாமல் நிதானத்துடன் சிந்தித்து எமது முடிவை எடுப்போம். மற்றவர்கள் அவசரப்படுகின்றார்கள் என்பதற்காக நாம் அவசரப்படவேண்டிய தேவை…\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nசராவின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nமாவையின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nஅளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்\nமுள்ளியவளை பெருந்தெருவேலைகளை ரவிகரன் பாா்வையிட்டாா்\nகள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் 2 மில்லியன் ஒதுக்கீடு\nஒரு கட்சியின் கைப்பாவையாக இயங்கும் காணாமல் போனோர் அமைப்பு\nகேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா\nநான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி\nசேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா விக்கி…\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/08/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-08-25T08:12:18Z", "digest": "sha1:HGONKW2S3HWIOFWAUCUERPUJ7JT3ROUB", "length": 7703, "nlines": 72, "source_domain": "eettv.com", "title": "எகிப்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 கிளர்ச்சியாளர்க��் சுட்டுக்கொலை – EET TV", "raw_content": "\nஎகிப்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை\nஎகிப்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 5 பேர் சுட்டுகொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎகிப்தில் இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சியை சேர்ந்த முகமது முர்சியின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற பெரும் திரளான மக்கள் போராட்டத்தின் விளைவாக கடந்த 2013-ம் ஆண்டு அவர் அதிபர் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டு முதல் அந்நாட்டில் ஹஸ்ம்\nஎனும் கிளர்ச்சி குழு வேர் விடத்தொடங்கியுள்ளது.\nமுந்தய ஆளும் கட்சியான இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சியுடன் தொடர்புடைய ஹஸ்ம் கிளர்ச்சி குழு, எகிப்தின் அரசியல் ஸ்திரத்தனமையை குலைக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக எகிப்து அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சி மறுப்பு தெரிவித்து வருகிறது.\nஅவ்வப்போது எகிப்து பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் ஹஸ்ம் கிளர்ச்சி குழு தனக்கும் இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.\nஇந்நிலையில், தலைநகர் கெய்ரோவின் வடக்கு பகுதியில் உள்ள கல்யூபியா மாகாணத்தில் எகிப்து பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் , கொல்லப்பட்ட 5 பேரும் ஹஸ்ம் கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர்கள் என்றும் எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமேலும், கெய்ரோவிற்கு அருகில் உள்ள எல் மார்க் எனும் இடத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 5 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகனடாவில் குடும்பத்துடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இலங்கை தமிழர்\nபிரித்தானியாவில் பிஞ்சு குழந்தையை பேய்த்தனமாக உலுக்கி கொலை செய்த தந்தை\nகோத்தபாயவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா\nமாளிகைக்குள் நடந்த இரகசிய சந்திப்பு தோல்வி உறுதியானதா\nஇலங்கைக்கு எதிராக ஐ.நாவில் புதிய யோசனை\nதமிழர்களுக்கு தீர்வு வழங்காது சிங்களவர்களுக்கு சுத���்திரம் கிடைக்காது: ஜயசூரிய\nதீ விபத்து ஏற்பட்ட படகிலிருந்த 300 பேர் பத்திரமாக மீட்பு\n81 பேருக்கு மறுஉயிர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி: இதயத்தை உருக வைக்கும் இறுதி தருணம்\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் – தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nவங்காளதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி, 25 க்கும் அதிகமானோர் படுகாயம்.\nபிரித்தானியாவில் சரமாரி கத்திக்குத்து தாக்குதல்: சந்தேக நபர் சிக்கினார்\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nஉலகில் பல இடங்களில் தெரிந்த பிளட் மூனின் கண் கவரும் அரிய புகைப்படங்கள் \nலஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தானியர் 3 பேர் சர்வதேச பயங்கரவாதிகள்: அமெரிக்கா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/3244/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/", "date_download": "2019-08-25T06:46:22Z", "digest": "sha1:5BAD3BXXV77E5SDMSZJVMIJDDFU6A5EO", "length": 4507, "nlines": 99, "source_domain": "eluthu.com", "title": "பூஜை படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், பூஜை. இப்படத்தில் முக்கிய ........\nசேர்த்த நாள் : 24-Oct-14\nவெளியீட்டு நாள் : 22-Oct-14\nநடிகர் : மனோபாலா, விஷால், சத்யராஜ், சூரி\nநடிகை : ராதிகா சரத்குமார், கௌசல்யா, ஸ்ருதிஹாசன்\nபிரிவுகள் : அதிரடி, பாசம், குடும்பம், பூஜை, காதல்\nபூஜை தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947015/amp", "date_download": "2019-08-25T07:09:17Z", "digest": "sha1:QDW2VENK3C6HJLWDPI2HAORKPUSWBLGF", "length": 7019, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பொள்ளாச்சியில் 6 வயது சிறுமி மர்ம சாவு | Dinakaran", "raw_content": "\nபொள்ளாச்சியில் 6 வயது சிறுமி மர்ம சாவு\nபொள்ளாச்சி, ஜூலை 12: பொள்ளாச்சி உடுமலைரோடு மரப்பேட்டையை சேர்ந்தவர் சின்ராஜ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் மோனிஷா(6). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்��ு அதிகாலையில் தூங்கிகொண்டிருந்த மோனிஷா, வாயில் நுரை தள்ளியபடி பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்தாள். இதைபார்த்து அதிர்ச்சிடைந்த அவரது தாய் செல்வி மற்றும் அங்கு வந்த உறவினர்கள் சிலர், உடனடியாக மோனிஷாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனாலும், வாயில் நுரை தள்ளி ரத்தம் கசிந்ததால் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, வை அரசு மருத்துவமனையிலிருந்து டாக்டர் குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதித்து விசாரிக்கின்றனர். சிறுமியின் இறப்பில் மர்மம் இருப்பதாக வந்த தகவலால், ஆர்டிஓ விசாரணையும் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.\nஅன்னூர் அருகே சாமி சிலை அவமதிப்பு\nபி.எஸ்.ஜி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nமனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை\nமாநிலம் முழுவதும் ரூ.1,250 கோடி செலவில் சிறுபாசன குளங்கள், குட்டை சீரமைக்கும் பணி\nசூதாட்ட கிளப்பில் திடீர் சோதனை\n30ம் தேதி விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்\nபள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே சொத்துவரி விதிப்பு, பெயர் மாற்றம் சான்றிதழ்கள் வழங்கப்படும்\nஅவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் வாய்க்கால் வழியாகவே தண்ணீரை கொண்டு வர கோரிஆர்ப்பாட்டம்\nயானைகள் வாழ்விட மேம்பாட்டு பணிக்கு ரூ.4.50 கோடி ஒதுக்கீடு\n3 ஆண்டுகளில் 255 நூற்பாலைகள் மூடல் 1.20 லட்சம் பேர் வேலையிழப்பு\nதீ காயத்துடன் சிகிச்சை பெற்ற பெண் சாவு\nகுடும்ப அட்டைகளில் ஆதார் பதிவு செய்ய வேண்டும்\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மத்திய அமைச்சக செயலாளர் ஆய்வு\nகருமத்தம்பட்டியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு\nகோவை அரசு மருத்துவ கல்லூரியில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/11105216/Three-cops-suspended-after-rape-accused-escapes-in.vpf", "date_download": "2019-08-25T08:05:42Z", "digest": "sha1:I7WMOAVZWRFH4KH4HZ3XPLN54ARCEZWB", "length": 12900, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three cops suspended after rape accused escapes in Goa || இளம்பெண் கற்பழிப்பு: காவலில் இருந்த கைதி தப்பியோட்டம்; 3 போலீசார் பணியிடை நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விள��யாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇளம்பெண் கற்பழிப்பு: காவலில் இருந்த கைதி தப்பியோட்டம்; 3 போலீசார் பணியிடை நீக்கம் + \"||\" + Three cops suspended after rape accused escapes in Goa\nஇளம்பெண் கற்பழிப்பு: காவலில் இருந்த கைதி தப்பியோட்டம்; 3 போலீசார் பணியிடை நீக்கம்\nகோவாவில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் போலீசார் காவலில் இருந்து தப்பிய நிலையில் 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nதெற்கு கோவாவின் பீச்சில் கடந்த மே 24-ந் தேதி 20 வயது இளம்பெண் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அவரிடம் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.\nஇந்த வழக்கில் மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த ஈஷ்வர் மக்வானா (வயது 24) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவருடன் மற்ற 2 கூட்டாளிகளான ராம் பாரியா மற்றும் சஞ்சீவ் பால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் வடக்கு கோவாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇவர்களில் மக்வானா மீது தம்பதி கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசாரின் காவலில் இருந்து வந்த மக்வானா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் தப்பி சென்றான்.\nஇதனை அடுத்து தலைமை கான்ஸ்டபிள் ராஜேந்திர தம்ஷி மற்றும் கான்ஸ்டபிள்கள் லாடு ராவுல் மற்றும் சஞ்சய் காண்டீபர்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மக்வானா பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.\n1. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 13 ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nசமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த ஊழியர்கள் 13 பேரை பணியிடைநீக்கம் செய்து கோவில் இணை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.\n2. சிறையில் இருந்து பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி மனைவியுடன் தற்கொலை\nதிருவாரூர் அருகே சிறையில் இருந்து பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.\n3. புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு; மேலாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்\nபுதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் வங்கியின் மேலாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம��� செய்யப்பட்டு உள்ளனர்.\n4. கயத்தாறில் பரிதாபம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை - போலீசார் விசாரணை\nகயத்தாறில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n2. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n3. ரூ.4,500 கோடி கடன் பாக்கி; ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை நிறுத்தியது\n4. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\n5. வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் - பிரதமருக்கு அருண் ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.devikallar.com/PiramalaiKallar-Matrimonial-id.htm", "date_download": "2019-08-25T07:46:08Z", "digest": "sha1:KELT72RFVV3FQUF7M7E4GWOJDOXF7O4H", "length": 3882, "nlines": 67, "source_domain": "www.devikallar.com", "title": "PiramalaiKallar Matrimonial PiramalaiKallar Brides and Grooms", "raw_content": "தேவி கள்ளர் திருமண தகவல் மையம் - Devikallar.com\nபிரமலை கள்ளர் திருமண தகவல் மையம்\nD603062 கள்ளர் ஆண் 22 BA தனியார் பணி தனுசு Moolam (மூலம்)\nD597824 கள்ளர் ஆண் 27 MBA தனியார் பணி துலாம் Chithirai (சித்திரை)\nD598304 கள்ளர் ஆண் 28 Civil சொந்த தொழில் சிம்மம் Avittam (அவிட்டம்)\nD602020 கள்ளர் ஆண் 28 BE அரசு பணி விருச்சிகம் Kettai (கேட்டை)\nD602067 கள்ளர் ஆண் 28 Diploma வெளிநாட்டு பணி துலாம் Chithirai (சித்திரை)\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamil.adskhan.com/", "date_download": "2019-08-25T08:21:42Z", "digest": "sha1:WQQWFIO4YEQMKL7YAMVHS4K5ISU5HIKB", "length": 17509, "nlines": 250, "source_domain": "www.tamil.adskhan.com", "title": "Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் | Tamil Ads-Khan India Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t15\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 5\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nபிரபலமான விளம்பரங்கள் கடந்த மாதம்\nவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது திருவள்ளூர் அருகில் | நன்செய் நிலம் புண் செய் நிலம்\nவீடு விற்பனைக்கு உள்ளது ஒரு படுக்கை அறையுடன் கூடிய தனி வீடு சென்னை செங்குன்றம் அருகிலே\nவீடு விற்பனைக்கு உள்ளது ஒரு…\nவீட்டு மனை விற்பனை DTCP வீட்டு மனை விற்பனை காஞ்சிபுரம்\nவீட்டு மனை விற்பனை DTCP வீட்டு…\nசென்னை செங்குன்றம் அருகில் திருவள்ளூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை அருகே வீடு கட்டி குடியேற புதியDTCP வீட்டு மனைகள்\nகிராமத்து குடில் திருவண்ணாமலையில் | இயற்கை குடில் தினசரி வாடைகைக்கு கிடைக்கும்\nகடலூர் பகுதியில் வேலை வேண்டுமா\nமரம் நட ஆட்கள் தேவை\nமரம் நட ஆட்கள் தேவை, மத…\nவீட்டில் இருந்தபடியே பகுதி நேர சிறு தொழில்\nவீட்டில் இருந்தபடியே பகுதி நேர…\nகுறைந்த முதலீட்டில் ஒரு தொழில்\nகுறைந்த முதலீட்டில் ஒரு தொழில்…\nஉங்கள் வீட்டிலேயே சினிமா தியேட்டர்\nராசி கோல்டு கவரிங் தொழில் வாய்ப்பு\nராசி கோல்டு கவரிங் தொழில்…\nஅரக்கோணத்தில் பண்ணை நிலம் விற்பனைக்கு\nமானியத்துடன் வீடு வாங்க கடன் உதவி\nமானியத்துடன் வீடு வாங்க கடன்…\nவிற்பனை அதிகரிக்க விற்பனைக்கலை பயிற்சி\nவீடுகட்ட கடன் வீடு அடமான கடன் குறைந்த வட்டி\nவீடுகட்ட கடன் வீடு அடமான கடன் …\nநம்பாத்து சமையல் கேரியர் மீல்ஸ்\nஇயற்கை வயாகரா ஆண்கள் மற்றும் பென்களுக்கு\nஇயற்கை வயாகரா ஆண்கள் மற்றும்…\nமுதலீடு இல்லாத தொழில் வாய்ப்பு\nமுதலீடு (சிறு) இல்லாத தொழில்…\nரியல் எஸ்டேட் வணிகம்\t14\nவிவசாய நிலம் வாங்க விற்க 15\nஅடுக்கு மாடி குடியிருப்பு\t1\nவீடு ரூம் வாடகைக்கு\t2\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 5\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது\nமூலிகை சிகைக்காய் தூள் ப��ன்ற தயாரிப்புகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.\nஈரோடு மற்றும் பெருந்துறையில் கல்லூரியின் அருகிலேயே DTCP Approved பெற்ற வீட்டு மனைகள்\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nசிதம்பரம் அருகில் நிலம் தேவை\nவட்டி கடன் தேவை சரியாக கட்டி முடிப்பேன் உதவி செய்யுங்கள்\nகட்டிடங்கள் கட்டுதல் நிர்மாண வேலைகள்\nதொழில் வளர்ச்சி கடன் தேவை\nநிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது\nகூட்டுறவு சங்கம் கிளைகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது\nஉங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்\nவிவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேளாண் சேவை மையங்கள்\nகடன் தேவை ஆர்வம் உள்ள ஏஜென்ட்கள்ளும் தேவை\nசென்னை வண்டலூரில் உங்களுக்கு என்று ஒரு தனி வீடு வேண்டுமா\n15 நாட்களில் கடன் பெற்று தரப்படும் வங்கியில் மட்டும்\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரக��ுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/154237-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/page/4/?tab=comments", "date_download": "2019-08-25T07:33:33Z", "digest": "sha1:LT2L5PJZSGRYA4POUZTLB2GF6T7J72DN", "length": 43283, "nlines": 680, "source_domain": "yarl.com", "title": "இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர் - Page 4 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nவிசுகண்ணையா இப்படி எழுதிறார் ......\nஇவ்வளவு நாளும் சத்தம்போடாமல் வாசித்துக்கொண்டு வந்தேன் இனி முடியல்ல\nஅண்ணை சும்மா பிஸ்டலை எடுத்து சுடப்போறார் என்று பார்த்தால் RPG யை எடுத்தேல்லோ முழக்கிறார்\nமுழக்குங்கோ அண்ணை முழக்குங்கோ ......இவ்வளவு நாளும் என்ன அண்ணை செய்து கொண்டிருந்தநீங்கள்\nயாழில் இருக்கும் திறமையுள்ள ஒரு இயக்குனர் இந்தக்கதையை\nமுதலில் குறும்படமாக்கிப் பின்னர் அதையே திரைப்படமாக மாற்றலாம்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nகௌரவமாய் மனிசிட்ட உதை வாங்கியிருக்கலாம், மாமியாரிட்ட உதை வாங்குவது கொஞ்சம் கேவலம் மாதிரி இல்லையா ....ம்...ம்... முழுக்க முழுகினாப் பிறகு முகமட்டுக்கு முக்காடு எதற்கு...\nநான் அறிய இருவர் இந்த விளிம்புநிலையின் எல்லைக்கே போய் பின் மீன்டுவந்து மணமுடித்து இன்று மிகவும் சிறப்பாக உறவுகளுடன் இணந்து வாழ்கின்றார்கள், இதுக்குமேல் எழுதமுடியாது....\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇவ்வாறாக மாமியாரிடம் உதைவாங்கிய முகமட் பிரான்சில் அகதியாக தஞ்சம் கோரினான்.. 'என்னைப்போல் ஒருவன்' எனும் அடிப்படையில் விசுகு அண்ணாவிடம் கதை சொன்னான்..\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவிசுகண்ணையா இப்படி எழுதிறார் ......\nஇவ்வளவு நாளும் சத்தம்போடாமல் வாசித்துக்கொண்டு வந்தேன் இனி முடியல்ல\nஅண்ணை சும்மா பிஸ்டலை எடுத்���ு சுடப்போறார் என்று பார்த்தால் RPG யை எடுத்தேல்லோ முழக்கிறார்\nமுழக்குங்கோ அண்ணை முழக்குங்கோ ......இவ்வளவு நாளும் என்ன அண்ணை செய்து கொண்டிருந்தநீங்கள்\nநேரத்துக்கும் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும் ...\nசின்னத்திரை சீரியல் ரசிகர்களைப்போன்று யாழ்கள வாசகர்களுக்கும் வி.பி ஏற்றி ரசிக்கிறாரோ விசுகு அவர்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nயாழில் இருக்கும் திறமையுள்ள ஒரு இயக்குனர் இந்தக்கதையை\nமுதலில் குறும்படமாக்கிப் பின்னர் அதையே திரைப்படமாக மாற்றலாம்.\nநீங்கள் எழுதியபின் தான் யோசித்துப்பாரத்தேன்\nஒரு குறும்படத்தக்கான சிறிய கரு தான்..\nநேரத்துக்கும் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும் ...\nசின்னத்திரை சீரியல் ரசிகர்களைப்போன்று யாழ்கள வாசகர்களுக்கும் வி.பி ஏற்றி ரசிக்கிறாரோ விசுகு அவர்கள்.\nமுடிவு வேண்டும் அவ்வளவு தானே...\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nசீ என்றவள் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டாள்...\nஎல்லோருமே எனக்கெதிராக நிற்கின்றனர் என்பதை உணர்ந்தவன்\nயாருமே தன்னுடன் இல்லாதது பெரும் விரக்தியாக இருந்தது.\nஇதிலிருந்து தன்னால் விடுபடமுடியாத அளவு வலுவாக உள்ளதையும் உணர்ந்தான்..\nஒரு தூசுக்கு கூட பெறுமதியற்றவன் என எண்ணியபோது\nஅவனது உடல் அவனுக்கே பாரமாகவும் அருவருப்பாகவும் இருந்தது....\nஇந்தநிலையில் தான் முகமெட்டின் தம்பி வந்தான்\nஅவனை வெளியில் கொண்டுவருவதே இனி தனது பணியாக இருக்கும் என்று ஆணித்தரமாக ஆறுதல் சொன்னான்.\nஎனக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான்..\nஅவளையும் பிள்ளையையும் சிறைக்கு அழைத்துவந்தான்\nஅடுத்து அவர்களின் உறவுகள் வந்தனர்\nஉயர் அதிகாரி எவ்வளவு தடுக்கமுயன்றபோதும்\nஅவரது மனைவி முகமெட்டைக்காக்க முன் வந்தாள்\nமுகமெட் நிரபராதி என சாட்சி சொன்னாள்....\n6 மாதத்தின் பின் முகமெட் விடுதலையானான்...\n(எனது துனிசிய நண்பர் ஒருவரின் நண்பர் தான் முகமெட்)\nதலைப்புக்கு ஏற்றது போல் கொண்டு செல்ல\nகை 5 விரல் தட்டுதல்\nஎன்னுடன் கூட நடந்தமைக்கும் ஊக்கவிப்புக்கும்........\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஅப்பாடா.. முகமட் ஒருவழியாக விடுதலையாகிவிட்டான்.. அதுசரி பொலிஸ்காரனின் மனைவிக்கு கடைசியில் யார் வாழ்க்கை குடுத்தது\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nஇறுதி அங்கத்தை ரொக்கெற் வேகத்தில கொண்டுபோய்.......\nசின்னத்திரை பார்த்ததுபோல் ஒரு உணர்வு. வாழ்த்துக்கள் விசுகு அவர்களே \nவிசுகு அவர்கள் கதைமுடிக்கும் நேரம் சரியாகப் பாஞ் அங்கு பாஞ்சுவந்தார். யாராவது இதனை படமாக எடுத்தால்.... மங்களம் சொல்ல அங்கு பாஞ்சு பறந்து வருவார்.\nஉங்களின் எழுத்துநடை வித்தியாசமாய் , ( கொஞ்சம் அந்தக்கால சுஜாதா ஸ்டைல்.) இருந்தது...\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅப்பாடா.. முகமட் ஒருவழியாக விடுதலையாகிவிட்டான்.. அதுசரி பொலிஸ்காரனின் மனைவிக்கு கடைசியில் யார் வாழ்க்கை குடுத்தது\nஎன்னப்பா Taxi இல் ஏற்றியவனே\nஅவா இப்பவும் அதிகாரியின் மனைவியாகத்தான் சட்டபூர்வமாக இருக்காவாம்...\nஆனால் நான் முகமெட் என்றால்......\n(இந்தக்கருத்துக்கு ஒருத்தர் ஓடிவந்து பச்சை குத்தியிருக்கிறார். அவருக்கு அவ்வளவு அவசரம் எப்பவும்...\nஒரு நாளைக்கு அறுபடப்போகுது.. .)\nஅடுத்தடுத்த பகுதிகளை இப்பதான் வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. முடிவு பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். எனக்கென்னவோ கதையை உடனடியாக முடிக்குமாறு யாரோ உங்களுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரி இருக்கு.\nமுடிவைச் சப்பென்று உடனே முடித்தமைக்குக் கண்டனங்கள் அண்ணா. இன்னும் இரண்டு பகுதியாவது எழுதியிருக்கலாம்.\nஅடுத்தடுத்த பகுதிகளை இப்பதான் வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. முடிவு பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். எனக்கென்னவோ கதையை உடனடியாக முடிக்குமாறு யாரோ உங்களுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரி இருக்கு.\nநான் இன்னும் கனக்க எதிர் பார்த்து வாசிச்சு கொண்டிருதனான்.\nஅப்பாடா.. முகமட் ஒருவழியாக விடுதலையாகிவிட்டான்.. அதுசரி பொலிஸ்காரனின் மனைவிக்கு கடைசியில் யார் வாழ்க்கை குடுத்தது வழக்கை குடுத்ததுமுகமட், வாழ்க்கை குடுத்தது - நீதிபதி\nநல்லதொரு எழுத்துநடை, அடிக்கடி வந்து பார்ப்பேன், எப்படா அடுத்த தொடரென்று. நன்றி நல்லதொரு விறுவிறுப்பான தொடருக்கு.\nமுட்டை, பால், புரியாணி இல்லாமலே கதையை ருசித்து மகிழும் புனிதமான யாழ்கள உறவுகளைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன் கதை விரைவில் முடிந்துவிட்டதே என்ற ஆதங்கம் ஆனைவரிலும் தெரிகிறது. தொடரை இன்னும் ஒரு ஆறுவா���ங்களோ, மாதங்களோ இழுத்திருக்கலாம்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநான் அதிகம் வதைக்கக்கூடாது உறவுகளை என அவசரமாக முடிக்க\nஏன் முடித்தீர்கள் இன்னும் கொஞ்சம் வதைத்திருக்கலாம் என்று உறவுகள் சொல்வது........\nஇதைத்தான் உண்மையான பாசம் என்பது..\nஅளவு கடந்த அன்பும் பாசமும் இருப்பவர்களால் மட்டுமே இவ்வாறு ஒரே மாதிரி மற்றவர் நன்மை கருதிய அன்பைச்செலுத்தமுடியும்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇறுதி அங்கத்தை ரொக்கெற் வேகத்தில கொண்டுபோய்.......\nஇது கற்பனைக்கதை இல்லை என்பதால்\nகதை உங்களையும் தொட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nசின்னத்திரை பார்த்ததுபோல் ஒரு உணர்வு. வாழ்த்துக்கள் விசுகு அவர்களே \nவிசுகு அவர்கள் கதைமுடிக்கும் நேரம் சரியாகப் பாஞ் அங்கு பாஞ்சுவந்தார். யாராவது இதனை படமாக எடுத்தால்.... மங்களம் சொல்ல அங்கு பாஞ்சு பறந்து வருவார்.\nசில முடிச்சுக்களை நானே வேண்டுடென்று தான் போட்டேன்\nவேளை வந்ததும் கண்டு பிடிக்கும் மாதிரியும் போட்டேன்...\n(அதற்காகத்தான் சுருட்டுடன் இரண்டு தரம் நிறுத்தினேன் )\nஆனாலும் கதையின் ஊட்டத்தோடு மட்டுமே....\n(ஆனால் சின்னத்திரை பார்க்கும பழக்கமில்லை)\nஅடுத்தடுத்த பகுதிகளை இப்பதான் வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. முடிவு பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். எனக்கென்னவோ கதையை உடனடியாக முடிக்குமாறு யாரோ உங்களுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரி இருக்கு.\nஇழுக்கவிரும்பாததே முடிவைக்கொண்டு வந்ததற்கு காரணம்....\nஎனது நோக்கம் அதுவரை தான் உற்சாகமாக இருந்திருக்கிறது என்பதை\nஉங்கள் எல்லோரது கருத்துக்களையும் வாசிக்கும் போது உணர்கின்றேன்...\nவாசகர்கள் கடுப்பாகி முடியுங்கோ என்று சொல்லமுதல் முடிப்பதிலும் ஒரு வரவேற்பிருக்கிறது அல்லவா..\nமுடிவைச் சப்பென்று உடனே முடித்தமைக்குக் கண்டனங்கள் அண்ணா. இன்னும் இரண்டு பகுதியாவது எழுதியிருக்கலாம்.\nபுத்தகமாகக்கொண்டு வரும் போது யோசிக்கலாம்...\nநான் இன்னும் கனக்க எதிர் பார்த்து வாசிச்சு கொண்டிருதனான்.\nநல்லதொரு எழுத்துநடை, அடிக்கடி வந்து பார்ப்பேன், எப்படா அடுத்த தொடரென்று. நன்றி நல்லதொரு விறுவிறுப்பான தொடருக்கு.\nபெரும் விருது உங்களது பாராட்டும் வாழ்த்தும் வருகையு���் ஐயா..\nயாழ்கள உறவுகளை சில நாட்களாக கட்டிப்போட வைத்த விறுவிறுப்பான ஆக்கம். அடுத்து என்ன நடக்க இருக்கிறதோ என்று ஓடி வந்து தேட வைத்து கதையுடன் எம்மையும் சம்பவங்களுடன் நடத்திச்சென்றீர்கள். இத்தனை திறமை கொட்டிக் கிடக்கும் விசுகு அவர்களின் எழுத்துக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். பாராட்டுக்கள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nயாழ்கள உறவுகளை சில நாட்களாக கட்டிப்போட வைத்த விறுவிறுப்பான ஆக்கம். அடுத்து என்ன நடக்க இருக்கிறதோ என்று ஓடி வந்து தேட வைத்து கதையுடன் எம்மையும் சம்பவங்களுடன் நடத்திச்சென்றீர்கள். இத்தனை திறமை கொட்டிக் கிடக்கும் விசுகு அவர்களின் எழுத்துக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். பாராட்டுக்கள்\nமற்றும் பாசமிகு அக்காவின் வாழ்த்துக்கள்...\nதொடர்ந்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் வருகிறது\nஉங்கள் எல்லோரது ஊக்குவிப்பும் இனி தொடர்ந்து கதை எழுத என்னைத்தூண்டியுள்ளது\nதொடர்ந்து எழுதுவேன் என இத்தால் தெரிவித்துக்கொள்கின்றேன்...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nசிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஅப்படித்தான் முசுலீம்கள் பிழைப்புவாதிகளாக மாறி சலுகைகள் பெற்று மற்ற இனங்களையும் ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்று, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர், ஆளுனர் என்று வாழ்ந்தார்கள். அவர்கள் இலங்கையர்களாக அதன் சட்டதிட்டங்களுக்கு அமைய வாழ்ந்திருந்தால் இன்று ஏனைய மதத்தவர்கள் அவர்களுக்குச் சேவகம்செய்து வாழவேண்டிநிலை ஏற்பட்டிருக்கும். ஆசை யாரைவிட்டது. நாங்கள் முசுலீம்கள், முசுலீம்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமையத்தான் வாழுவோம் என்று வீராப்புக்காட்டி இருப்பதையும் இழக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். தமிழர்களுக்கும் அப்படி ஒரு காலம் கிடைத்திருந்தது, ஆனால் அவர்கள் நாட்டுச் சட்டங்களை மதிக்காமலோ, மதத்தாலோ அழியவில்லை. மேட்டுக்குடி மனப்பாண்மையால் அழிந்தார்கள், அழிந்துகொண்டிருக்கிறார்கள்.😲\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்\nமேற்குலகில் இருந்தோ ஐநா சபையில் இருந்தோ இந்த நியமனத்திற்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அதை எப்படி சமாளித்து ஶ்ரீ லங்கா அரசை காப்பாற்றலாம், என்று தீவிர யோசனையில் இருக்கும் இந்தியாவை Disturb பண்ணுவதுபோல் இப்படியான கோரிக்கைகளை வைக்கும் ராம்தாஸ் மற்றும் வைகோ ஆகியோருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்..\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n'உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காமமே' என்று வந்திருந்தால்..... அது நடைமுறைக்கு முரன்பாடில்லாத யதார்த்தமாக இருக்கும்போல் தோன்றுகிறது. 🙂\nமருத்துவக் காப்புறுதி செய்வது எல்லோருக்குமே சட்டக்கட்டாயம் என்பதால் சுவிற்சர்லாந்தில் இவ்வாறான பிரச்சனைகள் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.\nசிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்\nசிதம்பரத்திடம் உள்ள சொத்து விவரங்களை... கேரளா தொலைக்காட்சி வெளியிட்டது. சென்னையில் மட்டும் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர்கள், 300 ஏக்கர் நிலம், மற்றும் 3 அலுவலகங்கள். இந்தியாவிலும், வெளி நாட்டிலும் சேர்த்து 500 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனைகள். ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ்கள். ஆப்பிரிக்காவில் குதிரைப்பண்ணை. இது ஒரு சிறு பிசிறு மட்டுமே மீதி உள்ள சொத்து விவரங்களை காணொளியில் காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kappiguys.blogspot.com/2007/02/blog-post.html", "date_download": "2019-08-25T07:49:08Z", "digest": "sha1:2KEQFP36NZQ2LJDQCOMCYWCV2DV3XGYW", "length": 31501, "nlines": 293, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: தெளிவு", "raw_content": "\n\"மாப்ள, அவசரமா ஐயாயிரம் ரூபாய் வேணும். உடனே ஏற்பாடு பண்ண முடியுமாநாளைக்கு காலைல ஊருக்கு வந்து வாங்கிக்கவாநாளைக்கு காலைல ஊருக்கு வந்து வாங்கிக்கவா\nசென்னையில் இருந்து அருண் தொலைபேசியில் அழைத்தபோது படிக்கற பையனுக்கு அப்படி என்ன அவசர செலவு என்றுதான் முதலில் தோன்றியது. அருண் என் பள்ளித் தோழன். அப்போது சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் கட்டடக்கலை படித்துக்கொண்டிருந்தான். சென்னையில் அவன் கல்லூரியில் சேர்ந்ததும் அவன் தந்தையும் மாற்றல் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் ராமாபுரத்தில் செட்டில் ஆகிவிட்டனர்.\n\"என்னட��� அப்படி திடீர் செலவு\n\"ஒரு பொண்ணை லவ் பண்றேன் மச்சி. அவங்க வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம்\"\n நீ லவ் பண்றதே இப்பதான் சொல்ற. அவசரப்படாதடா. இரு நானும் தினாவும் நாளைக்கு மெட்ராஸ் வரோம். அங்க வந்து நேர்ல பேசிக்கலாம்\"\nதினகரை போனில் அழைத்து விஷயத்தை சொன்னேன். ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அது அருணுக்காக இருக்கக் கூடாது. கல்லூரியில் படிக்கும்போது இவனுக்கு கல்யாணம் செய்துவைத்தால் அவன் எதிர்காலம் என்ன ஆவது என்ற யோசனையுடன் மறுநாள் நானும் தினகரும் சென்னைக்குக் கிளம்பினோம். அருணை தாம்பரம் ரயில் நிலையத்தில் சந்திப்பதாகத் திட்டம்.நாங்கள் சென்றபோது கல்லூரி வகுப்பை கட் அடித்துவிட்டு அங்கு எங்களுக்காகக் காத்திருந்தான்.\n\"பேரு காயத்ரிடா. எங்க பக்கத்து தெருல இருக்காங்க. நான் இங்க ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்ததுல இருந்தே பழக்கம். இப்ப அவங்க வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அவளை நேர்ல மீட் பண்ணவும் முடியல. அவ ஃப்ரெண்ட் மூலமா தான் பேசிட்டிருக்கேன். நாங்க பேசி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்\"\n\"டேய், பைத்தியக்கார தனமா பேசாத. என்ன விளையாட்டா\n\"இல்லடா சீரியசா தான் சொல்றேன். அவங்க வீட்ல ரொம்ப தீவிரமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்க மேட்டர் அவங்களுக்கு இன்னும் தெரியாது.\nதெரிஞ்சா என்ன நடக்கும்னு சொல்ல முடியாது\"\n\"மாப்ள, முதல்ல எல்லா டீடெயிலயும் எங்க கிட்ட சொல்லு. பொறுமையா பேசி முடிவெடுக்கலாம். அவங்க அப்பா என்ன் பண்றாரு\n\"அவங்கப்பா ராமாபுரத்துலயே மளிகைக்கடை வச்சிருக்காருடா. அந்த ஏரியா வியாபாரிகள் நல சங்கத் தலைவர்\"\n\"அடப்பாவி. அப்ப அந்தாளுக்கு காண்டாக்ட்ஸ் நிறைய இருக்குமே\"\n\"ஆமா மாப்ள, அடுத்த முறை கவுன்சிலருக்கு நிக்க போறாருன்னு காயத்ரி சொன்னா\"\n\"வெளங்கிரும். டேய், அவரைப் பத்தி விடு. மொதல்ல உன்னைப் பத்தி யோசி. அஞ்சு வருஷ கோர்ஸ். ஏற்கனவே ஒரு வருஷம் அட்டண்டென்ஸ் லேக்ல திருப்பி படிக்கற. இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு\"\n\"என் சீனியர் ஒருத்தர்ட்ட பேசினேன் டா. அவர் கம்பெனில பார்ட் டைம் வேலைக்கு சேரப் போறேன்\"\n\"எவ்ளோ, ரெண்டாயிரம் சம்பளம் கொடுப்பாங்களா\n\"டேய், நீ ஆர்க்கிடெக்ட் படிச்சு முடிச்சாலே ஆரம்பத்துல நாலாயிரம் ஐயாயிரத்துக்கு மேல கொடுக்க மாட்டாங்க. இந்த ஆயிரத்தி என்னூறை வச்சு குடும்பம் நடத்துவியா படிப்பு என்னடா ஆகறது\n\"அவளும் பி.எஸ்சி பிசிக்ஸ் படிச்சிருக்காடா. ஏதாவது கம்பெனில வேலை கிடைக்கும். இல்லனா ப்ரைவேட் ஸ்கூல்ல டீச்சரா சேரலாம். அப்படி முடியலைனா நான் படிப்பை நிறுத்திடுவேன்\"\n\"மாப்ள, நடக்கற கதையா பேசு. நீயே யோசிச்சுப் பாரு. இப்ப உங்கப்பா இவ்வளவு செலவு பண்ணி நாலு வருஷம் படிக்க வச்சதை பாதில நிறுத்த போறயா\n\"எனக்கு வேற வழி தெரியலடா\"\n படிப்பை பாதில நிறுத்திட்டு மெட்ராஸ்ல எப்படிடா குடும்பம் நடத்துவ\n\"கோடம்பாக்கத்துல நேத்து போய் விசாரிச்சேன் மச்சி. 800 ரூபாய்க்கு ஒரு சின்ன ரூம் இருக்கு. அதை வாடகைக்கு எடுத்துட்டா ஆரம்பத்துல செலவுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படும். அதுக்கு தான் உங்க கிட்ட கேட்டேன். அப்புறம் போகப் போக மெயிண்டெயின் பண்ணிக்கலாம்\"\n\"அதெல்லாம் கொடுக்க முடியாது. கடன் நட்பை முறிக்கும்\"\n\"டேய், சும்மா கடிக்காத. சீரியசா பேசு\"\n\"வெண்ண, நாங்க ஆரம்பத்துல இருந்தே சீரியசா தான் பேசறோம். இது வேளைகே ஆவாது. அந்த பொண்ணை இன்னும் ஒன்றரை வருஷம் வெயிட் பண்ண\nசொல்லு.தேவைப்பட்டா அவங்கப்பா கிட்ட உங்க லவ்வைப் பத்தி சொல்ல சொல்லு\"\n வாய்ப்பே இல்ல. அந்தாளு ரொம்ப ஸ்டிரிக்டுடா\"\n\"ஏண்டா இப்படி எல்லா பக்கமும் நெகடிவ் வச்சிட்டு எப்படிடா கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிச்ச ரிஜிஸ்டர் மேரேஜுக்கே எவ்வளவு செலவாகும் தெரியுமா ரிஜிஸ்டர் மேரேஜுக்கே எவ்வளவு செலவாகும் தெரியுமா\n\"என் க்ளாஸ் மேட்ஸ் பாரீஸ் பக்கத்துல இருக்க ரிஜிஸ்டர் ஆபிஸ்ல ஒருத்தரை புடிச்சு வச்சிருக்கானுங்கடா. மொதல்ல 4000 கேட்டிருக்கார். இப்ப 2500 ஓகே சொல்லியிருக்காராம். அவனுங்க இந்த ஏற்பாடெல்லாம் கவனிக்கறாங்க\"\n\"அட வீணாப் போனவங்களா, அவனுங்க வேலை தானா இது..உன்னை ஏத்திவிட்டுட்டு இருக்கானுங்களா...எங்கயிருந்துடா வந்து சேர்ந்தீங்க உனக்கு புத்திமத்தி சொல்லாம அவனுங்களும் இறங்கியிருக்கானுங்க பாரு..அவனுங்களை உதைக்கனும்\"\n\"இல்லடா. நீங்க என் லவ்வை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்\"\n\"நல்லா பண்ணி சந்தோசமா குடும்பம் நடத்து ராசா அதுக்கு முன்னாடி உங்க அக்கா கல்யாணம் நிச்சய்மாயிருக்கறதை யோசிச்சுக்கோ. உங்க அப்பா ரிட்டயர் ஆகப்போறாரு. அதை மனசுல வச்சுக்கோ. அப்படியே உனக்கு இருக்க ஆஸ்துமா ப்ராப்ளத்தையும் யோசிச்சுக்கோ\"\n\"அக்காவுக்கு அடுத்த 3-ம் தேதி திருச்சில கல்யாணம் முடிஞ்ச அப்புறம் தான் 7-ம் தேதி இங்க வச்சு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம்னு இருக்கேன். வீட்டுல எல்லாரும் ஊர்ல தான் இருப்பாங்க. பிரச்சனை இல்ல\"\n\"எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்னியிருக்கியேடா பாவி. எங்கள பணம் வாங்க மட்டும் கூப்பிட்டியா\n\"டேய் என்னடா இப்படி சொல்லிட்ட\n\"மச்சி இங்க பாரு. எனக்கு இந்த லவ் பண்ணனும், என்ன தடை வந்தாலும் அதே பொண்ணை கல்யாணம் பண்ணனும் அது இது எல்லாம் ஓகே. ஆனா உனக்கு இப்ப அதுக்கான டைம் இல்ல. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு கோர்ஸை முடிச்சதும் இதை நீ சொல்லியிருந்தா நாங்களே எங்க செலவுலயே கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்.\nமொதல்ல படிச்சு முடி ராசா. இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அந்த பொன்னுகிட்ட வேணும்னா கூட நாங்க பேசறோம். அவளை மேல படிக்கனும்னு அவங்க வீட்டுல கேட்க சொல்லு. நல்லா யோசி. மூளையை கொஞ்சம் யூஸ் பண்ணு\"\nஇப்படியாக கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் தாம்பரம் ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் அவனுடன் விவாதம் நடந்தது. ஒரு வழியாக அவன் மனதை மாற்றினோம்.\nஅப்போதைக்கு கல்யாணத்தை தள்ளிப்போடுவதெனவும், அப்படி காயத்ரிக்கு திருமணம் நிச்சயிப்பது நிலையானால் அடுத்து செய்வது குறித்து யோசிக்கலாம் எனவும் அவனைத் தேற்றி பக்கத்திலிருந்த பாருக்கு அழைத்து சென்று தாகசாந்தி செய்து அனுப்பி வைத்தோம்.\nஇது நடந்து இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். காலப்போக்கில் அருண் காயத்ரியை மறந்தான். அரியர்ஸ் பல வைத்தாலும் ஒரு வழியாகப் படிப்பை முடித்து இப்போது டெல்லியில் வேலை செய்கிறான். அவனுடன் உடன் வேலை பார்க்கும் ப்ரியங்கா என்ற பெண்ணுடன் சுற்றுவதாக தினகர் போன வாரம் தொலைபேசியில் சொன்னான்.\nநான் ஆறு மாதங்களுக்கு முன் வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்துகொண்டேன். என் காதல் மணைவி கவிதா இங்கு ஒரு சிறு கம்பெனியில் வேலை செய்கிறாள். நான் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.\n//நான் ஆறு மாதங்களுக்கு முன் வீட்டை எதிர்த்து பதி���ுத் திருமணம் செய்துகொண்டேன்.//\nஅப்பறம் தான் உருகுவே வந்தியா\n//ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. //\nகடைசில கப்பி டச் :-)\nஊருக்குத்தான் உபதேசம்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...\nஅந்த கருத்த அழகா படம்புடிச்சிக் காட்டிருக்கீங்க கப்பி...\nஅப்போ பதிவு திருமணம் பண்ணக்கூடாதுங்கற\n//அப்பறம் தான் உருகுவே வந்தியா\nநான் வந்து எட்டு மாசம் ஆச்சே :P\n//கடைசில கப்பி டச் :-) //\nநான் எங்கயும் டச் பண்ணலயே :)))\n அதுமட்டுமில்லாம அருணோட காதலை அறிவுப்பூர்வமா அனுகியவன் தன் காதலில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுத்ததையும் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜி\nஅப்போ பதிவு திருமணம் பண்ணக்கூடாதுங்கற\n இதுல ஒருத்தனோட இரட்டை நிலையைத் தானே சொல்லியிருக்கேன்..\nநான் போய் அப்படியெல்லாம் சொல்வேனா\nசீரும் சிறப்புமா இருங்க கப்பி.\nஉங்க நண்பரை நல்ல வேளையில் காப்பாத்தினீர்கள்.\n இதுல ஒருத்தனோட இரட்டை நிலையைத் தானே சொல்லியிருக்கேன்..//\nநான் கல்யாணமே வேணாங்கேன், நீ நீ என்னமோ பதிவு திருமணம், பண்ணாத திருமணங்கே,\nஅப்பன்காரன் பாத்து பண்ற கல்யாணமே வெளங்க மாட்டேங்குது இதுல காதலு, மோதலுன்னுகிட்டு\nஎலே நான் சொல்றேன் எழுதி வச்சிக்கோ 2009 ல கல்யாணமே இருக்காது, இத நான் சொல்லல 400 வருசத்துக்கு முன்னாடியே நான் முடிவு பண்ணது.\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க வல்லிசிம்ஹன்\n5000 ஏற்பாடு பண்ண கேட்கவும் 'நான்' ஏதோ வேலையில் இருக்கார் நினைத்தேன்.\nஆனா ஒனக்கு நடந்ததை கூட இவ்வளோ தெகிரியமா கதை மாதிரி சொல்லிருக்கே... அதுக்காவது ஒன்னை பாராட்டணும். :))\n//5000 ஏற்பாடு பண்ண கேட்கவும் 'நான்' ஏதோ வேலையில் இருக்கார் நினைத்தேன். //\nஇல்ல..அவரும் யார்கிட்டயாவது கடன் வாங்கிதான் கொடுத்திருப்பார் :))\n//ஆனா ஒனக்கு நடந்ததை கூட இவ்வளோ தெகிரியமா கதை மாதிரி சொல்லிருக்கே... அதுக்காவது ஒன்னை பாராட்டணும். :))\nஅது நீயே சொல்லுறமாதிரி தானே கதையிலே இருக்கு...\nஅது நானில்லை கதாபாத்திரம் , நெளிச்சபாத்திரமின்னு சொன்னன்னு வை பிச்சு புடுவேன்...\n//அது நீயே சொல்லுறமாதிரி தானே கதையிலே இருக்கு...\nஅது நானில்லை கதாபாத்திரம் , நெளிச்சபாத்திரமின்னு சொன்னன்னு வை பிச்சு புடுவேன்... //\nஇந்த வெளாட்டுக்கு நான் வரல :))\n\\\\ஒரு ர��ஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. //\nஇங்க நம்ம நண்பர் ஒருத்தருக்கு தேவைப்படுது...கொஞ்சம் வரியாப்பா..\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கப்பி...:))\nஆமாம் இவரு கல்யாணத்துக்கு மட்டும் யாரு பைனான்ஸ் பண்ணினாங்க அதைச் சொல்லவே இல்லையே\nஇங்க நம்ம நண்பர் ஒருத்தருக்கு தேவைப்படுது...கொஞ்சம் வரியாப்பா.. //\nடிக்கெட் எடுத்துகுடுங்க..அலவன்ஸ் எல்லாம் குடுக்கனும்...கண்டிப்பா வரேன் :))\n//ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கப்பி...:)) //\n//ஆமாம் இவரு கல்யாணத்துக்கு மட்டும் யாரு பைனான்ஸ் பண்ணினாங்க அதைச் சொல்லவே இல்லையே\nஅவனும் கடன் வாங்கி தான் பண்ணியிருக்கனும்..கடன் கதையை முறிச்சுடப்போதுன்னு சொல்லாம விட்டுட்டேன் கொத்ஸ் :))\n// ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. //\nஆஹா... என்ன ஒரு உன்னத லட்சியம்\nகதை ரொம்ப நல்லா இருக்கு கப்பி :)\nதலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க\nவருகைக்கு நன்றி கணேஷ் பாண்டியன்\n//ஆஹா... என்ன ஒரு உன்னத லட்சியம்\nகதை ரொம்ப நல்லா இருக்கு கப்பி :)\nமிக்க நன்றி இம்சை அரசி\n//தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க\nரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க\n//ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க\nஇதுல உ.கு எதுவும் இல்லையே ;))\nஅருணுக்கு இருந்த அறிவு கூட இக்கதையின் நாயகனுக்கு இல்லாமப் போயிருச்சே\n'மாப்ளே'ன்னு இவனும் யாரையாச்சும் கூப்ட்டு கேட்டிருந்தா, இந்தக் கவிதா பொண்ணும் தப்பிச்சிருக்கும்\nம்ம்ம்ம்ம்..... விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க\n//'மாப்ளே'ன்னு இவனும் யாரையாச்சும் கூப்ட்டு கேட்டிருந்தா, இந்தக் கவிதா பொண்ணும் தப்பிச்சிருக்கும்\nடேய் நான் தான் அருண் டா...எனக்கு புத்திமத்தி சொல்லிட்டு இப்படி பண்ணிட்டியேடா..ஆன இந்தவாடி உனக்கு phone பண்ணமாட்டேன் டா..பண்ண நீ வந்து காரியத்த கெடுத்துடுவே... :)\nகப்பி அட என்னா கதை என்னா கருத்து கடைசில முடிச்சது சூப்பர் டச் கடைசில முடிச்சது சூப்பர் டச் \nகதை சரி..அது என்ன கருத்து\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=astrupudsen64", "date_download": "2019-08-25T07:06:30Z", "digest": "sha1:FR37XLELCSA7HKQADU6XSR7XLUHNK5TY", "length": 2853, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User astrupudsen64 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/utalaila-iratatataai-cautataikaraikakauma-unavau-vakaaikala", "date_download": "2019-08-25T07:12:47Z", "digest": "sha1:QIDB76TKR3K66TDGG6U7MJWLWTKAVZH3", "length": 7718, "nlines": 53, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "உடலில் இரத்ததை சுத்திகரிக்கும் உணவு வகைகள்!! | Sankathi24", "raw_content": "\nஉடலில் இரத்ததை சுத்திகரிக்கும் உணவு வகைகள்\nஞாயிறு ஜூலை 14, 2019\nஇருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.\nஉணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.\n*பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.\n*செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.\n*முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\n*நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.\n*தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால்,வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.\n*இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல்,சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.\n*இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.\n*இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.\n*மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.\nமூல நோய்க்கு மருந்தாகும் புடலங்காய்\nசனி ஓகஸ்ட் 24, 2019\nதேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.\nவெறும் வயிற்றில் காபி குடிக்கலாமா\nவியாழன் ஓகஸ்ட் 22, 2019\nகாபி குடிக்காத நாள் முழுமை பெறாத நாள் என்று நினைப்பவர்கள் கூட\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது\nபுதன் ஓகஸ்ட் 21, 2019\nபிரிட்ஜின் பிரீசரில் வைத்து காய்கறிகள், உணவுப்பொருட்களை பயன்படுத்தும் போது\nமனிதனை சிந்திக்க வைப்பது மூளை\nதிங்கள் ஓகஸ்ட் 19, 2019\nசிந்தனையால் மனிதனை சிறப்பாக செயல்பட வைப்பது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவில் இன்றும் மனிதம் மரணித்துவிட்டது\nஞாயிறு ஓகஸ்ட் 25, 2019\nஅனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன\nசனி ஓகஸ்ட் 24, 2019\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் வி���ையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos.html?start=110", "date_download": "2019-08-25T07:01:56Z", "digest": "sha1:A24MCTX57GUZ777GGB6ZAMB25PVC6FL7", "length": 10914, "nlines": 171, "source_domain": "www.inneram.com", "title": "வீடியோ", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஇந்நேரம் ஏப்ரல் 16, 2016\nவீட்டை நேசிப்பது என்றால் என்ன அர்த்தம் வீட்டிலுள்ளவர்கள் மீது பாசம் வைத்தல், அவர்களின் நலனுக்காக உழைத்தல் என்பதே வீட்டிலுள்ளவர்கள் மீது பாசம் வைத்தல், அவர்களின் நலனுக்காக உழைத்தல் என்பதே அப்படி எனில் தேசப்பற்று என்றால் என்ன அர்த்தம் அப்படி எனில் தேசப்பற்று என்றால் என்ன அர்த்தம் தேசத் துரோகி என்றால் என்ன அர்த்தம்\nதோழர் மருதையன் விளக்குகிறார். பாருங்கள் பகிருங்கள்\nஆர்.எஸ்.எஸ், பிஜேபி, ஏபிவிபி தேச விரோத சக்திகள்: கன்ஹையா\nஇந்நேரம் மார்ச் 07, 2016\nஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா கட்சி, ஏ பி வி பி முதலான சங்கபரிவார அமைப்புகள் தேசத்தைத் துண்டாடுகின்றன. இத்தகைய தேசவிரோத சக்திகளுக்கு எதிராக இறுதி மூச்சுவரை ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம் போராடும் என சிறையிலிருந்து திரும்பிய கன்ஹையா குமார் தம் முதல் உரையில் சபதம் செய்தார்.\nஇந்நேரம் மார்ச் 07, 2016\nபார்ப்பனீயத்துக்கு எதிராகப் பேசினால் அது தேச விரோதமா\nபுவி ஈர்ப்பு விசை செயல்படும் விதம்: தமிழில் விளக்கம்\nபுவி ஈர்ப்பு விசை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த விளக்கத்தை தமிழில் பெற கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nஇந்நேரம் பிப்ரவரி 18, 2016\nமது சிந்தனையைக் கொல்லும். சில தருணங்களில் உயிரையும் கொல்லும்.\nஇந்நேரம் பிப்ரவரி 17, 2016\nதுபை தேரா தமிழ் பஜார் பகுதியில் இன்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.\nரயில்வே துறையின் சார்பில் இலவசக் குளியல்\nஆறு, குளம், குட்டை மற்றும் கடலிலும் கூட நீங்கள் இலவசமாக குளித்திருக்கலாம்.\nஈரம் - முழு ஆவணப்படம்\nஇந்நேரம் ஜனவரி 25, 2016\nசென்னை பெருவெள்ளப் பாதிப்பும் அதில் தன்னலம் பாராமல் சேவையாற்றியவர்கள் குறித்தும் எடுக்கப்பட்ட ஈரம் ஆவணப்படம் முழுமையாக...\nசென்னையைக் கொள்ளை கொண்ட ஈரம் - டிரைலர்\nஇந்நேரம் ஜனவரி 01, 2016\nவெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது.\nஇரத்த ஓட்டத்தை எகிற வைக்கும் ஓடம்\nஇந்நேரம் டிசம்பர் 31, 2015\nதுருக்கிக்குச் சுற்றுலா வரும் அந்தத் தம்பதிகள் திரும்பி கப்பலில் செல்லும் பொழுது அதனை வைத்து அனுப்பி விடலாம் என்று சிரிய அகதிகள் சிலர் திட்டமிடுகின்றனர்.\nபக்கம் 12 / 14\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி த…\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய முயற்ச…\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் …\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொள…\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை…\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்…\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nஜாகிர் நாயக்கிற்கு எதிரான போராட்டம் ரத்து\nமகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/05/13/", "date_download": "2019-08-25T07:53:25Z", "digest": "sha1:PPCGEXG4AHAAITASCQLADQTZ4OMAS7RZ", "length": 7524, "nlines": 86, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "May 13, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nறிஷாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் கோரிக்கை\npuvi — May 13, 2019 in சிறப்புச் செய்திகள்\nஅமைச்சர் றிஷாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மாகல்கந்தே சுதந்த…\nஜனாதிபதியின் செல்லப்பிள்ளையான ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்படவும் மாட்டார்,விசாரிக்கப்ப���வும் மாட்டார்\npuvi — May 13, 2019 in சிறப்புச் செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுதினமான ஏப்பிரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தீவீரவாதத்தாக்குதல் தமிழ் மக்களை மையமாக வைத்தே தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவராகச் சொல்லப்படும் சூத்திரதாரி…\nகரைச்சி பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு\npuvi — May 13, 2019 in சிறப்புச் செய்திகள்\nதமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் அடையாளமாக திகழ்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கரைச்சி பிரதேச சபையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் குறித்த…\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nசராவின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nமாவையின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nஅளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்\nமுள்ளியவளை பெருந்தெருவேலைகளை ரவிகரன் பாா்வையிட்டாா்\nகள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் 2 மில்லியன் ஒதுக்கீடு\nஒரு கட்சியின் கைப்பாவையாக இயங்கும் காணாமல் போனோர் அமைப்பு\nகேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா\nநான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி\nசேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா விக்கி…\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால�� வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=64", "date_download": "2019-08-25T07:46:31Z", "digest": "sha1:P3YGZQ4X3QPRXBTALM7EIOL6IPZSRKLF", "length": 9184, "nlines": 152, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "புனர்பூ தோஷம் என்றால் என்ன?", "raw_content": "\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nமூலம் அ சூசை பிரகாசம்\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன புனர்பூ தோஷம் பார்ப்பது எப்படி புனர்பூ தோஷம் பார்ப்பது எப்படி புனர்பூ தோஷம் எதற்காக பார்க்கப்படுகிறது\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nபுனர்பூ தோஷம் என்பது நிலவுக்கும், காரிக்கும் (சனி) ஜாதகத்தில் உள்ள தேவையற்ற வகையிலான தொடர்பு.\nபுனர்பூ தோஷம் என்பது, நிலவு மற்றும் காரி (சனி) ஆகிய கோள்களின் சேர்க்கை அல்லது அவை ஒன்றுடன் ஒன்று வைத்துள்ள தொடர்பு, பல வகையில் சாதகக்காரருக்கு திருமணம் நடப்பதை தடுக்கும். இத்தகைய தொல்லை தரும் இந்த இரு கோள்களுக்கான தொடர்பையே நாம் புனர்பூ தோஷம் என்றழைக்கிறோம்.\nஇந்த புனர்பூ தோஷம் திருமண வாழ்வில் பல துன்பங்களை அல்லது தொல்லைகளை உண்டாக்கலாம்.\nமேலும் இந்த புனர்பூ தோஷம் உள்ளவர்கள் அடிக்கடி தலைவலி, அச்ச உணர்வு, பரபரப்பு, படபடப்பு போன்றவற்றை உணர்வர்.\nநிலவு மற்றும் காரி (சனி) ஆகிய கோள்களின் ஞாயிறு உள்ளே நுழைந்தால் அல்லது அவை இரண்டையும் தன் பார்வையில் வைத்திருந்தால் புனர்பூ தோஷம் நீங்கிவிடும்.\nபுனர்பூ தோஷம் பார்ப்பது எப்படி\nநிலவுடன் காரியும் (சனி) இணைந்து எங்கே இருந்தாலும புனர்பூ தோஷம் எனலாம்.\nகாரி (சனி) நிலவை ஏழாம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்தால் புனர்பூ தோஷம்.\nகாரி (சனி) மட்டும் நிலவை தனது மூன்றாம் பார்வை மற்றும் பத்தாம் பார்வையால் பார்ப்பது தோஷம் எனலாம்.\nநிலவு நீசம் பெற்ற நிலையில் காரி (சனி) பார்ப்பது அல்லது காரி (சனி) நீசம் பெற்ற நிலையில் நிலவு பார்ப்பது பெரும் புனர்பூ தோஷம் எனலாம்.\nகுடும்ப இருப்பில் இவ்வாறு நீசம் பெற்ற நிலையில் ஒருவர் மற்றவரை பார்க்க அமையப் பெறுவது கடுமையான பெரும் புனர்பூ தோஷம் எனலாம்.\nகாரி (சனி) வீட்டில் நிலவு இருப்பது அல்லது நிலவு வீட்டில் காரி இருப்பதும் கடுமையான பெரும் புனர்பூ தோஷம் எனலாம்.\nஇந்த நிலை உள்ள காரி மற்றும் நிலவை, வியாழன் (குரு) ப���ர்க்காமல் இருந்தால் மிக மிக கடுமையான புனர்பூ தோஷத்திற்கு சாதகக் காரர் ஆளாகின்றார்.\nபுனர்பூ தோஷம் எதற்காக பார்க்கப்படுகிறது\nதிருமணம் உறுதி செய்யப்பட்ட ஆண் அல்லது பெண் திடீரெனவேறு யாரையாவது மணம் முடிப்பதை பார்த்திருக்கிறோம்.\nஉறுதி செய்யப்பட்ட திருமணத்தில் ஆண் அல்லது பெண் திடீரென விருப்பம் இல்லை என்று சொல்லி திருமணம் தடை படும்.\nசில திருமணங்கள் காவல் நிலையம் வரை செல்லும்.\nதிருமணக்கள் பல, உறுதி செய்யப்பட்ட நாளில் நடைபெற இயலா நிலை ஏற்படும்.\nதிருமணம் உறுதி செய்யப்பட்ட பின் ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர் அல்லது உறவினர் மரணிப்பது என ஏதாவது தடங்கல் வரும்.\nஇத்தகைய சிக்கல்கள் இந்த புனர்பூ தோஷத்தினால் ஏற்படுகிறது என்கிறது ஜோதிடம்.\nஆகவே இந்த தோஷம் ஆண் அல்லது பெண்ணிற்கு இருக்கிறதா என்பதை ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅலியாக சிலர் பிறப்பது எதனால்\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\nவேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/cricket-world-cup-2019-who-will-be-india-s-captain-if-kohli-got-suspended-015695.html", "date_download": "2019-08-25T07:34:17Z", "digest": "sha1:4PUNUQPGOICSJEXGHCEWNVFIM6YLKT2L", "length": 18085, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "விராட் கோலி வம்புக்கு போனால்.. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்லும்! | Cricket World cup 2019 : Who will be India’s captain, If Kohli got suspended - myKhel Tamil", "raw_content": "\n» விராட் கோலி வம்புக்கு போனால்.. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்லும்\nவிராட் கோலி வம்புக்கு போனால்.. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்லும்\nWORLD CUP 2019: IND VS SL | புது பொலிவுடன் களமிறங்கும் இந்தியா சோதனை முயற்சி\nலண்டன் : ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்ல ஒரு சிறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇது என்ன புதுப் புரளியா இருக்கு புரளி எல்லாம் இல்லை. இது சாத்தியம் தான். இது நடப்பதும், நடக்காமல் இருப்பதும் கேப்டன் விராட் கோலி (செய்)கையில் தான் உள்ளது.\nஆம், கோலிக்கு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், ரோஹித் சர்மா தான் இந்திய அணிக்கு தலைமை ஏற்பார்.\nகோலி உலகக்கோப்பை தொடரில் அம்பயர்களின் தவறான முடிவுகளை கண்டு கொந்தளித்து வருகிறார். ஆப்கானிஸ்தான் போட்டியில் அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தார் கோலி. ஆனால், அப்போது அவருக்கு அபராதம் விதிக்கவில்லை.\nஎனினும், வங்கதேசப் போட்டியில் ஷமி பந்துவீச்சில் எல்பிடபுள்யூ கேட்ட போது, ரிவ்யூவில் தவறான தீர்ப்பு கொடுக்கப்பட்டதாக கருதிய கோலி, அம்பயர் ஏறாஸ்மஸ்-இடம் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். இதற்காக கோலிக்கு போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது.\nஅந்த டீமெரிட் புள்ளிதான் பிரச்சனைக்கு வித்திட்டுள்ளது. ஏற்கனவே, 2018 ஜனவரியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலிக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டு உள்ளது. 24 மாதங்களுக்குள் ஒரு வீரர் நான்கு டீமெரிட் புள்ளிகள் பெற்றால், ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும்.\nமூன்று கிரிக்கெட் போட்டிகளில் எந்தப் போட்டி முதலில் வருகிறதோ, அதில் விளையாட தடை விதிக்கப்படும். தற்போது இரண்டு டீமெரிட் புள்ளிகளுடன் இருக்கும் கோலி, இலங்கை போட்டியில் அம்பயரிடம் எல்லை மீறி, இரண்டு டீமெரிட் புள்ளி பெற்றால், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாட தடை செய்யப்படுவார்.\nஇந்தியாவின் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டியில், கோலி கோபப்படாமல் இருக்க வேண்டும். அம்பயர் தவறு செய்தாலும், கோலி கண்டும் காணாமல் இருக்க வேண்டும். அதே போல, விக்கெட் கேட்டு அப்பீல் செய்யும் போதும், அளவாகவே செய்ய வேண்டும். அப்போது தான் அவர் தடை பெறாமல் இருக்க முடியும்.\nஒருவேளை கோலி தடை செய்யப்பட்டால், இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அவர் இந்திய அணிக்கு தலைமை ஏற்பார். இந்தியா ரோஹித் சர்மா தலைமையில் உலகக்கோப்பை வெல்லுமா என ரோஹித் ரசிகர்கள் பகல் கனவு கண்டு வருகிறார்கள்.\nஒரு பெரிய வீரரை டீமில் எடுத்தா மரியாதை கொடுத்து ஆட வைங்க.. கோலியை கடுமையாக விமர்சித்த அசாருதீன்\n11 பேரை கரெக்டா செலக்ட் பண்ண தெரியல.. நீங்க எல்லாம் ஒரு கேப்டன்.. நீங்க எல்��ாம் ஒரு கேப்டன்.. கோலியை வாரி விடும் ஜாம்பவான்\nநேர்மையான, உதவும் உள்ளம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் கண்ணீர் சிந்திய கேப்டன் கோலி\nஅப்பாடா.. கேப்டனுக்கு என் நன்றிக்கடனை தீர்த்துட்டேன்.. ஜடேஜா எதை சொல்றாருன்னு புரியுதா\nஎல்லாமே எம் பொண்டாட்டி தான்.. தோனி எல்லாம் இல்ல… அவரு ஏன் இப்படி சொன்னார்\n அடுத்த போட்டியிலும் இவங்க தான் ஓப்பனர்ஸ்..\nஉச்சகட்ட பதவி.. இவரை மீறி கேப்டன் கோலியால் ஒண்ணும் பண்ண முடியாது.. ஐபிஎல்-இல் செம ட்விஸ்ட்\nகேப்டன் கோலி அஸ்வினை நீக்க இது தான் காரணமா வெடிக்கும் புதிய சர்ச்சை.. பரபரக்கும் ரசிகர்கள்\n நேரடி வர்ணனையில் கோலிக்கு ஆப்பு வைத்த முன்னாள் கேப்டன்\nரோஹித் சர்மாவை திட்டம் போட்டு கவுத்துட்டார் கோலி.. டீமுக்குள் பெரிய பிரச்சனை இருக்கு\n புஜாரா, கோலி எல்லாம் காலி.. ஒரே ஓவரில் 2 விக்கெட் தூக்கிய ரோச்\nஅஸ்வினை டீம்ல எடுக்க முடியாதுன்னு சொல்லுங்க பார்ப்போம்.. அதிர விட்ட ஜேசன் ஹோல்டர்.. சிக்கலில் கோலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n18 min ago PKL 2019 : பரபரப்பான நிமிடங்கள்.. பெங்களூருவை தாவிப் பிடித்த டபாங் டெல்லி.. அசத்திய நவீன் குமார்\n56 min ago ஒரு பெரிய வீரரை டீமில் எடுத்தா மரியாதை கொடுத்து ஆட வைங்க.. கோலியை கடுமையாக விமர்சித்த அசாருதீன்\n1 hr ago ஆஸி.க்கு ஆப்படிக்குமா இங்கிலாந்து.. வரலாற்று சேசிங்கை நோக்கி ரூட், ஸ்டோக்ஸ்.. வரலாற்று சேசிங்கை நோக்கி ரூட், ஸ்டோக்ஸ்..\n2 hrs ago சும்மா.. சொத்தை பவுலிங்.. ஏமாந்து அவுட் ஆகிட்டோம்.. இந்தியாவை மட்டம் தட்டிய வெஸ்ட் இண்டீஸ்\nNews 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAshes 2019 | 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து- வீடியோ\nAshes 2019 | 29 ஆண்டுகள் கழிச்சு இந்தியர்களின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய ஜோடி- வீடியோ\nவிராட் கோஹ்லிக்கு நன்றிக்கடன் செலுத்திய ஜடேஜா- வீடியோ\nஇந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ\nபல வீரர்கள் டீம்மில் இல்லை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலி- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-police-constable-molests-minor-girl-in-wadala-354701.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T07:35:22Z", "digest": "sha1:7KMBN33D7WUQDRSCCBJHAEI42OQ4PW4G", "length": 18058, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாப்பா சாக்லேட் தறேன்... 4 வயது சிறுமியிடம் அசிங்கம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள் | Mumbai Police constable molests minor girl in Wadala - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n23 min ago 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\n36 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n51 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n1 hr ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\nSports PKL 2019 : பரபரப்பான நிமிடங்கள்.. பெங்களூருவை தாவிப் பிடித்த டபாங் டெல்லி.. அசத்திய நவீன் குமார்\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாப்பா சாக்லேட் தறேன்... 4 வயது சிறுமியிடம் அசிங��கம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள்\nமும்பை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீஸ் சிறுமிகளை கூட விட்டு வைக்காமல் சீரழிக்கின்றனர். மும்பையில் 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்திய காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாக்லேட் தருவதாக கூறி வீட்டுக்கு அழைத்துப்போய் அந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.\nசிறுமி என்றும் பாராமல் அசிங்கமாக நடந்து கொண்ட அந்த போலீஸ்காரரின் பெயர் சஞ்சய் வாக்மோட் என்பதாகும். 32 வயதாகும் அவர் கடந்த 14 ஆம் தேதியன்று கடைக்கு சாக்லேட் வாங்க வந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. வீட்டில் சாக்லேட் வாங்க கடைக்குப் போன சிறுமியை மறித்து சாக்லேட் தருவதாக கூறி தனது இருப்பிடத்திற்கு அழைத்துச்சென்றார்.\nபேண்ட் ஜிப்பை திறந்து தனது உறுப்பின் மீது சாக்லேட்டை வைத்து அதை எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி வீட்டுக்கு ஓடி வந்து விட்டாராம். ஆனால் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் சொல்லவில்லையாம். கடந்த 18ஆம் தேதியன்று மீண்டும் கடைக்குப் போன சிறுமியை சஞ்சய் மறித்துள்ளார். வீட்டுக்கு வந்தால் சாக்லேட் தருவதாக கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த சிறுமி வீட்டுக்கு ஓடி வந்து விட்டார்.\nபயந்து போன சிறுமி வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார். அதைப்பார்த்த அந்த சிறுமியில் 8 வயது அண்ணன் கேட்டதற்கு, அழுது கொண்டே நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். இரண்டு முறை தன்னிடம் அசிங்கமாக நடந்து கொண்டதாக கூறி அழவே, அதை வேலைக்கு போய் வீட்டுக்கு திரும்பிய தனது தாயிடம் அந்த சிறுவன் கூறியுள்ளான்.\nஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தாயார், வடலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸ் சிறுமி சிறுவர் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்தார். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் குடிபோதையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது, அவரை கட்டி வைத்து பொதுமக்களே உதைத்தனர். போராட்டம் நடத்தியதன் பேரில் அந்த சப் இன்ஸ்பெக்டரை கைது செய்து சஸ்பெண்ட் செய்தனர். இப்போது மும்பையில் 4 வயது சிறுமியிடம் காவலர் ஒருவர் அசிங்கமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிதிலமடைந்த 4 மாடி குடியிருப்பு.. விடுபட்ட பொருட்களை எடுக்கும் போது சரிந்த சோகம் .. 2 பேர் பலி\nஏலேய்.. யாருப்பா அது.. பிளேன் கிட்ட போய் தொட்டு பாக்குறது.. பதற வைத்த அந்த நிமிடம்\nபாலகோட்... விவேக் ஓபராய் தயாரிப்பில்.. விமானப்படை தீரத்தை போற்றும் படம்... பிரமாண்டமாக உருவாகிறது\nஇனி டெபிட் கார்டுகள் இருக்காது\nபொருளாதாரம் சரியில்லைதான்.. நல்லாயிரும்னு நினைங்க, நல்லாயிரும் ரிசர்வ் வங்கி ஆளுநர் செம ஐடியா\nஇப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nஇரவு முழுக்க கொட்டித் தீர்த்த மழை.. இன்னும் விடவில்லை.. தமிழகத்தில் பல இடங்களில் ஜில்ஜில் கூல்கூல்\nமாருதி சுசுகி நிறுவனத்தையும் விடாத ஆட்டோமொபைல் தொழில் வீழ்ச்சி.. பணியிழந்த தற்காலிக ஊழியர்கள்\nகணவனின் காலை கட்டி.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி.. மிளகாய் பொடி தூவி.. சுத்தியலால் அடித்த கொடூர மனைவி\nஇனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்.. மத்ததெல்லாம் இலவசம்.. ஆர்பிஐ அதிரடி\nகூகுள் தேடுதலில் மோடியை முந்திய சன்னி லியோன்.. குறிப்பாக தேடியது இவங்கதான்.. அதுவும் இதைத்தான்\nதிருட்டு பசங்களுக்கு இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.. நெல்லை தம்பதியை பாராட்டிய ஹர்பஜன் சிங்\nமும்பையில் தீவிரவாத தாக்குதல் நடப்பதாக வீடியோ.. பதற வைத்த போலி போலீஸ் கமிஷ்னர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai crime police molest மும்பை கிரைம் போலீஸ் பாலியல் வன்கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/harbajan-singh-smashes-ravi-sastri-118081400053_1.html", "date_download": "2019-08-25T08:03:51Z", "digest": "sha1:SN74GN7QBA6XKVNVXYFS4YWTUXPBZHDO", "length": 12093, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்றோ நாளையோ நீங்கள் பேசித்தான் ஆகனும்: ரவி சாஸ்திரி மீது கடுப்பில் ஹர்பஜன் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்றோ நாளையோ நீங்கள் பேசித்தான் ஆகனும்: ரவி சாஸ்திரி மீது கடுப்பில் ஹர்பஜன்\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇரண்டாவது போட்டியில் படுமோசமான தோல்வியை சந்தித்து பலரது விமர்சனங்களுக்கு ஆளானது. இதனால் ரசிகர்கள் இந்திய அணியையும் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஹர்பஜன் சிங் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஹர்பஜன் கூறியது பின்வருமாறு, ரவி சாஸ்திடி தன் கருத்தை பதிவு செய்ய வேண்டும். இன்றோ, நாளையோ அவர் பேசித்தான் ஆக வேண்டும். அவர்தான் அனைவருக்கும் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்.\nஇங்கிலாந்தின் பிட்ச், வானிலை உள்ளிட்ட சூழ்நிலைகள் வித்தியாசமானதுதான் என்பதை அவர் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். நாம் எதிர்த்துப் போராட எந்த ஒரு துணிவும் காட்டவில்லை. எந்த ஒரு சவாலையும் அளிக்காமல் சரணடைந்தோம், இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.\nஒவ்வொரு போட்டியிலும் தொடக்க வீரர்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் ஆடும் லெவன் மாற்றப்படுகிறது. நடுவரிசை வீர்ர்களும் நிலைபெறவில்லை.\nலார்ட்ஸில் பசுந்தரை ஆடுகளம், மேகமூட்டமான வானிலை ஆனால் 2 ஸ்பின்னர்களை அணியில் சேர்க்க முடிவெடுத்தனர். இது தேவையா\nகோபத்தில் இருக்கும் ரசிகர்களை சமாதானம் செய்த கோஹ்லி\nஇந்தியா சுதந்திரம் அடைய தேசத் தலைவர்களின் பங்களிப்பு..\nமோசடி மன்னன் விஜய் மல்லையா - வெளிநாட்டில் குதுகல வாழ்க்கை\nமோசடி மன்னன் விஜய் மல்லையா - வெளிநாட்டில் குதுகல வாழ்க்கை\nஇந்தியாவின் 72-வது சுதந்திர தின கொண்டாட்டம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nம��தன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/shreyas-iyer-plays-his-honorable-role-in-yesterday-cricket-match-119081200028_1.html", "date_download": "2019-08-25T06:52:43Z", "digest": "sha1:H36T7BHNFGC5WNQM7YPGBRCOS4HQA5FV", "length": 12087, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆரம்பமே அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் ஐயர் – மிடில் ஆர்டரை வலுப்படுத்திய இந்தியா | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆரம்பமே அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் ஐயர் – மிடில் ஆர்டரை வலுப்படுத்திய இந்தியா\nநேற்று நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nவெஸ்ட் இண்டீஸுடன் இந்தியா விளையாடி வரும் சுற்றுப்பயண ஆட்டத்தின் ஒருநாள் போட்டி ஓவலில் குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முந்தினம் நடக்க இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.\nஇரண்டாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலாவதாக இந்தியா பேட்டிங் செய்தது. இரண்டாவதாக வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தபோது மழை பெய்ய தொடங்கியதால் டி.எல்.எஸ் முறையில் இந்தியா வெற்றி பெற்றது.\nஇந்திய அணியில் மிடில் ஆர்டர் வலுவாக இல்லை என பல விமர்சகர்கள் விமர்சித்த நிலையில், புதிதாக களம் இறக்கப்பட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான தகுதிகளுடன் சிறப்பான ஆட்டத்தை தந்தார் ஷ்ரேயாஸ். கோலியுடன் பார்ட்னர்ஷிப் வைத்து ஆடிய ஷ்ரேயாஸ் 68 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார். கோஹ்லி 125 பந்துகளில் 120 ரன்கள் அடித்தார்.\nகோஹ்லி-ஷ்ரேயாஸின் பார்ட்னர்ஷிப் நேற்றைய இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரும் பலமாக அமைந���தது. ஷ்ரேயாஸின் இந்த அதிரடி ஆட்டம், இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலிமை பெற்றுள்ளதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவிராத் கோஹ்லியின் சதம், புவனேஷ்வரின் 4 விக்கெட்: இந்தியா அபார வெற்றி\nஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸை தோற்கடிக்குமா இந்தியா – இன்று மோதல்\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் – எப்படி தெரியுமா\nஇந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்- கொந்தளித்த கங்குலி, ஹர்பஜன்\nதலைசிறந்த பேட்ஸ்மேன் என நிரூபித்த ஸ்மித் ..கோலியின் சாதனையை முறியடித்தாரா \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/19015311/The-continued-resistance-kottampatti.vpf", "date_download": "2019-08-25T07:41:42Z", "digest": "sha1:2VUR3HM6BQZG4ZIRPYWMQFPCYB73RW3R", "length": 14918, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The continued resistance kottampatti || கொட்டாம்பட்டியில் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் அவதி; சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொட்டாம்பட்டியில் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் அவதி; சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு + \"||\" + The continued resistance kottampatti\nகொட்டாம்பட்டியில் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் அவதி; சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\nகொட்டாம்பட்டி பகுதியில் கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டதில் ஏராளமான மரங்கள் விழுந்ததில் கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன.\nகொட்டாம்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ஏராளமான மரங்கள் விழுந்ததில் கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3 டிரான்ஸ்பார்மர் உள்பட 50–க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் மதுரை மின்வாரிய செயற்பொறியாளர் கண���ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மறு சீரமைப்பு பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பம், கம்பிகளை சீரமைத்து வருகின்றனர். ஆனால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nஇந்தநிலையில் கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் நேற்று 3–வது நாளாக மின்தடை தொடர்ந்ததால், மின்சாரம் இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென்று நேற்று மின்கம்பங்களை விரைந்து சீரமைத்து மின்சாரம் வழங்க கோரி காரைக்குடி–திண்டுக்கல் சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் கொட்டாம்பட்டி போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்கம்பங்கள் விரைந்து சீரமைக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.\n1. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு ‘அல்வா பொட்டலங்கள் இருந்தன’\nதிருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பையில் அல்வா பொட்டலங்கள் இருந்தன.\n2. திருப்பூரில் ஏ.டி.எம். மையத்துக்குள் கம்பியுடன் தூங்கிய வாலிபரால் பரபரப்பு\nதிருப்பூரில் ஏ.டி.எம். மையத்துக்குள் கம்பியுடன் படுத்து தூங்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. பெரம்பலூர் சிலோன் காலனியில் கால்வாய்களை சீரமைக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nபெரம்பலூர் சிலோன் காலனியில் கால்வாய்களை சீரமைக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல் - கலெக்டர் பேச்சுவார்த்தை\nதிருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.\n5. தி.மு.க. தடைகேட்டு தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றால் டிசம்பர் ���ாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயார் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி\nதி.மு.க. தடைகேட்டு தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றால் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n5. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118567/", "date_download": "2019-08-25T06:33:54Z", "digest": "sha1:CRV62NIMGFVBH3C6A7NJQB5D5JB2FWCO", "length": 11044, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "கொடிகாமம் காவல்நிலையத்தில் தண்ணீர்ப் பிரச்சினை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிகாமம் காவல்நிலையத்தில் தண்ணீர்ப் பிரச்சினை\nகொடிகாமம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் தண்ணீர்ப் பிரச்சினைக்கு எதிர்கொண்டுள்ளனர். உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காவல்துறை உத்தியோகத்தர்கள் கவலை தெரிவித்தனர்.\nகுடிதண்ணீரை பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதாகவும் கிணறுத் தண்ணீர் வற்றியதால் ஏனைய தேவைகளுக்கான தண்ணீரைப் பெற முடியாதுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nகொடிகாமம் ���ாவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 66 உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்றனர்.\nகாவல்துறை நிலையத்துக்குத் தேவையான குடிதண்ணீர் இயக்கச்சி இராணுவ முகாம் காணிக்குள் இருந்து வாரம் ஒரு முறை பவுசரில் எடுத்துவரப்பட்டது. எனினும் மாதத்தில் இருமுறை மட்டுமே அந்த இடத்திலிருந்து குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்ளுமாறு இராணுவத்தினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.\nஅதனால் குடிதண்ணீர்ப் பற்றாக்குறைப் பிரச்சினை உள்ளது. அதனால் உத்தியோகத்தர்கள் தமது பணத்தில் குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்கின்றனர். எனினும் காவல் நிலையத்துக்குள் இருக்கும் கிணற்றில் தண்ணீர் அடிமட்டத்துக்குச் சென்றதால் சேறு கலந்த தண்ணீரையே பெற முடிகிறது.\nஇதனால் கொடிகாமம் காவல்நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க காவல்துறை மற்றும் நிர்வாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுள்ளனர்.\nTagsகாவல்நிலையத்தில் கொடிகாமம் தண்ணீர்ப் பிரச்சினை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு”…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…\nயாழ்.மாவட்ட செயலகத்திற்கு வரும் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது\nஈழத்தின் தமிழிசை ஆற்றுகை : தழிழர்களும் தமிழும் நிகழ்காலமும் – கலாநிதி சி. ஜெயசங்கர்..\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019\nஅனுரகுமார திசாநாயக்கவும் கல்முனையில்… August 25, 2019\nயாழில் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு”… August 25, 2019\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்��்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kappiguys.blogspot.com/2009/01/d70.html", "date_download": "2019-08-25T06:45:28Z", "digest": "sha1:BRDBKMMY35GIQZIMWLPLL52GMH4X7YOA", "length": 25838, "nlines": 209, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: D70", "raw_content": "\nஎந்த நேரமும் கொட்டிவிடும் போலிருந்த மழை மேகங்களிருந்து காத்துக்கொள்ள ரெக்ஸின் ரெயின் கோட் அணிந்திருந்தான் அவன். வரிசையாக வந்த இரண்டு D70 சொகுசு பேருந்துகளில் ஏறாமல் பத்து நொடிகளுக்கொரு முறை கைக்கடிகாரத்தையும் சாலையையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். நிறுத்தத்தில் அவனைச் சுற்றி தினம் காலை எட்டரை மணிக்கு எந்த பேருந்து நிறுத்தத்திலும் காணக்கூடிய முகங்கள். கண்ணுக்குத் தெரியாத மாயக்கயிற்றால் தொங்கிக் கொண்டிருக்கும் பயணிகளைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு 'சாதாரண பேருந்து' ஊர்ந்து வந்து நின்றது. தோள் பையை பக்கவாட்டில் தள்ளிக்கொண்டு கூட்டத்தை நெருக்கியடித்து ஏறி உள்ளே நகர்ந்தான். சாய்ந்துகொள்ள கம்பி கிடைக்குமா என்று அவன் கண்கள் துழாவின. அவன் நின்ற இடத்திலிருந்து நான்காவது கம்பியில் ஒரு பக்கம் காலுக்கடியில் பெரிய பையுடன் இளைஞன் ஒருவன் செல்போன் ஹெட்செட்டைக் காதில் மாட்டிக்கொண்டு சாய்ந்திருந்தான். அந்த கம்பியைக் குறிவைத்து இவன் உள்ளே நகர்ந்தான். முன்னால் ஏறிய கைப்பை ஆசாமி ஒருவரும் அந்த கம்பியை நோக்கி வருவதைக் கண்டு அவசரமாக நகர்ந்து கம்பியில் சாய்ந்துகொண்டான். சட்டைப் பையிலிருந்த சில்லரையை எடுத்து அருகில் நின்ற���ரிடம் 'மூனரை ஒன்னு.பாஸ் பண்ணுங்க சார்' என்றபடி கொடுத்துவிட்டு தோள்பையை சரிசெய்துகொண்டான். அது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரின் முகத்தை உரசுவதுபோல் அசைந்ததில் அவரின் தூக்கம் கலைந்தது.\nவடபழனி பேருந்து நிறுத்ததில் ஏற்கனவே நின்றிருந்த இரண்டு பேருந்துகளைக் கடந்து முன்னால் சென்று நிறுத்தினார் ஓட்டுனர். நிறுத்தத்திலிருந்து மக்கள் ஓடிவருவதை ஜன்னல் வழியாக குனிந்து பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை நேரத்தை சரிபார்த்துக்கொண்டான். வெளியே மேகமூட்டமாக இருந்தாலும் பேருந்தினுள் கூட்டநெரிசலில் வெக்கையாக இருந்தது. சட்டையில் ஒரு பட்டனைக் கழட்டிவிட்டுக்கொண்டான். அருகிலிருந்த இளைஞன் இரண்டு நாளில் திரும்பிவருவதாக யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான். அருகில் அமர்ந்திருந்தவர் மீண்டும் தூக்கத்தில் தலையாட்டிக்கொண்டிருந்தார். ஜன்னலோரம் அமர்ந்திருந்தவர் ஜன்னல் கம்பியில் கை வைத்து வெளியே வெறித்தபடி ஏதோ யோசனையில் இருந்தார்.\nஇவன் மீண்டும் பேருந்தினுள் பார்வையை செலுத்தினான். பின்பக்கம் கடைசி படியில் கட்டம் போட்ட சட்டையில் நின்றிருந்தவன் தெரிந்த முகம் போல் தெரிந்தது. ஒருவேளை செல்வமாக இருக்குமோ. முகத்தைப் பார்க்க முன்பக்கம் சாய்ந்தான். பார்வைக் கோட்டில் நின்றிருந்த முப்பத்தைந்து வயது பெண்மணி அவளைப் பார்ப்பதாக நினைத்துக்கொண்டு முறைத்தபடியே மாராப்பை சரிசெய்தாள். அவளுக்குப் பின்னாலிருந்த நபர் இவனைப் பார்த்து புன்னகைப்பதுபோல் இவனுக்குத் தோன்றியது.\nபடியில் நின்றிருப்பது செல்வமாகத் தான் இருக்கவேண்டும். வடபழனியில் ஏறியிருக்கலாம். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் அவனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதை எண்ணும்போது அவனுக்கு கைகள் லேசாக நடுங்கின. மீண்டும் ஒரு முறை பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். நீலநிற கட்டம் போட்ட சட்டை மட்டுமே தெரிந்தது. ஒரு கை தனியாக பேருந்துக்கு வெளியே காற்றில் அசைந்தபடி இருந்தது. எத்தனை முயன்றும் முகம் தெரியவில்லை.\nசெல்வம் அவனது கல்லூரித் தோழன். தோழனாக இருந்தவன். அவனை முதன்முதலாக சொர்க்கம் ஒயின்ஸ் கூட்டிச் சென்றதும் தங்கரீகல் தியேட்டரினுள் அழைத்துச் சென்றதும் செல்வம்தான். அவர்கள் வகுப்பில் படித்த சாந்தியை இவன் ஒருதலைய���கக் காதலித்துக் கொண்டிருந்தான். ஒரு சனிக்கிழமை மாலை வழக்கம்போல் சொர்க்கம் ஒயின்ஸில் பீர் குடித்துவிட்டு சாந்தியின் கதையை செல்வத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான். பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சாந்தியின் அண்ணன் இதைக் கேட்டுவிட்டு இவனை அடிக்க வந்தான். குறுக்கே பாய்ந்த செல்வம் சாந்தியின் அண்ணனையும் அவனுடன் வந்தவர்களையும் அடித்து துவைத்து இவனைக் காப்பாற்றினான். இதைக் கேள்விபட்ட சாந்தி செல்வத்திடம் காதல்வயப்பட்டாள். இவன் ஒருதலைக் காதலை அறிந்த செல்வம் இவனிடம் ஆறுதல் சொல்லிவிட்டு சாந்தியின் காதலை ஏற்றுக்கொண்டான். அன்றுடன் இவன் செல்வத்துடன் தொடர்பை துண்டித்துக்கொண்டான். சொர்க்கம் ஒயின்ஸுக்கும் தங்கரீகலுக்கும் தனியாகவே சென்றுவந்தான். அடுத்த வருடமே வேலை தேடி சென்னைக்கு வந்தவன் இன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வத்தைப் பார்க்கிறான்.\nகல்லூரி நாட்களை அசைபோட்டுக்கொண்டிருந்தவன் கூட்டத்தின் இரைச்சலில் நினைவுக்கு வந்தான். திரும்பிப்பார்த்தபோது படியிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக ஓடும் பேருந்திலிருந்து குதித்துக் கொண்டிருந்தார்கள். படியில் நின்றிருந்த ஒருவன் ஓடும்பேருந்திலிருந்து விழுந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள். ஓட்டுனர் விழுந்தவனின் தாயை திட்டியபடி பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். சில பயணிகள் இறங்கி விழுந்தவனை நோக்கி ஓடினர். சிலர் கடிகாரத்தைப் பார்த்தபடி பின்னால் வந்த ஆட்டோக்களை கைகாட்டி நிறுத்திக்கொண்டிருந்தனர். அவன் பேருந்திலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி நடந்தான். விழுந்தவனின் உடலில் பின்னால் வந்த அம்பாசிடர் கார் ஏறியிருந்தது. முகம் காருக்கு அடியில் மறைந்திருந்தது. நீலநிற சட்டை முழுதும் ரத்தக்கறை படிந்திருந்தது. அவன் கூட்டத்தை விலக்கி வெளியேறி ஒரு ஷேர் ஆட்டோவை மறித்து ஏறி அங்கிருந்து சென்றான்.\nஅன்றைக்குப் பிறகு அவன் நள்ளிரவுகளில் விழித்துக் கொண்டு விட்டத்தை வெறித்தபடி படுத்திருப்பதாக அவன் மனைவி சொன்னாள். தான் இறந்துவிட்டால் அழக்கூடாதென்று தன்னிடம் சொன்னதாக அவனது எட்டு வயது மகள் தன் தாயிடம் சொல்லி அழுதாள். அன்றைக்குப் பிறகு என்றுமே அவன் D70 பேருந்தில் பயணிக்கவில்லை. அவன் யாரென்று தனக்கு தெரியாதென்றும் அவனைப் போல் ஆயிரம் பேரை பார்த்திருப்பதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் சொன்னார்.\n\"D70\" பேரை பார்த்ததும் ஓடோடி வந்தேன் (எனக்கு மிகவும் பிரியமான பேருந்துத்தடம்)\n//'மூனேமுக்கால் ஒன்னு.பாஸ் பண்ணுங்க சார்' //\nஇது எந்த காலத்துல இருந்தது\nநல்ல எழுத்தோட்டம். முடிவு தான் பீதிய கெளப்பிவிட்டுருச்சு\nவேளச்சேரி டூ வாவின் அடிக்கடி பயணம் செய்ததை நினைவு கூறும் வண்ணம் இந்த தலைப்பு போல.\nமதுரையில் நீ படித்ததற்கும் தங்கரீகலுக்கும், சொர்க்கத்திற்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று நம்புகிறேன் ;)\nமூனே முக்கால் னு போட்டு இருக்க கூடவே இரண்டு சொகுசு பேருந்துகளை தவிர்த்துனு போட்டு இருக்க. லைட்டா இடிக்கல ;)\nமொத பின்னூட்டம் வரைக்கும் நல்லா இருந்தது..ரெண்டாவது பின்னூட்டத்துல மட்டும் உங்களுக்குள்ள இருக்க கொலவெறி லைட்டா எட்டி பார்த்துடுச்சு போல ;))\n//னக்கு மிகவும் பிரியமான பேருந்துத்தடம்)//\nமூனேமுக்கால்...இத வச்சு ஒரு ஸ்டேஜ்கூட தாண்ட முடியாது\n//மதுரையில் நீ படித்ததற்கும் தங்கரீகலுக்கும், சொர்க்கத்திற்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று நம்புகிறேன் ;)//\n//மூனே முக்கால் னு போட்டு இருக்//\nஅட ஆமா..காலெல்லாம் தூக்கியாச்சுல்ல...மூனரைன்னு மாத்திட்டேன்..ஹி ஹி\nமூன்றரைன்னு மாத்திட்டேன் தல ;))\nகவிதை எழுதமாட்டேன்னு அவ்வையார் மேல நான் சத்தியம் செஞ்சதுதான் உனக்கு தெரியுமே\n//அவன் யாரென்று தனக்கு தெரியாதென்றும் அவனைப் போல் ஆயிரம் பேரை பார்த்திருப்பதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் சொன்னார்.\nஅவன் தான் வீட்டுக்குப் போய் விட்டத்தை வெறிக்க ஆரம்பிச்சு, மகள் கிட்ட தைரியம் சொல்ல ஆரம்பிச்சிட்டானே...அவனை பத்தி ஏன் கண்டக்டர் ஏஞ்சொல்லறாரு நீ எனக்கு இதை வெளக்கு...\nபோன மாசம்-மார்கழி மாதிரி இல்லாம இந்த மாசமாச்சும் ஒரு பதிவு போட்டியே கப்பி...ஒரு கா மூத்த பதிவர் ஆயிட்டீயோ\nD70 என்றதும் நிக்கான் கேமரா பதிவாச்சோ-ன்னு நினைச்சி ஓடி வந்தேன்\nஆனா இந்தப் பல்லவன் D70-உம் ரொம்பப் பிடிக்கும் தான்\n//முடிவு தான் பீதிய கெளப்பிவிட்டுருச்சு//\nஅதான் எங்க கப்பி இஷ்டைல்\nகதை என்னாமே நல்லா தான் இருக்கு...ஆனா கடைசியில குழப்புற மாதிரி இருக்கு..\nபோன மாசம்-மார்கழி மாதிரி இல்லாம இந்த மாசமாச்சும் ஒரு பதிவு போட்டியே கப்பி...ஒரு கா மூத்த பதிவர் ஆயிட்டீயோ\nஎ��்ன தல ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கேட்க வேண்டிய கேள்வியா இப்போ கேட்குறிங்க...கப்பி எல்லாம் எப்பவோ மூத்த பதிவர் ஆயிட்டாரு...\nஅவரு என்னிக்கு வெறும் சிரிப்பான் போட ஆரம்பிச்சாரோ அப்பாவே ஆயிட்டாரு ;)\nகதையின் நடை அருமை கப்பி:)\nகடைசி paragraph தான் புரியல.....\nஉங்க எழுத்து ரேஞ்செல்லாம் புரியற அளவுக்கு , எனக்கு தேர்ச்சி இன்னும் வரல போல:((\nஒரு பேருந்து பயணத்தின் காட்சியை கண்முன் கொண்டு வருகிறது உங்கள் எழுத்து....அருமை கப்பி\nநல்ல கதை கப்பி... என்னவோ பஸ்ல ஏறுனா சைட் அடிக்காம அப்படியே சிந்தனை வசப்படுறா மாதிரு ஒரு பில்ட்-அப்... கலக்கல் போங்க ;)\nஆனந்து..உன்னை ஏமாத்தவே முடியாது மாப்பு :))\nஎல்லாத்தையும் விளக்கத்தான் முடியுமா இல்ல எல்லாம் காரணத்தோடதான் நடக்குதா\nர ஃபார் ரவுண்டு கட்டி அடிக்கறது\nர ஃபார்..சரி வேணாம் விடுங்க :))\nஒரு மூத்த பதிவர் என்னை மூத்த பதிவர்ன்னு சொல்றதை ஏத்துக்கறேன் (c) தம்பி ;)\nஎதுனாலும் நேராவே திட்டிடுங்க :))\nநான் எப்ப பாஸ் அப்படியெல்லாம் சொன்னேன்\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.\nஉங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கேன். ஏத்துக்கும் படி கேட்டுக்கறேன். நன்றி.\nதல நலமா மறுபடி வந்துருக்கேன் சில பதிவுகள் போட்டிருக்கே நேரம் இருக்கும் பொது பாருங்க\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://terugnaardesterren.com/video/vijaydailogues", "date_download": "2019-08-25T07:35:57Z", "digest": "sha1:HZWCBUADZNKCYG4QRTJJVP3SHKRXYUKI", "length": 9432, "nlines": 137, "source_domain": "terugnaardesterren.com", "title": "Vijaydailogues Mp3 Video Download MP4, HD MP4, Full HD, 3GP Format And listen online — Musique", "raw_content": "\nசற்றுமுன் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வீட்டில் பெரும் சோகம் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசர்க்கார் பாக்லனா சாவுங்கடா பழ கருப்பையா ஆவேசம் | Pala Karuppiah Press Meet about Sarkar\nSARKAR ISSUE வரலக்ஷ்மி ஆவேசம் முட்டாள்களுக்கு நன்றி விஜய்யை கண்டு பயமா முட்டாள்களுக்கு நன்றி விஜய்யை கண்டு பயமா Sarkar \n வரலாற்று சாதனை படைத்த Sarkar \nசற்றுமுன் தளபதி விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு கண்ணீருடன் சர்கார் Sarkar \n புதிய சாதனை படைத்த விஜய் Sarkar \nசர்காருக்கு Salute பாராட்டிய கேப்டன் விஜயகாந்த் | Sarkar about Vijayakanth\nசற்றுமுன் ரஜினிகாந்த் அதிரடி SARKAR விஜய்க்கு ஆதரவாக கொந்தளிப்பு Sarkar \nசற்றுமுன் Theater-ல் நீக்கப்பட்ட Sarkar காட்சிகள் இதுதான் அதிர்ச்சியில் ரசிகர்கள் \nSarkar படம் பற்றி விஜயகாந்த் பார்த்த பின் தளபதி விஜய் பற்றி பரபரப்பு கருத்து பார்த்த பின் தளபதி விஜய் பற்றி பரபரப்பு கருத்து Sarkar \nSARKAR விஜய்-க்கு ஆதரவாக பிரபலங்கள் Simbu என்ன சொன்னார் கொந்தளிப்பு \nH.Raja பதிலடி - SARKAR படம் பார்த்து விஜய்-யை வெச்சி செஞ்ச பரிதாபம் Sarkar \nசற்றுமுன் விஜய் அதிரடி ரசிகர்களுக்கு வேண்டுக்கோள் - அமைதி காக்கவும் Sarkar \nசர்காரில் மறைக்கப்பட்ட தளபதி விஜய் வாட்ச்சின் சோக கதை | sarkar vijay wirst watch\nSarkar Issue கொந்தளித்த குஷ்பு அதிமுக-க்கு பதிலடி விஜய் ரசிகர்கள் மிரட்டல் \nSARKAR ஓடாத படம் கிழித்தெடுத்த செம்பருத்தி SERIAL நடிகை கணவர் Sarkar \n SARKAR வைத்த ஆப்பு MLA முகம் கிழிந்து தொங்குகிறது Sarkar \n SARKAR விஜய்-க்கு இது தான் பொழப்பா விஜயகாந்த் மனைவி பதிலடி \nசற்றுமுன் A.R Murugadoss அதிரடி SARKAR சர்ச்சை காட்சி பற்றி பதில் SARKAR சர்ச்சை காட்சி பற்றி பதில் Sarkar Issue \nSARKAR ISSUE நடிகர் சாந்தனு அதிரடி அதிமுக-க்கு பதிலடி குற்றமுள்ள நெஞ்சு **** அதிமுக-க்கு பதிலடி குற்றமுள்ள நெஞ்சு **** Sarkar \nவிஜய்-க்கு திமிரு கிழித்து தொங்கவிட்ட ஜெயக்குமார் என்ன தெரியும் \nசர்க்காரை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் யார் தெரியுமா | Sarkar | Thalapathy Vijay | Sun Pictures\nVijay Friends Opens Up : விஜய் இரத்தத்தில புரட்சி இருக்கு SARKAR படம் தறுமாறு \nராதாரவி கலாய் SARKAR-யை வெற்றி பெற செய்த அதிமுகவு-க்கு நன்றி Radha Ravi \nAR Murugadoss கைது தப்பி ஓடினாரா நடந்தது இதுதான் \n வரலாற்று சாதனை படைத்த Sarkar \n விஜய்யை பற்றி பரபரப்பு கருத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/maiilavaalavau-caikaicacaai-nailaaiyama-yaalapaotanaa-vaaitataiya-caalaaiyaila-tairapapau", "date_download": "2019-08-25T07:05:13Z", "digest": "sha1:L4DSDFGGI63OESKJK7OMWGMLQ3SX3DVQ", "length": 5809, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்: -யாழ்.போதனா வைத்திய சாலையில் திறப்பு- | Sankathi24", "raw_content": "\nமீள்வாழ்வு சிகிச்சை நிலையம்: -யாழ்.போதனா வைத்திய சாலையில் திறப்பு-\nபுதன் ஜூலை 24, 2019\nயாழ்.போதனா வைத்திய சாலையில் குவைத் நாட்டின் செம்பிறைச் சங்கத்தின் 530 மில்லியன் ரூபா நன்கொலை நிதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் நாளை வ��யாழக்கிழமை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.\nஇவ் புதிய கட்டடத் தொகுதியினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்கப்படவுள்ளதாக அழைப்பிதள் தயாரிக்ககப்பட்டிருந்த போதும் சில காரணங்களால் ஜனாதிபதியின் வருகை ரத்துச் செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி ஹிலால் முசேட் அல் சேயர் இலங்கைக்கான குவைத் நாட்டுத் தூதுவர் அதிமேதகு கலாவ் (ப்)பூ தாஃயர், சிங்கப்பூர் சுகாதார சேவை தலைமை நிறைவேற்று அதிகாரி ,யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி ஆகியோர் குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலைத்தைத் திறந்து வைக்கவுள்ளனர்.\nஞாயிறு ஓகஸ்ட் 25, 2019\nஅட்டன் – டிக்­கோயா நகர பிதா எஸ். பாலச்­சந்­திரன்\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நடவடிக்கை தொடரும்\nஞாயிறு ஓகஸ்ட் 25, 2019\nகாவல் துறை அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.\nகோத்தபாய வென்றால் என்ன செய்வார்களாம்\nஞாயிறு ஓகஸ்ட் 25, 2019\nமகிந்த ராஜபக்ச சண்டே டைம்ஸிற்கு வழங்கிய சிறிய பேட்டியில்\nசஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வி\nஞாயிறு ஓகஸ்ட் 25, 2019\nசிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவில் இன்றும் மனிதம் மரணித்துவிட்டது\nஞாயிறு ஓகஸ்ட் 25, 2019\nஅனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன\nசனி ஓகஸ்ட் 24, 2019\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2015/01/09012015-aibsnlea.html", "date_download": "2019-08-25T08:01:10Z", "digest": "sha1:UPOEJB45SWFSCQAZV2EUZ3KUONDBKUMF", "length": 18224, "nlines": 185, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: 09.01.2015 முதுமைக்கும் . . . இளமைக்கும் AIBSNLEA பாராட்டு...", "raw_content": "\n09.01.2015 முதுமைக���கும் . . . இளமைக்கும் AIBSNLEA பாராட்டு...\n மதுரை தல்லாகுளம் பகுதி லெவல்-4 பகுதியை மக்கள் மயமாக்கியது AIBSNLEA மதுரை மாவட்ட சங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. புதிய பதிவை அதாவது, குடும்பத்துடன் பங்கேற்பு என்ற புதிய அத்தியாயத்தை AIBSNLEA மதுரை மாவட்ட சங்கம் படைத்துவிட்டது....\nகிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தபால்-தந்தி, டெலிகாம், BSNL வளர்ச்சிக்கான இலாகா பனி மட்டுமல்ல, தொழிற்சங்கத்தில், சமுதாய பணியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட அருமைத் தோழன் என். வீரபாண்டியன், AIBSNLEA முன்னாள் மாநிலச் செயலருக்கு பனி நிறைவு பாராட்டு விழாவும் . . .\n\"பாலு\"என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இளைய தோழன் ஜே. பாலசுப்ரமணியன்\nபெற்ற BSNL இலாகா விருதை பாராட்டியும் ஒரு அற்புதமான குடும்ப, BSNLகுடும்ப விழாவை அனைவரும் வியக்கும் வண்ணம் மிக, மிக சீரும்,சிறப்புமாக AIBSNLEA மதுரை மாவட்ட சங்கம் நடத்தி முடித்துள்ளது.\nபாராட்டு விழாவை மிக நேர்த்தியாக வழிநடத்திய நமது தோழன், வி.கே.பரமசிவம், மிக வித்தியாசமாக வரவேற்புரை நிகழ்த்திய AIBSNLEA மதுரை மாவட்ட செயலர் தோழர்.என். சீனிவாசன், நன்றியுரை வழங்கிய இளைஞர் சரத். ஓடி ஓடி பணி செய்திட்ட சண்முகவேல், செந்தில், சிவகுமார் உள்ளிட்ட அந்த பெரும் படையினர் அனைவரையும் பாராட்டுகிறோம்.\nநிகழ்ச்சியில் நமது BSNLEU மதுரை மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் உட்பட ஒரு நீண்ட நெடிய வாழ்த்துரை, பாராட்டுரை, கௌரவித்தல், உரைவீச்சு என இரவு அதிக நேரம் ஆனாலும் நமது பொது மேலாளர் திருமதி.S.E.ராஜம் அவர்கள் இறுதிவரை இருந்தது மிக பாராட்டுக்குரிய விஷயமாகும்.\nAIBSNLEA தமிழ் மாநில செயலர் தோழர்.சிவகுமார், AIBSNLEA தமிழ் மாநில பொருளர் தோழர். வெங்கடேசன், சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர்.உதய சூரியன், மத்திய சங்க செயற்குழு உறுப்பினர் தோழர்.எஸ். கருப்பையா, நமது மதுரை மாட்ட பொது மேலாளர் திருமதி.S.E.ராஜம் அவர்கள் ஆகியோரின் சிறப்புரைக்குப்பின், பாராட்டுப்பெற்ற தோழர்கள் ஜே. பால சுப்பிரமணியன், தோழர்.என். வீரபாண்டியன் இருவரின் ஏற்புரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழியர் கமலா வீரபாண்டியன் அவர்களுக்கு, தோழியர்.என். ஈஸ்வரி அவர்களும், தோழர்.ஜே. பால சுப்ரமணியன் அவர்களுக்கு தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் அவர்களும், தோழர். சிவகுமார் அவர்க���ுக்கு தோழர். எஸ். மாயாண்டி அவர்களும், தோழர்கள் என். வீரபாண்டியன் & உதய சூரியன் இருவருக்கும் தோழர், எஸ். சூரியன் பொன்னாடை போர்த்தி கௌவுரவ படுத்தினர்.\n01.12.15 SNEAமாவட்ட மாநாடும், Com.S.கணேசன் பாராட்ட...\n30.01.2015 கடலூர் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சிகள் ...\nகார்டூன் . . . கார்னர் . . .\n30.01.2015 கடலூர் நகரமே BSNL கடல்மையமானது . . .\nஜனவரி - 30 மகாத்மாகாந்தி படுகொலை -நினைவு நாள்...\n31.01.2015 - பணி நிறைவு பாராட்டு விழா . . .\nவயதோ 17...தான், வாங்கிய சான்றிதழ்கள் 700 ...\nநமது CHQ டெலிகுருசேடர் பத்திரிக்கை செய்தியின் தமிழ...\nதமிழகத்தில் 28.01.2015 முதல் முழுமையாக ERPஅமுலாக்க...\nஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ.1 லட்சம் கோடி திரட்ட முட...\nலாலா லஜ்பத் ராய் - (Lala Lajpat Rai) பிறந்த தினம் ...\nதாய் மதத்திற்கு திரும்புகின்றவர்களை எந்த சாதியில் ...\nகல்லூரி மாணவிகள் போராட்டம்-காவல்துறை அராஜகம்.\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகனரா வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ...\nB/S & DOB அனைவரின் அவசர கவனத்திற்கு . . .\nநமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். BSNLEU- MADURAI...\nவரலாற்றில் இன்று : 28 - 01 ( ஜனவரி )\n'டவுட்' . . .தனபாலு….. டவுட்.\n15.ரூ செலவு உப்பு தண்ணீர்,நன்னீர்:மாணவிகள் கண்டுப...\nகுடியரசு தின விழாவில் இனப் பாகுபாடு: நேர்ந்த அவலம்...\nஅமெரிக்க நலன்களுக்கு சரணடைந்தார் மோடி: இடதுசாரிகள்...\nஅமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு ச...\nபிரபல கார்ட்டூனிஸ்ட் R.K..லஷ்மண் மறைவு...\nகுடியரசின் உன்னத லட்சியங்களைஉயர்த்தி பிடிப்போம்......\nஆக்ரா பயணம் ரத்து- உண்மைக் காரணம் என்ன\nமதுரை மாவட்ட BSNLEU-வின் குடியரசு தின வாழ்த்துக்கள...\nஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்...\nமாநிலம் முழுவதும் நடைபெற்ற கண்னை கட்டி ஆர்ப்பாட்டம...\nஇந்தியாவின் முதல் IFS. வீராங்கனை\n\" SAVE BSNL\" இன்சுரன்ஸ்சில் கையெழுத்து இயக்கம்...\nERP அமலக்கத்தால் GPF பட்டுவாடாவில் என்னதான் நடந்த...\n24.01.2015 மதுரையில் எழுத்தாளர்சங்கம் நடத்த இருப...\n30.01.2015 கடலூர் \"SAVE BSNL\"கருத்தரங்கத்திற்கான ப...\nERP யில் password reset செய்ய மாநில நிர்வாகம்...\nஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nரயில்வேயில் தனியார்மய- எதிர்ப்பு மதுரையில் மனிதச்ச...\n22.01.2015 மதுரை SSA-யில் கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம...\nமாநில சங்கம் TVL-CONVENTION/BSNL-WWCC சுற்றறிக்கை ...\nதயாநிதி மாறனின் - சன் டி.வி. ஊழியர்கள் இருவர் கைது...\nநமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறி���்கை...\nஆகா . . . வென்று . . . எழுந்தது . . . யு...\nநமது (BSNLEU-CHQ) மத்திய சங்க செய்தி . . .\nதமிழகத்தில்JAO கேடரிலிருந்துAO வாக பதவி உயர்வு உத்...\n22.01.2015 மதுரையில் DREU-CITU நடத்தும் மனிதசங்கி...\n22.01.15 மாநிலந் தழுவிய கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்....\nதோழர் லெனின் நினைவு தினம் , - ஜனவரி 21.\n20.01.2015 நடந்தவை - த.மு.எ.க.ச -கண்டன ஆர்ப்பாட்டம...\n22.01.2015 மாநிலந்தழுவிய கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்...\nஜன.22ல்- அரசு ஊழியர்கள்ஒட்டுமொத்த விடுப்பு போராட்ட...\nமதுரையில் உழவர் திருநாளை கொண்டாடிய வெளிநாட்டினர் \nவெட்டியான் வேலை செய்து படிக்கும் பட்டதாரி\nஜனவரி -19 தியாகிகள் அஞ்சலிகூட்டம்-CITU . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஉலக தடகளம்: இந்திய வீராங்கனைகள் தகுதி . . .\n50 ஆண்டு 1000 மடங்கு நிதி: LIC.,யின் 'மலரும் நினைவ...\n1982 ஜனவரி -19 வேலை நிறுத்தம்-தியாகிகள் தினம்...\nஉலகில் யாரும் சாதிக்காததை, முடித்தவர்கள் . . .\nமோடி அரசின் தணிக்கை வாரியம் கூண்டோடு ராஜினாமா..\n17.01.2015 தோழர் ஜோதிபாசு நினைவு நாள்-செவ்வணக்க...\nஜனவரி -18 தோழர்.ப.ஜீவானந்தம் நினைவு நாள். . . .\nநமது (BSNLEU-CHQ) மத்திய சங்க செய்தி ...\nதாராளமய . . . தயாரிப்பில் . . .\nஉன் பணம்... என் பணம்...\n2015- ஜனவரி -17, எம். ஜி. இராமச்சந்திரன் பிறந்த நா...\nநமது BSNLக்கு புதிய CMD உத்தரவு . . .\nநமது BSNL ஊழியர்களுக்கு, அலகாபாத் வங்கியுடன் MOU....\n13.01.2015 தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்ட தகவல் ...\nமத்திய சங்க செய்தி- தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்க...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nதேர்தலில் மீறல்: மத்திய அமைச்சர் நக்விக்கு ஓராண்டு...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n'நான் ஒரு மார்க்ஸியவாதி'- தலாய் லாமாவின் புதிய பார...\nகச்சா பேரல் 45 டாலருக்கு கீழ் பெட்ரோல்,டீசல் விலை ...\nதருண் விஜய்க்கு அய்யன் வள்ளுவர் அன்றே சொன்னது...\n13.01.15 மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் பத்திரிக்கையி...\n13.01.2015 ஆர்பரித்து நடந்த ஆர்ப்பாட்டம் . . .\nJAN - 13 தோழர்.S.A.T அவர்களுக்குBSNLEU செவ்வணக்கம்...\nகார்ட்டூன் . . . பாவம் சுதந்திரா கட்சி பட்ச. ...\nதகவல் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி: ரவிசங்கர் பிரசா...\n12.01.2015 - AIIEA சங்க அலுவலகத்தில் நடந்தவை . . ....\n2015 ஜனவரி சம்பளம் குறித்து மாநில நிர்வாகம்.\nமாநில சங்க சுற்றறிக்கை 13.01.2015ல் ஆர்ப்பாட்டம்....\n13.01.2015 மாநிலந் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் . . ....\nகோட்சேவை புனிதப்படுத்த வேண்டாம் உயர்நீதிமன்ற நீதிப...\nசனவரி 12–விவேகானந்தர் பிறந்த தினம் இன்று (12.01.18...\nBSNLEU மதுரை மாவட்ட சங்கம் மணமக்க��ை வாழ்த்துகிறது....\nBSNLEU-மதுரை மாவட்ட சங்கம் அஞ்சலி செலுத்துகிறது......\nகொடிகாத்த குமரன் இறந்த தினம் (ஜன.11- 1932)\n09.01.2015 முதுமைக்கும் . . . இளமைக்கும் AIBSNLEA ...\nகலாட்டூன் . . .\n09.01.15 கோவையில் TNTCWU மாநிலச் செயற்குழு கூட்டம்...\nஅதிபர் தேர்தல் தோல்வி அரசு மாளிகைவிட்டு வெளியேறினா...\nகுழுஅமைப்பு- நிலக்கரி தொழிலாளர்களுக்கு CITU பாராட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/page/3/", "date_download": "2019-08-25T08:05:26Z", "digest": "sha1:OA4WPSMG22FDLBKGCAKS54TVLUKJWX5E", "length": 11186, "nlines": 106, "source_domain": "eettv.com", "title": "EET TV – Page 3 – Entertainment for Tamils", "raw_content": "\nசித்திரவதை உத்தரவுகளை வழங்கியது கோத்தபாயவே.\nவெற்றி பெற்றார்கள் லோகன் கணபதி மற்றும் விஜய் தணிகாசலம் – ஒன்ராரியோ சட்டமன்றத்துக்குள் நுழையும் முதல் ஈழத்தமிழர்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: போர்க்களமானது தூத்துக்குடி நகரம் – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு photos\nவரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம் அதிர்ச்சியில் இலங்கை அரசு .\nஅல்ஜீரியா – இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி, 21 பேர் படுகாயம்\nஅல்ஜீரியா நாட்டில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று அல்ஜீரியா. இந்நாட்டில் சோல்கிங் என அழைக்கப்படும்...\nஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீ – அமேசான் காடு பற்றி எரிகிறது – உலக நாடுகள் கவலை\nஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பிடித்ததால் அமேசான் காடு பற்றி எரிந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள் உலக அளவில் பிரபலமானவை....\nநைஜீரியாவில் வேன்-லாரி மோதிய விபத்தில் 17 பேர் பலி\nநைஜீரியா நாட்டில் பயணிகள் வேன் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியா நாட்டின் குவாரா மாநிலத்தில் உள்ள ஜேபா-இரோனி நெடுஞ்சாலையில் வேன் ஒன்று...\nஜப்பான் கடல் பகுதியில் திடீரென ஏவுகணைகளால் தாக்கிய வட கொரியா: உயர் எச்சரிக்கையில் அண்டை நாடுகள்\nஜப்பான் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்ததாக ஜப்பான் கூறியுள்ளது. சனிக்கிழமையன்று வட கொரியாவிலிருந்து ஜப்பான் கடல் பகுதியல் பாலிஸ்டிக் ஏவுக���ை சோதனை...\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் – பயங்கரவாதிகள் உள்பட 8 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் போலீசார் மற்றும் தலிபான் பயங்கரவாதிகளிடையே நடந்த பயங்கர மோதலில் 8 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம்...\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nஆளில்லா போர்க் கப்பலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. ஜாரி என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஆளில்லா போர்க் கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆளில்லா...\nகனடா QEW இல் ஏற்பட்ட வாகன விபத்தினால் ஏற்பட்ட தீயில் ஏழு பேர் படு காயமடைந்தனர்\nவியாழக்கிழமை இரவு ஓக்வில்லில் டிராஃபல்கர் சாலையின் அருகே நெடுஞ்சாலையின் கிழக்குப் பாதையில் இரவு 10:50 மணியளவில் பல வாகன விபத்து ஏற்பட்டது. இவ் விபத்தில் டிரக் ட்ரைலர் கார் தீப்பிடித்துக்கொண்டன,...\nவிண்வெளியில் இருந்து ஏலியன் அனுப்பிய சிக்னல்\nவிண்வெளியில் இருந்து ஏலியன்கள் மர்மமான முறையில், பூமிக்கு சிக்னல் அனுப்பியுள்ளதாக கனடாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஏலியன் சிக்னலை விஞ்ஞானிகள் எப்ஆர்பி என்று அழைக்கின்றனர். இந்த சிக்னலை ஏலியன்கள் தான்...\nமுழுக்குடும்பத்தையும் கொலை செய்த கனேடியர் வழக்கு: மரணத்திற்கான காரணத்தை வெளியிட பொலிசார் மறுப்பு\nகனடாவில் தனது குடும்பம் முழுவதையும் இளைஞர் ஒருவர் கொலை செய்த வழக்கில் உயிரிழப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலும் அதை வெளியிட முடியாது என பொலிசார் மறுத்து விட்டனர். கனடாவின் மார்க்கம்...\nசீனாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் நோக்கம் இல்லை – கனடா பிரதமர்\nசீனாவுடன் வர்த்தக மற்றும் இராஜ தந்திர ரீதியில் முரண்பட விரும்பவில்லை என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எனினும் கனடாவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் இருந்தும் பின்வாக்கப் போவதில்லை...\nகோத்தபாயவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா\nமாளிகைக்குள் நடந்த இரகசிய சந்திப்பு தோல்வி உறுதியானதா\nஇலங்கைக்கு எதிராக ஐ.நாவில் புதிய யோசனை\nதமிழர்களுக்கு தீர்வு வழங்காது சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைக்காது: ஜயசூரிய\nதீ விபத்து ஏற்பட்ட படகிலிருந்த 300 பேர் பத்திரமாக மீட்பு\n81 பேருக்கு மறுஉயிர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி: இதயத்தை உருக வைக்கும் இறுதி தருணம்\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் – தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nவங்காளதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி, 25 க்கும் அதிகமானோர் படுகாயம்.\nபிரித்தானியாவில் சரமாரி கத்திக்குத்து தாக்குதல்: சந்தேக நபர் சிக்கினார்\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=65", "date_download": "2019-08-25T07:07:39Z", "digest": "sha1:QTEUZSA4BYCYZ7HHIXYP6D4X26QXXVCU", "length": 6397, "nlines": 152, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு?", "raw_content": "\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nமூலம் அ சூசை பிரகாசம்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nஷஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு ஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன\nஷஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன\nவட மொழி சொல்லான ஷஷ்டாஷ்க என்பதற்கு ஒற்றுமை இன்மை என்று தமிழில் பொருள்படும்.\nஷஷ்டாஷ்க தோஷம் என்றால், ஆண் பெண் இராசிக்களின் கோள்கள் அல்லது லக்ன கோள்கள் ஒற்றுமை இல்லா நிலையில் உள்ளன என்பதாகும்.\nஇராசி அதிபதி பொருத்தம் இல்லாத நிலையும் இந்தகைய தோஷம் எனலாம்.\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nபெண் ராசியிலிருந்து ஆண் ராசி வரை எண்ணினால்\nபெண் ராசிக்கு ஆண் ராசி 6, 8 ஆகவோ அல்லது 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். அதாவது ஒற்றுமை இல்லாத நிலை இருக்கிறது.\nஇது திருமணம் முடிப்பதற்கு ஒவ்வாத நிலையாகும்.\nபெண் ராசி பிள்ளை ராசி\n-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.\nஅதே வேளையில் கும்பம் - சிம்மம் என்றால் முற்றிலும் பகை.\nஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன\nஇத்தகைய தோஷ முரன்பாட்டுடன் ஆண் பெண் இனைந்தால், அந்த தம்பதிகள் மட்டும் இன்றி இரு வீட்டின் மொத்த குடும்பமும் பகை நிலையில் வாழும்.\nமேலும் திடீர் விபத்துக்களால் ஆண் அல்லது பெண் பலியாகலாம்.\nஇந்த தோஷம் இருப்பவர்களை மனம் முடிப்பதால் மன முறிவு ஏற்படாது. ஆனால் வாழ் நாள் முழுவதும் பகை நிலை இருந்து கொண்டே இருக்கும்.\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil/month-mithunam.php", "date_download": "2019-08-25T06:30:54Z", "digest": "sha1:CAEBHJE67XFNMUYMUIUCXMAU2547DHDT", "length": 4575, "nlines": 37, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "மாத மிதுனம் இராசி பலன்", "raw_content": "\n2018 - 19 குரு பெயர்ச்சி\nதிங்களுக்கான மிதுனம் இராசி பலன்\nநிலவு தற்பொழுது மிருகசீரிடம் நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇந்த விண்மீன் செவ்வாய் க்கு உரிமையானதாகும்\nசெவ்வாய் இராசிக்கு 3 ஆம் இடத்தில் இயங்குகிறார். இங்கு பகை பெறுகிறார்.\nசந்திரன் ரிஷபம் ராசியில் தீவிரமான நிலை பெறுகிறார்.\nராசிநாதன் ராசியில் தீவிரமான நிலை பெறுகிறார். செவ்வாய், குரு, பார்வை பெறுகிறார்.2 ராசியில் ராகு கோள்(கள்) உள்ளது . ராசியானது சனி, கேது, பார்வை பெறுகிறது.\nமூன்றாம் வீட்டிலுள்ள சூரியனால் பண வரவு அதிகரிக்கும், பிள்ளைகளால் மகிழ்ச்சி, தொல்லை இரண்டும் உண்டு, நோய்கள் தீரும், நட்பு வட்டம் அதிகரிக்கும்.\nசூரியன் சிம்மம் ராசியில் ஆட்சி பெறுகிறார். இந்நிலை சூரியன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nமூன்றாம் இடத்திலுள்ள செவ்வாயால் சந்ததி விருத்தி ஆயுள் விருத்தி, தைரியம் அதிகரித்தல்,சகோதரரால் நன்மை, எதையும் செய்யும் துணிச்சல் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.\nசெவ்வாய் சிம்மம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nராசிக்கு 2 ல் புதன் வரும்போது சொத்து கை நழுவுதல், எல்லாருடனும் பகை, நிம்மதி குறைவு, நோய், பண விரையம் போன்ற தீய பலன்களே ஏற்படும்.\nராசிக்கு 3ல் சுக்கிரன் வருவதால் புதிய நண்பர்களும் அவர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். பதவி உயர்வு, அந்தஸ்து உயர்வு,பண வரவு,ஆபரண சேர்க்கை, தைரியம் அதிகரிப்பு, எதிரியை வெல்வது போன்ற நற்பலன்கள் கிடைக்கும்.\n2018 - 19 குரு பெயர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2018/01/09/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-150-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2019-08-25T06:34:08Z", "digest": "sha1:H7NRKFBKUIN36HYIPLOL6HJ4NL7NAVMA", "length": 10315, "nlines": 122, "source_domain": "kottakuppam.org", "title": "ஜாமி ஆ மஸ்ஜித் 150 வது ஆண்டு நிறைவு முப்பெரும் விழா – முழு வீடியோ தொகுப்பு – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nJanuary 9, 2018 கோட்டகுப்பம்\nஜாமி ஆ மஸ்ஜித் 150 வது ஆண்டு நிறைவு முப்பெரும் விழா – முழு வீடியோ தொகுப்பு\n– சான்றோர்களை பாராட்டும் விழா\nPrevious முப்பெரும் விழா – சுழலும் சொல்லரங்கம்\nNext முப்பெரும்விழா சிறப்பாகப் பணியாற்றி வெற்றிக்கு வித்திட்ட இளவல்களுக்கு அஞ்சுமனின் பாராட்டு…\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஅள்ளப்படாத குப்பைகள்… அலட்சியம் காட்டும் பேரூராட்சி \nஹஜ்ஜு பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்கா மைதானம் நோக்கி நமதூர் ஜமாத்தார்கள்(படங்கள்)\nபிரான்ஸ் கிரத்தை (creteil) பள்ளிவாசலில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் சகோதரர்கள்\nபிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி கோட்டக்குப்பம் மாணவர்கள் சைக்கிள் பேரணி \nதுபாய் தியாக திருநாள் தொழுகையில் கோட்டக்குப்பம் சகோதரர்கள்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nஎந்த மாவில் என்ன சத்து\nகல்வி எழுச்சி கருத்தரங்கு புகைப்படங்கள்\nஹஜ்ஜுக்கு போக உங்க பெயர் உள்ளதா....\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/08082640/India-bag-a-15run-lead-despite-Heads-72.vpf", "date_download": "2019-08-25T07:33:14Z", "digest": "sha1:TYRQVFTC7M26IZRCZR5DGOMGTVWCEF3I", "length": 13903, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "India bag a 15-run lead despite Head's 72 || அடிலெய்டு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅடிலெய்டு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் + \"||\" + India bag a 15-run lead despite Head's 72\nஅடிலெய்டு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்\nஅடிலெய்டு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆனது.\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி புஜாராவின் சதத்தால் (123 ரன்) சரிவில் இருந்து தப்பித்ததுடன், முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்திருந்தது.\nஇதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி , இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக அஷ்வின் சுழலில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினார். இதனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரைவார்த்த ஆஸ்திரேலிய அணி, 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது.\nஇந்த நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஏறக்குறைய அரைமணி நேரம் வரை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்டம் நடைபெற்றது. மிட்செல் ஸ்டார்க் 15 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். 91.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 204 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.\nஇதைத்தொடர்ந்து ம���ை விட்டதும் மீண்டும் போட்டி துவங்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை அளித்து வந்த டிராவிஸ் ஹெட் 72 ரன்களில் சமி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹேசல்வுட், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதன் முலம் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் பின் தங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் , இஷாந்த் சர்மா, சமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். 15 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட் செய்து வருகிறது.\n1. இளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது சிறுவன்\nஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுவன் பிரிட்டனின் இளவரசி டயானாவின் மறுபிறவி என்று வினோதமாகக் கூறி வருகிறான்.\n2. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சந்திப்பு\nநியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.\n3. உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா - வங்காளதேசம் ஆட்டம் மழையால் பாதிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n4. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், கருணைக்கொலைக்கு சட்டப்பூர்வமான அங்கிகாரம் வழங்கப்பட்டது.\n5. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் வெற்றி இலக்கு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு 308 ரன்களை ஆஸ்திரேலியா வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்��� 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. அணியின் நலனே முக்கியம்: ‘நான் சுயநலவாதி கிடையாது’ இந்திய வீரர் ரஹானே பேட்டி\n2. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 260 ரன்கள் முன்னிலை\n3. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தனது முதல் இன்னிங்சில் 297 ரன்களில் ஆல்-அவுட்\n4. ரோகித் சர்மா, அஸ்வின் அணியில் இடம்பெறாதது குறித்து ரஹானே விளக்கம்\n5. ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து 67 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/26135421/BCCI-Wants-IndiaPakistan-Game-Rescheduled-Slams-Mindless.vpf", "date_download": "2019-08-25T07:29:09Z", "digest": "sha1:GMSH7EMZ5RDYWIYEZJ2U6AM77VFX52DF", "length": 12808, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "BCCI Wants India-Pakistan Game Rescheduled, Slams “Mindless” Asia Cup Fixture || இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கானத் தேதிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கானத் தேதிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு + \"||\" + BCCI Wants India-Pakistan Game Rescheduled, Slams “Mindless” Asia Cup Fixture\nஇந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கானத் தேதிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு\nஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கானத் தேதியை மாற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14 வது போட்டிக்கான அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்தப் போட்டியில் முதல் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் , ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்���், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும். முதல் போட்டியில் இலங்கை அணியும், வங்காள தேசமும் மோதுகின்றன. செப்டம்பர் 19-ம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். லீக் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும். இதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.\nசெப்டம்பர் 15- இலங்கை-வங்காள தேசம்\nசெப்டம்பர் 16- பாகிஸ்தான்-தகுதிச்சுற்று அணி,\nசெப்டம்பர் 18- ல் இந்தியா-தகுதிச்சுற்று அணி\nசெப்டம்பர் 20- வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணி\nசெப்டம்பர் 23- குரூப்ஏ வின்னர்- குரூப் ஏ ரன்னர்,\nசெப்டம்பர் 23- குரூப் பி வின்னர்- குரூப் பி ரன்னர்\nசெப்டம்பர் 25- குரூப் ஏ வின்னர்- குரூப் பி வின்னர்,\nசெப்டம்பர் 26- குரூப் ஏ ரன்னர்- குரூப் பி ரன்னர்,\nஇதில் செப்டம்பர் 18-ம் தேதி தகுதி சுற்று அணியோடு விளையாடும் இந்திய அணி, மறு நாள் பாகிஸ்தான் அணியுடன் மோதுவது போல அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் ரெஸ்ட் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்கு ரெஸ்ட்டே கொடுக்காமல் மறுநாளே விளையாட வைப்பது என்ன நியாயம் அதனால் இந்த தேதியை மாற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. அணியின் நலனே முக்கியம்: ‘நான் சுயநலவாதி கிடையாது’ இந்திய வீரர் ரஹானே பேட்டி\n2. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 260 ரன்கள் முன்னிலை\n3. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தனது முதல் இன்னிங்சில் 297 ரன்களில் ஆல்-அவுட்\n4. ��ோகித் சர்மா, அஸ்வின் அணியில் இடம்பெறாதது குறித்து ரஹானே விளக்கம்\n5. ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து 67 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/508958-5-people-died-in-an-accident-near-covai.html", "date_download": "2019-08-25T07:15:22Z", "digest": "sha1:IXPQCSGKNRVVPPQLIR4ZNUAQEDFSWCT7", "length": 12849, "nlines": 213, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவை அருகே கார்-லாரி மோதி விபத்து: 5 பேர் பலி | 5 people died in an accident near covai", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 25 2019\nகோவை அருகே கார்-லாரி மோதி விபத்து: 5 பேர் பலி\nகோவை அருகே கார்-லாரி மோதிய விபத்தில் கேரளப் பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர்.\nகோவையை அடுத்த எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் உள்ள வெள்ளலூர் பிரிவில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. காரின் முன்பகுதி முழுவதும் உடைந்து நொறுங்கியது. காரில் பயணம் செய்த ஓர் ஆணும், பெண்ணும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஅவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சூலூர் போலீஸார், காயமடைந்த மூன்று பேரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.\nமற்றொருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 3 வது நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆனது.\nசம்பவ இடத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களையும் உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து சூலூர் போலீஸார் கூறியதாவது:\n\"கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள வாழப்புழா பகுதியைச் சேர்ந்தவர் முகமது பஷீர் (44). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் தன்னுடன் பணியாற்றும் பெண் உட்பட 4 பேரை அழைத்துக்கொண்டு, கன்னியாகுமரி செல்வதற்கு கோவை வழியாக பயணம் செய்துள்ளார். உடன் பயணித்த நால்வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் ஆவர்.\nதிருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள ஸ்ரீராமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவர் பேப்பர் பண்டல்களை ஏற்றி வரும் லாரியை எதிர்த்திசையில் ���ட்டி வந்துள்ளார். வெள்ளலூர் பிரிவு அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் சதீஷ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறோம்.\nஇவ்விபத்தில் பாலக்காடு வாழப்புழாவைச் சேர்ந்த முகமது பஷீர் (44), மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஹிரலால் சிகாரி (28), கௌரங்க பண்டிட் (30), லலிதா மண்டல் (31), மிதுன் பண்டிட் (27) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது\".\nசாத்தூர் வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம்: பட்டாசு குடோன் சட்டவிரோதமாக செயல்பட்டது...\nகொடைக்கானல் மலைச்சாலையில் 100 அடி பள்ளத்தில் ஆம்னிவேன் கவிழ்ந்த விபத்து: இருவர் உயிரிழப்பு\nபரமக்குடி அருகே கார்- பைக் மோதி விபத்து; மலேசிய தொழிலதிபர் உள்ளிட்ட 4...\nவரதட்சணை கேட்டு கைவிட்ட கணவன்: 11 வயது மகனுடன் கருணைக் கொலைக்கு அனுமதி...\nமதுரையில் அதிகரிக்கும் பழிக்குப் பழி படுகொலைகள்: முன்விரோதம், அற்ப காரணத்தால் பறிபோகும் உயிர்கள்\nகொல்கத்தா அழகி கொலை வழக்கில் கார் ஓட்டுநர் கைது: கொலையாளி சிக்கியதன் பின்னணி\nஏடிஎம்களில் நிரப்ப வைத்திருந்த ரூ.16 லட்சத்தை திருச்சி வங்கியில் திருடியவர் பெரம்பலூரில் கைது\n1,500 சிம் கார்டுகளுடன் இந்தியாவில் இதுவரை இல்லாத முறைகேடு; நவீன கருவிகளுடன் சட்டவிரோத தொலைபேசி...\n''கல்கண்டு மட்டும் எடுத்துக்கிட்டார் இளையராஜா; சம்பளம் வேணாம்னு சொல்லிட்டாரு’’ - சங்கிலி முருகன்...\nரூ.30 கோடி செலவில் பஹ்ரைனில் 200 ஆண்டு பழமையான கிருஷ்ணர் கோயில் புனரமைப்புக்கு...\nபஹ்ரைன் நாட்டு இளவரசரை சந்தித்தார் மோடி: வர்த்தக, கலாச்சார நட்பை வலுப்படுத்துவது பற்றி...\nகேரள வெள்ளத்தில் தன்அடையாளத்தை கூறாமல் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-08-25T07:53:46Z", "digest": "sha1:54LXDIQEXAFT6GTBFO2OTUX6WPUYVTA3", "length": 6937, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "பாதுகாப்பினை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் பிரதமர் – அமைச்சர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பினை வழங்க முடியாது\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனப் பிரஜைகளின் பாதுகாப்பினை இலங்கை உறுதிப்படுத்தும் என சீனா நம்பிக்கை\nமுன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பினை மஹிந்தவே குறைத்தார் – ராஜித சேனாரட்ன\nமுன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை...\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்… August 25, 2019\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019\nஅனுரகுமார திசாநாயக்கவும் கல்முனையில்… August 25, 2019\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா… August 25, 2019\nயாழில் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு”… August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-video/", "date_download": "2019-08-25T07:01:56Z", "digest": "sha1:2GVXSTVWHIX3JAFD5ROEBYRPLFXUMNK3", "length": 8595, "nlines": 114, "source_domain": "new.ethiri.com", "title": "மனிதனை சாப்பிடும் மீன்- video | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமா��்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nBy நிருபர் காவலன் / In குற்றம் / 21/07/2019\nநியாயமாக போராடும் தமிழர்களை சீண்டும் முஸ்லிம்கள்-கல்முனையில் பதற்றம்-படைகள் குவிப்பு….\nபெரும் தங்க கடத்தல் முறியடிப்பு -சிக்கிய 11 கிலோ தங்கம் (0)\nவெளிநாட்டவர் என்று விமர்சித்தவர்களுக்கு தீபிகா படுகோனே பதிலடி (0)\nஇலங்கையில் குண்டு வெடிக்காது சென்று வாருங்கள் சீனா அறிவிப்பு (0)\nபாத்ரூமில்.. பீர், பிராந்தி குடிக்கும் இளம் பெண்கள்.. வைரலாகும் வேதனை வீடியோ (0)\n20 குண்டுகளுடன் வாகனங்கள் – நுழைவு – தேடுதல் தீவிரம் (0)\nசெத்தும் சாதனை படைத்த இந்திய விமானப் படை வீரர், கலங்கும் இந்தியா, யார் இவர் (0)\nவெளிநாட்டில் அகதி தஞ்சம் கோரி 7 ஆயிரம் குடும்பங்கள் வெளியேற உத்தேசம் – கிசுபுல்லா முழக்கம் (0)\nநீதிவழங்கத் தவறிய ஐ.நாவும் சர்வதேசமும் நீதியை வெல்ல புதியபொறிமுறை மார்ச் 31ல் அறிவிப்பு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நீதியை வெல்ல புதியபொறிமுறை மார்ச் 31ல் அறிவிப்பு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nகடைசி அலுவல் தினம் – மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை (0)\nஅமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nகப்பலில் இறங்கிய விமானம் - மாயமானது எப்படி \nஅமெரிக்காவை தெறிக்க விடும் ஈரான் - கதறும் பிரிட்டன் - video\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nவெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nகாஜல் அகர்வால் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\nமீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தம்\nநிச்சயம�� அரசியலுக்கு வருவேன் - யாஷிகா ஆனந்த்\nபெண்களுக்குப் புத்துணர்ச்சி தரும் மசாஜ்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67125-29-killed-as-bus-falls-through-gap-between-flyovers.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-25T07:55:29Z", "digest": "sha1:CRJ4H65C4YTF2EYVXRFCXWAPWW7OHTWM", "length": 9297, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேருந்து கவிழ்ந்து 29 பேர் உயிரிழப்பு: அதிகாலையில் பரிதாபம் | 29 killed as bus falls through gap between flyovers", "raw_content": "\nபிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nலஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது\nபேருந்து கவிழ்ந்து 29 பேர் உயிரிழப்பு: அதிகாலையில் பரிதாபம்\nஉத்தரபிரதேசத்தில், பேருந்து கவிழ்ந்து விழுந்ததில், 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.\nஉத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. உ.பி அரசுக்கு சொந்தமான இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பேருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில், இன்று காலை 5 மணிக்கு வந்துகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி பாலத்தில் இருந்த தடுப்பு மீது மோதியது.\nபின்னர் கீழே இருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மீட்பு பணிகளை தொடங்கினர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதுப��்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச சாலை போக்குவரத்துக் கழகம் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.\nமுதலமைச்சர் ஆதித்யாநாத், தனது வருத்தத்தையும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.\nஆக்ரோஷம், அதிரடி, அசால்ட் அதுதான் கங்குலி \nரயில் நிலையத்தை ஆக்கிரமித்த குரங்குகள் - பயணிகள் அச்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம்\n’அம்மாவை அப்பா அடிச்சார், அத்தை கெரசின் ஊத்தினாங்க, பாட்டி தீ வச்சாங்க’- சிறுமியின் பகீர் வாக்குமூலம்\nபொய்யான பதிவை ரிப்போர்ட் செய்யலாம் - இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்\nபாஜக அமைச்சர் கை விரல் துண்டானது: ஒட்ட வைக்க முடியாததால் சோகம்\nவிரைவில் மெசேஞ்சர் மூலம் இன்ஸ்டா மெசேஜ்\nபாலியல் வன்கொடுமை புகாரை கண்டுக்கொள்ளாத போலீஸ்: தற்கொலை முடிவெடுத்த பெண்\nசூதாட்டத்தில் மனைவியை தோற்ற கணவன்: பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள் மீது வழக்கு\nகாதலியை கொலை செய்து சூட்கேசில் அடைத்த காதலன்\nRelated Tags : Yamuna Expressway , Agra , Bus fell , யமுனா எக்ஸ்பிரஸ் , பேருந்து விபத்து , உத்தரபிரதேசம்\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\n கன்னியாஸ்திரி மன்னிப்புக் கேட்க திருச்சபை நோட்டீஸ்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆக்ரோஷம், அதிரடி, அசால்ட் அதுதான் கங்குலி \nரயில் நிலையத்தை ஆக்கிரமித்த குரங்குகள் - பயணிகள் அச்சம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68094-don-t-buried-aththi-varadhar-again-in-the-pool-srivilliputhur-jeeyar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-25T07:33:25Z", "digest": "sha1:46ZVS4OGW6Q7WHS5S4WJJYNKE3XRLBSL", "length": 10657, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“திருட்டு பயத்தால் அத்தி வரதரை பூமிக்கடியில் வைத்தோம்” - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் | Don't Buried Aththi Varadhar again in the Pool - Srivilliputhur Jeeyar", "raw_content": "\nபிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nலஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது\n“திருட்டு பயத்தால் அத்தி வரதரை பூமிக்கடியில் வைத்தோம்” - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nஅத்தி வரதரை காண திருப்பதியை விட அதிகக் கூட்டம் வருவதால் மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலின் குளத்தில் இருந்து 40 வருடங்களுக்குப் பின்னர் அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 48 நாட்கள் அத்தி வரதரை தரிசிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்ததால், லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்திய குடியரசுத் தலைவர் உட்பட ஏராளமான பிரபலங்களும் அத்தி வரதரை தரிசித்துவிட்டு சென்றுள்ளனர்.\nஇதனால் நாளுக்கு நாள் அங்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எதிர்பார்த்ததைவிட மக்கள் அதிகமாக அத்தி வரதரை தரிசிக்க வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் பக்தர்களுக்கு பிஸ்கட் மற்றும் சர்க்கரை கரைசலும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் மக்களின் கூட்டத்தால் இதுநாள் இருந்த வரதராஜ பெருமாள் கோயிலின் வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே எடுக்கப்பட்டுள்ள அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார். அத்தி வரதரை லட்சக்கணக்கோர் காண வருவதாகவும், திருப்பதியை விட புகழ் வாய்ந்த இடமாக அத்தி வரதர் வைபவம் உள்ளதாகவும், அதனால் தான் மக்கள் அதிகமாக வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக அத்திவரதரை ப��மிக்கடியில் புதைத்தோம், தற்போது அது தேவையில்லை. இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை விடுக்கவுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.\nபணம் வசூலித்து கார்: கேரள எம்.பி. ரம்யா ஹரிதாஸ் மறுப்பு\nகர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத உணர்வை தூண்டும்படி பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன்\n“விமர்சிப்பவர்கள் ஒரு பொருட்டல்ல” - அத்திவரதர் வைபவ காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு\nஅத்திவரதரை தரிசித்த குமாரசாமி, தேவகவுடா\n‘நாளை கருட சேவைக்குப் பின் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி’ : ஆட்சியர்\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்றம்\nஆய்வாளரை மிரட்டிய விவகாரம் : காஞ்சிபுரம் ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\nஅத்திவரதரை தரிசித்த தெலுங்கானா முதலமைச்சர்\nஆவணங்களை தவறவிட்ட மூதாட்டி: வீடு வரை தேடி சென்று உதவிய காவலர்\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\n கன்னியாஸ்திரி மன்னிப்புக் கேட்க திருச்சபை நோட்டீஸ்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணம் வசூலித்து கார்: கேரள எம்.பி. ரம்யா ஹரிதாஸ் மறுப்பு\nகர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/67873.html", "date_download": "2019-08-25T07:00:04Z", "digest": "sha1:XUWHQNTBIG57XSRSH63GBOXKEV3RRGIM", "length": 5898, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "அம்மா - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : அமீர் மோனா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/803/thirugnanasambandar-thevaram-thirunelikka-arathaluyirka", "date_download": "2019-08-25T06:32:05Z", "digest": "sha1:YNQX7XZ5QK2MLNM4W5HQBUMIZFY7VEUN", "length": 31965, "nlines": 392, "source_domain": "shaivam.org", "title": "அறத்தா லுயிர்கா-திருநெல்லிக்கா-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\n��ிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையாய் எனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nத��ருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திரமாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்த��் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\nஇத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ��ெல்லிவனேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/discussion-forum/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-10082.htm", "date_download": "2019-08-25T08:06:37Z", "digest": "sha1:Q3HXEQRD2KMVBMYRTVU2XHI72A5MXQZU", "length": 5745, "nlines": 76, "source_domain": "tamil.webdunia.com", "title": "Discussion Forum - மீனவர்கள் மீது தாக்குதல்: கருணாநிதி எச்சரிக்கை | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாஜல் அகர்வாலின் கியூட் புகைப்படங்கள்\nபொருளாதாரம் வளர்சி பெற ’வருமான வரியை ஒழிக்க வேண்டும்’ - ...\nபொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வருமான வரியை ஒழிக்க வேண்டுமென பாரதிய ஜனதா ...\nகோல்ப் மைதானத்தில் தாக்கிய மின்னல்: 6 பேர் படுகாயம்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு கோல்ப் மைதானத்தில் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக ...\n மலையாள மீடியா வெளியிட்ட ...\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ...\nகடனே பெறாத விவசாயி வங்கிக்கணக்கில் பணத்தை எடுத்து எஸ்பிஐ: ...\nபெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு அந்த கடனை கட்டாமல் ...\nஸ்ரீசாந்த் வீட்டில் பயங்கர தீவிபத்து: மனைவி குழந்தைகளுடன் ...\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் வீட்டில் பயங்கர தீ ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/508960-farmer-murdered-in-coonoor.html", "date_download": "2019-08-25T07:29:54Z", "digest": "sha1:CUBXPNM2XXUIX3CN7GZOU3ORHA3D3Z3Z", "length": 11467, "nlines": 210, "source_domain": "www.hindutamil.in", "title": "குன்னூர் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை | Farmer murdered in Coonoor", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 25 2019\nகுன்னூர் அரு���ே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை\nகுன்னூர் அருகே நிலத்தகராறில் விவசாயியை உறவினர்கள் அடித்துக் கொலை செய்தனர். தலைமறைவான அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள மேல் ஒடையரட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியம் (56).\nஇவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் பசுவராஜ் என்பவருக்கும் 30 ஆண்டு காலமாக நிலத்தகராறு இருந்து வந்ததுள்ளது. இது தொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை பாலசுப்ரமணியம் வழக்கம் போல் தனது தோட்டத்துக்குச் சென்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, பசுவராஜ், அவரது மனைவி குமாரி, மகன் சங்கர் ஆகியோர் திடீரென அங்கு சென்று பாலசுப்ரமணியம் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி, விவசாயப் பணிக்குப் பயன்படுத்தப்படும் இரும்புக் கருவியால் தலையில் தாக்கியுள்ளனர்.\nஇதில், பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணியம் ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்துள்ளார். அருகே இருந்த தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.\nபாலசுப்ரமணியத்தைக் கொலை செய்த மூவரும் தலைமறைவாகி விட்டனர். கொலக்கம்பை போலீஸார், கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.\nவிவசாயி கொலை செய்யப்பட்டது கொலக்கொம்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையில் அதிகரிக்கும் பழிக்குப் பழி படுகொலைகள்: முன்விரோதம், அற்ப காரணத்தால் பறிபோகும் உயிர்கள்\nகொல்கத்தா அழகி கொலை வழக்கில் கார் ஓட்டுநர் கைது: கொலையாளி சிக்கியதன் பின்னணி\nசத்தீஸ்கரில் என்கவுன்ட்டர்: மாவோயிஸ்ட்கள் 5 பேர் சுட்டுக்கொலை; 2 பாதுகாப்புப் படை வீரர்கள்...\nதிருவாரூர், நாகை மாவட்ட கடைமடைப் பகுதிகளுக்கு மணல் திட்டு அகற்றும் பணியால் தண்ணீர்...\nமதுரையில் அதிகரிக்கும் பழிக்குப் பழி படுகொலைகள்: முன்விரோதம், அற்ப காரணத்தால் பறிபோகும் உயிர்கள்\nகொல்கத்தா அழகி கொலை வழக்கில் கார் ஓட்டுநர் கைது: கொலையாளி சிக்கியதன் பின்னணி\nஏடிஎம்களில் நிரப்ப வைத்த���ருந்த ரூ.16 லட்சத்தை திருச்சி வங்கியில் திருடியவர் பெரம்பலூரில் கைது\n1,500 சிம் கார்டுகளுடன் இந்தியாவில் இதுவரை இல்லாத முறைகேடு; நவீன கருவிகளுடன் சட்டவிரோத தொலைபேசி...\n''கல்கண்டு மட்டும் எடுத்துக்கிட்டார் இளையராஜா; சம்பளம் வேணாம்னு சொல்லிட்டாரு’’ - சங்கிலி முருகன்...\nரூ.30 கோடி செலவில் பஹ்ரைனில் 200 ஆண்டு பழமையான கிருஷ்ணர் கோயில் புனரமைப்புக்கு...\nபஹ்ரைன் நாட்டு இளவரசரை சந்தித்தார் மோடி: வர்த்தக, கலாச்சார நட்பை வலுப்படுத்துவது பற்றி...\nகேரள வெள்ளத்தில் தன்அடையாளத்தை கூறாமல் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/back-to-back-earthqauke-tops-richter-6-4/", "date_download": "2019-08-25T07:58:45Z", "digest": "sha1:CGNTQFTHIUAEMBFHVYE6N5YANEUTOI4J", "length": 12443, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கத்தால் பதற்றம் - Sathiyam TV", "raw_content": "\n“என்னை ரொம்ப லவ் பண்றாரு மைலார்ட்..” – கணவரை வெறுத்து விவாகரத்து கேட்ட வினோத…\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\nநீங்க ஏன் சிரமப்படுறீங்க சார்.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க..\nதீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nநயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது\nபிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 24 Aug 19…\nHome Tamil News World அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கத்தால் பதற்றம்\nஅடுத்தடுத்து ��ற்பட்ட மூன்று நிலநடுக்கத்தால் பதற்றம்\nபல தீவுக்கூட்டங்களை கொண்ட இந்தோனேசியா நாட்டின் வடமேற்கில் உள்ள பென்டோலோ நகரில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3 மணி நேரத்துக்கு பின்னர் சுலவேசி தீவில் உள்ள பிட்டுங் நகரில் அடுத்ததாக 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஅடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்த நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு மலுக்கு பகுதியில் இன்று பிற்பகல் 6.3 ரிக்டர் அளவில் மூன்றாவதாக மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்த நிலநடுக்கங்களால் அப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. சில வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்து ஓட்டம்பிடித்த மக்கள் சாலைகள் மற்றும் திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.\nஇன்றைய நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nஅடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கத்தால் பதற்றம்\n“என்னை ரொம்ப லவ் பண்றாரு மைலார்ட்..” – கணவரை வெறுத்து விவாகரத்து கேட்ட வினோத மனைவி..\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கௌரவம்..\nமேசை மீது காலை தூக்கி வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய பிரதமர்\nநீச்சல் குளத்தில் மூழ்கிய பெண்.. – போராடி காப்பாற்றிய நாய்..\n – 88 பள்ளிக்குழந்தைகளின் அசத்தல் உலக சாதனை..\n“வீகன்” முறையில் வளர்க்கப்பட்ட குழந்தை.. – சிறை தண்டனை பெற்ற பெற்றோர்.. – சிறை தண்டனை பெற்ற பெற்றோர்..\n“என்னை ரொம்ப லவ் பண்றாரு மைலார்ட்..” – கணவரை வெறுத்து விவாகரத்து கேட்ட வினோத...\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\nநீங்க ஏன் சிரமப்படுறீங்க சார்.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க.. – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க..\nதீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..\n உதயநிதியின் அடுத்த டார்கெட்…பரபரக்கும் திமுக வட்டாரம்..\nமிரட்டல் காட்டும் கோலி – ரஹானே.. – இமாலய இலக்கு வைக்குமா இந்திய அணி..\n – 16 மாநில இளம்பெண்கள்..\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“என்னை ரொம்ப லவ் பண்றாரு மைலார்ட்..” – கணவ��ை வெறுத்து விவாகரத்து கேட்ட வினோத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=clemensenbasse7", "date_download": "2019-08-25T07:06:36Z", "digest": "sha1:NQGKJFED4V3SDXDF4PFVL3Z6TMKI5RMS", "length": 2952, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User clemensenbasse7 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-08-25T08:04:57Z", "digest": "sha1:A4KTGRFEPPGCWKBTFZKB3SXGHNOGDXHZ", "length": 5467, "nlines": 115, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல் – Tamilmalarnews", "raw_content": "\nமெண்களின் நீர்க்கட்டிகளை விர... 24/08/2019\nகாளானின் மருத்துவ குணம் 24/08/2019\nதட்டையான வயிற்றைப் பெற உதவும�... 24/08/2019\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்�... 24/08/2019\nசெவ்வாழைப்பழம் – நரம்பு தளர�... 24/08/2019\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார். காயம் காரணமாக 3 வாரங்கள் ஓய்வெடுக்க தவானுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.\nஷிகர் தவானுக்கு பதில் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ���கியோர்களில் ஒருவர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த 2-வது இந்தியர் ஷிகர் தவான் ஆவார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமாமியார் மரணம், இலங்கை திரும்புகிறார் மலிங்கா\nஸ்டம்பில் பந்து பட்டும் பெய்ல்ஸ் விழாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை – விராட்கோலி அதிருப்தி\nமெண்களின் நீர்க்கட்டிகளை விரட்டி வாரிசுகளை உண்டாக்கும் உணவுகள்\nதட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான வழிகள்\nசெவ்வாழைப்பழம் – நரம்பு தளர்ச்சி குணமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15197.html?s=99c0d9b2357a725d6cbb0dd87b3a16e0", "date_download": "2019-08-25T06:52:01Z", "digest": "sha1:QYHEM34XRQAHQYE5I6WIDDANNSYFHVLN", "length": 7320, "nlines": 96, "source_domain": "www.tamilmantram.com", "title": "எனக்கே எனக்கான வலிகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > எனக்கே எனக்கான வலிகள்\nView Full Version : எனக்கே எனக்கான வலிகள்\nநிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை\nதொடர் கவிதையில் பதிந்தால், உங்களுக்குக்கான வலிகளும் தொடராகிவிடும். :)\nஇதுபோன்ற தனிக்கவிதைகள் புதியகவிதைகள், பாடல்கள் பகுதியில் பதியவேண்டியவை..\nதொடர்கவிதை பகுதியில் எவ்வகையான கவிதைகள் இடம்பிடித்துள்ளன என்பதை அவதானித்துப் பாருங்கள்.\nநல்ல நடிப்பு, நல்ல ஒளிப்பதிவு, காமிரா, வசனம், பெரிய நடிகர்கள்\nஎன்று இருந்தாலும் பல திரைபடங்களை பார்த்து விட்டு வெளியே வரும் போது\nகதை கரு நன்றாக இல்லை என்றால் ஒரு நிறைவு இல்லாத உணர்வு இருக்கும்....\nஅதே போல் இந்த கவிதையை உணர்கிறேன் சிப்லி....\nநல்ல எழுத்தாளர், வார்த்தைகள் விளையாடுகின்றன...\nஅருமையான வடிவமைப்பு என்ற பாராட்டுகள் வரும்போதும் கவிதையின் கரு....\nசமுதாயத்தின் மீது வெறுப்பு கொண்டிருக்கும் ஒரு மனிதனின் உணர்வுகள்....\nஅந்த உணர்வுகளை அப்படியே கொடுத்த உங்களுக்கு பாராட்டுகள் கொடுத்தாலும்....\nஅவன் உணர்வுகளை நியாயபடுத்துவது போல் இருக்கிறதே.....\nநல்ல கவிதை.. திருந்த வேண்டிய கரு.\nஇது உரிமைகள் மறுக்கப்படும் ஒருவனின் மனப்பதிவு.சொந்த நாட்டில் அகதிகளாய் வாழும் ஆ���ிரம் உறவுகளின் வலிகள் அவனை அடக்கியாள்பவர்களுக்கு புரிவதில்லை.விரக்தியின் விளிம்பில் அவனால் இப்படித்தானே நண்பரே பாட முடியும்(நான் இலங்கை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/11/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-58-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-08-25T08:12:23Z", "digest": "sha1:4MT37UVZ5KP5YL7T75S3LXMJTCJJIGA3", "length": 6281, "nlines": 72, "source_domain": "eettv.com", "title": "ஏமனில் கடும் போர் – 58 பேர் பலி – EET TV", "raw_content": "\nஏமனில் கடும் போர் – 58 பேர் பலி\nஏமனில் நிகழும் கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேரும், அதிபர் ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ந்தேதி உள்நாட்டுப்போர் மூண்டது. 4-வது ஆண்டாக அந்தப் போர் நீடிக்கிறது.\nஅதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களத்தில் குதித்துள்ளன.\nஅங்குள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா, 2014-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. அங்கு 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.\nஅந்த நகரை மீட்பதற்காக அதிபர் ஆதரவு படைகள், சவுதி கூட்டுப்படைகள் உதவியுடன் களத்தில் குதித்து கடந்த ஒரு வாரமாக மூர்க்கத்தனமாக சண்டையிட்டு வருகின்றன.\nஒரு பக்கம் தரை வழி தாக்குதலும், இன்னொரு பக்கம் வான்தாக்குதலும் நடந்து வருகிறது. நேற்று நடந்த கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்தனர்.\nஇது தொடர்பாக அதிபர் படை வட்டாரங்கள் கூறுகையில், “கிளர்ச்சியாளர்களின் பதுங்கு குழிகளாலும், கண்ணி வெடிகளாலும்தான் நாங்கள் ஹொதய்தா நகரை நெருங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.\nகனடாவில் இராணுவ வீரர் போல் நடித்த வாலிபர் கைது\nநான்கு நாட்கள் கடந்தும் மீட்கப்படும் சடலங்கள்: பரபரப்பில் பிரான்சின் மார்செய் நகரம்\nகோத்தபாயவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா\nமாளிகைக்குள் நடந்த இரகசிய சந்திப்பு தோல்வி உறுதியானதா\nஇலங்கைக்கு எதிராக ஐ.நாவில் புதிய யோசனை\nதமிழர்களுக்கு தீர்வு வழங்காது சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைக்காது: ஜயசூரிய\nதீ விபத்து ஏற்பட்ட படகிலிருந்த 300 பேர் பத்திரமாக மீட்பு\n81 பேருக்கு மறுஉயிர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி: இதயத்தை உருக வைக்கும் இறுதி தருணம்\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் – தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nவங்காளதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி, 25 க்கும் அதிகமானோர் படுகாயம்.\nபிரித்தானியாவில் சரமாரி கத்திக்குத்து தாக்குதல்: சந்தேக நபர் சிக்கினார்\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nகனடாவில் இராணுவ வீரர் போல் நடித்த வாலிபர் கைது\nநான்கு நாட்கள் கடந்தும் மீட்கப்படும் சடலங்கள்: பரபரப்பில் பிரான்சின் மார்செய் நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil/YP-simmam.php", "date_download": "2019-08-25T07:03:29Z", "digest": "sha1:5O7KH55TBVARIOK7XBYWNQOJWMBIWNWH", "length": 3805, "nlines": 33, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "2019 ஆண்டு சிம்மம் இராசி பலன்", "raw_content": "\n2018 - 19 குரு பெயர்ச்சி\nஆண்டு சிம்மம் இராசி பலன்\nநிலவு தற்பொழுது மிருகசீரிடம் நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇந்த நட்சத்திரம் செவ்வாய் க்கு உரிமையானதாகும்\nராசியில் ஞாயிறு(சூரியன்),வெள்ளி(சுக்கிரன்),செவ்வாய் கிரக(ங்கள்)ம் உள்ளது .\nராசிக்கு 9 ல் வியாழன் (குரு) வருவதால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். வண்டி வாங்குவீர்கள், அரசு பதவி, அரசாங்கத்தால் வருவாய், கோவில் திருப்பணி, தொண்டு செய்தல், ஆன்மீக வாழ்வில் பற்று பெருகுதல், பலருக்கு உதவுதல்,\nஇலாபகரமான வெளிநாட்டு பயணங்கள் போன்ற நற்பலன்களை பூர்வபுண்ணிய இடத்தில் ஒன்பதாமிடத்தில் வியாழன் பகவான் வழங்குவார்.\nதற்பொழுது ராசிக்கு 5 ல் இருக்கும் காரி என்கிற சனியால் சந்ததிக்கு துன்பம், நோய், புத்தி சரியாக செயல்படாமல் தகுந்த முடிவு எடுக்க முடியாத நிலை, விபத்து முதலியவற்றால் உடல் ஊணம், பணமுடை வறுமை, உறவினர் நண்பர்களுடன் பகைமை, குழந்தைகளை விட்டு பிரிதல் போன்ற தீய்மை விளைவிக்கும் பலன்களை எதிர்பார்க்கலாம்.\nஏழாமிடத்தை பார்க்கும் சனியால் கணவன் மனைவி சண்டை, இரண்டாமிடத்தை பார்க்கும் சனியால் குடும்பத்தில் கலகம் கண் நோய் போன்ற பாதிப்பு ஏற்படுத்தும் தீய பலன்கள் ஏற்படலாம்.\n2018 - 19 குரு பெயர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/oppo-f9-cph1823-used-for-sale-kalutara", "date_download": "2019-08-25T08:18:58Z", "digest": "sha1:VAWUAGOW6QSDYQSSYKAFD2DI23Q4SCPX", "length": 7494, "nlines": 132, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Oppo F9 Cph1823 (Used) | ஹொரனை | ikman.lk", "raw_content": "\nGayan Lakmal மூலம் விற்பனைக்கு22 ஜுலை 10:44 முற்பகல்ஹொரனை, களுத்துறை\nபுளுடுத், புகைப்பட கருவி , டுவல் லென்ஸ் கெமரா, இரட்டை சிம் வசதி, எக்ஸ்டென்டபல் மெமரி, பிங்கர் பிரின்ட் சென்டர், GPS, பெளதீக விசைப்பலகை, மோஷன் சென்டர், 3G, 4G, GSM, தொடு திரை\n0758724XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0758724XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n1 நாள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n8 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n35 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n3 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n28 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n12 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n53 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n5 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n55 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n3 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n5 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n14 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n32 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n27 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n3 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n38 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/11/17/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-25T08:01:37Z", "digest": "sha1:LVST7CISD5G5CGQT6UGMDKRAZP37ZL2J", "length": 19679, "nlines": 118, "source_domain": "vishnupuram.com", "title": "கீதை தத்துவநூலா?:கடிதங்கள் | ஜெயம��கனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nராம் அவர்கள் குறள் மற்றும் கீதைபற்றிய கடிதம் கீதை கடிதங்கள்,விளக்கங்கள் படித்தேன். வேற்றுமொழிக்காரர் குறள் பற்றி கேட்டபோது நானும் எப்படி அதன் சிறப்பை கூறுவது எனத்தெரியாமல் தவித்தேன். அதன் இலக்கிய அழகை அவருக்கு ஒருவாறு கூறினேன் என்றாலும் அதன் தத்துவ விளக்கத்தை என்னால் கூறமுடியவில்லை. அதற்கான உங்கள் விளக்கத்தை படிக்க நானும் காத்திருக்கிறேன். கீதைக்கான தங்கள் பதிலுரை எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்தது.\nகீதை தத்துவநூலா என அவர் வினவியுள்ளார். கலை கலைக்காகவே என்பதைப்போல் தத்துவம் தத்துவதிற்காக மட்டுமே எனக்கூறினால் அது தத்துவ நூலன்றுதான். நடைமுறைப்படுத்தாத தத்துவம் எதற்காக தத்துவம் அன்றாட வாழ்வில் செய் அல்லது செய்யாதே என வழிகாட்டுதலை கூறக்கூடாது என்றால் தத்துவத்தின் பயன் தான் என்ன தத்துவம் அன்றாட வாழ்வில் செய் அல்லது செய்யாதே என வழிகாட்டுதலை கூறக்கூடாது என்றால் தத்துவத்தின் பயன் தான் என்ன மனிதன் தத்துவத்தின் பக்கம் செல்வதே எதைச் செய்யவேண்டும் எனத்தெரியாமல் போய்விடும் போதுதான். ஒரு நல்ல தத்துவ நூல் நேரடியாக சொல்லாமல் ஒவ்வொரு தருணத்திற்குமான முடிவை அவனே குழப்பமின்றி எடுக்கும் அளவிற்கு அவனுக்கு மனத்தெளிவை அளிக்கவேண்டும். கீதையில் தன் மனக்குழப்பத்தை விவரமாக விளக்கி அர்ச்சுனன் தான் என்ன செய்யவேண்டும் எனக்கேட்கும்போது கண்ணன் முதலில் நேரடியாக போர் செய் என்றுதான் கூறுகிறான். ஆனால் அர்ச்சுனன் அதை ஏற்காமல் போகவே கீதை விளக்கம் தேவைப்படுகிறது. கீதை ‘பத்து கட்டளைகள்’(Ten commandments) போன்றது அல்ல. ஆனாலும் ஒருவன் தனக்கான ‘கட்டளை களை’ தானே நேரத்திற்கேற்ப அமைத்துக்கொள்ளும் தெளிவையும் தகுதியையும் பெற கீதை உதவுகிறது.\nகர்மவினை மற்றும் மறுபிறவி போன்ற நம்பிக்கைகள் கீதையில் உள்ளன. ஆனாலும் அவை கருதுகோள்கள்(postulates) தான். அவற்றை ஒருவர் ஏற்றுக்கொள்ளாமலேயே கீதையை படிக்கலாம். கீதை இந்து தத்துவ தளத்தில் கால் பதிந்து எழுந்து நிற்கிறது. இந்து மத நம்பிக்ககைகளை மறுத்து எழுந்த நூல் அல்ல. அதற்கு தத்துவார்த்தமான விளக்கமாக அமைந்ததே இந்நூல்.\nகீதைக்கு பல்வேறு உரைகள் பல்வேறு நோக்கில் எழுதப்பட்டிருப்பதே அது ‘புனித நூல���’ அல்ல எனக்காட்டுகிறது. மற்ற மத புனித நூல்களுக்கு இவ்வாறு உரைகள் எழுதப்படவில்லை என்பதை காணலாம். கடவுளின் வாயிலாக வந்தது என கீதையை யாரும் வியாபாரம் செய்ததாக எனக்கு தெரியவில்லை. தீவிர வைணவர்களிடம் கூட வேத மந்திரங்கள், ஆழ்வார் பாடல்கள் அளவிற்கு கீதை ஒன்றும் பிரபல்யமாக இருப்பதாக தெரியவில்லை. கீதையை வணங்குவதை கூட ஒருசிலர் தான் செய்கிறார்கள். ஞானமார்க்கத்தில் ஈடுபடும் ஒருசிலர் தான் கீதையை சிறப்புணர்ந்து படிக்கிறார்கள். ஜோதிடம், நவக்கிரக கோவில்கள், பரிகாரத்தலங்கள் எனச்செல்லும் வெற்றிகரமான வியாபாரத்தில் கீதை நுழையவே முடியாது.\n‘எந்த ஒரு விஷயத்தையுமே தத்துவப்பார்வையில் முனைந்து முயன்றால் அதையே தத்துவமாக்கிவிடலாம் ‘ என்பது உண்மை தான். அதைப்போலவே எந்தவிதமான ஆழ்ந்த தத்துவத்தையோ பேருண்மையையோ மேலோட்டமாக கருத்தூன்றாமல் பார்த்தால் அது வெறும் வார்த்தைக் குவியலாகத் தோன்றிவிட நேரிடும். அதனால் எற்படும் நஷ்டம் அந்த தத்துவத்திற்கல்ல நமக்குதான் என்பதும் உண்மையே.\nகீதையின் முகப்பு பற்றிய கட்டுரையிலேயே எனக்கு எதிர்பார்ப்பு இருந்தது. கீதையைப்பற்றி நீங்கள் வ்விரிவாக எழுதுவீர்கள் என்று. அருமையான தொடக்கம். மிக நுண்மையான உரை. நவீன நடையில்ந் அவீன மனம் ஒன்று எழுதிய உரை என்ற எண்ணம் ஏற்பட்டது. அர்ஜுனனை அறியாமையில் இருந்தவன் கிருஷ்ணன் ஞான ஒளி கொடுத்தான் என்று மீண்டும் மீண்டும் புராணப் பிரசங்கிகள் சொல்வதைத்தான் நான் பகேட்டிருக்கிறேன். அர்ஜுனன் லௌகீக ஞானத்தின் உச்சியில் இருக்கிறான், கிருஷ்ணன் அதற்குமேல் சென்று பரமார்த்திக ஞானத்தை சொல்கிறான் என்ற விளக்கம் முக்கியமானது, பல தெளிவுகளைதாளிப்பது. உங்கள் கவனமும் நேர்மையும் கொண்ட ஆய்வு மிக முக்கியமானது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகீதையைப்பற்றிய விவாதங்கள் உங்கள் இதழில் மிகச்சிறப்பான ஒரு இடம் வகிக்கின்றன. எனக்குத்தெரிந்து இத்தனை விரிவாக கீதையை விவாதிப்பது சமீபத்தில் நடந்தது இல்லை. எனக்கு ஒரு நண்பர் இந்த இணையத்தை காட்டிநார். மிக்க நன்றி. இதேபோல குறளையும் நீங்கள் விவாதிக்கவிருக்கிறீர்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவையெல்லாம் நம்முடைய கானன்கள் அவற்றை பலகோணங்களில் நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது.\nகீதை தூயதத்���ுவமாகவே நம்முடைய மரபில் நெடுநாட்களாகக் கருதப்பட்டிருக்கிறது. உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை என்றுதான் பிரஸ்தானத்ரயம் வகுக்கப்பட்டிருக்கிறது. தத்துவத்தில் கீதைக்குரிய இடத்தை யாரால் மறுக்க முடியும் நீங்கள் சொல்வதுபோல நம்முடைய புராணப்பிரசங்கிகள் கீதையை ஒரு பக்திநூலாக ஆக்கிவிட்டார்கள்.\nகீதையில் உள்ள தத்துவத்தைப்பற்றி அறியவேண்டுமானால் அதில் உள்ள சரணாகதித் தத்துவத்தைபப்ற்றி மட்டும் பார்த்தால்போதும். கீதை நம்முடைய பிரசங்கிகளால் மூன்று தனிச்செய்யுட்களாக குறுக்கப்பட்டிருக்கிறது. தர்ம சம்ஸ்தாபனாத்யாய சம்பவாமி யுகே யுகே, கர்மண்யே வாதிகாரஸ்தே ந ·பலேஷ¤ கதாசன, சர்வதர்மான் பரித்யக்ஞ மாமேகம் சரணம் விரஜ [ தர்மத்தை நிறுவ நான் அவதாரம்செய்கிறேன், கடமையைச்செய் பலனை எதிர்பாராதே, எல்லா செயல்களையும் விட்டுவிட்டு என்னை சரணடை] ஆனால் இந்தச் சுருக்குதல் கீதையை மிகமிக எளிமையாகப் புரிந்துகொள்ளும் இடத்துக்கே கொண்டுசெல்லும். கீதை கடவுள்கோட்பாட்டை மையமாக்கியதல்ல, அது கர்மத்தை வலியுறுத்தவுமில்லை, அது சரணாகதியைச் சொல்லவுமில்லை. கீதையின் தத்துவ விவாதத்தில் வரும் வரிகள்தான் இவை. கீதை அந்த விவாதம் மூலம் முழுமையாக எதைச் சொல்கிறது என்பதே முக்கியம். அதை உணர நாம் தத்துவ நோக்கில் கீதையைப் பயின்றே ஆகவேண்டும்\nநீண்டநாட்களாக தமிழ்நாட்டில் கீதை மற்றும் உபநிடதங்கள்போன்ற நூல்களை ஒன்று வடமொழி– ஆரியக்குப்பை என்று நிந்தனை செய்தல் அல்லது பக்திகாட்டுதல் என்ற இரு வழிகளிலேயே நம் மக்கள் பார்த்து வருகிறார்கள். ஆழமாகப் புரிந்துகொள்ளும் முறையை நீங்கள் இந்த இணையத்தில் செய்ய முயல்கிறீர்கள், நல்வாழ்த்துக்கள்.\nஉங்கள் சமீபத்திய கீதை கட்டுரை, சிறப்பாக அமைந்துள்ளது.\nஅர்ஜுனன் போரே புரியாமல் தியாகம் செய்து இருந்தால் கூட,\nமகாபாரதம் ஒரு சிறந்த tragedy ஆக மிளிர்ந்து இருக்கும் என நான் நினைத்தது உண்டு.\nபலவேறு தரிசனங்களையும் பலவேறு கதா பாத்திரங்களின் இடத்தையும்\nநன்றாக யோசித்து எழுதிய எழுத்து, பல முறை வாசிக்க தூண்டுகிறது.\nகாட்சி சார்ந்த புதிய (நவீன) உபகரணங்கள் (டிவி, சினிமா போன்றவை), காட்சியின் அமைப்பையும்,\nஅதன் நுணுக்கங்களையும், மற்றும் மாற்று நோக்குகளையும் (alternative viewpoints) பரிசீலிக்க உதவுகிறது.\nஇதன் தாக்கம் உங��கள் கட்டுரைகளில் தெரிகிறது.\nஉங்களது ஆழ்ந்த வாசிப்பு, அதன் வெளிப்பாடு, எங்களிடம் ஆழ்ந்த வாசிப்பை தூண்டுகிறது.\nThis entry was posted in இந்து ஞானமரபு, கீதை, கேள்வி & பதில்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/07013910/The-Queen-Bungalow-will-be-renovated-and-converted.vpf", "date_download": "2019-08-25T07:40:02Z", "digest": "sha1:DNRXVS7MPBTN4ULSZ4WDD6S26YCPHV65", "length": 6055, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "ராணி பங்களா புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படும்||The Queen Bungalow will be renovated and converted into a tourist destination -DailyThanthi", "raw_content": "\nராணி பங்களா புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படும்\nஆரணியில் பாழடைந்த ராணிபங்களா தொல்லியல் துறை மூலமாக புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றியமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.\nசெப்டம்பர் 07, 03:15 AM\nதிருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று ஆரணிக்கு வந்தார். இங்கு பூசிமலைகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பாழடைந்த ராணி பங்களாவை அவர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-\nசுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ராணி பங்களாவை அனைவரும் வியப்பாக பார்த்தனர். ஆனால் இன்று இந்த பங்களா பாழடைந்து காணப்படுகிறது. இந்த பங்களாவை தொல்லியல் துறை மூலமாக பாதுகாக்கவும், புதுப்பிப்பதற்கான மதிப்பீடும் செய்யப்பட்டு வருகிறது. இதனை சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆரணி காந்தி ரோடில் வியாபாரிகள் பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், பழ வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட பழ வளாகத்தில் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு ஏற்றவாறு காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.\nமுன்னதாக ஆரணி வட்டத்தில் அரியப்பாடி, எஸ்.வி.நகரம், எஸ்.யு.வனம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளையும், ஆரணி சூரியகுளத்தை சீரமைக்கும் பணியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅவருடன் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கோதண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, எம்.பாண்டியன், க.கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் கிருஷ்ணசாமி, ஆரணி நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உள்பட பலர் சென்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2018/08/turkish-economy-cirsis.html", "date_download": "2019-08-25T07:08:20Z", "digest": "sha1:PZFLPU5SXQKG3JHPBRH4MIKQA3W7UT7M", "length": 15129, "nlines": 100, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: துருக்கியில் பொருளாதார பதற்றம், ஏன்?", "raw_content": "\nதுருக்கியில் பொருளாதார பதற்றம், ஏன்\nதற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70க்கு அருகில் சென்று வீழ்ச்சியில் உள்ளது.\nஇதற்கு துருக்கியில் ஏற்பட்டுள்ள பொருளாதார பதற்றமும் ஒரு முக்கிய காரணம்.\nஅதனைப் பற்றி இந்த பதிவில் விரிவாகவே காண்போம்.\nநாடுகளின் பொருளாதர வீழ்ச்சி என்பது தற்போதைக்கு புதிதல்ல. அண்மைய காலக்க்கட்டங்களில் அடிப்படை வலு இல்லாத பொருளாதாரங்கள் அதிகமாகவே வீழ்ந்து இருக்கின்றன.\nஅப்படியான ஒவ்வொரு வீழ்ச்சியும் நமக்கு படிப்பினைகளை தருகிறது.\nஅதனால் எமது முந்தைய கட்டுரைகளான,\nசீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்\nவரவுக்கு மேல் செலவால் கிரீஸ் பொருளாதாரம் வீழ்ந்த கதை\nபோன்றவையும் இந்த வேளையில் பயனுள்ளதாக இருக்கும்.\nஇனி துருக்கியின் நிலையை அறிவோம்.\n2009ம் ஆண்டுகளில் வளர்ந்த மேலை நாடுகளில் பொருளாதாரம் Recession என்ற பெயரில் வீழ்ந்து கிடந்தது.\nஅது மீள்வதற்கு பல ஆண்டுகள் ஆனது. இன்னும் முழுமையாக மீளவில்லை என்றே சொல்ல வேண்டும்.\nஇதனால் அந்த நாடுகள் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு தங்களது வட்டி விகிதங்களை கணிசமாக குறைத்து இருந்தன.\nஉத��ரணத்திற்கு அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் பூஜ்யத்திற்கு அருகிலே இருந்தது. வருடந்திற்கு வெறும் அரை சதவீத வட்டி தான்.\nஇந்த வாய்ப்பினை வளர்ந்து வரும் நாடுகள் நன்கு பயன்படுத்த முனைந்தன.\nஉதாரணத்திற்கு அப்பொழுது இந்தியாவில் கடன் வாங்கினால் ஒன்பது சதவீத வட்டி என்று இருந்தது. அதே நிலையில் அமெரிக்க டாலரில் வங்கிகள் அல்லது பத்திரங்கள் மூலம் கடன் வாங்கினால் அரை சதவீத வட்டி கட்டினால் போதும்.\nஇன்னமும் டாடா ஸ்டீல் போன்ற உலக அளவில் சந்தையை கொண்டுள்ள நிறுவனங்கள் கடன்களை டாலர் பத்திரங்களில் அதிகம் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.\nஇதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சு.\nஅந்த தவறைத் தான் துருக்கி செய்தது.\nதமது மொத்தக் கடனில் 70% அளவை துருக்கி அரசும், நிறுவனங்களும் டாலர் கடன் பத்திரங்களிலே வாங்கி குவித்தன.\nஇந்த நிலையில் கடந்த ஓரிரு வருடங்களில் அமெரிக்க பொருளாதரத்தில் நல்ல வளர்ச்சி மாற்றத்தைக் கண்ட பெடரல் வங்கி வட்டி விகிதங்களை கூட்டி விட்டது.\nமிகக் குறைவான வட்டியைக் கட்டி வந்த துருக்கி நிறுவனங்களுக்கு இது பெரும் சுமையானது.\nஇது போக, டாலர் மதிப்பு வலுவாகி சென்றது. இதனால் துருக்கி நாட்டின் நாணயமான லிராவின் மதிப்பு குறைந்து சென்றது.\nஇதனால் வட்டி ஒரு பக்கம் அதிகம் கட்ட, மற்றொரு பக்கம் டாலருக்கு இணையான லிராவும் அதிகமாக கொடுக்க வேண்டி இருந்தது.\nஇது நிறுவனங்களின் லாபத்தை பதம் பார்க்க, அங்கிருந்த அந்நிய முதலீடுகளும் வெளியே சென்றது.\nஇது சொந்த நாணயமான லிராவின் தேவையை மிகவும் குறைத்து மதிப்பினை பாதிக்கும் கீழ் வீழ்த்தியுள்ளது.\nஇப்படி நாணயம் வீழும் போது மக்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்கம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இது விலைவாசியையும் கூட்டி விட்டது.\nதற்போதைக்கு துருக்கியின் பணவீக்கம் 25% என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்\nஇது போன்ற பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு தான் நமது ரிசர்வ் வங்கி வட்டி விகிந்தங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கும். ஒரு வித பொருளாதார சமநிலையை தோற்றுவிக்க பயன்படும்.\nஅதனால் தான் எப்பொழுதுமே நமது அடிப்படை வட்டி விகிதங்கள் பணவீக்கத்தினை விட ஒன்று அல்லது இரண்டு சதவீதம�� அதிகமாக இருப்பதை கவனித்து இருக்கலாம்.\nஅதன் படி, தற்போது துருக்கியின் வட்டி விகிதம் குறைந்தது 25%க்கு மேல் இருத்தல் வேண்டும். ஆனால் 17.5% என்ற அளவிலே இருக்கிறது.\nஅந்த நாட்டில் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் எர்டோகன் தான் ஆட்சிக்கு வந்தால் வட்டி விகிதங்களை கூட்ட மாட்டேன் என்று தேர்தலில் கூறி வந்துள்ளார்.\nஅதனால் தற்போதைக்கு வட்டி விகிதங்களை கூட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்க லிராவின் மதிப்பு இன்னும் வேகமாக சரிகிறது.\nஇஸ்லாமிய வங்கி கொள்கையில் பிடிப்பில் இருப்பதால் அவர் இவ்வாறு வட்டி விகிதங்களை கூட்ட மாட்டேன் என்று சொல்வதாக தெரிகிறது.\nஆனால் அவர் துருக்கி வெளிநாட்டில் வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்டித் தானே தீர வேண்டும்.\nஇந்த முரண்பாடு தான் அந்த நாட்டில் அதிக பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.\nஇந்த முரண்பாடு தொடருமானால் இன்னும் கொஞ்ச நாளில் துருக்கி நாணயம் ஜிம்பாப்வே போன்று தனது மதிப்பை முற்றிலுமாக இழந்தாலும் ஆச்சர்யமில்லை.\nஇந்தியாவை பொறுத்தவரை துருக்கியுடன் உள்ள வர்த்தக உறவுகள் என்பது குறைவு தான். அதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று சொல்லலாம்.\nநமது அந்நிய கையிருப்பு இன்னும் 400 பில்லியன் டாலர்கள் உள்ளது. அதனால் ரூபாய் மதிப்பு 75க்கு செல்லும் வரை ரிசர்வ் வங்கியால் தாங்கி பிடிக்க முடியும்.\nஅதற்கும் கீழ் சென்றால் அடுத்த வருட தேர்தலை சந்திக்கும் மோடிக்கு ஒரு பெரிய தலைவலியாக இருக்கும்\nசீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்\nவரவுக்கு மேல் செலவால் கிரீஸ் பொருளாதாரம் வீழ்ந்த கதை\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/TNA_9.html", "date_download": "2019-08-25T08:16:44Z", "digest": "sha1:Z54VLBELFY733OQOZGPATE6C5HNHR73X", "length": 9012, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்பு கூழைக்கும்பிடு:மகிந்தவோ கெத்து? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டமைப்பு ���ூழைக்கும்பிடு:மகிந்தவோ கெத்து\nடாம்போ June 09, 2019 இலங்கை\nதமிழ்தேசிய கூட்டமைப்புடன் இந்தியப்பிரதமர் பேச்சுவார்த்தை என்பது இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தலைமையாக தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆதரவாளர்களை கொண்டாட வைத்துள்ளது.\nஎனினும் வழமை போலவே நடைபெற்ற சந்திப்பு என்பதற்கப்பால் மோடி முன்னர் கூட்டமைப்பினர் காட்டிய விசுவாசமும் கதிரைகளில் அமர்ந்திருந்த பௌவியமும் பேசுபொருளாகியிருக்கின்றது.\nஇன்று மோடியை சந்தித்த மகிந்த தரப்பு தெனாவட்டாக இருக்க கூட்டபை;போ கூழை கும்பிடு போட்டது எதற்கென கேள்வி எழுந்துள்ளது.\nஇதனிடையே இது வரை கூட்டமைப்பினை இந்திய பிரதமர்கள் அழைத்துபேசிய காலங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\n1)கடந்த 2010,யூலை மாதம் அப்போதய இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்தேசியகூட்டமைப்பை அழைத்து பேசினார்,\n2)கடந்த 2014,ஆகஷ்ட் 25ல் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தமிழ்தேசியகூட்டமைப்பை அழைத்து பேசினார்.\n3)கடந்த 2016,மே மாதம் சம்மந்தன் பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது\n4)கடந்த 2018,செப்படம்பர் புது டில்லியில் சம்மந்தன் மோடி சந்திப்பு இடம்பெற்றது\n5) இன்று 2019,யூண் 09 கொழும்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தியபிரதமர் நரேந்திர மோடி சந்திப்பில் தமிழ்தேசியகூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇவ்வாறெல்லாம் பேசி பேசி கண்ட பலன் என்ன என கேள்வி எழுப்பபட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nபளையில் வைத்தியர் சிவரூபன் கைது\nபளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/politics.html", "date_download": "2019-08-25T08:18:44Z", "digest": "sha1:DEKSGSWFTSDYCCYOIPSKMPWULNUE52R4", "length": 15525, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "விசாரணை தவறு: ஞானசார தேரர் யப்பானுக்கு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / விசாரணை தவறு: ஞானசார தேரர் யப்பானுக்கு\nவிசாரணை தவறு: ஞானசார தேரர் யப்பானுக்கு\nடாம்போ June 09, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nயப்பானில் உயர்கல்வி நடவடிக்கைளில் ஈடுபடுவதற்காக மூன்றுவருட வதிவிட விசாவை கலகொட அத்தே ஞானசார தேரர் பெற்றுள்ளார்.\nதனது உயர்கல்வியைத் தொடரும் வரை அவர் ஜப்பானில் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nநீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு முன்னரே 2018 ஆம் ஆண்டு ஞானசாரதேரர் ஜப்பானுக்கான விசாவைப் பெற்றுள்ளார்.அதன்படி ஞானசாரதேரர் ஜப்பான் செல்ல நேற்றைய தினம் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.\nமுன்னதாக ஞானசார தேரர் மீதான பயணத்தடையை ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை கொழும்பு நீதவான் காஞ்சனா டி சில்வா நீடித்திருந்தார். எனினும் அவர் செய்த மனுவின் அடிப்படையில் அடுத்த தவணை வரும்வரை அவரது பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கு இடமளித்து ஜனாதிபதியும், பிரதமரும் தவறிழைத்து விட்டனர். பாதுகாப்புத்துறை அதிகாரிகாரிகளை பொதுவெளியில் விசாரணைக்குட்படுத்தி விசாரணைத் தகவல்களை கோருவதால் அரச இரகசியங்கள் வெளியாகின்றன. அது தண்டனைக்குரிய குற்றமாகும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மூலம் அரச இரகசியங்கள் பகிரங்கமாகின்றமை உட்பட தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு விஜேதாஸ ராஜபக்ஷ எழுத்துமூலம் கவனத்துக் கொண்டு வந்துள்ள நிலையில் அவ்விடயம் சம்பந்தமாக வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில்,உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் குறித்து விசாரணைகளைச் செய்வதற்கு பாராளுமன்ற தெரிவிக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇதில் தற்போதுவரையில், பாதுகாப்புச் செயலாளர்எஸ்.எச்.சாந்த கோட்டேகொட, புலனாய்வுப்பிரிவுத் தலைவர் சிசிரமென்டிஸ், முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் நலக்க டி சில்வா, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் சாட்சியமளித்துள்ளனர்.\nஇவ்வாறு முக்கியமான பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் அரச இரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றன. அது தண்டனைக்குரிய குற்றமாகும். எமது நாட்டில் அரச பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 1955ஆம் ஆண்டு 32ஆம் இலக்க அரச இரகசிய சட்டம் இயற்றப்பட்டது.\nஇச்சட்டமானது 1955 ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி முதல் எமது நாட்டில் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின் இரண்டாம் சரத்திற்கு அமைவாக, இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நிறுவன, அமைப்பு, தொழில்நுட்ப தகவல்களை பாதுகாப்பதற்கு தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.\nஇந்நிலையில் இச்சட்டத்தின் 7ஆம் சரத்திற்கு அமைய பாதுகாப்பு சம்பந்தமான இரகசிய தகவல்கள், கோவைகளை எந்தவொரு தரப்புக்கும் வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவ்வாறான உத்தியோக பூர்வ தகவல்களை அறிந்த ஒருவரோ அல்லது குழுவ��னரோ அந்த தகவல்களை முப்படைகளின் தலைவர், பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதி, கடற்படை தளபதி, விமான படைத்தளபதி மற்றும் புலனாய்வு பிரிவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரம் பெற்ற அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்க முடியும்.\nஅத்துடன் இச்சட்டத்தின் 8ஆம் சரத்தின் பிரகாரம் அரச இரகசிய தகவல்களை பெற்றுக்கொள்ள உரித்தற்ற நபர் அல்லது குழுவினர் அந்த தகவல்களை வாய்மூலமோ அல்லது ஆவணங்கள் மூலமோ பெற்றுக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமுமாகும் என்றும் உள்ளது.\nஆகவே இந்த விடயங்களை குறிப்பிட்டு பாராளுமன்ற தெரிவுக்குழவின் பகிரங்கமான செயற்பாட்டினை வலுவற்றதாக்குமாறு கோரி சபாநாயகர் கருஜெயசூரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். மேலும் ஜனாதிபதியும், பிரதமலும் தெரிவுக்குழவை அமைப்பதற்கு இடமளித்து பாரிய தவறிழைத்து விட்டனர்.\nகுறித்த தாக்குதல் சம்பவங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி ஆணைக்குழு, உட்பட பாதுகாப்பு துறையின் சார்பிலும் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. ஆத்துடன் உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்வதற்கு ஏற்பாடுகள் காணப்படுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nபளையில் வைத்தியர் சிவரூபன் கைது\nபளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இ���ைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vijayabaskar-person", "date_download": "2019-08-25T07:47:02Z", "digest": "sha1:CDS33JCBWZJPVRSQAYCPL67XR2WQEA5K", "length": 3718, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "vijayabaskar", "raw_content": "\nரஜினி, பாரதிராஜா, சிவகுமார்... பிரபலங்கள் பங்கேற்ற கலைஞானம் பாராட்டு விழா\nவிபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண் - களத்தில் இறங்கி உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்\n12,000 பேர் பங்கேற்பு; ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்டு சாதனை - புதுக்கோட்டையை அதிரவைத்த மாரத்தான்\n`கேட்ட கேள்விக்குப் பதில் தெரியல'- கல்லூரி முதல்வருக்கு `மெமோ' கொடுத்த விஜயபாஸ்கர்\n`அவரும் சீக்கிரம் ப்ராப்பர் கவரேஜுக்கு வந்துடுவார்' - கள்ளக்குறிச்சி பிரபுவை எதிர்நோக்கும் விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/102606-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-08-25T07:38:14Z", "digest": "sha1:MW72ABI4LYEFMAST6GVAM4F7UZMSMVRV", "length": 10244, "nlines": 181, "source_domain": "yarl.com", "title": "பாடி அசத்தும் கிளி ...... - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nபாடி அசத்தும் கிளி ......\nபாடி அசத்தும் கிளி ......\nBy நிலாமதி, May 16, 2012 in சிரிப்போம் சிறப்போம்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபச்சைக்கிளி பாடுவதை விட... வெள்ளைக்கிளி கதைப்பது நன்றாக உள்ளது .\nஇணைப்பிற்கு நன்றி நிலா அக்கா.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nசிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஅப்படித்தான் முசுலீம்கள் பிழைப்புவாதிகளாக மாறி சலுகைகள் பெற்று மற்ற இனங்களையும் ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்று, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர், ஆளுனர் என்று வாழ்ந்தார்கள். அவர்கள் இலங்கையர்களாக அதன் சட்டதிட்டங்களுக்கு அமைய வாழ்ந்திருந்தால் இன்று ஏனைய மதத்தவர்கள் அவர்களுக்குச் சேவகம்செய்து வாழவேண்டிநிலை ஏற்பட்டிருக்கும். ஆசை யாரைவிட்டது. நாங்கள் முசுலீம்கள், முசுலீம்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமையத்தான் வாழுவோம் என்று வீராப்புக்காட்டி இருப்பதையும் இழக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். தமிழர்களுக்கும் அப்படி ஒரு காலம் கிடைத்திருந்தது, ஆனால் அவர்கள் நாட்டுச் சட்டங்களை மதிக்காமலோ, மதத்தாலோ அழியவில்லை. மேட்டுக்குடி மனப்பாண்மையால் அழிந்தார்கள், அழிந்துகொண்டிருக்கிறார்கள்.😲\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்\nமேற்குலகில் இருந்தோ ஐநா சபையில் இருந்தோ இந்த நியமனத்திற்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அதை எப்படி சமாளித்து ஶ்ரீ லங்கா அரசை காப்பாற்றலாம், என்று தீவிர யோசனையில் இருக்கும் இந்தியாவை Disturb பண்ணுவதுபோல் இப்படியான கோரிக்கைகளை வைக்கும் ராம்தாஸ் மற்றும் வைகோ ஆகியோருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்..\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n'உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காமமே' என்று வந்திருந்தால்..... அது நடைமுறைக்கு முரன்பாடில்லாத யதார்த்தமாக இருக்கும்போல் தோன்றுகிறது. 🙂\nமருத்துவக் காப்புறுதி செய்வது எல்லோருக்குமே சட்டக்கட்டாயம் என்பதால் சுவிற்சர்லாந்தில் இவ்வாறான பிரச்சனைகள் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.\nசிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்\nசிதம்பரத்திடம் உள்ள சொத்து விவரங்களை... கேரளா தொலைக்காட்சி வெளியிட்டது. சென்னையில் மட்டும் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர்கள், 300 ஏக்கர் நிலம், மற்றும் 3 அலுவலகங்கள். இந்தியாவிலும், வெளி நாட்டிலும் சேர்த்து 500 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனைகள். ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ்கள். ஆப்பிரிக்காவில் குதிரைப்பண்ணை. இது ஒரு சிறு பிசிறு மட்டுமே மீதி உள்ள சொத்து விவரங்களை காணொளியில் காணுங்கள்.\nபாடி அசத்தும் கிளி ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/1800-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-25T06:30:55Z", "digest": "sha1:7HAAMPOT7KF6HBFCUPN6P2POIKEDUYNI", "length": 2365, "nlines": 37, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "மஹிந்தவுக்கு எதிராகவும் ஒழுக்காற்று", "raw_content": "\nகடந்த 11 ஆம் திகதி, சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு சென்றிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்தார்.\nஅந்த மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் காப்பாளரான முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ.திஸாநாயக்க, டிலான் பெரேரா உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2009/07/06/", "date_download": "2019-08-25T07:23:41Z", "digest": "sha1:6NIV5T6JD2WFDZXYN7VSTQ2E56MOE5J2", "length": 12022, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of July 06, 2009 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2009 07 06\nசென்னையில் மேலும் ஒரு புதிய ஐடி பார்க்\nபட்ஜெட் எதிரொலி: பங்கு சந்தையில் பெரும் சரிவு\nபெங்களூர் ஐபிஎம்- குஜராத் அமுல் நிறுவனங்கள் ரூ. 80 கோடி ஒப்பந்தம்\nகச்சா எண்ணெய்: பேரலுக்கு 65 டாலராகக் குறைந்தது\nதமிழகத்தில் மாபெரும் ஜவுளிப் பூங்கா\nஆசிரியர்கள், போதிய சாப்பாடு இன்றி தவிக்கும் பெங்களூர் தமிழ் அகதிகள் பள்ளி\nகாந்தியும், மண்டேலாவும் எனது ஹீரோக்கள் - ஒபாமா\nராஜபக்சேவுக்கு பி.ஆர். வேலை பார்த்த இந்தியா-கருத்தரங்கில் தாக்கு\nஓரினச் சேர்க்கை தீர்ப்பு-தமுமுக ஆர்ப்பாட்டம்\nஅஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல\nபட்ஜெட் தாக்கல் செய்தார் பிரணாப்\nஅச்சுதானந்தன், விஜயன் மீது நடவடிக்கை இல்லை - சிபிஎம்\nபாஜகவில் களையெடுப்பு-வசுந்தரா ராஜே பதவி காலி\nசென்னையின் மையப் பகுதியில் கன்னடக் கவிஞருக்கு சிலை- கன்னட அமைப்பு புது நிபந்தனை\nவருமான வரி விலக்கு வரம்பு ரூ. 1.6 லட்சமாக உயர்வு\nபாதுகாப்புத்துறைக்கு ரூ. 1,41,703 கோடி ஒதுக்கீடு\nஇலங்கை தமிழர்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 500 கோடி\nவெடி தொழிற்சாலை விபத்து-மபி.யில் 30 பேர் பலி\nஏழைகளுக்கு ரூ. 3க்கு 25 கிலோ அரிசி/கோதுமை\nதமிழகத்தில் மாபெரும் ஜவுளிப் பூங்கா\nதிருப்பதி கோவிலில் பாம்பு-பக்தர்கள் அலறி ஓட்டம்\nசெல்போன்-மருந்துகள் விலை குறையும்; தங்கம் உயரும்\nபட்ஜெட்: ரூ.10 லட்சம் கோடியை தாண்டிய செலவுகள்\nநர்சிங் மாணவிகள் கற்பழிப்பு-பிரதமருக்கு கேரளா கடிதம்\nகாதலிக்க மறுத்த மாணவி கொலை-ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்\nஜலதோஷத்திற்கு மத்தியிலும் விடாமல் பட்ஜெட் உரையை வாசித்த பிரணாப்\nஇலங்கையில் முஸ்லீம் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண்\nதேர்தல் வரை தமிழர்கள் காத்திருக்க வேண்டும்-ராஜபக்சே\nகாங் எம்.எல்.ஏ செல்வராஜ் மரணம்-சட்டசபை ஒத்திவைப்பு\nகமிட்டி அமைக்க அரசு முடிவு - அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்\n'டுபாக்கூர்'...எம்பிபிஎஸ் இட ஒதுக்கீட்டில் 'செபக் தக்ரா'\nவிரைவில் பி.இக்கு இணையான பி.எஸ். படிப்பு\nமதுரை ரிங்ரோட்டில் காரை வழிமறித்து போலீஸ் உடையில் கொள்ளை\nநகராட்சிகளில் என் படம் கூடாது-மு.க.ஸ்டாலின்\nதிருமணம் இதயங்களை இணைக்க வேண்டும்-கருணாநிதி\n24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nநீதிபதிக்கு மிரட்டல்: ராஜாவை நீக்க வேண்டும்-வைகோ\nடேட்டா என்ட்ரி: வேலூரில் ரூ. 44 லட்சம் மோசடி-இருவர் கைது\nகருணாநிதி தலைமையில் திரள்வது காலத்தின் கட்டாயம்-வீரமணி\nகுடிபோதையில் ரகளை-போலீசை கடித்த ஏட்டு\nபடிப்பதில் சிரமம் எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை\nபணம் தராத தாயை கொன்ற மகன் போலீசில் சரண்\nஇலங்கைத் தமிழர்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்கீடு - கருணாநிதி பாராட்டு\nபுதையல்-கிருஷ்ணகிரி அருகே 44 தங்க காசுகள் பறிமுதல்\nசீனாவில் சீனர்கள்-முஸ்லீம்கள் பயங்கர மோதல்: 140 பேர் பலி\nஆப்கான்-தாக்குதலில் 3 இங்கி. ராணுவ வீரர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/08/05/tn-hc-madurai-bench-slaps-double-lifer-to-sa-raka.html", "date_download": "2019-08-25T07:15:04Z", "digest": "sha1:LFJ5YLME4734LWB4OJ6OA3KRDM5URBF3", "length": 16083, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆலடி அருணா கொலை-எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை | HC Madurai bench slaps double lifer to S.A.Raka in Aladi Aruna murder case, அருணா கொலை-எஸ்.ஏ ராஜாவுக்கு இரட்டை ஆயுள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுக இளைஞரணி மீட்டிங்: உதயநிதி அதிரடி தீர்மானம்\n3 min ago 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\n16 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n31 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n45 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nSports அந்த ஒழுங்கா ஆடாத ஓபனிங் தம்பியை தூக்குங்க.. ரோஹித்துக்கு மரியாதை கொடுங்க.. அசாருதீன் கடும் தாக்கு\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆலடி அருணா கொலை-எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nமதுரை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கல்வி நிறுவன அதிபர் எஸ்.ஏ.ராஜாவுக்து மதுரை உயர்நீதிமன்றம் இன்று இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.\nமுன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அவரது சொந்த ஊரான ஆலங்குளத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் வாக்கிங் சென்ற அவரது நண்பரும், ஆசிரியருமான பொன்ராஜ் என்பவரும் கொல்லப்பட்டார்.\nகல்வி நிறுவனங்களை நடத்துவது தொடர்பாக அருணாவுக்கும், ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் எஸ்.ஏ.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கு நெல்லை செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவில் எஸ்.ஏ.ராஜா உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அழகர், பாலா ஆகிய இருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. அதேபோல தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி அழகரும், பாலாவும் அப்பீல் செய்தனர்.\nஇந்த அப்பீல் மனுக்களை விசாரித்த நீதிகள் பானுமதி, மாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.\nஅதன்படி எஸ்.ஏ. ராஜாவின் விடுதலை ரத்து செய்து, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nபாலா, அழகர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.\nகண்ணன், பரமசிவன், அர்ஜூன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை நீதிபதிகள் உறுதி செய்து உத்தரவிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஅருமை.. சென்னை- நாகை இடையே காற்றின் பெருங்கூட்டம்.. 2 நாளைக்கு கனமழை இருக்கு\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nஇந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\nவாணியம்பாடி பகுதியில் பயங்கர சப்தத்துடன் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nசிறு குறு தொழில்கள் அழியும் அபாயம்.. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருதற்கு இதுவே முக்கிய காரணம்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு இங்கெல்லாம் பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nரஜினியுடன் இன்னொரு பிரபலம்.. தமிழகத்தில் அமித் ஷாவின் புதிய வியூகம்.. திமுக அதிர்ச்சி\n'டிரெண்டிங்கில்' பலுசிஸ்தான்... சிந்துசமவெளி தேசம்.. இன்றும் திராவிட மொழி பேசும் நிலம்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை கொட்டும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சரியான நிதானம், தவறான வேகம்.. ஆத்தாடி, என்னா டயலாக் டெலிவரி.. ஆஸம்ணே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு கல்வி கொலை tamilnadu madurai bench aladi aruna ஆலடி அருணா saraja எஸ்ஏராஜா மதுரை உயர்நீதிமன்றக் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/summer-rain-lightning-kills-7-tamil-nadu-282240.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T07:42:06Z", "digest": "sha1:GFB4NE3AI237BJMYJIC5NXYE5YUNIZFK", "length": 17187, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அக்னி வெயிலை குளிர வைத்த கோடை மழை - மின்னல் தாக்கி 7 பேர் பலி | Summer rain: Lightning kills 7 in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுக இளைஞரணி மீட்டிங்: உதயநிதி அதிரடி தீர்மானம்\n5 min ago செருப்பு கடை போட்டேன்.. ஏடிஎம்மையே நோட்டமிட்டேன்.. 16 லட்சத்தை அபேஸ் செய்தேன்.. கூலாக சொன்ன ஸ்டீபன்\n30 min ago 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\n43 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n58 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\nSports PKL 2019 : பரபரப்பான நிமிடங்கள்.. பெங்களூருவை தாவிப் பிடித்த டபாங் டெல்லி.. அசத்திய நவீன் குமார்\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்னி வெயிலை குளிர வைத்த கோடை மழை - மின்னல் தாக்கி 7 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து, கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தை தணிக்கும் வகையில் பல பகுதிகளில் கோடை மழை கொட்டி வருகிறது. நேற்று இடி மின்னலுடன் க��ட்டி தீர்த்த மழைக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகோடை வெயில் காலை முதலே நேற்று வாட்டி எடுத்தது பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவானது. பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் அவதிப்பட்டனர். பலர் வீடுகளில் முடங்கினர்.\nமாலை 5 மணியளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து குளிர்சியான காற்று வீசியது. இடியும் மின்னலுமாய் இரவு நேரத்தில் மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருமங்கலம், நெல்லை, குமரி என பல பகுதிகளில் கோடை மழை கொட்டியது.\nசென்னையிலும் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், கிண்டி, அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது, இதனால் இரவு நேரங்களில் இதமான காற்றும் வீசியது.\nதிருவள்ளூர் மாவட்டத்திலும் பல இடங்களில் நேற்று காலையில் கொளுத்திய அக்னி வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரம் திடீரென பலத்த மழை பெய்ததால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த மழையால், சுட்டெரித்த அக்னி வெயிலின் தாக்கம் குறைந்து, நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nமதுரை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறழ. நேற்று மாலை முதலே சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. திருமங்கலத்திற்கு அருகே உள்ள இரண்டு கிராமங்களில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.\nதிருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் வசித்து வந்தவர் சங்கர் ராஜ் இவர் வழக்கம் போல் விறகு வெட்டி கொண்டிருந்த பொழுது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.\nஅரிட்டாபட்டியை சேர்ந்த 8 வயது சிறுவன் வெளி யே விளையாடி கொண்டிருந்த பொழுது மின்னல் மின்சார வயர் மீது தாக்கியதில் வயர் அறுந்து சிறுவன் மீது விழுந்ததில் மரணமடைந்தான்.\nகரிசல்காளம் பட்டியை சேர்ந்த ஆராயி என்ற பெண் தோட்ட வேலை பார்த்து கொண்டிருந்த பொழுது மின்னல் தாக்கி உயிரழந்தார். ஒரே தாலுகாவில் வெவ்வேறு கிராமங்களில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை மழைக்கு 7 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங���கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆத்தூர்ல.. வருஷா வருஷம் கரெக்டா வந்துரும் இந்த ஆலங்கட்டி மழை\nகோடை மழை இடியோடு பெய்யும் கூலா அனுபவிங்க மக்களே - வானிலையின் ஜில் அறிவிப்பு\nஇடியோடு கோடை மழை பெய்யுமாம்... குடை அவசியம் மக்களே\nதமிழகத்தில் வெயில் சதமடிக்கும்... கோடை மழையும் பெய்யும் - வானிலை எச்சரிக்கை\nஅக்னி நட்சத்திரம் 28ல் முடிவு - கொளுத்தும் வெயிலோடு ஆங்காங்கே கோடை மழை\nதேனியில் சுழன்றடித்த சூறாவளி... பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்\nதமிழகத்தில் பல இடங்களில் கனமழை..அரியலூரில் இடிதாக்கி பெண் பலி..புதுக்கோட்டையில் 5 பெண்கள் காயம்\nசூறைக்காற்றுடன் கன மழை... சிவகாசியில் மரம் விழுந்து பெண் பலி\nசென்னையில் சாரல் மழை ... என்ன ஒரு ஆச்சரியம்\nதணிந்தது வெப்பம்... கோடை மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஅக்னி வெயிலிலும் ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிகள்.... மக்கள் ஆனந்த குளியல்\nஇடியோடு கோடை மழை கொட்டப்போகுது.... பத்திரம் மக்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/tag/tn-police/", "date_download": "2019-08-25T07:11:46Z", "digest": "sha1:Q7Z7N23QHUQWSM4TK5VVIYC7HS6PZEPQ", "length": 17341, "nlines": 70, "source_domain": "tnpscexams.guide", "title": "Tn police | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 20\nகாவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🚀 அழுத்தத்தின் அலகு என்ன 🚀 அழுத்தத்தின் அலகு என்ன 1) நியூட்டன் / சதுர மீட்டர் 2) நியூட்டன் மீட்டர்-2 3) நியூட்டன் மீட்டர்2 4) A&B இரண்டும் சரி 🚀 எவரை சிறப்பிக்கும் வகையில் ஒரு நியூட்டன் / சதுர மீட்டர் என்பது, ஒரு பாஸ்கல் என்று அழைக்கப்படுகிறது 1) நியூட்டன் / சதுர மீட்டர் 2) நியூட்டன் மீட்டர்-2 3) நியூட்டன் மீட்டர்2 4) A&B இரண்டும் சரி 🚀 எவரை சிறப்பிக்கும் வகையில் ஒரு நியூட்டன் / சதுர மீட்டர் என்பது, ஒரு பாஸ்கல் என்று அழைக்கப்படுகிறது\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 20\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 19\nகாவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🚀 வாயின் கீழ்ப்பகுதிக்கும் நாக்கிற்கும் இடையே அமைந்துள்ள பகுதி 🚀 வாயின் கீழ்ப்பகுதிக்கும் நாக்கிற்கும் இடையே அமைந்துள்ள பகுதி 1) கேப்சியூல் 2) ஃப்ருனுலம் 3) லாக்ரிமால் 4) இலாஸ்டின் 🚀 ஆன்ஜியோடென்சினோஜென்னை ஆன்ஜியோடென்சின்னாக மாற்றுவது எது 1) கேப்சியூல் 2) ஃப்ருனுலம் 3) லாக்ரிமால் 4) இலாஸ்டின் 🚀 ஆன்ஜியோடென்சினோஜென்னை ஆன்ஜியோடென்சின்னாக மாற்றுவது எது 1) ஜீஜினம் 2) கணையம் 3) ரெனின் 4) லிப்பேஸ் 🚀 இரைப்பை சார் உடற் செயலியின் […]\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 19\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 18\nகாவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🚀 அறிவியலின் ஒரு பிரிவான நுண்ணுயிரியிலைத் தோற்றுவித்தவர் யார் 🚀 அறிவியலின் ஒரு பிரிவான நுண்ணுயிரியிலைத் தோற்றுவித்தவர் யார் 1) சார்லஸ் டார்வின் 2) சாட்விக் 3) லூயிஸ் பாஸ்டர் 4) ஐசக் நியூட்டன் 🚀 லூயிஸ் பாஸ்டர் எந்த நாட்டைச் சேர்ந்த வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் வல்லுநர் 1) சார்லஸ் டார்வின் 2) சாட்விக் 3) லூயிஸ் பாஸ்டர் 4) ஐசக் நியூட்டன் 🚀 லூயிஸ் பாஸ்டர் எந்த நாட்டைச் சேர்ந்த வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் வல்லுநர் 1) பிரான்ஸ் 2) இத்தாலி 3) […]\nTN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 17\nகாவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🚀 நுண் ஊட்டத் தனிமத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. 1) துத்தநாகம் 2) இரும்பு 3) அலுமினியம் 4) சில்வர் 🚀 ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் இசைவின் பெயரினை எழுதுக. 1) வேதி சார்பசைவு 2) நேர் புவி சார்பசைவு 3) சார்பசைவு 4) […]\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 18\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 17\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 16\nகாவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🚀 தொட்டால் சிணுங்கி தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன 🚀 தொட்டால் சிணுங்கி தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன 1) மைமோசா பியூடிகா 2) ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா 3) ஐபோமியா ஆல்பா 4) நெலும்போ நூசிபேரா 🚀 சூரியகாந்தி தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன 1) மைமோசா பியூடிகா 2) ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா 3) ஐபோமியா ஆல்பா 4) நெலும்போ நூசிபேரா 🚀 சூரியகாந்தி தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன 1) டையோனியா மிஃசிபுலா 2) மைமோசா பியூடிகா 3) ஹீலியாந்தஸ் […]\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 16\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்ற��ம் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 48(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 (புதிய பாடப்புத்தகம்) பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/509863-woman-arrested-for-husband-s-murder.html", "date_download": "2019-08-25T06:35:08Z", "digest": "sha1:BWSV5QA7D3TCN6VM4UTPAYQWJEANHMFS", "length": 14742, "nlines": 214, "source_domain": "www.hindutamil.in", "title": "திருமணம் ஆன 20 நாளில் தகராறு; கணவனைத் தீயிட்டுக் கொளுத்திய மனைவி கைது | woman arrested for husband's murder", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 25 2019\nதிருமணம் ஆன 20 நாளில் தகராறு; கணவனைத் தீயிட்டுக் கொளுத்திய மனைவி கைது\nதிண்டிவனத்தில் தன்னையும், தன் குடும்பத்தையும் தரக்குறைவாகப் பேசிய கணவனைத் தீயிட்டுக் கொளுத்திய மனைவி நேற்று கைது செய்யப்பட்டார்\nதிண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி மாரியம்மா. இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேது (எ) சேதுபதி (25) என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இவர், புதுச்சேரியில் பஞ்சர் கடையில் வேலை செய்து வந்தார்.\nஇந்நிலையில் முருகவேணியை அவரது தாயார் குமுதாவிடம் சேதுபதி பெண் கேட்டுள்ளார். தாயாரின் வற்புறுத்தலின் பேரில் முருகவேணி கடந்த 20 தினங்களுக்கு முன்பு சேதுபதியை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, தினந்தோறும் வேலைக்குச் சென்று வந்த சேதுபதிக்கும், முருகவேணிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.\nஇரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற சேதுபதி, நேற்று காலை வீடு திரும்பியுள்ளார். மதியம் 2 மணிக்கு, சேதுபதியும், அவரது மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர்.\n3 மணியளவில், சேதுபதி வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருக்கும் போது, வீட்டின் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டுவிட்டு, முருகவேணி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், உள்ளே இருந்த சேதுபதி தீயில் சிக்கிக்கொண்டு வெளியில் வருவதற்குப் போராடியுள்ளார். ஆனால், அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், அவர் வெள���யில் வர முடியாமல், தீயில் சிக்கிக்கொண்டார்.\nஇதனிடையே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீ கூரை முழுவதும் பரவியதால், தீயை அணைக்க முடியவில்லை.\nஇதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு அலுவலர் சந்தானகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் சீனி பாபு மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் சேதுபதி முற்றிலுமாக தீயில் கருகி உயிரிழந்தார். அவரது உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்\nசேதுபதி தூங்கிக்கொண்டிருக்கும் போது, முருகவேணி கதவை மூடி தாழ்ப்பாள் போட்டு விட்டு, சென்றுள்ளார். அவர் சென்ற சற்று நேரத்தில், கூரை தீப்பிடித்து எரிந்துள்ளது. இது போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சேதுபதி திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார் என விசாரனையில் தெரிந்தது.\nசேதுபதியைக் கொலை செய்த அவரது மனைவி முருகவேணி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.\nசேதுபதியைக் கொலை செய்தது குறித்து முருகவேணி போலீஸாரிடம் கூறுகையில், திருமணமானது முதல் கஞ்சா மற்றும் குடிபோதையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாலும்,, தன்னையும், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து பேசி வந்தததால் பொறுக்க முடியாமல் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் போலீஸார் முருகவேணியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமதுரையில் அதிகரிக்கும் பழிக்குப் பழி படுகொலைகள்: முன்விரோதம், அற்ப காரணத்தால் பறிபோகும் உயிர்கள்\nகொல்கத்தா அழகி கொலை வழக்கில் கார் ஓட்டுநர் கைது: கொலையாளி சிக்கியதன் பின்னணி\nசென்னை மென்பொறியாளர் கைது: ஸ்டார் ஓட்டலில் வேலை என மோசடி; 16 மாநிலங்களில்...\nப.சிதம்பரம் கைதுக்கு அவரது குடும்பத்தினரே வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜூ கிண்டல்\nமதுரையில் அதிகரிக்கும் பழிக்குப் பழி படுகொலைகள்: முன்விரோதம், அற்ப காரணத்தால் பறிபோகும் உயிர்கள்\nகொல்கத்தா அழகி கொலை வழக்கில் கார் ஓட்டுநர் கைது: கொலையாளி சிக்கியதன் பின்னணி\nஏடிஎம்களில் நிரப்ப வைத்திருந்த ���ரூ.16 லட்சத்தை திருச்சி வங்கியில் திருடியவர் பெரம்பலூரில் கைது\n1,500 சிம் கார்டுகளுடன் இந்தியாவில் இதுவரை இல்லாத முறைகேடு; நவீன கருவிகளுடன் சட்டவிரோத தொலைபேசி...\nபஹ்ரைன் நாட்டு இளவரசரை சந்தித்தார் மோடி: வர்த்தக, கலாச்சார நட்பை வலுப்படுத்துவது பற்றி...\nகேரள வெள்ளத்தில் தன்அடையாளத்தை கூறாமல் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா\n’கேப்டன்’ விஜயகாந்த்... இன்று பிறந்தநாள்\n13 பேருக்கு வாழ்வளிக்கிறது இருவரின் உடல் உறுப்புகள்: மூளைச்சாவு அடைந்ததால் தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/60531-the-election-can-not-be-postponed-supreme-court.html", "date_download": "2019-08-25T08:00:23Z", "digest": "sha1:OWKFLNEWFCZT5NNYWXRBR57ZHZIIUFVT", "length": 9431, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தலை ஒத்தி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் | The election can not be postponed: Supreme Court", "raw_content": "\nதொண்டர்கள் படை சூழ அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம்...\nஅருண் ஜெட்லி உடலுக்கு பல்வேறு கட்சியினர் அஞ்சலி\nஅருண் ஜெட்லி மறைவு பாஜகவுக்கு பேரிழப்பு: ஓ.பி.எஸ்\nஇந்தியர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nபக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை பெற்றது எனது அதிர்ஷ்டம்: மோடி பெருமிதம்\nதேர்தலை ஒத்தி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்\nதமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nதமிழகத்தில் வரும். ஏப்.18ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஏப்.18ம் தேதி பெரிய வியாழன் என்பதால் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பார்கள். இதனால் வாக்களிப்பவர்களின் சதவீதம் குறையும் எனவே தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொண்டுவரும் நிலையில், இதற்காக தேர்தலை தள்ளி வைக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராகுல் காந்திக்கு எதிராக உச்சநீதிமன்���த்தில் பாஜக வழக்கு\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\n7. அருண் ஜெட்லி காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாஜக மாநில தலைவர்கள் தேர்தல் அறிவிப்பு வெளியானது\nதமிழகத்தில் 92,771 வாக்குச்சாவடிகள் அமைப்பு: தேர்தல் ஆணையம்\nகருணாநிதி நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மரியாதை\nதேர்தலை ஒத்தி வைக்க முடியாது\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\n7. அருண் ஜெட்லி காலமானார்\nவிஜய் சேதுபதியின் கமலா லிரிக் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nஇன்று வெளியாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் முதல் சிங்கிள்\nநடிகர் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால் எந்த படத்தில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2016/05/", "date_download": "2019-08-25T06:39:31Z", "digest": "sha1:CN6SRDFYKOO6MV2TNTVS3UR6VSQNP7PJ", "length": 65413, "nlines": 524, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: May 2016", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) ப���ர்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nவருகின்ற 01-06-2016 அன்று சென்னையில் உள்ள Anna Nagar Parkroad SVIP office la மாபெரும் இலவச வேலை வாய்ப்பு நடைபெறுகிறது இதில் 10000 பேர் பயன் பெறுவர்.\n[நேரம் காலை 9.00 மணி] இதில் 10-ம் வகுப்பு முதல் பட்டம், பட்டயம் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்...\nஇந்த இலவச வேலை வாய்ப்பு Sri Venkateswara Infrastructures and Properties மற்றும் www.sviphousing. com இணைந்து நடத்துகிறது. தகவலுக்கு:9551755577/-க்கு தொடர்பு கொள்ளவும்.\nஉங்களுக்கு இந்த தகவல் தேவை இல்லை என்றால் உங்கள் நண்பர்கள் அல்லது மற்ற குரூப்க்கு பகிருங்கள்...\nஉங்களால் யாரோ ஒருவருக்கு வாழ்க்கை கிடைக்கலாம்...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்.\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்.\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.\n1. பசி வயிற்றை கிள்ளும் போது.\n2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.\n3. போதையில் இருக்கும் போது.\nஇந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.\n1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.\n2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.\n3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.\nஇந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.\n1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.\n2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.\n3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.\nஇந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.\n1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.\n2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.\n3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.\nவிரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.\nஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.\nஇல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.\n\"இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும்\nஎப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்\n\" என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்திருக���கிறானோ அவன் ஏன் சூடாகப் போகிறான்\nLabels: தினம் ஒரு தத்துவம்\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமல அன்னை பள்ளி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்று மாணவர்கள் சாதனை....\nபொன்னமராவதி சந்தை வீதியில் உள்ள அமல அன்னை பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய 76 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nபள்ளி மாணவர்கள் டி.கிருபா மற்றும் ஆர்.ஆயிஷா ஆகியோர் 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பள்ளி அளவில் முதலிடம், ஜி.ஸ்ரீ ராம் 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், 488 மதிப்பெண்கள் பெற்று எம்.ஹெர்வின் அபிலா, எல்.முகில்வாணி ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். இதில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவ மாணவிகளையும், இதர மாணவர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றதை முதல்வர் மரியபுஷ்பம், ஆசிரியர்கள் பாலமுரளி, ஆனந்த்பிரகாஷ் உள்ளிட்ட அனைத்துஆசிரிய ஆசிரியைகள் இனிப்புகள் வழங்கி அனைவரும் வாழ்த்தினர்..\n-- அதேபோல் பொன்னமராவதி வலையப்பட்டி சிதம்பரம் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் 100சதவீதம் தேர்ச்சியோடு 489 மதிப்பெண்கள் பெற்று சேது மற்றும் வர்ஷா ஆகியோர் முதலிடமும், 488 மதிப்பெண்கள் பெற்று குழலினி இரண்டாமிடமும், 487 மதிப்பெண்கள் பெற்று ஹரிராம்ராஜ் மூன்றாமிடமும் பெற்று வெற்றி பெற்றனர். இதில் கணிதம் 100க்கு 100 -9பேர், அறிவியல் 100க்கு 100 -6பேர், சமூக அறிவியல் 100க்கு 2பேரும் பெற்றனர்... வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் வாழ்த்துக்கள் வழங்கி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் வள்ளியம்மை அவர்கள், பள்ளி இயக்குனர் ராஜா அவர்கள், முதல்வர் முருகேசன் அவர்கள், துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி, பள்ளியின் சிறப்பு அலுவலர் இராமசந்திரன், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் செந்தில்குமார், வெங்கடேசன், ரவிச்சந்திரன்,மாதவன் முனியப்பன், மாரிமுத்து,பிரபு, மனோஜ், கிருஷ்ணன், உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் சக மாணவர்கள் அனைவரும் இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர்.\nபொன்னமராவதி லயன்ஸ் பதின்மப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 100% சதவீத தேர்ச்சியும் முதல் மதிப்பெண் 491 இரண்டு பேரும், 489 இரண்டாமிடம், மூன்றாமிடம் 488 மதிப்பெண்கள் எடுத்து மாணவர்கள் சாதனை புரிந்த்துள்ளனர். லயன்ஸ் அரக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தனர்...\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் \nவேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம்.\nஇந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள்\nதகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில்\nஅரசு வேலைகள் பற்றி அறிந்துகொள்ள::\nஇந்த பதிவை வேலை தேடும்\nகட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன\nதனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் இல்லாமல் நமது குழந்தைகளை இலவசமாக படிக்க வைக்க முடியுமா\nஇலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அதற்கு வழி வகை செய்கிறது.\nஇந்த சட்டம் ஆறு வயது முதல் 14 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது.\nஇந்த சட்டத்தின் கீழ் யார் யார் பயன் பெறலாம்\nவறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் \nதாழ்த்தப்பட்டவர்கள், மலை ஜாதியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்,\nஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு கீழ் உள்ள முற்ப்பட்ட வகுப்பினர்கள்.\nநாம் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும்.\nஒரு வேளை நாம் வசிக்கும் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் அரசு பள்ளி இல்லை என்றால்,\nஅருகில் இருக்கும் தனியார் பள்ளியில் நமது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009) R T E. ன் கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்.\nஉங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் இதற்கான விண்ணப்பத்தினை பெற்று முகவரி ஆதாரம், வருமான சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திலும் வழங்கலாம்\nஅந்த பள்ளிகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை அரசு செலுத்தும்.\nபெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.\nL K G வகுப்பு முதல் மற்றும் ஆறாவது வகுப்பில் சேர்ந்து கல்வி பயில அனுமதி உண்டு.\nஅனைத்து தனியார் பள்ளிகள் 25 சதவீதம் இடங்களை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் சேரும் குழந்தைகளுக்கு ஒதுக்க வ���ண்டும்.\nஅந்த மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது.\nஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.\nஉங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகள் சேர்க்க மறுத்தால் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட தொடக்கப் பள்ளி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர், மெட்ரிக்பள்ளி இயக்குநர், இவர்களுக்கு புகார் செய்யுங்கள்.\nசில பள்ளிகள் அனுமதி முடிந்து விட்டது என பொய்யான தகவல் வழங்குவார்கள்\nகட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விபரங்களை அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டும்\nஎனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் கல்வி கனவினையும் நிறைவேற்றுங்கள்.\nகல்வி உங்கள் மிக அருகில்\nஉங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டாலோ அல்லது இது சம்பந்தமான கூடுதல் தகவல் தேவை பட்டாலோ உங்களுக்கு வழி காட்ட. எங்களை தொடர்பு கொள்ளுங்கள் \nமக்கள் பணியில் அன்புடன், ,\n\"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு \"\nகுறிப்பு : மேற்காணும் தகவல் பலகை திருப்பூர் வித்தியா விகாஸ் பள்ளி மீது புகார் அனுப்பிய காரணத்தினால் பள்ளி நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ளது.\nஒரு நாள் முல்லா தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவருடைய நண்பர் முல்லாவிடம் ஏன் அழுகிறாய்\nஅதற்கு முல்லா சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பாவும் இருபது லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். எனது அத்தை சென்ற வாரம் எனக்கு 30 லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு அவரும் இறந்துவிட்டார். எனது தாத்தா மூன்று நாட்களுக்கு முன் 50 லட்சம் ரூபாயை இறக்கும் முன் எனக்கு எழுதி வைத்துவிட்டார் என்று கூறிவிட்டு, மேலும் முல்லா அழுகையை நிறுத்தாமல் அழுதுக்கொண்டே இருந்தார்.\nஅதற்கு நண்பர் உனக்கு கிடைத்த இவ்வளவு ரூபாய்களை வைத்து சந்தோஷப்படாமல் ஏனப்பா அழுகிறாய் என்று கேட்டார். அதற்கு முல்லா, நண்பரிடம் இனிமேல் சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து போவதற்கு எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் யாரும் இல்லை என்பதை நினைத்து அழுதுகிட்டு இருக்கேன் என்றார். முல்லா சொன்னதைக் கேட்ட நண்பர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.\nபிறர் நமக்கு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும்.\nLabels: கதை, படித்ததில் பிடித்தது\nஆற்றங்கரைக்குத் தன் மகனை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.\nஅவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.\nபெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.\n“இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார். மகன் நிரப்பி எடுத்து வந்தான். “இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றான்.\nஅப்பா கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார். அதே பையில் போட்டுக் குலுக்கினார்.\nஅவை கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.\nஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.\n“இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா\nதந்தை அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார்.\nகற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.\n“இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா\n”“இருந்திருக்காது” என்று ஒப்புக் கொண்டான் மகன்.\n“வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.\nவேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.\nகேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.\nமுதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடு.\nஅதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.\nஆனால், உன் சக்தியை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது .\nLabels: கதை, படித்ததில் பிடித்தது\nபடித்ததில் மனதை மிகவும் பாதித்த வாட்ஸ்ஆப் பதிவு.\nநான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன்.\nஅது ஒரு கோடைகாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது.\nநான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன்.\nவறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது..\nஇன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடை�� 4 மணித்துளிகள் இருந்தன.\nஅது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். என் செல்போனில் பேட்டரியும் காலியாகி விட்டிருந்தது.\nஎப்பொழுதும் போல ரயிலின் சார்ஜர் வேலை செய்யவில்லை.\nவெறுப்பில் என் மனம் இந்த ரயில் மிகவும் வேகமாக செல்லாதா என்று எண்ண தொடங்கியது.\nஎன்னதான் என் கையில் இருந்த சூடான அரை பாட்டில் தண்ணீரை கொஞ்சம் எடுத்து உறிஞ்சினாலும் ஐயோ, தாகம் மேலும் வறட்டியது.\nசாதரணமாக குளிர் தண்ணீர் பாட்டில் விற்கும் விற்பனையாளர்களையும் காணவில்லை.\nநான் திரும்பி சென்று என் இருக்கையில் அமர்ந்தேன்.\nஅருகில் இருந்த கசங்கிய மராத்திய செய்தித்தாளை எடுத்து படிக்க தொடங்கினேன்.\nஅது நாட்டில் நிலவும் பயங்கரமான வறட்சியையும் விவசாயிகளின் தற்கொலை பற்றியுமான செய்தியை தாங்கி இருந்தது.\nசெய்தித்தாளில் இருந்த புள்ளி விவரங்கள் கிட்டதட்ட நாட்டில் நட்க்கும் 2,00,000 தற்கொலைகளில் 1,40,000 தற்கொலைகள் விவசாயிகளால் ஏற்படுகிற்து என்றன.\nபகல் இரவு பாராமல் நாள் முழுவதும் உழைது உணவு கொடுக்கும் மக்கள் பட்டினியால் மரணிப்பது நெஞ்சை ஏதோ செய்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன்.\nஇருபுறமும் பார்த்த இடமெல்லாம் காய்ந்த, வறண்ட நிலங்கள் தான்.\nமராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி இப்பொது சந்திக்கின்றன.\nவறட்சி என்பது என்ன என்பதை என் கண் முன்னே பார்த்து கொண்டே எண்ணங்களில் மூழ்கினேன்.\nதிடீரென்று வலுவான குலுக்கலோடு சேர்ந்து மக்கள் கத்தும் சத்தமும் கேட்டது.\nரயில் மெதுவாக வேகம் குறைவடைய ஆரம்பித்து நின்றது.\nகோடை காலம் என்பதால் ரயிலிலும் அதிகமான பயணிகளும் இல்லை.\nமுதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட கும்பல் எங்கள் ரயிலை நோக்கி ஓடி வருவதை என்னால் காண முடிந்தது.\nஒவ்வொருவர் கையிலும் காலியான வாளிகள், குடங்கள் மற்றும் பாட்டில்கள் இருந்தன.\nமுதியவர்களும் குழந்தைகளும் ஒவ்வொரு பெட்டிகளிலும் ஏறி ஒவ்வொரு சீட்டின் கீழும் கொஞ்சம் தண்ணீர் உள்ள பாட்டில்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்..\nபெண்கள் தங்கள் கைகளில் இருந்த வாளிகளுடன் வேகமாக பெட்டிகளில் ஏறி கழிப்பறைகளுக்கு சென்று கழிப்பறை தண்ணீரை வாளிகளில் பிடிக்க தொடங்கினர்.\nஅதைத்தான் அவர்கள் குடிக்க, சமைக்க மற்றும�� தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொள்ள பயன்படுத்து போகிறார்கள். குளியல் மற்றும் சலவை என்பது அவர்களுக்கு அவர்களுக்கு ஒரு கனவே.\nஎன் இருக்கை ரயில் கழிப்பறைகளுக்கு அருகே இருந்தது.\nநான் அங்கு நின்று நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தேன்.\nஒரு வயதான மனிதர் என்னை தோளில் தொட்டு நான் என் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க போகிறேனா அல்லது தூக்கி எறிய போகிறேனா என்று கேட்டார்.\nகேட்ட மாத்திரத்தில் நான் சோகத்தோடு செயலிழந்து போனேன்.\nஅவரிடம் பாட்டிலை கொடுத்தேன். மெதுவாக தண்ணீரை குடித்து விட்டு என் தலைமேல் தன் கையை வைத்து என்னை ஆசிர்வதித்து கும்பலில் அந்த முதியவர் காணாமல்போனார்.\nஒரு தாயின் கரங்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தையும் இருந்தது.\nஅவள் ஒரு ஏக்கத்தோடு என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.\nஅவள் தாகத்தோடு இருப்பதை அவள் கண்கள் எனக்கு காட்டி கொடுத்தன.\nநான், என்னுடைய பெர்த்திற்கு சென்று என் பையிலிருந்த ஒரு முழு திறக்கப்படாமலேயே பாட்டிலை எடுத்து குடிக்க கொடுத்தேன்.\nஅதை அவள் வாங்கிய விதம், உலகின் மிக விலையுயர்ந்த ஒரு பொக்கிஷத்தை அவள் வாங்குவது போல இருந்தது.\nதிடீரென டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் கழிப்பறையை நோக்கி ஓடி வருவதை பார்த்தேன்.\nமீதமுள்ள மக்கள் குதிக்க ஓட தொடங்கினர்.\nஅவர்கள் அதிக அளவில் ஒரு துளி நீர் கூட தளும்பாத அளவுக்கு தான் தங்களுடைய வாளிகள் மற்றும் பாட்டில்களில் நிரப்பி இருந்த்தை காண முடிந்தது.\nடிக்கெட் செக்கர் என் அருகில் வந்து என்ன நடந்தது என்று என்னை கேட்டார்.\nஅவரே தொடர்ந்து கடந்த சில வாரங்களாக இது தினசரி நடக்கும் விஷயம் என்றும் விவரித்தார்.\nஇந்த பகுதி மிகவும் மோசமாக வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் ஒரு சிலர் ரயிலை நிறுத்தி நீரை திருட ஒரு வித்தியாசமான ஒரு உத்தியை கையாள்கின்றனர் என்றார்.\nஇதற்கு ஒரு சிலர் ஊருக்கு முந்தைய ரயில் நிலையங்களில் ஏறி திட்டமிட்ட இடங்களில் ரயில் சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டு ஓடிவிடுவர்.\nமற்றவர்கள் தண்ணீர் திருடுவார்கள் என்று விவரித்தார்.\nகடுமையான நடவடிக்கை பற்றி சக பயணிகள் வினா எழுப்பியபோது அவர் அவர்கள் திருடும் நீர் அவர்கள் குடிக்க மற்றும் சமைக்கவே உதவுகிறது.\nஇயற்கை அவர்களிடம் உண்மையில் கடுமையாக இ���ுக்கிறது.\nஅவர்களின் இந்த செயல் அவர்கள் உயிருடன் இருக்க தான் என்பதால் இது அவர்களை தண்டிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய குற்றம் இல்லை என்று நினைக்கிறேன் என்று\nஅவருடைய விவசாயி நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் தமக்கு ஏற்பட்ட வருத்தத்தினால் அவர்களை விட்டு விடுவதாகவும் கூறினார்.\nரயில் தன் பயணத்தை துவக்கியது.\nஒரு வகையில் எனக்கு கிடைத்த நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கையை ஒப்புநோக்கும்பொழுது வாழ்வில் நிலவும் சமத்துவமின்மை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது..\nஎங்கள் மாநில அரசு தொழில்துறை ஒதுக்கீடில் தண்ணீரை நீர் மதுபான நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டு உள்ளது.\nஒரு லிட்டர் பீர் தயாரிக்க\nசுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.\nஅரசு சில மாதங்களுக்கு அதை நிறுத்தி வைத்து தேவைப்படும் மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்க முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.\nஅப்படி செய்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.\nபீர் இல்லாத்தால் யாரும் உயிரை விட போவது இல்லை.\nஆனால் நீர் வாழ்வின் ஒரு இன்றியமையாத தேவை/ ஆதாரம்.\nஒவ்வொரு துளியும் பாதுகாக்கப்பட வேண்டியதே.\nகடவுளிடம் அவர்கள் என்ன கேட்பார்கள் என நான் யோசிக்கிறேன் –\nஇந்த நிலையில் இருந்து வெளி வருவது அல்லது ஒரு மழையை தான் தங்கள் கண்ணீரை கழுவ நிச்சயாமாக அவர்கள் ஆண்டவனிடம் கேட்க முடியும்.\nசிறிது நேரத்தில் கழித்து எனக்கு தாகமாக இருந்தது. என்னிடம் தண்ணீர் இல்லை. அதனால் நான் என் வெற்று பாட்டிலை எடுத்து அதே கழிப்பறை நீர் நிரப்பி குடிக்க ஆரம்பித்தேன்.\nஅது ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் படும் துயரம் மற்றும் வலியை ஒரு கணம் எனக்கு உணர்த்தியது.\nஇந்த வலியை தாங்கிக் கொள்ள அவர்களுக்கு கடவுள் போதுமான பலத்தை கொடுக்கவேண்டும்.\nநமக்கு இந்த நிலை. வேண்டாம். அணைகள் கட்டுவோம், குளங்கள் வெட்டுவோம் என்று எவனாது சொன்னான்இலவசம் வேன்டாம் நமது பிள்ளைகளூக்கு நல்ல மருத்துவம் கல்வி தூய்மையான நீர் இவற்றை விட்டுச்செல்வோம்\nLabels: நீர், படித்ததில் பிடித்தது\nஇன்று (மே 17) பிளஸ் 2 'ரிசல்ட்'\nஇன்று மே, 17ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 19ல் வழங்கப்படுகிறது. இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெள���யிட்ட செய்திக்குறிப்பு:\nபிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்,\nஇன்று காலை, 10:31 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள், பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம்,\nஎன்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளிகளிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்.\nதேர்வர்கள் மே, 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். மே, 21 முதல், தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வு எழுதிய பள்ளியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.\nவிடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும்; தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமும், மே, 17, 18ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.\nவிடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.\nவிடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, மாணவர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடக்கும். விண்ணப்ப தேதி விரைவில் அறிவிக்கப்படும்.\nஇவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇன்று (மே 17) பிளஸ் 2 'ரிசல்ட்'\nஇன்று மே, 17ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 19ல் வழங்கப்படுகிறது. இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்,\nஇன்று காலை, 10:31 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள், பிறந்த ��ேதி மற்றும் பதிவு எண் மூலம்,\nஎன்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளிகளிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்.\nதேர்வர்கள் மே, 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். மே, 21 முதல், தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வு எழுதிய பள்ளியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.\nவிடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும்; தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமும், மே, 17, 18ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.\nவிடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.\nவிடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, மாணவர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடக்கும். விண்ணப்ப தேதி விரைவில் அறிவிக்கப்படும்.\nஇவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்.\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்\nஉங்கள் வாக்குச்சாவடி விவரத்தை எஸ்.எம்.எஸ். மூலம் எ...\nஇணையத்தின் அடிமைகள் இப்படி தான் இருப்பாங்க.\nஓட்டு போட்டு முடிந்தவுடன் செடி ஒன்று வையுங்கள்...\nதமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம் நன்பர்களே\nபொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/2333-2017-07-14-07-30-08?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-08-25T06:30:31Z", "digest": "sha1:ETWJ74QE4GLISKI4JJWHNJXKGRO6LKRK", "length": 3445, "nlines": 11, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "மனதே இலகுவாகு - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nநீதியரசர் : எதற்காக விவாகரத்து கேட்கிறாய் \nவிண்ணப்பதாரர்: ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் , பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முட���யவில்லை. கஷ்டமாக அதனால்தான். விவாகரத்து தாருங்கள்.\nநீதியரசர் : : இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. பத்து பாத்திரத தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. அப் படியும் போகலேண்ணா பேக்கிங் பவடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படி பட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும். அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும். அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா துணி தும்ப பூ மாதிரி இருக்கும். நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா.\nவிண்ணப்பதாரர்: ஐயா நல்லா புரிஞ்சதுங்க.\nநீதியரசர் : என்ன புரிஞ்சது\nவிண்ணப்பதாரர்: ஏம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயம், பாத்திரத்தோட நிருத்திகிட்டா, ஆன நீங்க துணியும் தோயக்கிறீங்க ண்ணிட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/actor-vijay-antony/", "date_download": "2019-08-25T07:27:18Z", "digest": "sha1:S26RMCYSK2YBYZXGCOL7X2M5FPDODDEP", "length": 9103, "nlines": 194, "source_domain": "mykollywood.com", "title": "Actor Vijay Antony – www.mykollywood.com", "raw_content": "\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஸ்கிரீன்சீன்...\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை...\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் “கொலைகாரன்”\nஇசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய்ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுமுடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: Production – Diya Movies Producer – B. Pradeep Cast 1. Vijay Antony 2. Arjun 3. Ashima Narwal (Heroine) 4. Nasser 5. Seetha...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-25.html", "date_download": "2019-08-25T07:02:36Z", "digest": "sha1:76NY5J7TL3D75L7KXU5R2ZVB4AZN4MPO", "length": 42985, "nlines": 140, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - நான்காம் பாகம் : பிரளயம் - அத்தியாயம் 25 - அடுத்த ஆண்டு - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 279\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 24 (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிக��், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : பிரளயம்\nநமது கதையின் முடிவு நெருங்கி வரும் சமயத்தில் நாமும் கொஞ்சம் அவசரமாகப் போகவேண்டியிருக்கிறது. காலண்டரில் ஏறக்குறைய ஒரு வருஷத்தை அப்படியே புரட்டித் தள்ளிவிட்டு, அடுத்த 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்கு வருவோம். அன்றைய தினம் சுதந்திர பாரத தேசத்தின் ஜகஜ் ஜோதியான தலைநகரமாய் விளங்கிய டில்லி மாநகரத்துக்குச் செல்வோம்.\n1942 -ம் வருஷத்திலிருந்து இந்தியா தேசத்துக்கு ஆகஸ்டு மாதம் முக்கியமான மாதமாயிற்று. அந்த வருஷம் ஆகஸ்டு மாதத்திலேதான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் அதன் உச்ச நிலையை அடைந்தது. பிற்பாடு, 1946-ம் வருஷம் ஆகஸ்டில் முஸ்லிம் லீக் கொண்டாட விரும்பிய நேர் நடவடிக்கை (டைரக்ட் ஆக்ஷன்) தினம் இந்தியத் தாயின் திருமேனியைப் புண்படுத்தி, அதன் மூலம் ஆகஸ்டு மாதத்துக்கு முக்கியம் அளித்தது.\n1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதமோ இந்திய சரித்திரத்திலேயே இணையற்ற முக்கியம் பெற்றது. ஆயிரம் வருஷத்துக்கு மேல் அடிமையாக வாழ்ந்திருந்த பாரத தேசம் அந்த வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி சுதந்திர தேசம் ஆயிற்று. நாற்பது கோடி இந்திய மக்கள் விடுதலைப் பேறு அடைந்தார்கள். அதே சமயத்தில் அவர்களில் முப்பத்திநாலு கோடிப் பேர் இந்திய யூனியன் என்னும் தனிச் சுதந்திர நாட்டினராகவும், பாக்கி ஆறு கோடிப் பேர் சுதந்திர பாகிஸ்தான் பிரஜைகளாகவும் பிரிந்தார்கள்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த வைபவத்தைத் தேசமெங்கும் மகத்தான உற்சாகத்துடனே கொண்டாடினார்கள். இந்திய சுதந்திர அரசாங்கத்தின் தலைநகரமான டில்லியிலே கொண்டாடினார்கள் என்று சொல்லவும் வேண்டுமா அன்று காலையிலிருந்து டில்லியும் புதுடில்லியும் ஒரே கோலாகலமாயிருந்தன.\nசுதந்திரத் திருநாளன்று மாலை டில்லி மாநகரம் அளித்த அலங்காரக் காட்சியைப் போல் அதற்கு முன்னால் அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் காலத்திலே கூடப் பார்த்திருக்க முடியாது. அந்த நாளில் மின்சார விளக்கு ஏது அல்லது இவ்வளவு பொதுஜன உற்சாகத்துக்குத்தான் இடம் ஏது\nமுக்கியமாக, சரித்திரப் பிரசித்தமான 'சாந்தனி சவுக்' என்னும் வெள்ளி வீதியும், அந்த வீதியிலுள்ள மணிக்கூண்டும், டவுன் ஹாலும், இன்னும் சுற்றுப்புறங்களும், அற்புதமான தீபாலங்காரங்களும் ஜகஜ்ஜோதியாகப் பிரகாசித்துக் கண்கொள்ளாக் காட்சியளித்தன\nசூரியாவும் தாரிணியும் அன்று சாயங்காலம் டில்லியின் குதூகலக் கொண்டாட்டங்களையும் தீபாலங்காரங்களையும் பார்த்துக் கொண்டு வெள்ளி வீதியில் நடந்து கொண்டிருந்தார்கள். டில்லி நகரம் தீபங்களினால் ஜொலித்ததுபோல் அவ்விருவருடைய முகங்களும் பிரகாசமாயிருந்தன.\nஇதே வெள்ளி வீதியில் சூரியாவும் தாரிணியும் போலீஸாரின் கையில் அகப்படாமல் இருப்பதற்காக வேஷந்தரித்துக் கொண்டும், வெளிச்சம் மேலே படாமல் ஒளிந்து மறைந்து கொண்டும் எத்தனையோ தடவை நடந்ததுண்டு. ஆனால் இப்போது அம்மாதிரியான பயமுமில்லை; தயக்கமுமில்லை. ஒளிவு மறைவுக்கு அவசியமும் இல்லை. சூரியா கதர்க்குல்லா அணிந்து கொண்டும், தாரிணி ஆரஞ்சு வர்ணப்புடவை அணிந்து கொண்டும், பகிரங்கமாகக் கைகோத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் நடந்தார்கள். பதினாயிரக்கணக்கான ஜனக் கூட்டத்துக்கு மத்தியில் நடந்தபோதிலும் அவர்களுக்குத் தங்களைத் தவிர வேறு யாரும் அக்கம்பக்கத்தில் இருப்பதாகவே ஞாபகமில்லை. அவ்வளவு மெய்மறந்த உற்சாகத்துடன் அவர்கள் உல்லாசமாகப் பேசிக் கொண��டு சென்றார்கள்.\n\"இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்து கொண்டாட்டமும் நடத்துவதை நம்முடைய ஜீவிய காலத்தில் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருந்ததே இதைக் காட்டிலும் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்கிறது இதைக் காட்டிலும் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்கிறது\n\"நம்மைப் பொறுத்தவரைக்கும் இதைவிட மேலான அதிர்ஷ்டம் ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அது நம்முடைய கலியாண வைபவந்தான்\" என்று சொன்னான் சூரியா.\n\"இன்று டில்லி நகரின் அலங்கார தீபங்கள் வானத்து நட்சத்திரங்களுடன் போட்டி போடுகின்றன என்று சொன்னால் பொருத்தமாகவே இருக்கும். வானத்து நட்சத்திரங்களை எண்ணினாலும் எண்ணலாம். இந்தத் தீபங்களை எண்ண முடியாது போலிருக்கிறதே\n\"நான் ஒன்று சொன்னால் நீங்கள் வேறொன்று சொல்கிறீர்களே நம்முடைய வரப்போகும் கலியாணத்தைப் பற்றி நான் குறிப்பிட்டேன். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நாம் திருமணம் செய்து கொள்கிறது என்று பேசி முடிவு செய்திருந்தோமல்லவா நம்முடைய வரப்போகும் கலியாணத்தைப் பற்றி நான் குறிப்பிட்டேன். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நாம் திருமணம் செய்து கொள்கிறது என்று பேசி முடிவு செய்திருந்தோமல்லவா அதைப்பற்றி இப்போது உங்கள் அபிப்பிராயம் என்ன அதைப்பற்றி இப்போது உங்கள் அபிப்பிராயம் என்ன தயவுசெய்து சொல்லவேணும்\n\"இதே வெள்ளி வீதியில் முன்னே நாம் எத்தனை தடவை போலீஸுக்குப் பயந்து தயங்கிப் பதுங்கி நடந்திருக்கிறோம். அதையெல்லாம் நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அப்போது நாம் பேசிக் கொண்டதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. காந்திஜியினாலும் மற்ற மிதவாத காங்கிரஸ் தலைவர்களினாலும் இந்தியாவுக்குச் சுதந்திரம் வரப்போவதில்லை - அவர்களையெல்லாம் தலைமைப் பதவியிலிருந்து துரத்தி விட்டுப் பொதுஜனப் புரட்சி இயக்கத்தை நடத்த வேண்டும் - சோசலிஸ்ட் கட்சியினால்தான் அந்த மகா இயக்கத்தை நடத்தமுடியும் என்றெல்லாம் பேசிக் கொண்டோ மல்லவா கடைசியாகப் பார்த்தால் அந்த மகாத்மா கிழவரும் மிதவாதக் காங்கிரஸ் தலைவர்களுமே இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டி விட்டார்களே கடைசியாகப் பார்த்தால் அந்த மகாத்மா கிழவரும் மிதவாதக் காங்கிரஸ் தலைவர்களுமே இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டி விட்டார்களே\n\"அதைப்பற்றி இப்போது என்ன விவாதம் எந்தச் சட்டியில் சுட்டாலும் பணியாரம் வேகவேண்டியதுதானே முக்கியம் எந்தச் சட்டியில் சுட்டாலும் பணியாரம் வேகவேண்டியதுதானே முக்கியம் பணியாரம் வெந்து விட்டது நாம் கலியாணம் செய்து கொள்வதற்கிருந்த இதர தடையும் நீங்கிவிட்டது\n\"இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்துவிட்டதென்றா சொல்கிறீர்கள் எனக்குச் சந்தேகமாயிருக்கிறது\n 'காந்திஜியின் ஆத்ம சக்தி வென்று விட்டது' 'இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது' 'இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது' 'பண்டிட் மவுண்ட்பேட்டனுக்கு ஜே' 'பண்டிட் மவுண்ட்பேட்டனுக்கு ஜே' என்று தேசமெல்லாம் ஒரே கோஷமாயிருக்கிறதே' என்று தேசமெல்லாம் ஒரே கோஷமாயிருக்கிறதே அதில் சந்தேகம் என்ன இருக்க முடியும் அதில் சந்தேகம் என்ன இருக்க முடியும் ஆகையால் நம் முன்னால் உள்ள அடுத்த முக்கியமான புரோகிராம் நம்முடைய திருமணந்தான் ஆகையால் நம் முன்னால் உள்ள அடுத்த முக்கியமான புரோகிராம் நம்முடைய திருமணந்தான்\n ஒரே பல்லவியைத் திருப்பித் திருப்பிப் பாடுகிறீர்களே\n\"வேறு என்ன பல்லவியை இன்று பாடுவது 'ஜனகணமன' 'வந்தே மாதர' கீதங்களைத்தான் ரேடியோவில் விடாமல் கொலை செய்து கொண்டிருக்கிறார்களே 'ஜனகணமன' 'வந்தே மாதர' கீதங்களைத்தான் ரேடியோவில் விடாமல் கொலை செய்து கொண்டிருக்கிறார்களே ஆகையால் நம்முடைய கலியாணத் தேதியை இந்த நல்ல நாளில் நிச்சயம் செய்யலாம்.\"\n\"இந்தியா தேசம் சுதந்திரம் அடைந்தது உண்மையானால் எதற்காகத் தேசம் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும் சுதந்திர இந்தியா சுதந்திரமாகச் செய்த காரியமா இது சுதந்திர இந்தியா சுதந்திரமாகச் செய்த காரியமா இது\n\"இந்தியா இரண்டாகப் பிரிந்ததினால் இப்போது என்ன மோசம் போய்விட்டது இரண்டு பிரிவுகளும் தனித்தனியாகச் சுதந்திரம் அனுபவித்துப் போகட்டுமே இரண்டு பிரிவுகளும் தனித்தனியாகச் சுதந்திரம் அனுபவித்துப் போகட்டுமே மேலும், இந்தியா பிரிந்தது என்றால் கோடரியைப் போட்டுப் பிளந்துவிட்டார்களா மேலும், இந்தியா பிரிந்தது என்றால் கோடரியைப் போட்டுப் பிளந்துவிட்டார்களா அல்லது பீகார் பூகம்பத்தைப் போல் பூகம்பம் வந்து பிளந்துவிட்டதா அல்லது பீகார் பூகம்பத்தைப் போல் பூகம்பம் வந்து பிளந்துவிட்டதா அப்படி ஒன்றும் இல்லையே பாரதபூமி இன்ன��ம் ஒரே பூமியாகத்தானே இருக்கிறது\n\"அதைப் பற்றித்தான் சந்தேகப்படுகிறேன். தாயின் இரண்டு கைகளையும் வெட்டித் துண்டித்துத் தனியாகப் போட்டுவிட்டது மாதிரி எனக்குத் தோன்றுகிறது\n\"அதெல்லாம் ஒன்றுமில்லை. ஆதிகாலத்திலிருந்து நம் இந்தியா தேசம் பல ராஜ்யங்களாகப் பிளவுபட்டே இருந்திருக்கிறது.\"\n\"அந்தப் பிளவுகள் அரசியல் காரணம் பற்றியவை. இது மதத்தின் பெயரால் ஏற்பட்ட பிரிவினை அல்லவா\n\"அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை, மதத்திற்காக ஏற்பட்ட பிரிவினை என்று எப்படிச் சொல்லலாம் இந்தியாவில் முஸ்லிம்களும் பாகிஸ்தானில் ஹிந்துக்களும் வாழ்ந்திருக்கத்தானே போகிறார்கள் இந்தியாவில் முஸ்லிம்களும் பாகிஸ்தானில் ஹிந்துக்களும் வாழ்ந்திருக்கத்தானே போகிறார்கள்\n 'டான்' பத்திரிகையை இன்று பார்க்கவில்லையா அமிருதசரஸ் கடைவீதி தீப்பிடித்து எரிகிறதாமே அமிருதசரஸ் கடைவீதி தீப்பிடித்து எரிகிறதாமே\n\"'டான்' பத்திரிகையில் வந்தது வெறும் புளுகாயிருக்கும். அப்படியே இருந்தாலும் இருக்கட்டும். தேசத்துக்காக நாம் கவலைப்பட்டதெல்லாம் போதும் எது எப்படியாவது போகட்டும். இப்போது நம் கலியாணத்தைப் பற்றிச் சொல்லுங்கள் எது எப்படியாவது போகட்டும். இப்போது நம் கலியாணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்\n\"நமக்குள் கலியாணம் எப்படிச் சாத்தியம் மத வித்தியாசம் ஒன்று இருக்கிறதே மத வித்தியாசம் ஒன்று இருக்கிறதே நீங்கள் ஹிந்து; நான் முஸ்லிம்.\"\n\"இது என்ன புதிய தடை புறப்படுகிறது நான் ஹிந்துவுமல்ல; நீங்கள் முஸ்லிமும் அல்ல. நமக்கு மதம் என்பதே கிடையாது. மனித தர்மந்தான் நம்முடைய மதம். இதைப்பற்றிப் பல தடவை பேசி முடிவு கட்டியிருக்கிறோம் நான் ஹிந்துவுமல்ல; நீங்கள் முஸ்லிமும் அல்ல. நமக்கு மதம் என்பதே கிடையாது. மனித தர்மந்தான் நம்முடைய மதம். இதைப்பற்றிப் பல தடவை பேசி முடிவு கட்டியிருக்கிறோம் மேலும் நீங்கள் முஸ்லிம் மதத்தினர் என்பதாக நான் என்றைக்கும் நம்பவேயில்லை. சில சமயம் முஸ்லிம் ஸ்திரீயைப்போல் உடை தரித்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் முஸ்லிம் ஆகிவிட முடியாது.\"\n\"ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமாயிருந்தால்....\n\"ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமாயிருந்தால் அதைப் பற்றி ரஜினிபூர் ராஜகுமாரிக்கு என்ன கவலை\n\"முஸ்லிம் ஸ்திரீயைப் போன்ற வேஷம் சில காரியங்களுக்கு ரொம்பவும் சௌகரியமாயிருக்கிறது. இல்லாவிட்டால் ரஜினிபூர் அரண்மனையை விட்டு நான் வெளிக் கிளம்பியிருக்கவே முடியாது. ரஜினிபூர் ராஜாவும் அவருடைய தாயாரும் என்னை எப்படியாவது அங்கே இருக்கப் பண்ண வேண்டும் என்று பார்த்தார்கள். பாதி ராஜ்யம் கேட்டால்கூடக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நான் முஸ்லிம் ஸ்திரீ என்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை அதனாலேயே நான் அங்கிருந்து புறப்படச் சம்மதித்தார்கள். இப்போது கூட நான் உண்மையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்துவிடவில்லையென்று சொன்னால் போதும்; ரஜினிபூர் அரண்மனைக்கு நான்தான் ராணி அதனாலேயே நான் அங்கிருந்து புறப்படச் சம்மதித்தார்கள். இப்போது கூட நான் உண்மையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்துவிடவில்லையென்று சொன்னால் போதும்; ரஜினிபூர் அரண்மனைக்கு நான்தான் ராணி\n\"கூடவே கூடாது; என் இதய ராஜ்யத்துக்குத் தாங்கள் ராணியாயிருந்தால் போதும்; நமக்குக் கலியாணம் ஆனவுடனே....\"\n உங்களுக்குக் கூச்சம் என்பதே கிடையாதா ஆயிரம் பதினாயிரம் ஜனங்களுக்கு மத்தியிலேதானா காதலையும் கலியாணத்தையும் பற்றிப் பேசுவது ஆயிரம் பதினாயிரம் ஜனங்களுக்கு மத்தியிலேதானா காதலையும் கலியாணத்தையும் பற்றிப் பேசுவது கொஞ்சம் தனி இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டு பேசக் கூடாதா கொஞ்சம் தனி இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டு பேசக் கூடாதா\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரத��யின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற���பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/10/19/", "date_download": "2019-08-25T06:38:27Z", "digest": "sha1:2LZLD455U4P7VDC3S6DBOHZCSYLOZMZJ", "length": 10864, "nlines": 98, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "October 19, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nமாவை ஒரு மாபெரும் சரித்திரம்\nபாகம் – 01 மாணவர் பருவத்தில் – பாடசாலைக் காலத்தில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அடக்கு முறைகளும், அதன் பின்னர் ஏதிலிகளாக அடித்து விரட்டப்பட்ட போதும் நாங்கள்…\nகிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒலிபெருக்கி வழங்கிவைப்பு\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தால் ஓமந்தை அரசங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒலிபெருக்கி உபகரணம் வழங்கிவைக்கப்பட்டது. மாகாண சபை உறுப்பினரின் 2018ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் கொள்வனவு…\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு புலத்தில் வாழும் நமது உறவுகளின் உதவி அவசியம்- சத்தியலிங்கம்\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அரசாங்கத்தினால் மட்டுமே செய்துவிடமுடியாது. மத்திய மாகாண அரச திணைக்களங்களினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அவை மக்களின் தேவையை முற்றாக பூர்த்திசெய்யவில்லை. எமது…\nகாணிகளை படையினர் விடுவிக்க பணம் ஒதுக்க நான் ரெடி – சம்பந்தன், சுமந்திரன் முன் மைத்திரி தெரிவிப்பு\nதனியார் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் மாற்றுக் காணிகளை அடையாளப்படுத்தி அதற்கான திட்டங்களை முன்வைத்தால், அதற்குத் தேவையான பணத்தை விடுவிக்கத் தயாராக இருப்பதாக அரச தலைவர் மைத்திரிபால…\nசி.வீ.கேயால் 4 பயனாளிகளுக்கு கோழிக்கூடுகள்\nவடக்கு மாகாண அவைத்ததலைவர் சி.வீ.கே.சிவஞானத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 4 பயனாளிகளுக்கு கோழிக்கூடுகள் மற்றும் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன. கடந்த 18…\n – இதுவே எமது நிலைப்பாடு என்கிறார் சுமந்திரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் முகநூல் ஒன்றில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ளார். அவரது பதில் இங்கு…\nஅரசமைப்பு வெற்றிபெறாவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பேன் தனது கொள்கையில் உறுதியாக உள்ளார் சுமந்திரன்\n“புதிய அரசமைப்புப் பணிகளின் முன்னகர்வதைத் தடுப்பதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் சில முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய சர்ச்சையும் அரசமைப்பு முயற்சியைக் குழப்புவதற்கான…\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nசராவின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nமாவையின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்\nஅளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்\nமுள்ளியவளை பெருந்தெருவேலைகளை ரவிகரன் பாா்வையிட்டாா்\nகள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் 2 மில்லியன் ஒதுக்கீடு\nஒரு கட்சியின் கைப்பாவையாக இயங்கும் காணாமல் போனோர் அமைப்பு\nகேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா\nநான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி\nசேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா விக்கி…\nவிக்னேஸ்வரன���க்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67104-mukilan-admitted-stanli-hospital.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-25T07:41:51Z", "digest": "sha1:GDCJXCPZ2332SWSNRLD24A7BCIHRBJOJ", "length": 9569, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் முகிலன் அனுமதி | mukilan admitted stanli hospital", "raw_content": "\nபிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nலஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது\nநெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் முகிலன் அனுமதி\nபாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nதிருப்பதியில் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய நிலையில், ஆந்திர மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்த சிபிசிஐடி காவல்துறையினர், எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர், அவரை ராயபுத்தில் உள்ள எழும்பூர் குற்றவியல் பெருநகர இரண்டாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் வீட்டில், நள்ளிரவு ஒரு மணியளவில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது தமக்கு நெஞ்சு வலி என முகிலன் கூறியுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்��ரவிட்ட நீதிபதி, இன்று காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் ஆணையிட்டார்.\nஇதனையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சிபிசிஐடி வெளியிட்ட அறிக்கையில், பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக முகிலனை கைது செய்துள்ளதாகவும், காணாமல் போன நாட்களில் தாம் எங்கிருந்தேன் என கூற அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n“நான் கடத்தப்பட்டேன், துன்புறுத்தப்பட்டேன்” - முகிலன் பரபரப்பு புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொல்கத்தா மாடல் கொலை வழக்கில் கேப் டிரைவர் கைது\nகொடூரமான முறையில் மூவரை கொலை செய்த சைக்கோ கைது\nதிருச்சி வங்கியில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்தவர் கைது\nஎலி மருந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் - 3 ஆண்டுகளுக்கு பின் கைது\nபல குற்றவழக்குகளில் தொடர்புடைய 10 பேர் திருவாரூரில் கைது\nஅஜ்மானில் கைது செய்யப்பட்ட துஷாருக்கு ஜாமின்\nசிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை... ரவுடி கைது..\nவேலைக்கு விண்ணப்பித்ததால் நேர்ந்த விபரீதம்: 20 ஆண்டுகளுக்கு பின் கைதான பரிதாபம் \nகுற்றப்பத்திரிகையில் சிதம்பரம் பெயர் சேர்க்க நடவடிக்கை - சிபிஐ\nRelated Tags : நெஞ்சு வலி , முகிலன் , மருத்துவமனை , அனுமதி , பாலியல் வன்கொடுமை , கைது\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\n கன்னியாஸ்திரி மன்னிப்புக் கேட்க திருச்சபை நோட்டீஸ்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நான் கடத்தப்பட்டேன், துன்புறுத்தப்பட்டேன்” - முகிலன் பரபரப்பு புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2017/01/2-of-3.html", "date_download": "2019-08-25T06:45:58Z", "digest": "sha1:7U4HRJLQTHBYZTCPSXM3KA4YRGDVGFA7", "length": 109519, "nlines": 815, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நினைவாற்றல் - பகுதி 2 of 3", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநினைவாற்றல் - பகுதி 2 of 3\nபார்வையாளர்களாகிய நாம் பலரும் சேர்ந்து, அவ்வப்போது தாறுமாறுமாக தந்து குழப்பிவரும் பலவிதமான விஷயங்களை, அஷ்டாவதானியான ஒருவர் ஒரே நேரத்தில், தன் மூளைக்குள் கிரஹித்துக்கொண்டு, அவற்றை அப்படியே ஆங்காங்கே ஸ்டோரேஜ் செய்து கொண்டு, பேனா, பென்சில், பேப்பர் எதுவுமே தன்னிடம் வைத்துக்கொள்ளாமல், தனக்குள் உள்ள ஸ்பெஷல் மூளையால் மட்டுமே, ஒரு தியானம் போல ஆழ்ந்து யோசித்து, பல்வேறு கணக்குகள் போட்டு, மிகவும் ஆச்சர்யமான முறையில் கடைசியில், நமக்கு அந்தப் பல்வேறு தகவல்களை ஒழுங்குபடுத்தித் திரும்பத் தருவார் என்பதே இதில் உள்ள மிக முக்கியமான விஷயமாகும்.\nஇதோ இந்தப்படம் ... நிகழ்ச்சி நடக்கும்போது\nமண்டை பூராவும் பல்வேறு யோசனைகளுடன்\nதன் கைகளைக் கட்டிய நிலையில்\nமுதலில், நிகழ்ச்சிக்கு வந்துள்ள பார்வையாளர்கள் ஒவ்வொருவரிடமும், ஒரே மாதிரியான மேட்டர்கள் டைப் செய்யப்பட்ட ஆறு பக்கங்கள் கொண்ட ஒரு பேப்பர் கொத்து அளிக்கப்படுகின்றன.\n[உண்மையில் Back to Back Print செய்யப்பட்ட ஒரேயொரு தாள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதில் இருபுறமும் சேர்த்து முக்கியமான (5 + 1 = 6) ஆறு பகுதிகள் இருந்தன. தங்களுக்கு அதனைப்பற்றி சுலபமாக புரிய வைப்பதற்காக நான் இங்கு, தனித்தனியே ஆறு தாள்கள் கொண்ட ஒரு பேப்பர் கொத்து (A Bunch of Papers with 6 Pages) எனக் குறிப்பிட்டுள்ளேன்]\nஎழுதுகோல்களான பென்சில் அல்லது பேனா கொண்டு வராமல் மறந்துபோய்விட்ட பார்வையாளர்களில் சிலருக்கு, அவைகள் அங்கு அஷ்டாவதானி அவர்களின் மகளினால் தந்து உதவப் பட்டன.\nநிகழ்ச்சி ஆரம்பத்தில் ”யாராவது ஒருத்தர் மட்டும், ஒரு மூன்று ஸ்தான எண் சொல்லுங்கோ” என்றார். உடனே ஒருவர் எழுந்தார். 204 என்றார். மைக்கிலும் அந்த நம்பர் 204 என்று உரக்க அறிவிக்கப்பட்டது. அனைவரும் இதனை தங்களிடம் உள்ள பக்கம் எண்-1 இல் ஓர் ஓரமாகக் குறித்துக்கொண்டனர்.\nஇப்போது அந்த அஷ்டாவதானி அவர்களின் மூளையில் இந்த நம்பர் 204 நுழைந்து தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டது. இதில் அவரின் வேலை என்னவென்றால், எந்த ஒரு நான்கு எண்களின் கூட்டுத்தொகை 204 ஆக வரு���் எனச் சொல்ல வேண்டும். அதுபோல ஒன்றல்ல இரண்டல்ல ..... நான்கு காம்பினேஷன்களை அவர் நமக்குச் சொல்ல வேண்டும்.\n**என்னை யாராவது இதுபோலக் கேட்டால் ஒரே ஒரு முறை மட்டும் 51+51+51+51=204; 50+52+50+52=204; 1+1+1+201=204; 2+2+100+100=204 என சற்றே யோசித்து மிகச் சுலபமாகச் சொல்லி விடுவேன்.**\nஆனால் அந்த நான்கு நம்பர்களும் மேலிருந்து கீழோ அல்லது படுக்கை வசமாகவோ கூட்டினாலும் அந்த கூட்டுத்தொகை 204 என வருமாறு அவர் தன் எண்களைச் சொல்ல வேண்டும்.\nமேலும் அந்த அஷ்டாவதானி, இதன் விடையை என்னைப்போல ஒரேயடியாகச் சொல்லக்கூடாது.\nஅடுத்தடுத்து பல்வேறு விஷயங்கள் நம்மிடமிருந்து அவர் மண்டைக்குள் நுழைந்து கொண்டிருக்கும் போது அவர் யோசித்து, நீண்ட இடைவெளி கொடுத்து, ஒவ்வொரு நம்பராக நம்மிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்.\nஅவர் இவ்வாறு சொல்லச்சொல்ல, நாம் நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள பக்கம் எண்-1 என்ற தாளில் உள்ள கட்டங்களில் குறித்துக்கொண்டே வரணும்.\nஅவர் நம்மிடம் சொல்வதில் ஒரே நம்பர்கள் திரும்பவும் ரிப்பீட் ஆகவும் கூடாது. மேலும், மேலிருந்து கீழ் மற்றும் படுக்கை எண்களின் கூட்டல்கள் இரண்டும் சரியாக 204 என்று வர வேண்டும்.\n**நான் மேலே என் விடையாக அண்டர்லைன் செய்து சொல்லியுள்ளதில் இந்த இரண்டு கண்டிஷன்களுக்குமே பொருந்தாமல் உள்ளதை கவனிக்கவும்.**\nபக்கம் எண்-1 [MAGIC SQUARE] மேலே நான் சொல்லியுள்ளதை அவ்வப்போது, பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் குறித்துக்கொள்ள மட்டுமே இந்த பக்கம் எண்-1 நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் நான்கு புள்ளி நான்கு வரிசை கோலம் போல, 4 x 4 = 16 காலிக் கட்டங்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன.\nஇந்த A, B, C, D order இல் தான் அவரால் அவ்வப்போது நம்பர்கள் சொல்லப்பட்டு வரும்.\nஅந்த அஷ்டாவதானி நம்மிடம் அவ்வப்போது சொல்லும் நம்பர்களை நாம் அதில் குறித்துக்கொண்டே வர வேண்டும். ஒவ்வொரு வரிசையிலும் வரக்கூடிய முதல் எண்ணை மட்டும், அவர் அவ்வப்போது சொல்லுவார். அதன் பின் ஒவ்வொரு வரிசையிலும் வரும் இரண்டாம் எண். அதன் பிறகு ஒவ்வொரு வரிசையிலும் வரும் மூன்றாம் எண் எனச் சொல்லுவார். இந்த மூன்று ஸ்டேஜ்கள் முடிந்ததும் அவர் சொல்லப்போகும் நாலாவது வரிசை எண்கள் (M N O P) என்னென்ன என்பதை நாமே யூகித்து விடலாம். ஒவ்வொரு வரிசையிலும் உள்ள முதல் மூன்று எண்களையும் கூட்டி, 204-இல் இருந்து கழித்தால் போதுமே. இருப்பினும் அந்த ஒவ்வொரு வரிசையில் வரவேண்டிய நான்காவது எண்ணையும் அஷ்டாவதானியே நமக்குச் சொல்லுவார். நாம் அது சரியே என்பதை அவருக்கு அறிவிக்க நம் கைகளை பலமாகத் தட்டினால் மட்டும் போதும்.\nஅன்று அவரால் அவ்வப்போது அறிவிக்கப்பட்ட எண்கள்:\nஇதில் உள்ள 16 நம்பர்களில் எதுவுமே ரிப்பீட் ஆகவில்லை என்பதையும், அதில் உள்ள ஒவ்வொரு நான்கு நம்பர்களையும் மேலிருந்தும் கீழாகவோ அல்லது படுக்கை வசமாகவோ அல்லது ஒரு மூலையிலிருந்து மறு மூலை வரைக்குமோ எப்படிக் கூட்டினாலும் (ALL THE 10 DIRECTIONS) 204 வருகிறது என்பதையும் கவனிக்கவும்.\nஇந்த பக்கம் எண்-2 இல் சீட்டாட்டத்தில் உள்ள கிளாவர், இஸ்பேட், ஹாட்டீன், டைமன் ஆகிய நான்கு பூக்களின் பெயர்கள் தலையில் எழுதியிருந்தன. கீழே ஒவ்வொன்றிலும் 13 கட்டங்கள். அதாவது சீட்டுக்கட்டினில் உள்ள சீட்டுகளான ACE, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, JACK, QUEEN, KING என இடதுபுற மார்ஜினில் குறிப்பிடப்பட்டிருந்தன. இப்போது 4 x 13 = 52 கட்டங்கள் உள்ள பேப்பர் ஒன்று, பக்கம் எண்-2 என போடப்பட்டு உங்களிடம் கையில் உள்ளதாக கற்பனை செய்துகொள்ளவும்.\nபார்வையாளர்களில் சிலர் இவற்றில் ஏதேனும் சில கார்டுகளின் பெயர்களை மாற்றி மாற்றிச் சொல்ல வேண்டும். உதாரணமாக எட்டு இஸ்பேடு, பத்து கிளாவர், கிங் ஹாட்டீன், ஏழு டைமன் என எது வேண்டுமானாலும் சற்றே இடைவெளி விட்டுச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அவை மைக்கில் ஒரு முறை சொன்னதும், அனைவராலும் அவர்களிடம் உள்ள பக்கம் எண்-2 இல், அந்த குறிப்பிட்ட கட்டத்தில் டிக் செய்து கொள்ளப்பட்டு விடும்.\nஅவ்வாறு சொல்லப்படும் சீட்டுகள் யாவும் அஷ்டாவதானி அவர்களின் மூளையில் அவ்வப்போது ஒரு பக்கமாக ஏற்றிக்கொள்ளப்பட்டு, அவர் மூளையில் பதிவாகிக்கொண்டே இருக்கும்.\nஇவ்வாறு 52 கார்டுகளில் சுமார் 40 கார்டுகள் டிக் ஆன பிறகு, டிக் ஆகாத கார்டுகள் ஒவ்வொரு ஜாதியிலும் என்னென்னவாக இருக்கும் என்று அந்த அஷ்டாவதானியானவர் மிகச் சரியாகச் சொல்லி ஆச்சர்யப்படுத்தி, பலத்த கரகோஷத்தைப் பெற்று விடுகிறார்.\nஇதில் இரண்டே இரண்டு கட்டங்கள் வீதம் மொத்தம் பத்து வரிசைகள் இருக்கும். முதல் கட்டத்தில் 1 முதல் 10 வரை நம்பர்கள் ஏற்கனவே ஒன்றன்கீழ் ஒன்றாகப் போடப்பட்டு இருக்கும். அதன் அருகே உள்ள கட்டம் மட்டும் காலியாக இருக்கும். அதில் நடு நடுவே யாராவது ஒருவர் ஓர் இரண்டு இலக்க நம்பரை எழுதிவிட்டு, அறிவிக்கலாம். அது மைக்கில் சொல்லப்பட்டதும், அனைவரும் அவரவர்களிடம் உள்ள பக்கம் எண்-3 இல் அந்த எண்ணைக் குறித்துக்கொள்ளலாம்.\nபக்கம் எண்-3 .... வரிசை எண்-8 ..... நம்பர்: 49 எனச் சொல்லலாம்.\nபக்கம் எண்-3 .... வரிசை எண்-3 ..... நம்பர்: 83 எனச் சொல்லலாம்.\nபக்கம் எண்-3 .... வரிசை எண்-9 ..... நம்பர்: 71 எனச் சொல்லலாம்.\nஅவ்வப்போது இடை இடையே இதுபோல சொல்லப்படும் நம்பர்கள் அனைத்துமே கவனமாக அஷ்டாவதானியால் தன் மூளையில் ஏற்றிக்கொள்ளப்படும். கடைசியில் அவர் Serial Nos: 1 to 10 இல் உள்ள எண்களை வரிசையாகச் சொல்லி அசத்துவார்.\nஇதிலும் மேலே சொன்னபடியே வரிசையாக Serial Nos: 1 to 10 என ஒன்றன்கீழ் ஒன்றாக இருக்கும். அதன் அருகே உள்ள கட்டத்தில் ஓர் வார்த்தை எழுதக்கூடிய அளவுக்கு இடம் விடப்பட்டிருக்கும்.\nஅதில் அவ்வப்போது பார்வையாளர்களில் சிலர் ஏதேனும் ஒரு வார்த்தையை எழுதிவிட்டு அதனைச் சொன்னால் மைக் மூலம் உரக்கச் சொல்லப்படும். அனைவரும் தங்களிடம் அதனைப் அப்படியே குறித்துக் கொள்ளலாம்.\nஅவ்வப்போது இடை இடையே இதுபோல சொல்லப்படும் வார்த்தைகள் அனைத்துமே கவனமாக அஷ்டாவதானியால் தன் மூளையில் ஏற்றிக்கொள்ளப்படும். கடைசியில் அவர் Serial Nos: 1 to 10 இல் உள்ள வார்த்தைகளை வரிசையாகச் சொல்லி அசத்துவார்.\nபக்கம் எண்-5 [ ராகங்கள் ]\nபார்வையாளர்களில் சிலர் அவ்வப்போது எழுந்து ஏதேனும் பாட்டுக்கான ராகங்களை மட்டும் பாடி விட்டு அமரலாம். பாட்டாகப் பாடணும் என்ற அவசியம் இல்லை. ராகத்தை மட்டுமே ஆலாபணை செய்து காட்டினால் போதுமானது.\nஅவை எந்த ராகங்கள் என இசை ஞானம் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பக்கம் எண்-5 இல் குறித்துக்கொள்ளலாம்.\nஅந்த ராகங்கள் ஒவ்வொன்றும் வரிசைக்கிரமமாக அவ்வப்போது அந்த அஷ்டாவதானி அவர்களின் கம்ப்யூட்டர் ப்ரைனில் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கும்.\nஅவ்வாறு ராகம் பாடிய ஒவ்வொருவரும் கல்யாணி, காம்போதி, கரகரப்பிரியா போன்ற எந்த ராகத்தில் பாடினார்கள் என்பதையும் அந்த அஷ்டவதானி கடைசியில் நமக்கு வரிசைக் கிரமமாகச் சொல்லுவார்.\nஇதில் நான் மேலே சொல்லியுள்ள பக்கம் எண்-1 முதல் பக்கம் எண்-5 வரை, மாற்றி மாற்றி ஒரு சில நிமிட இடைவெளியில் பலராலும் கலந்துகட்டியாக சொல்லப்பட்டு, மைக்கிலும் அறிவிக்கப்படுகிறது.\nஇதுபோன்ற பல தகவல்களை அந்த அஷ்டாவதானியின் மூளை தன்னுள் உடனுக்குடன் கிரஹித்துக்கொண்டு, ஏதேதோ கணக���குப்போட்டு வைத்துக்கொண்டு, கடைசியில் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வரிசைக்கிரமமாகச் சொல்லி அசத்துகிறது என்பதுதான் மிகவும் ஆச்சர்யமானதோர் விஷயமாகும்.\nஇவையெல்லாவற்றிற்கும் சேர்த்தே, மொத்தமாக ஒரு 40-45 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதைத்தவிர நடந்துள்ள இன்னும் ஒருசில அதிசய நிகழ்வுகளை இதன் அடுத்த பகுதியில் தொடர்ந்து சொல்லி, என் முடிவுரையுடன் நிறைவு செய்ய உள்ளேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:45 PM\nஎத்தனை திறமை.... மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....\n//எத்தனை திறமை.... மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி.\nஅசர வைக்கும் திறமை. ஒரே ஒரு முறை நேரிலும், ஓரிரு முறை தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறேன். தசாவதானி போன்றோர்களும் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன். இப்போது எடுத்த பொருளை எங்கே வைத்தேன் என்று திணறும் எனக்கு இந்த மாதிரி திறமையாளர்கள் மேல் பொறாமைதான் வரும்\nவாங்கோ ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’\nஆமாம். அசர வைக்கும் திறமையேதான். :)\n//ஒரே ஒரு முறை நேரிலும், ஓரிரு முறை தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறேன்.//\nநானும் அப்படியே .... ஏற்கனவே ஓரு முறை நேரிலும், ஒருமுறை தொலைகாட்சியிலும், சமீபத்தில் ஒரு முறை யூ-ட்யூப்பிலும் கண்டு களித்துள்ளேன்.\nகோபு >>>>> ஸ்ரீராம் (2)\n//தசாவதானி போன்றோர்களும் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன்.//\nஆம். உண்டுதான். அஷ்டாவதானி (8), தஸாவதானி (10) மட்டுமல்ல, ஸதாவதானி (100), சஹஸ்ராவதானி (1000) போன்ற மஹா மேதைகளும், மஹான்களும் நம் புண்ணிய பூமியாம் பாரத நாட்டில் நிச்சயம் இருந்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஐயமே இல்லை.\nகணித மேதை ராமானுஜத்திலிருந்து ஆரம்பித்து சமீபத்தில் நம்மிடைய நடமாடும் தெய்வமாக விளங்கிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா வரையிலும் எண்ணிலடங்காத மஹாத்மாக்கள் இருந்துள்ளனர் .... நம் பாரத தேசத்தில்.\nகோபு >>>>> ஸ்ரீராம் (3)\nநம் வேதங்களிலும், நம் சாஸ்திரங்களிலும், நம் வான சாஸ்திரங்களிலும், நம் சம்ப்ரதாயங்களிலும் இல்லாத, கணக்குகளோ வழக்குகளோ, வாழ்க்கையின் நெறி முறைகளோ, ஆச்சார அனுஷ்டானங்களோ, சுத்தம் மற்றும் சுகாதாரங்களை எடுத்துச்சொல்லும் ஸத் விஷயங்களோ, வேறு எதிலும் கிடையவே கிடையாது. ஏனோ நம்மில் பலர் அத��ை தொடர்ந்து கடைபிடிக்காமல் விட்டு விட்டோம். :(\nஇன்றும் நம்மில் சிலராவது, ஆங்காங்கே அவற்றை சிரத்தையுடன் கடைபிடித்துத்தான் வருகிறார்கள் என்பது பார்க்கவும், கேட்கவும் மகிழ்ச்சியாகவும், மனதுக்கு ஆறுதலாகவும் உள்ளது.\nநம்மிடமிருந்தே திருடப்பட்டவைகளான இவை எதையும் வெளிநாட்டுக்காரன் அவன் பாஷையில் சொன்னால் மட்டுமே அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும், நாம் கேட்டுக்கொண்டு வருகிறோம்.\nஇது ஒரு கலியுக சாபக்கேடு மட்டுமே.\nகோபு >>>>> ஸ்ரீராம் (4)\nதிருச்சி E R HIGH SCHOOL இன் நிர்வாகக்குழுவில் ஸ்ரீமான் நடராஜ ஐயர் என்று ஒரு கணித மேதை இருந்து வந்தார். 1970 வரை அந்த திருச்சி E.R.High School இல் படித்த மாணவ மணிகளுக்கெல்லாம் அவரைப்பற்றி நன்கு தெரிந்திருக்கலாம்.\nநான் அந்தப்பள்ளியில் படித்தவன் அல்ல. இருப்பினும் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டும் இருக்கிறேன். நல்ல குண்டாக மூக்கும் முழியுமாக இருப்பார். கடைசிவரை அந்தக்கால பழைய சைக்கிளில் மட்டுமே பயணம் செய்து வந்துகொண்டிருந்தார். நல்ல வசதியானவர்தான்.\nஅவரிடம் நாம் ஒரு நான்கு ஸ்தான எண்ணையும் மற்றொரு நான்கு ஸ்தான எண்ணையும் எழுதி (உதாரணமாக 4874 x 7893) அவற்றைப் பெருக்கச் சொன்னால், அடுத்த நிமிஷமே பெருக்கி வரக்கூடிய அதன் விடையை ஒரே வரியில் எழுதிக் காட்டி விடுவார். நம்மைப் போல ஒவ்வொரு ஸ்தானமாகப் பெருக்கிப் பெருக்கிக் கூட்டிக்கொண்டு இருக்க மாட்டார். அந்த அளவுக்குக் கணக்கில் புலி அவர்.\nபொழுது போக்குக்காக இங்கு அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த, திருச்சி ஸிட்டி கிளப்புக்குப் போய், மூன்று சீட்டும் விளையாடுவார் என்று கேள்வி.\n//இப்போது எடுத்த பொருளை எங்கே வைத்தேன் என்று திணறும் எனக்கு இந்த மாதிரி திறமையாளர்கள் மேல் பொறாமைதான் வரும்\nஎனக்கும் அப்படியேதான். இந்த எங்கள் ஊர் அஷ்டாவதனி ஸார் மேல், எனக்கு ஒரு பக்கம் பெருமை ஏற்பட்டுள்ளது போலவே பொறாமையும் ஏற்பட்டுள்ளது. :)\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.\nஅ தி ச ய ஆ ற் ற ல்..\n//பிரமிப்பான நிகழ்ச்சி.. அ தி ச ய ஆ ற் ற ல்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\nதங்களாலேயே, தங்களுடனேயே அன்று நான் இந்த நிகழ்ச்சியைச் சேர்ந்து பார்க்கும் பாக்யம் கிடைக்கப்பெற்றேன். :)\nநினைத்துப் பார்க்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\n{ படிக்கவே தலை சுற்றும்படியாக எழுதியுள்ள என்னைத் தயவுசெய்து மன்னிக்க வேண்டுகிறேன். :) }\nமிகுந்த திறமைதான். இதுக்கெல்லாம் கூர்த்த மதி வேண்டும். (focused). 'மதி'க்கே வழியைக் காணோம். இதில் 'கூர்த்த' மதிக்கு எங்க போக. கணிதமேதை சகுந்தலா தேவி அவர்களும் இதுபோன்றே மிகத் திறமை பெற்றவர். (ஒருவேளை நாம நம்ம மூளையை ரொம்ப உபயோகப்படுத்துவதால், உபயோகப்படுத்தாத பகுதி ரொம்பக் குறைந்துவிடுகிறதோ).\nராகம் ஆலாபனை செய்யற அளவு வித்தை தெரிந்தவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்களா அல்லது கர்'நாடிக் பாடலைப் பாடினாலே போதுமா அல்லது கர்'நாடிக் பாடலைப் பாடினாலே போதுமா நீங்கள் ஏதேனும் ஆலாபனம் செய்தீர்களா\nஇன்னும் 3 திறமைகள் என்ன என்று படிக்கவேண்டும்.\nநெல்லையில், இவ்வாறு அஷ்டாவதானி perform பண்ணும்போது, பக்கத்தில் யாராவது பெரிய மணி ஒன்றை ஒலித்துக்கொண்டிருப்பார் (டங்.. டங். என்று). கடைசியில் அஷ்டாவதானி, மொத்தம் எத்தனைதடவை மணிகள் அடித்தார் என்றும் சொல்லுவார்.\n//மிகுந்த திறமைதான். இதுக்கெல்லாம் கூர்த்த மதி வேண்டும். (focused). 'மதி'க்கே வழியைக் காணோம். இதில் 'கூர்த்த' மதிக்கு எங்க போக.//\nமிகவும் கரெக்ட் ஆகச் சொல்லிவிட்டீர்கள். சந்தோஷம்.\n//கணிதமேதை சகுந்தலா தேவி அவர்களும் இதுபோன்றே மிகத் திறமை பெற்றவர்.//\nதெரியும். அவரின் புத்தகம் ஒன்றில் இருந்த சில கஷ்டமான கணக்குகளுக்கு விடை காண நானும் ஓர் ஆர்வத்தில் முயன்றுள்ளேன். அவைகளில் பலவற்றில் நானே சரியான விடைகளைப் கண்டுபிடித்து (பிறகு கடைசி பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விடையுடன் ஒப்பிட்டுப்பார்த்து) வெற்றியும் பெற்று எனக்குள் மகிழ்ந்துள்ளேன். அது ஒரு காலம். 15-20 ஆண்டுகளுக்கு முன்பு.\n//(ஒருவேளை நாம நம்ம மூளையை ரொம்ப உபயோகப்படுத்துவதால், உபயோகப்படுத்தாத பகுதி ரொம்பக் குறைந்துவிடுகிறதோ).//\n இருக்கலாம். இருக்கலாம். ஆனால் நாம் நம் மூளையை எவ்வளவுக்கெவ்வளவு உபயோகப்படுத்துகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது, நன்கு சாணை பிடித்த கத்தி போல கூர்மையாகும் எனக் கேள்விப்பட்டுள்ளேன். இல்லாவிட்டால் சுத்தமாகத் துருப்பிடித்து விடும் எனவும் சொல்லுவார்கள்.\nகோபு >>>>> நெல்லைத்தமிழன் (2)\n//ராகம் ஆலாபனை செய்யற அளவு வித்தை தெரிந்���வர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்களா\nஎன் ஒருவனைத்தவிர அங்கு வந்திருந்த அனைவரும் ராகம், தாளம், பல்லவி, ஆலாபனை ஆகியவற்றில் கரை கண்டவர்களாகவே எனக்குக் காட்சியளித்தார்கள்.\nஇசைகளில் ஏதோ சிலவற்றை மட்டும், அதுவும் சில சமயங்களில் மட்டும் கேட்டு ரஸிப்பேனே தவிர, எனக்கும் இந்த இசைகளுக்கும் .... இசை பற்றிய என் அறிவிக்கும் வெகு தூரம் .... ஸ்வாமீ.\n//அல்லது கர்'நாடிக் பாடலைப் பாடினாலே போதுமா\nபாடலைப்பாடினால் அதன் ராகத்தைக் கண்டுபிடிப்பது தனக்கு வெகு சுலபமாகப் போய் விடும் என்பதால் பாட வேண்டாம் எனச் சொல்லிவிட்டார், அந்த அஷ்டாவதானி அவர்கள். பாட எழுந்தவர்களிடம் ராகத்தை மட்டுமே ஆலாபனை செய்யச் சொல்லிவிட்டார். [நேரமும் மிச்சமாகுமே]\n//நீங்கள் ஏதேனும் ஆலாபனம் செய்தீர்களா\nஇல்லை. அது பற்றி எனக்கு எந்தவொரு சிறு அறிவும் கிடையாது, ஸ்வாமீ.\n//இன்னும் 3 திறமைகள் என்ன என்று படிக்கவேண்டும்.//\n//நெல்லையில், இவ்வாறு அஷ்டாவதானி perform பண்ணும்போது, பக்கத்தில் யாராவது பெரிய மணி ஒன்றை ஒலித்துக்கொண்டிருப்பார் (டங்.. டங். என்று). கடைசியில் அஷ்டாவதானி, மொத்தம் எத்தனைதடவை மணிகள் அடித்தார் என்றும் சொல்லுவார்.//\nதெரியும். மணி மட்டுமல்ல. அடிக்கடி அவரின் முதுகுப்பக்கம் ஒருவர் ஒரு தட்டு தட்டிவிட்டோ அல்லது ஏதேனும் எழுத்துக்களோ, எண்களோ எழுதிவிட்டோ போவார். அவர் அது போல மொத்தம் எத்தனை முறை தட்டினார், என்னென்ன எழுதினார் என்பதையும் நினைவில் வைத்துச் சொல்ல வேண்டியிருக்கும்.\nஅதுபோல கடந்த நூறாண்டுகளில் உள்ள எந்த ஒரு தேதியையும், மாதத்தையும், வருடத்தையும் நாம் சொன்னால், அன்று என்ன கிழமை என்பதையும் உடனடியாக மிகச் சரியாகச் சொல்லுவார்கள்.\nஇவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nசே சே இம்முறையும் 1ஸ்ட்டா வர முடியல்ல:(.\nஇங்கு சொல்லப்பட்டிருக்கும் 5 பகுதியும் மிகவும் கஸ்டமானதாகவே இருக்கு.. இது சாதாரண மக்கள் யாராலுமே முடியாத விஷயம் ஸ்பெசல் ஐகியூ இருக்கோணும்....\nஇது என்னிடம் சத்தியமா இல்லை என்பதை இந்த தேம்ஸ் கரையின் மீதிருக்கும் பபபபபச்சைப் பாசியின்மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்ன்ன்:))..\n//சே சே இம்முறையும் 1ஸ்ட்டா வர முடியல்ல:(.//\n எப்படியோ நீங்க இங்கு வந்ததில் மகிழ்ச்சியே. ஒ���ு வகுப்பின் அனைத்து மாணவர்களும் First Rank வாங்க முடியுமா என்ன\nஆறாவதாக வந்துள்ளீர்கள். அதனால் உங்களுக்கு ’ஆறுமுகன்’ அருள் உண்டு\nயார் அந்த ஆறுமுகன் என்றால் .... நீங்க ஒருமுறை வைரத்தோடு போடுவதாக வள்ளிக்கு நேர்த்திக்கடன் வைத்துள்ளதாகவும், அதுவும் பலரிடமிருந்து மடிப்பிச்சை வாங்கி அந்த நேர்த்திக்கடனை செய்ய நினைப்பதாகவும் சொல்லி .... எங்களிடமிருந்தெல்லாம் டொனேஷன் அனுப்பச் சொல்லிச் சொல்லியிருந்தீங்களே, அதே வள்ளியின் புருஷன் தான் இந்த ஆறுமுகன். :)\n//இங்கு சொல்லப்பட்டிருக்கும் 5 பகுதியும் மிகவும் கஸ்டமானதாகவே இருக்கு.. இது சாதாரண மக்கள் யாராலுமே முடியாத விஷயம் ஸ்பெசல் ஐகியூ இருக்கோணும்.... இது என்னிடம் சத்தியமா இல்லை என்பதை இந்த தேம்ஸ் கரையின் மீதிருக்கும் பபபபபச்சைப் பாசியின்மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்ன்ன்:))..//\n எனக்கும் இதுபோன்ற ஐக்க்யூ ஏதும் இல்லவே இல்லை என்பதை இங்குள்ள (சொட்டுத்தண்ணிகூட இல்லாக்) காவிரி ஆற்று மணலின் மீது அடித்துச் சொல்லிக்கொள்கிறேன். :))\nஹா ஹா ஹா:).. வர வர எல்லோரையும் அதிராபோலவே எழுதப் பழக்கிடுவேன்ன்:))\n//ஹா ஹா ஹா:).. வர வர எல்லோரையும் அதிராபோலவே எழுதப் பழக்கிடுவேன்ன்:))//\nமிக்க மகிழ்ச்சி, அதிரா. :))))))))))\nதமிழ் நாட்டில்தான் ஒரு ஆண் குழந்தை 7/8 வயது இருக்கும்.. அவரும் நிறைய எண்களை ஞாபகப்படுத்திச் சொல்றார் என முன்பு பரவலாகப் பேசினார்கள், இப்போ அவரின் பேச்சேதும் வருவதில்லை.\n//தமிழ் நாட்டில்தான் ஒரு ஆண் குழந்தை 7/8 வயது இருக்கும்.. அவரும் நிறைய எண்களை ஞாபகப்படுத்திச் சொல்றார் என முன்பு பரவலாகப் பேசினார்கள், இப்போ அவரின் பேச்சேதும் வருவதில்லை.//\nஆம். நிறைய குழந்தைகளிடம் தனித்திறமைகள் இருக்கும். திருக்குறளின் 1330 குறள்களையும் அப்படியே மனப்பாடம் செய்து, எந்த வரிசை எண்ணுக்கான குறளைக் கேட்டாலும் சொல்லக்கூடிய குழந்தைகள் உண்டு. அது போல ‘ஒரு சிறிய’ வார்த்தையைச் சொன்னால் அது எந்தெந்த குறள்களில் வருகிறது எனச் சொல்லும் குழந்தைகளும் உண்டு. ஏதாவது ஒரு குறளின் முடிவு வார்த்தையை மட்டும் சொன்னால் அது போல வார்த்தையுடன் முடியும் குறளை அல்லது குறள்களைச் சொல்லும் குழந்தைகளும் உண்டு. ஒவ்வொரு குறள்களுக்கும் அழகாக அர்த்தம் விளக்கிச் சொல்லக்கூடியவர்களும் உண்டு.\nஇன்று (05.02.2017) திருச்சி தினமலர் செய்தித்தாளின் பக்கம் எண்: 13 இல் ஓர் அதிசயமான செய்தியினைப் படித்து மகிழ்ந்தேன்.\nசெய்தியின் தலைப்பு: 10 நாட்களில் 100 திருக்குறள்கள் ஒப்பிக்கணும். போதை மாணவர்களுக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன்.\nகோவை மேட்டுப்பாளயத்தில், போதையால் நிகழ்ந்துள்ள தகராறில், போதையுடன் மூன்று மாணவர்கள் குற்றவாளிகளாகப் பிடிபட்டுள்ளனர். போலீஸார் அவர்களைக் கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, மேஜிஸ்ட்ரேட்டிடம் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் சுரேஷ்குமார் என்பவர், இந்த மூன்று மாணவர்களுக்கும், மேற்படி நூதனமான நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளார். :)\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n//இதுபோன்ற பல தகவல்களை அந்த அஷ்டாவதானியின் மூளை தன்னுள் உடனுக்குடன் கிரஹித்துக்கொண்டு, ஏதேதோ கணக்குப்போட்டு வைத்துக்கொண்டு, கடைசியில் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வரிசைக்கிரமமாகச் சொல்லி அசத்துகிறது என்பதுதான் மிகவும் ஆச்சர்யமானதோர் விஷயமாகும்.//\nஅஷ்டாவதானி அவர்கள் செய்து காட்டியதை அழகாய் விளக்கிய நீங்களும் மிக திறமையானவர்,உங்கள் திறமை வியக்க வைக்கிறது.\nபள்ளி பருவத்தில் கணிதமேதை சகுந்தலா அவர்கள் பள்ளிக்கு வந்து எவ்வளவு பெரிய கணக்குகளுக்கு விடை சொல்லும் போது வியப்பில் விழி விரிய அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தோம், எங்கள் கணக்கு டீச்சர்தான் நிறைய கணக்குகளை போட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.\nஅப்புறம் அஷ்டாவதானி ராமையா அவர்கள் திருவெண்காடு வந்து இருந்தார்கள் அவர் நிகழ்ச்சி பார்த்து வியந்து இருக்கிறேன்.\nஅடுத்து நீங்கள் சொல்ல போக்கும் அதியநிகழ்வை படிக்க ஆவலாக இருக்கிறேன்..\n**இதுபோன்ற பல தகவல்களை அந்த அஷ்டாவதானியின் மூளை தன்னுள் உடனுக்குடன் கிரஹித்துக்கொண்டு, ஏதேதோ கணக்குப்போட்டு வைத்துக்கொண்டு, கடைசியில் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வரிசைக்கிரமமாகச் சொல்லி அசத்துகிறது என்பதுதான் மிகவும் ஆச்சர்யமானதோர் விஷயமாகும்.**\n//அஷ்டாவதானி அவர்கள் செய்து காட்டியதை அழகாய் விளக்கிய நீங்களும் மிக திறமையானவர், உங்கள் திறமை வியக்க வைக்கிறது.//\nஆஹா, மிகவும் சந்தோஷம், மேடம். :)\n//பள்ளி பருவத்தில் கணிதமேதை சகுந்தலா அவர்கள் பள்ளிக்கு வந்து எவ்வளவு பெரிய கணக்குகளுக்கு விடை சொல்லும் போது வியப்பில் விழி விரிய அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தோம், எங்கள் கணக்கு டீச்சர்தான் நிறைய கணக்குகளை போட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்புறம் அஷ்டாவதானி ராமையா அவர்கள் திருவெண்காடு வந்து இருந்தார்கள் அவர் நிகழ்ச்சி பார்த்து வியந்து இருக்கிறேன்.//\n//அடுத்து நீங்கள் சொல்ல போக்கும் அதியநிகழ்வை படிக்க ஆவலாக இருக்கிறேன்..//\nதங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஇந்த நிகழ்ச்சியை, வார்த்தைகளைக்கொண்டு விவரிப்பது எவ்வாறு என்று வியந்துகொண்டிருந்தேன் ...தாங்கள் தேர்ந்த எழுத்தாளர் ஆயிற்றே ..ஆகவே தான் தங்களுக்கு இது சுலபமாக சாத்தியமாயிற்று ...மிகவும் நன்றி ...\nmagic square -மாயச்சதுரம் பற்றி :- மேலிருந்து கீழ் , மற்றும் இடமிருந்து வலம் மட்டும் அல்ல , இரண்டு குறுக்காகவும் கூட\nஒரே கூட்டுத் தொகை வருகிறது என்பதையும் கவனிக்கவும் \nவாங்கோ என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய அஷ்டாவதானி ஸார். தங்களுக்கு முதலில் என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.\n//இந்த நிகழ்ச்சியை, வார்த்தைகளைக்கொண்டு விவரிப்பது எவ்வாறு என்று வியந்துகொண்டிருந்தேன் ... தாங்கள் தேர்ந்த எழுத்தாளர் ஆயிற்றே ... ஆகவே தான் தங்களுக்கு இது சுலபமாக சாத்தியமாயிற்று ... மிகவும் நன்றி ...//\nஅடியேன் எப்போதுமே மிக மிகச் சாதாரணமானவன் மட்டுமே, ஸார். ஏதோ எனக்குக் கொஞ்சம் எழுத வருவது, தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதம் மட்டுமே.\n//magic square - மாயச்சதுரம் பற்றி :- மேலிருந்து கீழ் , மற்றும் இடமிருந்து வலம் மட்டும் அல்ல , இரண்டு குறுக்காகவும் கூட ( not only horizontally and vertically, but also diagonally, you get the same total ) ஒரே கூட்டுத் தொகை வருகிறது என்பதையும் கவனிக்கவும் \nஆஹா, ஆச்சர்யம் + அற்புதம் ஸார். இந்த ஒரு Aspect ஐ ஏனோ நான் கவனிக்கத்தவறி விட்டேன், ஸார்.\nஅதற்காக என்னைத் தாங்கள் மன்னிக்க வேண்டும், ஸார்.\nஇதை எப்படி நான் கவனிக்கத் தவறினேன் என்பதை இப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் வெட்கமாகவும், கூச்சமாகவும் உள்ளது, ஸார்.\nஎன் சிற்றறிவுக்கு சின்னதொரு தூண்டுதலாகத் தாங்களே இங்கு வந்து சொல்லியுள்ளதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன், ஸார்.\nதங்களின் அன்பான வருகைக்கும் என் அறிவுக்கண்ணை ��ிறந்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nதங்கள் மேல் தனிப் பிரியமுள்ள\nதிரு.கனகசுப்புரத்தினம் அவர்கள் எட்டு அல்ல 16 கவனகர். அவரைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். vedio link\nவாங்கோ அண்ணா, நமஸ்காரங்கள் + வணக்கங்கள் அண்ணா.\n//திரு. கனக சுப்புரத்தினம் அவர்கள் எட்டு அல்ல 16 கவனகர். அவரைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். vedio link : https://youtu.be/FYwWC6F5NT4 //\nமுழுவதுமாகப் பார்த்தேன். ரஸித்தேன். வியந்தேன். மகிழ்ந்தேன் ..... அண்ணா.\nதங்களின் அன்பான + அபூர்வ வருகைக்கும், ஓர் உபயோகமான இணைப்பினைக் கொடுத்து ஓர் அரிய பெரிய நிகழ்ச்சியினைக் கண்குளிரக் காண வாய்ப்பளித்ததற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், அண்ணா.\nஇப்படிக்கு உங்களின் அன்புத் தம்பி\nவெகு சாதாரணமாகத் தோற்றமளிக்கும் அவரிடம் எத்தனை அசாதரணமானத் திறமை\nபேப்பரும் கையுமாய் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களிடம் எப்படியாவது அவரைத் தோற்கடித்து விடவேண்டும்\nஎன்கிற வேகம் தெரிவது போலத (படத்தைப் பார்க்கையில்) தோன்றுகிறது.\nசொல்லப்போனால் இவர் பணியாற்றிய யூ.கோ. வங்கிக்கு இவர் ஒரு அஸெட்டாகத் தான் இருந்திருப்பார் என்றூ தெரிகிறது.\nதாத்தாசாரியார் ஹவுஸூக்குள் நுழையும் போதே காலணியை கழட்டி விட்டு விட்டுத் தான் நுழைய வேண்டும் போலிருக்கு.\nஇந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நேரில் பார்த்துத் தான் வியக்க முடியும். படமெல்லாம் போட்டு விளக்கிய உங்கள் திறமையால் 90% நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது.\nநேரில் பார்க்கும் பொழுது கைத்தட்டல் ஒலி, அந்த சூழ்நிலையின் ஆர்வம் இதெல்லாம் சேர்ந்து அந்த 10%-ஐக் கூட்டியிருக்கும். அவ்வளவு தான்.\nதிரு. மஹாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த அரிய அனுபவத்தை எங்களுக்கும் நல்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவாங்கோ ஸார், அடியேனின் நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.\n//வெகு சாதாரணமாகத் தோற்றமளிக்கும் அவரிடம் எத்தனை அசாதரணமானத் திறமை\nஆமாம், ஸார். நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.\n//பேப்பரும் கையுமாய் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களிடம் எப்படியாவது அவரைத் தோற்கடித்து விடவேண்டும் என்கிற வேகம் தெரிவது போலத் (படத்தைப் பார்க்கையில்) தோன்றுகிறது.//\n:) இருக்கலாம். படத்தைப் பார்த்தால் அப்படியும் தோன்றலாம் :)\n//சொல்லப்போனால் இவர் பணியாற்றிய யூ.கோ. வங்கிக்கு இவர் ஒரு அஸெட்டாகத் தான் இருந்திருப்பார் என்று தெரிகிறது.//\nஇதில் சந்தேகமே இல்லை. ஓய்வெடுக்கும் வயதாகிவிட்டது என்ற ஒரே காரணத்தால், பொக்கிஷமாகக் கிடைத்துள்ள ’அஸெட்டை’ தங்களிடம் தக்க வைத்துக்கொள்ள இயலாத ’அஸடு’களாக இருந்து கோட்டை விட்டுள்ளனர் என்றுதான் நானும் எனக்குள் நினைத்துக்கொண்டேன்,\n//தாத்தாசாரியார் ஹவுஸூக்குள் நுழையும் போதே காலணியை கழட்டி விட்டு விட்டுத் தான் நுழைய வேண்டும் போலிருக்கு.//\nகழட்டி வைப்பதோடு மட்டுமல்லாமல், நம் கால்களை சுத்தமாக அலம்பித் துடைத்துக்கொண்டு, பய பக்தியுடன் மட்டும்தான் செல்ல வேண்டும். (இருப்பினும் அதற்கான ஜல வசதிகள் அங்கு செய்யப்படவில்லை)\n//இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நேரில் பார்த்துத் தான் வியக்க முடியும். படமெல்லாம் போட்டு விளக்கிய உங்கள் திறமையால் 90% நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது. நேரில் பார்க்கும் பொழுது கைத்தட்டல் ஒலி, அந்த சூழ்நிலையின் ஆர்வம் இதெல்லாம் சேர்ந்து அந்த 10%-ஐக் கூட்டியிருக்கும். அவ்வளவு தான். //\nஏதோ மிகச் சாதாரணமான என்னால் இயன்றவரை மட்டுமே இங்கு எழுத முடிந்துள்ளது. இதையே எத்தனை பேர்கள் புரிந்து கொண்டார்களோ\nஎன்ன இருந்தாலும் இதையெல்லாம் நேரில் கண்டு ரஸிப்பது போல, எழுத்துக்களில் வரவே வராது.\nஎனினும் தாங்கள் என் எழுத்துக்களுக்கு அளித்துள்ள அதிகபக்ஷமான 90% மார்க்குகளுக்கு என் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.\n//திரு. மஹாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த அரிய அனுபவத்தை எங்களுக்கும் நல்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், எங்கள் இருவரையும் பாராட்டி, வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\n நமக்குத் தெரிந்த திரு. Mawley தான் அந்த அதிதிறமை கொண்ட அஷ்டாவதானியா.. ரொம்ப சந்தோஷம் சார்\n நமக்குத் தெரிந்த திரு. Mawley தான் அந்த அதிதிறமை கொண்ட அஷ்டாவதானியா.. ரொம்ப சந்தோஷம் சார்.. ரொம்ப சந்தோஷம் சார்\nஆமாம் ஸார். அந்த ‘V. Mawley' என்ற பெயரில் மட்டுமே நமக்குத் தெரிந்துள்ள, நமக்கெல்லாம் அபூர்வமாகப் பின்னூட்டமிட்டுவரும் பதிவரான அவரேதான்.\nநம்மிடம் இதுபோன்ற வியப்பூட்டும் திருவிளையாடல்கள் நடத்துவதில், திருவிடை மருதூர் ’மஹாலிங்கம்’ ஆகிய சிவபெருமானே தான்.\nஇந்தத் திருவிடை மருதூர் கோயிலில் குடிகொண்டுள்ள ’மஹாலிங்கம்’ பற்றிய செய்திகளை, நான் என் ஒரு தொடரில் மிகச்சிறிய 10 பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்துள்ளேன்.\nதலைப்பு: அதிசய நிகழ்வு - நெஞ்சை உருக்கும் சம்பவம் - மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா\nஅவருக்கு இறைவன் கொடுத்த வரம். மீண்டும் ஒருமுறை நாளைக் காலை இந்த பதிவைப் படித்தால் தான் எனக்கு புரியும் என்று நினைக்கிறே. தொடர்கின்றேன்.\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//அவருக்கு இறைவன் கொடுத்த வரம்.//\n//மீண்டும் ஒருமுறை நாளைக் காலை இந்த பதிவைப் படித்தால் தான் எனக்கு புரியும் என்று நினைக்கிறேன். தொடர்கின்றேன்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார். மெதுவாகவே படியுங்கோ. தொடரப்போவதற்கும் என் நன்றிகள்.\nதாங்கள் விவரித்துள்ள நிகழ்வுகள் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தன வெகு சிலருக்கு மட்டுமே இந்த நினைவாற்றல் அபார சக்தியுடன் விளங்கும். இளம் வயதென்றால் இதில் அத்தனை வியப்பில்லை. வயதாக வயதாகத்தான் நினைவாற்றல் குறையத்தொடங்குகிறது. அதனால் இவரின் திறமை மிகவும் அசத்துகிறது\nஅட, நமக்குத் தெரிந்த மாலி அவர்களா இவர் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அவருக்கு அழகாய் விவரிக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்\n//தாங்கள் விவரித்துள்ள நிகழ்வுகள் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தன\n//வெகு சிலருக்கு மட்டுமே இந்த நினைவாற்றல் அபார சக்தியுடன் விளங்கும்.//\nஆமாம் மேடம். அபாரமான விஷயத்தை, சக்தியுடன் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\n//இளம் வயதென்றால் இதில் அத்தனை வியப்பில்லை. வயதாக வயதாகத்தான் நினைவாற்றல் குறையத்தொடங்குகிறது. அதனால் இவரின் திறமை மிகவும் அசத்துகிறது\nதிறமை வாய்ந்த தாங்கள் சொல்லும் இதுதான் மிகவும் அசத்தலாக உள்ளது. உங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் மேடம்.\n//அட, நமக்குத் தெரிந்த மாலி அவர்களா இவர் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அவருக்கு\n//அழகாய் விவரிக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான, விரிவான, அசத்தலான கருத்துக்களுக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள், மேடம்.\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\nமேற்கூறிய நிகழ்ச்சியை நேரில் காணும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். அடுத்து எப்பொழுது இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பதை தெரிவியுங்கள்.\nவணக்கம் .... மாப்பிள்ளை ஸார்.\n//மேற்கூறிய நிகழ்ச்சியை நேரில் காணும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.//\nஅன்று நான் ஒருவன் மட்டுமே போகவர பேசிக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி, திடீரென்று கிளம்பிப் போனேன்.\nஎன்னைப்போல தங்களுக்கும் இதில் ஆர்வம் இருக்கும் என எனக்கு ஏனோ தோன்றவில்லை.\nஎன்னுடன் வர துணைக்கு அன்று ஆள் தேடினேன்.\nநானே இந்த நிகழ்ச்சியை மறந்துபோய், ஓர் REMINDER SMS கிடைத்து அவசரத்தில் புறப்பட்டதால் யாரும் எனக்கு அன்று சரிவர துணையாகக் கிடைக்கவில்லை.\n//அடுத்து எப்பொழுது இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பதை தெரிவியுங்கள்.//\nநிச்சயமாகத் தெரிவிக்கிறேன். முடிந்தால் உங்களையும், உங்களின் மைத்துனர்களும், என் மீது பிரியமுள்ள மறுமான்களுமான சிலரையும் என்னுடனேயே கூட்டிச்செல்ல முயற்சிக்கிறேன். :)\nநானும் திரு ராமையா அவர்களின் நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷனில் பார்த்திருக்கேன். எங்க பள்ளிக்கு தசாவதானி ஒருத்தர் வந்து செய்து காட்டினார். இந்த நிகழ்ச்சியைத் தவற விட்டு விட்டேனே என வருத்தமாக இருக்கிறது. சமையல் செய்கையில் உப்புப் போட்டோமா இல்லையா என்பதே மறந்துவிடும்போது இத்தனை விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அதிசயம் என்பதோடு கடவுள் கொடுத்த பரிசும் கூட\n//நானும் திரு ராமையா அவர்களின் நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷனில் பார்த்திருக்கேன். எங்க பள்ளிக்கு தசாவதானி ஒருத்தர் வந்து செய்து காட்டினார்.//\n//இந்த நிகழ்ச்சியைத் தவற விட்டு விட்டேனே என வருத்தமாக இருக்கிறது.//\nதாங்கள் இதை நினைத்து வருந்திக்கொண்டே இருக்காமல் இருக்க, சில ஆலோசனைகள் இதன் பகுதி-1 இல் உங்களுக்கு மட்டுமே (பிரத்யேகமாக) என் பதிலாகக் கொடுத்துள்ளேன்.\n//சமையல் செய்கையில் உப்புப் போட்டோமா இல்லையா என்பதே மறந்துவிடும்போது இத்தனை விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அதிசயம் என்பதோடு கடவுள் கொடுத்த பரிசும் கூட\nமிகச்சரியான உதாரணத்துடன் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\nமிகவும் அதிசயம் + கடவுள் கொடுத்த பரிசுதான்.\nதங்களின் அன்பான வருகைக்கும் கரு���்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.\n//மலைக்க வைக்கிறது. மீண்டும் ஒருமுறை படித்தும்\nமுயன்றும் பார்க்கவேண்டும். பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ‘மலைக்க வைக்கும்’ கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nஎண்கவனகர் திரு மகாலிங்கம் அவர்கள் தங்களை வியப்பில் ஆழ்த்தியதை அழகாக கோர்வையாக தந்திருக்கிறீர்கள். நேரில் பார்ப்பது போல் விவரித்திருக்கிறீர்கள். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.\nவாங்கோ ஸார். வணக்கம் ஸார்.\n//எண்கவனகர் திரு.மகாலிங்கம் அவர்கள் தங்களை வியப்பில் ஆழ்த்தியதை அழகாக கோர்வையாக தந்திருக்கிறீர்கள். நேரில் பார்ப்பது போல் விவரித்திருக்கிறீர்கள்.//\nதங்களின் இந்தப் பாராட்டுகளுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார். :)\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\nபிரமிப்பான விஷயங்கள்.. இதுவரை இம்மாதிரியான அஷ்டாவதான நிகழ்வுகளைச் சந்தித்ததில்லை..\nதங்களின் நேர்முக வர்ணனை மேலும் சிறப்பூட்டுகின்றது..\n//பிரமிப்பான விஷயங்கள்.. இதுவரை இம்மாதிரியான அஷ்டாவதான நிகழ்வுகளைச் சந்தித்ததில்லை..//\n//தங்களின் நேர்முக வர்ணனை மேலும் சிறப்பூட்டுகின்றது..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, பிரதர். :)\nஅடேயப்பா... எவ்வளவு திறமைகள்... மலைப்பில் வாயடைத்துப் போகிறது... இப்படியான திறமைகள் அமைவது வெகு அபூர்வம்... ஐயாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். மிகத் தெளிவாகவும் புரியும்படியும் எழுதியமைக்காக உங்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும் கோபு சார்.\nவாங்கோ மேடம். வணக்கம் மேடம்.\n//அடேயப்பா... எவ்வளவு திறமைகள்... மலைப்பில் வாயடைத்துப் போகிறது... இப்படியான திறமைகள் அமைவது வெகு அபூர்வம்... ஐயாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\n//மிகத் தெளிவாகவும் புரியும்படியும் எழுதியமைக்காக உங்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும் கோபு சார்.//\nஎல்லாமே ’விமர்சன வித்தகி’யாகிய உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது மட்டுமே. :)))))\nதங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.\nபடிக்கும்போதேபிரமிப்பாக இருக்கிறது. இவ்வளவு திறமைகளும் ஒருவரிடத்திலேவா. சிறுவயது முதற்கொண்டே நினைவாற்றல் பயிற்சி ஏதானும் எடுத்துக்கொண்ட���ருப்பார்களோ...\n//சிறுவயது முதற்கொண்டே நினைவாற்றல் பயிற்சி ஏதானும் எடுத்துக்கொண்டிருப்பார்களோ...//\nதங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nகணக்கை எல்லாம் பார்த்ததும் பயந்து ஓடிட்டேன். ஏன்னா இங்க கணக்கில BODY யும் WEAK BASEMENT ம் WEAK.\nஅம்மாடி .... ஒருவழியா வந்துட்டேளா\n//கணக்கை எல்லாம் பார்த்ததும் பயந்து ஓடிட்டேன்.//\n சர்வீஸில் இருந்து சம்பளம் வாங்கும் நாட்களில் PAY SLIP பார்த்து பயப்படாமல், கணக்குப் போட்டுக்கொண்டு ஜாலியாகத்தானே இருந்....’தேள்’\n(கொடுக்கு மிகவும் நீண்ட ’தேள்’ .... நம்ம ஜெயா)\n//ஏன்னா இங்க கணக்கில BODY யும் WEAK BASEMENT ம் WEAK.//\n WEAK ஆகவும், SLIM ஆகவும், சுறுசுறுப்பாகவும், ஊசி மிளகாய் போலவும் உள்ள ஜெயா போன்றவர்களைத்தான் எனக்கு மிகவும் பிடிக்குமாக்கும். :)\nஅஷ்டாவதானி திரு மகாலிங்கம் அவர்களை மானசீகமாக வலம் வந்து வணங்குகிறேன். கொஞ்சம் வாயடைத்துப் போய் இருக்கிறேன். HATS OFF TO SRI MAHALINGAM. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்த கோபு அண்ணாவுக்கு ஜே, ஜே.\n//அஷ்டாவதானி திரு. மகாலிங்கம் அவர்களை மானசீகமாக வலம் வந்து வணங்குகிறேன். கொஞ்சம் வாயடைத்துப் போய் இருக்கிறேன். HATS OFF TO SRI MAHALINGAM.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n[இதில், ஜெயாவே கொஞ்சம் வாயடைத்துப் போய் இருப்பதாகச் சொல்வதை மட்டும் என்னால் சுத்தமாக நம்பவே முடியவில்லையாக்கும். :) ]\n//அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்த கோபு அண்ணாவுக்கு ஜே, ஜே.//\nஆஹா, ‘ஜெ’ வாயால் எனக்கு இரு ஜே ... ஜே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, ஜெயா. மிக்க நன்றி.\n என் பள்ளிநாட்களில் ஒருவர் இதுபோன்று நிகழ்ச்சி நடத்தியதைப் பார்த்து அதிசயித்தேன் திரு மகாலிங்கம் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராடுகள். நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதுபோல் தொகுக்கும் உங்களின் படைப்பாற்றலுக்கும் தலைவணங்குகிறேன்\n என் பள்ளிநாட்களில் ஒருவர் இதுபோன்று நிகழ்ச்சி நடத்தியதைப் பார்த்து அதிசயித்தேன்\n//திரு. மகாலிங்கம் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.//\n//நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதுபோல் தொகுக்கும் உங்களின் படைப்பாற்றலுக்கும் தலைவணங்குகிறேன்\nதங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநான் பள்ளி மனைவியாக இருந்த பொழுது ஒரு முறை எங்கள் பள்ளியில் ஒரு அஷ்டாவதானி வழங்க��ய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இப்போது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. இம்மாதிரி திறமைகளை வெளிக்காட்டிய உங்களுக்கு நன்றி\n//நான் பள்ளி மனைவியாக இருந்த பொழுது ஒரு முறை எங்கள் பள்ளியில் ஒரு அஷ்டாவதானி வழங்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.//\n இதைக் கேட்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\n//இப்போது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. இம்மாதிரி திறமைகளை வெளிக்காட்டிய உங்களுக்கு நன்றி\nதங்களின் அன்பான, அபூர்வமான வருகைக்கும், திறமையுடன் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தியுள்ள இனிய கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\n கேட்கவே மலைப்பாய் இருக்கிறது. இத்தனை விஷயங்களையும் மண்டையில் ஏற்றி வரிசைக்கிரமமாய்ச் சொல்வது எப்பேர்ப்பட்ட திறமை அஷ்டாவதனிக்கு என் பாராட்டுகள் எங்களுக்குப் புரியும் படியாகத் தொகுத்துக் கொடுக்கும் உங்களுக்கு என் நன்றி\n//கேட்கவே மலைப்பாய் இருக்கிறது. இத்தனை விஷயங்களையும் மண்டையில் ஏற்றி வரிசைக்கிரமமாய்ச் சொல்வது எப்பேர்ப்பட்ட திறமை அஷ்டாவதனிக்கு என் பாராட்டுகள்\n//எங்களுக்குப் புரியும் படியாகத் தொகுத்துக் கொடுக்கும் உங்களுக்கு என் நன்றி\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n101] இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும்\n2 ஸ்ரீராமஜயம் ஜனங்கள் கோயிலுக்கும், தர்ம உபதேசம் நடக்கும் ��டங்களுக்கும் போய்ப்போய் சாந்தர்கள் ஆனா ர்கள். சட்டத்தை மீறாமல...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nவெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை \nஇட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ...\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் \nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் அனுபவம் By வை. கோபாலகிருஷ்ணன் [ பகுதி 3 of 3 ] -oOo- ...\nVGK 30 - மடிசார் புடவை\nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கதை விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14.08.2014 வியாழக்கிழமை இந்திய நேரம்...\nநினைவாற்றல் - பகுதி 3 of 3\nநினைவாற்றல் - பகுதி 2 of 3\nநினைவாற்றல் - பகுதி 1 of 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=193&catid=8", "date_download": "2019-08-25T07:26:54Z", "digest": "sha1:ZWYXGWAWKWPOXK6BD62N4AF4WXO6U7B5", "length": 5923, "nlines": 135, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "சுக்கிர தோஷம் என்றால் என்ன?", "raw_content": "\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nமூலம் அ சூசை பிரகாசம்\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nஒருவரின் சாதகத்தில் கன்னி வீட்டில் சுக்கிரன் மட்டும் தனித்து இருந்தாலோ, கன்னி வீட்டில் சுக்கிரன் நீச்சம் அடைந்து செவ்வாயுடன் இணைந்து இருந்தாலோ, லக்கனத்திற்கு 8-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலோ, அல்லது சுக்கிரனக்குரிய இடமாக இல்லாமல் இருந்து அது 7-ம் வீட்டில் இருந்தாலோ, அல்லது லக்கனத்திற்கு 3-ம் வீட்டில் மறைந்து இருந்தாலோ, 12-ம் இடத்தில் மறைந்திருந்தாலோ அது சுக்கிர தோஷம் ஆகும்.\nஇந்தத் தோஷம் திருமணத்தடை மற்றும் திருமணத்திற்கு தாமதம் ஏற்பட காரணமாக இருக்கிறது.\nஅதாவது சாதகத்தில் சுக்கிர பகவான் ஏதாவது ஒரு கெடுதல் செய்யும் கோளுடன் இணைந்து இருத்தலே, இந்தத் தோஷத்திற்குக் காரணமாக உள்ளது.\nசரியான தசா புத்தி வரும்வரை காத்திருப்பது நல்ல பரிகாரம் ஆகும். இல்லையென்றால் தேவையற்றப் பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும்.\nபிற தோஷங்களை ஒப்பிடுகையில் சுக்கிர தோஷம் கெடுதல்களை அளிப்பதில்லை. எனினும், திருமண உறவில் விரிசல் அல்லது பிரிவுக்கு சில நேரங்களில் அது ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.\nஇதற்கு பரிகாரம் தனித்து இருக்கும் சுக்கிர பகவானை வழிபடுவதன் மூலம், சுக்கிர தோஷத்தின் கெடுதல்களைக் குறைக்க இயலும்.\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil-panchang/coimbatore-panchangam/", "date_download": "2019-08-25T06:31:01Z", "digest": "sha1:MLWSFS7B3TI2CZYMSFCJ6HZR5WEJL7NY", "length": 12010, "nlines": 207, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Coimbatore Panchangam | கோயம்புத்தூர் பஞ்சாங்கம்", "raw_content": "\nCoimbatore Panchangam | கோயம்புத்தூர் பஞ்சாங்கம்\nToday Coimbatore Panchangam | இன்றைய நாள் கோயம்புத்தூர் பஞ்சாங்கம்\nCoimbatore Panchangam ⁄ கோயம்புத்தூர் -க்கான இன்றைய நாள் பஞ்சாங்கம், நாளைய நாள் பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி கோயம்புத்தூர் நெட்டாங்கு அகலாங்கு வைத்து கணக்கிடப்பட்டது.\nCoimbatore, கோயம்புத்தூர் பஞ்சாங்கம், கோயம்புத்தூர் திருக்கணித பஞ்சாங்கம்\nதமிழ் நாள் கலி:5121 விகாரி ஆண்டு. ஆவணி,8\nஇன்றைய நாள் ஞாயிறு எழுதல் 06:12 AM\nஇன்றைய நாள் ஞாயிறு மறைதல் 06:36 PM\nவிண்மீன் ரோஹிணி, 25-08-2019 04:12 AMவரை\nசீமந்தம், விஷ்ணு பலி, பெயர் சூட்ட, விருந்துண்ண, சாமி கும்பிட, கல்வி துவங்க, ஆலய துவக்க, புது வீடு குடி புக, குடை முழுக்கு, யாகம், ஒன்பது கோள் வேண்டல், வியாபாரம், புத்தகங்கள், ஊடகம் வெளியிட, கடன் வாங்க, கடன் தீர்க்க, கிணறு வெட்ட, பதவி ஏற்க, திருமணம் ஏற்ற நாள்\nதிதி தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), நவமி, 25-08-2019 08:05 AMவரை\nநவமி திதியில் போரிடுதல், பகைவனை சிறைப்பிடித்தல், பகைவர்களை அழித்தல், நண்பர்களுடன் பிறிவினை உண்டாக்குதல் ஆகியவைகளை செய்யலாம்\nயோகம் ஹர்ஷனம், 25-08-2019 02:11 PMவரை\nவார சூலை மேற்கு, வடமேற்கு 06:12 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nயோகம் சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nநிலவு இராசியில் பயனிக்கிறது (சந்திராஷ்டமம்) துலாம்\nநேற்றைய பஞ்சாங்கம் நாளைய பஞ்சாங்கம்\nகலி :5121 விகாரி ஆண்டு\nநிலவு நிலை: தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), நவமி,25-08-2019 08:05 AMவரை\nவிண்மீன்: ரோஹிணி, 25-08-2019 04:12 AMவரை\nவார சூலை: மேற்கு, வடமேற்கு 06:12 AM வரை; பரிகாரம்: வெல்லம் அமிர்தாதியோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அம���யும் நேரம்)\nகோயம்புத்தூர் பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி இயற்றப்பட்ட பஞ்சாங்கம் ஆகும்.\nஇங்கே கோயம்புத்தூர் இன்றைய நாள் பஞ்சாங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய நாளுக்கான (நேற்றைய நாள்) மற்றும் நாளைய நாளுக்கான பஞ்சாங்கம் பார்க்கலாம்.\nகோயம்புத்தூர் பஞ்சாங்கம் தங்களின் விருப்பப்படி இயற்ற ஏதுவாக அடுத்தடுத்த நாட்கள் என நாள் பஞ்சாங்கம் எடுக்கலாம்.\nதேவை இருப்பின், வலுது புரம் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தேவையான துவக்க நாளை தேர்வு செய்து ஒரு கிழமை (ஏழு நாட்கள்) -க்கான பஞ்சாங்கம் இயற்றி பயன்படுத்தவும்.\nஇந்த பஞ்சாங்கம் கோயம்புத்தூர் பகுதிக்கு மட்டும் பொருந்தும்.\nபிற ஊர்களுக்கு பஞ்சாங்கம் தேவை என்றால், அந்த ஊரின் பெயரை தேர்வு செய்யவும். நாங்கள் சுமார் 158 தமிழக ஊர்களுக்கான பஞ்சாங்கம் முழு விளக்கத்துடன் கொடுத்துள்ளோம்.\nநாங்கள் கொடுத்துள்ள ஊர் பட்டியலில் தங்களின் ஊர் இல்லை என்றால் எம்மை தங்களின் ஊர் தகவலை info@philteg.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nதமிழ் பஞ்சாங்கத்தில் கோயம்புத்தூர் நகருக்கான Panchangam Nalla Neram, நாளைய நல்ல நேரம், 2018, 2019, 2020 ஆண்டு பஞ்சாங்கம் என அனைத்தையும் இயற்றி பயன்படுத்தலாம்.\nகோயம்புத்தூர் பஞ்சாங்கம் இயற்றுவதற்கு நாங்கள் நெட்டாங்கு 76° 57' கிழக்கு எனவும் அகலாங்கு 11° 0' வடக்கு எனவும், நேர வலையம் +5:30 எனவும் கணக்கில் எடுத்துள்ளோம்.\nதாங்கள் வாழும் பகுதி மேற்சொன்ன குறியீடுகளுக்கு பொருந்தவில்லை என்றால், தாங்கள் தங்கள் பகுதிக்கான பஞ்சாங்கத்தை பஞ்சாங்கம்.today இங்கே தாங்களே இயற்றிக் கொள்ளலாம்.\n1999 முதல் 2040 -ஆம் ஆண்டு வரையிலான தமிழ் பஞ்சாங்கம் தகவல்களை கொடுத்துள்ளோம்.\nஞாயிறு தோன்றுதல், மறைதல், கிழமை, விண்மீன், திதி, யோகம், கரணம், ராகு நேரம், எமகண்டம், குளிகன் என இத்தகவல்கள் மட்டும் தேவை என்றால், தாங்கள் எந்த ஆண்டிற்கானது வேண்டுமானாலும் இயற்றிக் கொள்ளலாம்.\nஇயற்றிய பஞ்சாங்கத்தை தங்களின் தேவைக்கு ஏற்ப முழு உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த தொண்டு தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக எந்த ஒரு விலையோ கட்டணமோ இல்லாமல் வழங்கப்படுகிறது.\nகோயம்புத்தூர் ஐந்திறன் நாள் காட்டி திரட்ட நாள் தேர்வு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/27/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-25T06:47:58Z", "digest": "sha1:WMCAZXDIGE4EYDY274DTENLVCJHBACQW", "length": 23430, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’ | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉங்களுக்குத் தெரியுமா… குழந்தை பிறந்த பிறகு, பத்துப் பெண்களில் ஏழு அல்லது எட்டுப் பெண்களுக்கு ‘போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’ என்கிற மன அழுத்தம் ஏற்படுகிறது என்பது இது ‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. `பாப்பா பிறந்த பிறகு அம்மாக்கள்\nசந்தோஷமாகத்தானே இருக்க வேண்டும்… ஏன் இந்த மன அழுத்தம் வர வேண்டும்’ என்கிறீர்களா பிரசவித்த பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதற் கான காரணங்களையும் தீர்வுகளையும் சொல்கிறார், மூத்த மகப்பேறு மருத்துவர் கீதா அர்ஜுன்.\nபோஸ்ட்நேட்டல் ப்ளூஸ் ஏன் ஏற்படுகிறது\nகுழந்தை பிறந்த முதல் அல்லது இரண்டு வாரங்கள் வரைக்கும் ‘ஃபீலிங் சேட்’ (feeling sad) உணர்வு அம்மாக்களுக்கு வருவது சகஜம்தான். இந்தப் பிரச்னை குழந்தை பிறந்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு மட்டும்தான் இருக்கும் என்பதால் பெரிதாகப் பயப்படத் தேவையில்லை.\nஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, அவருடைய உடலில் வெள்ளமெனச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள், குழந்தை பிறந்த பிறகு சடாரென வடிந்துவிடும். இதன் காரணமாகத் தான், குழந்தை பிறந்த பெண்களில் பலருக்கும் லேசான மன அழுத்தம், படபடப்பு, கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆகியவை ஏற்படும். மாதவிடாய் நேரத்தில் வருகிற படபடப்பு, ஸ்ட்ரெஸ் போலத் தான் இதுவும். மாதவிடாய் நேரத்திலும் பெண்களின் உடலில் ஹார்மோன் அளவு குறைந்துவிடும்.\nஇந்த ஹார்மோன் குறைவுப் பிரச்னையுடன், குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காகத் தூக்கம் குறைந்துபோவது, அதனால் ஏற்படுகிற சோர்வு, குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்கிறதா என்கிற கவலை, குழந்தையின் பாலினம் குறித்து சுற்றத்தினர் பேசும் வார்த்தைகள் என எல்லாமும் சேர்ந்துகொண்டு அம்மாவை போஸ்ட்நேட்டல் ப்ளூஸ் பிரச்னைக்குள் தள்ளிவிடுகின்றன. கவலை வேண்டாம்… இதைச் சமாளிப்பது சுலபம்தான்.\n* குழந்தையைத் தாய் அல்லது தந்தை வழிப் பாட்டி, கணவர் என யாரு���ைய பொறுப்பி லாவது கொடுத்துவிட்டு, அம்மா சிறிது நேரமாவது நிம்மதியாக உறங்க வேண்டும்.\n* அம்மா, தன் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் தனது மனச்சோர்வு பற்றி எடுத்துச்சொல்லி, அதிலிருந்து தான் மீள உதவி செய்யச்சொல்லிக் கேட்கலாம். அதாவது, தனக்குத் தேவையான ஓய்வையும் மகிழ்ச்சியையும் கொடுக்கச் சொல்லி அவர்களைக் கேட்கலாம். இவற்றை அவர் கேட்காமலேயே புரிந்து கொண்டு அவருக்கு வழங்கவேண்டியது அந்தக் குடும்பத்தின் பொறுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.\n* பிரசவித்த அம்மா சத்தான உணவை, திருப்தியாகச் சாப்பிட வேண்டும். எனர்ஜி, அவரின் எல்லாப் பிரச்னைகளையும் தள்ளி நிறுத்தும்.\n* முடிந்தவர்கள் உடற்பயிற்சி செய்யலாம். இல்லையென்றால் காற்றாட கால் மணி நேரம் வெளியில் நடந்துவிட்டு வரலாம்.\nபோஸ்ட்நேட்டல் ப்ளூஸை எப்போது சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்\nமேலே சொன்ன லேசான மன அழுத்தம் மற்றும் படபடப்பு ஓர் அம்மாவுக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தாலோ, அந்த அம்மாவின் தினசரி வாழ்க்கையே பாதிக்கப் பட்டாலோ போஸ்ட்நேட்டல் டிப்ரஷனாக மாறிவிடுகிறது. இதைக் குடும்பத்தினர் சற்று சீரியஸான விஷயமாகப் பார்க்க வேண்டும். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட சில அம்மாக்கள் காரணமே இல்லாமல் அழுவார்கள். சோர்வாக, எரிச்சலாக நடந்துகொள்வார்கள். குழந்தையைச் சரிவரக் கவனித்துக்கொள்ள மாட்டார்கள். சிலர் குழந்தையிடம் முரட்டுத்தனமாகக்கூட நடந்து கொள்வார்கள். தங்களைத் தாங்களே வருத்திக்கொள்வார்கள். உச்சபட்சமாக ஒரு சிலர் தற்கொலைகூட செய்து கொள்வார்கள். இதுபோன்ற அதிக மனஅழுத்த சூழலில், அவர்களை உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது அவசியம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத ப��ர்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/eighth-thirumurai-thiruvasagam/220/thiruundhiyar", "date_download": "2019-08-25T07:21:12Z", "digest": "sha1:VUEK25YPP2HT4YNWWVBVVB27D7OJT4RB", "length": 15923, "nlines": 294, "source_domain": "shaivam.org", "title": "Tiruvachakam - வளைந்தது வில்லு - திருஉந்தியார் - திருவாசகம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : எட்டாம் திருமுறை\nOdhuvar Select சம்பந்த குருக்கள் வில்வம் வாசுதேவன் சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன் திருத்தணி சுவாமிநாதன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)\nதிருவாசகம் -I (மாணிக்க வாசகர் அருளியது)\nஎட்டாம் திருமுறை - திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார்\nசிவபுராணம் - பதிகமும் உரையும்\n8. 001 சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க\n8. 002 கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய\n8. 003 திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்\n8. 004 போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா\n8. 005 திருச்சதகம் - மெய்தான் அரும்பி\n8. 006 நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்\n8. 007 திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்\nதிருவாசகம் - II மாணிக்க வாசகர் அருளியது\n8. 008 திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்\n8. 009 திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ\n8. 010 திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்\n8.011 திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்\n8. 012 திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு\n8. 013 திருப்பூவல்லி - இணையார் திருவடி\n8. 014 திருஉந்தியார் - வளைந்தது வில்லு\n8. 015 திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்\n8. 016 திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்\n8. 017 அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்\n8. 018 குயிற்பத்து - கீத மினிய குயிலே\n8. 019 திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே\n8. 020 திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத\n8. 021 கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்\n8. 022 கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை\n8. 023 செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்\n8. 024 அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்\n8. 025 ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்\n8. 026 அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்\n8. 027 புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை\n8. 028 வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்\n8. 029 அருட்பத்து - சோதியே சுடரே\n8. 030 திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு\n8. 031 கண்டபத்து - இந்திரிய வயமயங்கி\n8. 032 பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி\n8. 033 குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்\n8. 034 உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்\n8. 035 அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்\n8. 036 திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்\n8. 037 பிடித்த பத��து - உம்பர்கட் ரசே\n8. 038 திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை\n8. 039 திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்\n8. 040 குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே\n8. 041 அற்புதப்பத்து - மைய லாய்இந்த\n8. 042 சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்\n8. 043 திருவார்த்தை - மாதிவர் பாகன்\n8. 044 எண்ணப்பதிகம் - பாருருவாய\n8. 045 யாத்திரைப் பத்து - பூவார் சென்னி\n8. 046 திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்\n8. 047 திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்\n8. 048 பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்\n8. 049 திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்\n8. 050 ஆனந்தமாலை - மின்னே ரனைய\n8. 051 அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத\nவளைந்தது வில்லு விளைந்தது பூசல்\nஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.  1\nஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்\nஒன்றும் பெருமிகை உந்தீபற.  2\nதச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்\nஅழிந்தன முப்புரம் உந்தீபற.  3\nஉய்யவல் லார்ஒரு மூவரைக் காவல்கொண்\nஇளமுலை பங்கனென் றுந்தீபற.  4\nசாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்\nஉருத்திர நாதனுக் குந்தீபற.  5\nஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று\nசதுர்முகன் தாதையென் றுந்தீபற.  6\nகலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.  7\nபார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்\nபணைமுலை பாகனுக் குந்தீபற.  8\nபுரந்தர னாரொரு பூங்குயி லாகி\nவானவர் கோனென்றே உந்தீபற.  9\nவெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை\nதொடர்ந்த பிறப்பற உந்தீபற.  10\nஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்\nகொங்கை குலுங்கநின் றுந்தீபற.  11\nஉண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே\nகருக்கெட நாமெல்லாம் உந்தீபற.  12\nநாமகள் நாசி சிரம்பிர மன்படச்\nசோமன் முகம் நெரித் துந்தீபற\nதொல்லை வினைகெட உந்தீபற.  13\nபுரந்தரன் வேள்வியி லுந்தீபற.  14\nசூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை\nமயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.  15\nதக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்\nமடிந்தது வேள்வியென் றுந்தீபற.  16\nபாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட\nகுமரன்தன் தாதைக்கே உந்தீபற.  17\nநல்ல மலரின்மேல் நான்முக னார்தலை\nஉகிரால் அரிந்ததென் றுந்தீபற.  18\nதேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்\nஇருபதும் இற்றதென் றுந்தீபற.  19\nஅதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற.  20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-08-25T06:39:55Z", "digest": "sha1:A7CMJ6RBTH7CQ7CHMLEOM7IQ7YHUSV4T", "length": 4807, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "பிரம்மா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபிரம்மா (பெ) -மூன்று முதன்மை இந்து கடவுளரில், ஒரு தெய்வம் ஆகும்.\nபிரம்மா மூன்று முதன்மை இந்து கடவுளரில், ஒரு தெய்வம் ஆகும்.\nமுழுமுதற் பரம்பொருளைக் குறிக்கும் பிரம்மன் என்பது வேறு.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2018/12/06/cat_51218/", "date_download": "2019-08-25T06:32:18Z", "digest": "sha1:4TPIDFQGJGIATIB4EPJCSNAPBXD4CX45", "length": 4468, "nlines": 45, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 05, 2018 (PDF வடிவம்) !! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 05, 2018 (PDF வடிவம்) \nதினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 05, 2018\n🌀 சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம்\n🌀 ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக பெண்ணுக்கு 3D தாடை பொருத்தம்\n🌀 ஹிமாச்சலில் வீடுகளுக்கு பெண்களின் பெயர்\n🌀 8-வது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்\n🌀 சஞ்சாரம் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது\n🌀 குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக இந்தியர் நியமனம்\n🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.\n🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும். தினசரி நடப்பு நிகழ்வுகள் - டிசம்பர் 05, 2018 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 48(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 (புதிய பாடப்புத்தகம்) பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/akshara-haasan?ref=right-bar-cineulagam", "date_download": "2019-08-25T06:48:53Z", "digest": "sha1:EWIMRQNND2PJ3QQ24BAYMY2YMFHM66XK", "length": 7255, "nlines": 123, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Akshara Haasan, Latest News, Photos, Videos on Actress Akshara Haasan | Actress - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nலொஸ்லியாவை தனி அறையில் வறுத்தெடுத்த கமல்ஹாசன், இன்றைய ப்ரோமோவின் அதிரடி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nகடாரம் கொண்டான் சென்னை நிலவரம் என்ன மூன்று நாள் வசூல் லிஸ்ட் இதோ\nஅஜித் வேற லெவல் கேட்டகரி தலயை புகழ்ந்து தள்ளிய விவேகம் பட நடிகை\nவிருது விழாவுக்கு படுக்கவர்ச்சியான உடையில் வந்த அக்ஷரா ஹாசன்\nசூப்பர் ஸ்டார் என்றால் அது அஜித் சாரும் ஷாருக்கான் சாரும் தான்\nஅஜித் செயலை கண்டு வியந்துபோன பிரபல நடிகை- டாப் ஸ்டார் இப்படியா\nகமல்ஹாசனின் மகளுக்கு ஜோடியான பிரபல நடிகரின் மகன் நடிப்பதற்கு முன்பே இப்படி ஒரு சாதனையா\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\n ரசிகர்களுக்கு என்ன சொன்னார்கள் பாருங்கள்..\nஇணையதளத்தில் கசிந்த நடிகை அக்‌ஷரா ஹாசனின் ஆபாச புகைப்படங்கள் போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்\nசர்ச்சைக்கு பிறகு அக்ஷரா ஹாசன் தற்போது செய்துள்ள த்ரில்லிங்கான விஷயம்\nஅந்தரங்கத்தை வெளியிட்டது முன்னாள் காதலனா\nஅக்ஷாரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிட்டது அவரின் முன்னாள் காதலரா\nகவர்ச்சி புகைப்படங்கள் குறித்து கமல்ஹாசன் மகள் அக்ஷாரா அதிரடி பதில்\n அவரிடம் இருந்து வந்த அதிரடியான பதில்\nஇணையத்தில் லீக் ஆன கமல் மகள் அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\n சோகத்துடன் பதிவிட்ட கமல்ஹாசனின் மகள்\nவிக்ரம்க்கு ஜோடியாக களமிறங்கும் உலகநாயகன் வாரிசு\nஅக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்\nஇவர்களெல்லாம் இந்த பிரபல நடிகர்களின் மகள்களா\nகமல்-விக்ரம் இணையும் புதிய படம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இயக்குனர், நடிகை விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/507849-the-kidnapped-businessman-was-killed-and-the-body-thrown-into-the-sea.html", "date_download": "2019-08-25T06:51:53Z", "digest": "sha1:YGOQFSSOJWQAIGHFO4JSGP6OIGGJWYAB", "length": 14951, "nlines": 210, "source_domain": "www.hindutamil.in", "title": "அடையார் தொழிலதிபர் கடத்தி கொல்லப்பட்டு உடல் கடலில் வீச்சு: 6 பேர் கைது, பெண் வழக்கறிஞர் தலைமறைவு | The kidnapped businessman was killed and the body thrown into the sea", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 25 2019\nஅடையார் தொழிலதிபர் கடத்தி கொல்லப்பட்டு உடல் கடலில் வீச்சு: 6 பேர் கைது, பெண் வழக்கறிஞர் தலைமறைவு\nஅடையாரில் 1 மாதம் முன் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு பிணம் கடலில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. அவரை கொலைசெய்து கடலில் வீசிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான பெண் வழக்கறிஞர் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nசென்னை அடையார், இந்திரா நகர் முதல் அவின்யூவைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ்(50). இவருக்கு அரவிந்த்(34) என்கிற சகோதரர் உள்ளார். அவர் வெளிநாட்டில் வசிக்கிறார். வழக்கமாக சகோதரருடன் போனில் பேசும் அவர் கடந்த மாதம் சுரேஷ் பரத்வாஜை தொடர்புக்கொள்ள முயன்றபோது அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை.\nஇதனால் சந்தேகமடைந்த அரவிந்த் சென்னையில் உள்ளவர்களை தொடர்புக்கொண்டார். அப்போது அவரது சகோதரர் சுரேஷ் பரத்வாஜ் காணாமல்போய் பலநாட்கள் ஆனதாக தெரியவந்தது. இதையடுத்து அவரது தம்பி அரவிந்த வெளிநாட்டில் இருந்து சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.\nபுகார் அடையார் போலீஸாருக்கு மாற்றப்பட்டு அடையார் போலீஸார் ஆள் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.\nபரத்வாஜ் செல்போன், கால் லிஸ்ட் எடுத்து அவர் யாருடன் அதிகமாக பேசி வந்துள்ளார், கடைசியாக யாருடன் பேசினார் என போலீஸார் ஆராய்ந்தனர். அந்த எண்களை வைத்து சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. காணாமல் போன பரத்வாஜ் கொல்லப்பட்டார் என்பதுதான் அந்த தகவல்.\nபரத்வாஜுடன் கடைசியாக ஒரு பெண் வழக்கறிஞர் தொடர்பில் இருந்ததும் அவர் ஆட்களை ஏவி பரத்வாஜை கடத்தி தாக்கி படகு மூலம் நடுக்கடலில் கொண்டு சென்று அங்கு அடித்து கொன்று உடலை கடலில் வீசியுள்ளதும் தெரியவந்தது. படகை ஓட்டிச் சென்ற திருவொற்றியூரைச் சேர்ந்த சுரேஷ்(43) என்பவர் போலீஸாரிடம் சிக்கினார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரை கடலுக்குள் கடத்தி செல்ல தான் படகு ஓட்ட ரூ. 50 ஆயிரம் தனக்கு கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.\nசுரேஷ் கொடுத்த தகவலின்பேரில் கொலைக்கு உடந்தையாகவும், கொலை செய்யப்பட்ட உடலை கடலில் வீசி தடயத்தை மறைக்கவும் உதவிய திருவொற்றியூரை சேர்ந்த பிரகாஷ்(எ) குடிமி பிரகாஷ்(35), மனோகர்(41) சந்துரு(35), வியாசர்பாடியைச் சேர்ந்த சதீஷ் குமார்(34), எண்ணூரைச் சேர்ந்த ராஜா(30) உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.\nகாணாமல் போனவர் என பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு 147(வன்முறை செய்தல்),148(பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடல்),302(கொலை),120(b)(கூட்டுச்சதி),34 (கூட்டாக நோக்கத்துடன் செயல்படுதல்) IPC r/w 201(தடயங்களை மறைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nவழக்கில் தலைமறைவாக இருக்கும் பெண் வழக்கறிஞரை போலீஸார் தேடிவருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் கொலை நடந்ததற்கான காரணம் தெரியவரும். கடலில் வீசப்பட்ட பரத்வாஜின் உடலும் கிடைக்கவில்லை அதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nKidnappedBusinessmanKilledAbductedMan missing complaintAdayar policeBody thrown in to the seaஅடையார் தொழிலதிபர்கடத்தப்பட்டு கொலைஉடல் கடலில் வீச்சு6 பேர் கைது பெண் வழக்கறிஞர் தலைமறைவு\nசத்தீஸ்கரில் என்கவுன்ட்டர்: மாவோயிஸ்ட்கள் 5 பேர் சுட்டுக்கொலை; 2 பாதுகாப்புப் படை வீரர்கள்...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி சுனில் கவுர்...\nபோலீஸில் பிடித்துக் கொடுத்ததால் ஆத்திரம்; ஜாமீனில் வந்து ஊர் மக்களை வெட்டிய கஞ்சா...\nஎல்லையில் அத்துமீறி பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரர் பலி, 4...\nமதுரையில் அதிகரிக்கும் பழிக்குப் பழி படுகொலைகள்: முன்விரோதம், அற்ப காரணத்தால் பறிபோகும் உயிர்கள்\nகொல்கத்தா அழகி கொலை வழக்கில் கார் ஓட்டுநர் கைது: கொலையாளி சிக்கியதன் பின்னணி\nஏடிஎம்களில் நிரப்ப வைத்திருந்த ரூ.16 லட்சத்தை திருச்சி வங்கியில் திருடியவர் பெரம்பலூரில் கைது\n1,500 சிம் கார்டுகளுடன் இந்தியாவில் இதுவரை இல்லாத முறைகேடு; நவீன கருவிகளுடன் சட்டவிரோத தொலைபேசி...\nரூ.30 கோடி செலவில் பஹ்ரைனில் 200 ஆண்டு பழமையான கிருஷ்ணர் க���யில் புனரமைப்புக்கு...\nபஹ்ரைன் நாட்டு இளவரசரை சந்தித்தார் மோடி: வர்த்தக, கலாச்சார நட்பை வலுப்படுத்துவது பற்றி...\nகேரள வெள்ளத்தில் தன்அடையாளத்தை கூறாமல் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா\n’கேப்டன்’ விஜயகாந்த்... இன்று பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/son-impersonated-father-avail-pension-37-years", "date_download": "2019-08-25T08:38:48Z", "digest": "sha1:IKYCVPC2JXLAP5MRBJW65GVSWPLEO2KG", "length": 11238, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "பணத்திற்காக அப்பா இறந்ததையே மறைத்த மகன்! - 37 வருட கூத்து!! | son impersonated father to avail pension for 37 years! | nakkheeran", "raw_content": "\nபணத்திற்காக அப்பா இறந்ததையே மறைத்த மகன் - 37 வருட கூத்து\nதனது அப்பாவின் பென்சன் பணத்திற்காக அவர் இறந்ததையே கடந்த 37 ஆண்டுகளாக அவரது மகன் மறைத்து வந்துள்ளார்.\nஉத்தரக்காண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் யூ.கே.சர்க்கார். இவரது அப்பா கே.கே.சர்க்கார் வனத்துறையில் பணிபுரிந்து 1955ஆம் ஆண்டு பணிஓய்வு பெற்றார். 1965ஆம் ஆண்டு முதல் கான்வெண்ட் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் பென்சன் கணக்கைத் தொடங்கியுள்ளார். அவர் இறந்தபின்னும், இந்தத் தகவலை வங்கிக்கு தெரியப்படுத்தாமல் பென்சன் பணத்தை வாங்கி வந்துள்ளார் அவரது மகன் யூ.கே.சர்க்கார்.\nசமீபத்தில் வருமான வரித்துறையின் அறிவுரைப்படி, எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் நூறு வயதுக்கும் மேற்பட்ட பென்சன்தாரர்களை வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது, யூ.கே.சர்க்காரின் வீட்டில் இருந்த அவரது மகன் தனது தாத்தா 1981ஆம் ஆண்டே இறந்தவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.\nஉடனடியாக இந்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், யூ.கே.சர்க்கார் தனது அப்பாவின் பெயரில் வந்த பென்சன் பணத்தை கடந்த 37 ஆண்டுகளாக அனுபவித்து வந்தது தெரியவந்துள்ளது. பென்சன்தாரர்களுக்கான வருடாந்திர ஆய்விற்காக போலி ஆவணங்களையும் யூ.கே.சர்க்கார் தயார் செய்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, யூ.கே.சர்க்காரின் அம்மா பெயரில் அதே வங்கிகளில் நான்குவிதமான கடன்களை வாங்கி, அதற்கு தன் மனைவியைப் பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகணவன் இறந்துவிட்டதாக சொல்லி உதவி தொகை வாங்கிய 22 பெண்கள்....அதிர்ச்சியில் கணவர்கள்\n5 வருடம் இருக்கும் உங்களுக்கு பென்ஷன், 58 வயது வரை இருக்கும் எங்களுக்குக் கிடையாதா\nபாஜக தலைமை அலுவலகத்தில் அருண் ஜெட்லியின் உடல் வைக்கப்பட்டுள்ளது\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி\nராகிங் என்ற பெயரில் உள்ளாடையுடன் நடனம்... ஜூனியர்களை சீண்டிய சீனியர் மாணவர்கள்..\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-03-26?reff=fb", "date_download": "2019-08-25T06:53:20Z", "digest": "sha1:JVFZDTB5NDM45TH3WGCTM65DPBTKCMYA", "length": 21698, "nlines": 313, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகட்டுநாயக்க விமான நிலையம் குறித்து முன்னாள் அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை\nஅவுஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ புகலிட கோரிக்கையாளருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nயுத்தத்தில் அழிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களை கண்டுக்கொள்ளாத அரசாங்கம்\nதீவிர குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ள மகிந்த\nவரவு செலவு திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் காரணம் கூறும் சிறீதரன் எம்.பி\nபிரதமர் ரணிலை கைது செய்து விசாரியுங்கள்\nகோத்தபாயவின் மனு ஒத்தி வைக்கப்பட்டது\nகடதாசி ஆலையை மீள் புனரமைப்புக்கு ஜனாதிபதி அனுமதி அளித்திருந்தும், பிரதமர் அனுமதி அழிக்கவில்லை\nரணில் அரசு பதவியில் நீடிக்க கூட்டமைப்பு இனி ஆதரவு வழங்க முடியுமா\nபுலம்பெயர் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொலை அச்சுறுத்தல்\nவரலாற்றில் முதன் முறையாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இடை நிறுத்தப்பட்டது\nமைத்திரியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாணிகளை விடுவிக்காமல் இருக்க இப்படியும் நடக்கின்றது\nஅரசியலில் பெண்களின் வகிபாகம் விழிப்புணர்வு செயலமர்வு\nகிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைத்து தாருங்கள்\n கோத்தபாயவிற்கான கதவுகள் திறக்கும் வாய்ப்பு\nஏன் ஜெனிவா நெருக்கடி ஏற்படுகிறது இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த விளக்கம்\nகலப்பு நீதிமன்ற பொறிமுறைக்கு இணங்கவில்லை\nஅரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய சட்டம்: மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோள்\nஇனியும் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது\nதேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கும் நிகழ்வு\nஒரு அரசியல் கட்சியை திருப்திப்படுத்துவதற்கு இவ்வாறு செய்ய கூடாது\nயாழ். மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஜெனிவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துமா\nஐ.நா மனிதவுரிமை ஆணையாளரிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொதித்த உறுப்பினர்\nஜெனிவா விவகாரத்தை வேறுவிதமாக கையாளும் சிங்கள தமிழ் தரப்பு\nபிரதேச வைத்தியசாலைகளின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nமைத்திரி மகிந்த கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் இழுபறி\nவடக்கு மாகாண ஆளுநர் எடுத்துள்ள முக்கிய முடிவு\nபெண்களின் பங்களிப்பின்றி பொருளாதாரத்தில் முன்னேற்றமில்லை: பிரதமர்\nபாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்\nஅரச வீடுகளை விட்டு வெளியேறாத 19 முன்னாள் அமைச்சர்கள்\nமீண்டும் கறுப்பு யூலை வந்தால், அது முள்ளிவாய்க்காலில் முடியாது இலங்கை இரண்டாக உடையும்: யாழில் எச்சரிக்கை\nபசில் ராஜபக்ச பற்றி பரபரப்பான எதிர்கூறலை வெளியிட்ட ஜோதிடர்\nபொத்துவில், உஹண பிரதேசங்களுக்கு இரண்டு புதிய கல்வி வலயங்கள்\nயுத்த காலத்தை விட மக்களை கொல்லும் வீதி விபத்துக்கள்\nபோலி கிரடிட் காட்டில் பொருள் கொள்வனவு செய்த நபர் கைது\nஇலங்கையில் பாற்பண்ணைத் துறையின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nகிழக்கில் கால் நடை அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு\nதகவல்களை எதிர் தரப்புக்கு வழங்கிய நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள்\nசுதந்திரக்கட்சி சிறிய கட்சியாக மாற வேண்டுமா\nகுள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்ட மணமகள்\nநீர் பட்டியலை முழுமையாக செலுத்தாதவர்களுக்கு கால அவகாசம்\nஆறுமுகன் தொண்டமானுக்கு அழைப்பு விடுத்துள்ள ஐ.தே.க\nஜேர்மனுக்கு சொந்தமான கப்பலை சிறைப்பிடித்துள்ள அவுஸ்திரேலியா\nஜப்பான் மாணவர்களினால் மாத்தறையில் நற்பணி முன்னெடுப்பு\nஇலங்கை குடும்பத்திற்கு பெரும் ஏமாற்றம் கொடுத்த கனேடிய அரசாங்கம்\nதலைமன்னாரில் பீடி இலைகள் கைப்பற்றல்: சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்\nகலப்பு நீதிமன்ற விசாரணை பொறிமுறை: மகிந்த போல் செயற்பட முடியுமா என கேள்வி\n'ஒப்பரேஷன் என்டபே'- உலகமே வியந்து பார்த்த அதிரடி மீட்பு நடவடிக்கை\nஇராணுவத்திடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது\nவனப்பூங்காவை ட்ரோன் கமராவில் படம் பிடித்த வெளிநாட்டவர்களுக்கு அபராதம் விதிப்பு\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவும் இல்லை, பசிலும் இல்லை மகிந்த ராஜபக்ச இன்று அறிவிப்பு\nவவுனியா, புதுக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு\nமன்னாரில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஏழு வயது சிறுமி...\nகட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 120 இந்திய இராணுவ வீரர்கள்\nஇலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய 360 அவுஸ்திரேலியர்கள்\nஅடுத்த சில தினங்களில் கைதாகும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்\nமைத்திரிபால சிறிசேனவை நாட்டின் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம்\nகொழும்பு மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nகிராம மக்களால் துரத்தியடிக்கப்பட்டுள்ள யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர்\nஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு\nகொழும்பில் போட்டியிடுவத��� குறித்து தீவிர பரிசீலனையில் தமிழரசு கட்சி, த.தே.கூட்டமைப்பு\nஐ.தே.கவின் ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் முழுமையாக மின்சாரம் தடைப்படும்: ஜி.எல்.பீரிஸ்\nநாட்டில் சட்டவிரோதமாக மின் வெட்டு\nகிளிநொச்சியில் ஊரெழுச்சி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு\nகோத்தபாயவிற்கு எதிராக உருவாகிறது புதிய கூட்டணி\nஇரவு வேளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உலாவிய நபர் பொலிஸாரிடம் சிக்கினார்\nபோக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் வாழ்நாளில் 6 வருடகாலத்தை வீதியில் செலவிடுகின்றனர்\nகடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவை எடுத்த சிறுமி\nதாயகம் திரும்பவுள்ள யாழ். உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த இலங்கையர்கள்\nஉணவு முத்திரை வழங்கப்படவில்லையென கவலை தெரிவிக்கும் மக்கள்\nநாயை நம்பும் அளவுக்கு சுதந்திரக் கட்சியின் எம்.பிக்களை நம்ப முடியாது\nவெளிநாடு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை மாணவன் பலி\nகொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள்\nதென்னை மரத்தின் உச்சியில் உயிரை விட்ட நபர்\nபோகஸ்வெவ பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு\nநான்கு இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு\nதமிழர் மத்தியில் ஏற்பட்டுள்ள சலசலப்பை சாதகமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள்\nஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் அடையாளம் தெரியாதோரால் பணம் கொள்ளை\nபுகையிரதத்துடன் மோதிய சிற்றூர்தி: ஒருவர் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47066", "date_download": "2019-08-25T07:28:47Z", "digest": "sha1:FNRMEHIDSC2JTSRFNMG6TFPG3SJGT75M", "length": 10219, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "வெல்லவாயவில் நடக்கும் அதிசயத்தை காண படையெடுக்கும் மக்கள்.!: அரச மரத்தில் பூத்த தாமரை மலர்...! | Virakesari.lk", "raw_content": "\nUpdate : களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபுதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபரித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தின் 2ஆம் நாள் இன்று\nமின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nவெல்லவாயவில் நடக்கும் அதிசயத்தை காண படையெடுக்கும் மக்கள்.: அரச மரத்தில் பூத்த தாமரை மலர்...\nவெல்லவாயவில் நடக்கும் அதிசயத்தை காண படையெடுக்கும் மக்கள்.: அரச மரத்தில் பூத்த தாமரை மலர்...\nவெல்லவாய எதிலிவெவ பகுதியில் அமைந்துள்ள அரச மரம் ஒன்றில் தாமரை மலரை ஒத்த மலர்கள் பூத்திருக்கின்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஅங்கு வழிபாட்டிற்காக வந்தவர்களே இதனை கண்டறிந்துள்ளனர் எனவும், அரச மரம் ஒன்றில் இடைக்கிடையே இந்த மலர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அரச மரம் நோக்கி விரைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவெல்லவாய அரச மரம் தாமரை மலர் ஆச்சர்யம்\n60 ஆயிரம் தேனீக்களுடன் தேன் கூடு மீட்பு\nஅவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையில் இருந்து மிகப்பெரும் தேன் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2019-08-22 17:02:44 அவுஸ்திரேலியா பிறிஸ்பேன் தேன் கூடு\nஇன்னும் சில மணிநேரங்களில் இந்திய பெண்ணை மணமுடிக்கின்றார் ஹசன் அலி- வெளியாகின புதிய புகைப்படங்கள்\nதிருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஹசன் அலியின் நெருங்கிய நண்பரான சுழற்பந்து வீச்சாளர் சடாப் ஹான் துபாய் சென்றுள்ளார்\n4 தொன் குப்பைக்குள்ளிருந்து தவறிய மோதிரங்களை கண்டுபிடித்த பெண்\nதாய்வானில் பெண் ஒருவர் குப்பையில் தவறுதலாக வீசிய தங்க மோதிரங்களை 4 தொன் குப்பைகளில் இருந்து தேடி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.\n2019-08-20 15:38:52 தாய்வான் 4 தொன் குப்பை மோதிரங்கள்\nதிரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை விநோ­த­ முறையில் வெளிப்­ப­டுத்­திய காதலர்\nகாதலர் ஒருவர் கடற்­க­ரையில் 250 அடி அக­ல­மான மணல் பரப்பில் இராட்­சத எழுத்­து­களில் எழுதி தனது திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை விநோ­த­மான முறையில் காத­லி­யிடம் வெளி­யிட்ட சம்­பவம் பிரித்­தா­னிய சொமர்செட் பிராந்­தி­யத்­தி­லுள்ள பிறியன் டவுண் எனும் இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது.\n2019-08-20 11:54:08 காதலர் கடற்­க­ரை மணல் பரப்பில் இராட்­சத எழுத்­து­க்கள்\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nஅமெரிக்காவைச் சேர்ந்த பெண�� ஒருவர் கர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசுவித்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த\n2019-08-20 09:13:05 அமெரிக்கா பிரசவம் மூன்று குழந்தைகள்\nகோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: \"ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை\"\nஅனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு\nமர­பு­ரிமை நக­ர­மாக அட்டன் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இணை­யத்தில் வர­லாறு வெளி­யி­டப்­படும்..\nஇஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர\nகளியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு : 8 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/145901-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-08-25T07:38:36Z", "digest": "sha1:MIUOZXKYARAJX5WDKLML7PQ7JM2724MY", "length": 60232, "nlines": 621, "source_domain": "yarl.com", "title": "மாங்காய்மண்டை + வேதாளம் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nபனிக்காலத்தில் வீட்டு வளவுக்குள் அதிகமாக போவதில்லை,அன்று நல்ல வெய்யில் அடிச்சுது ஒரு கோப்பியை போட்டுகொண்டு வெளியால வந்து தோட்டத்து கதிரையில் குந்தினேன்.வீட்டினுள் இருந்த வெப்பநிலையை விட வெளியில் மிகவும் இதமாக இருந்தது.\nஎம்.ஜி. ஆர் காலத்து வாழை தண்டு போலஉடம்பு ஆளே,மடவாழை பாடல்களை முனுமுனுத்தபடி சீனியில்லா கோப்பியை ரசித்து குடிக்கதொடங்கினேன்.\n'வேதாளம்,வேதாளம்' என சத்தம் கேட்டுது.அக்கம் பக்கம் திரும்பி பார்த்தேன் ஒருத்தரையும் காணவில்லை.\n'மரமண்டை,மரமண்டை' கிழக்கு பக்கத்தில இருந்து வந்திச்சு திரும்பி அந்த பக்கத்தையும் பார்த்தேன் ஒன்றையும் காணவில்லை.\nமுதல்நாள் அடிச்ச தண்ணியின் வேளை போல கிடக்கு பெரும் குடிமக்கள் இதைதான் கங்கோவர் என்று சொல்லுறவங்களாக்கும் என நினைத்தபடி கோப்பியை குடித்தேன்.... 'வேதாளம்,மரமண்டை' என்ன மரம்மாதிரி நிக்கிறாய் என கோரோசா சத்தம் கேட்டுது. கோப்பி கப்பை கதிரையில வைச்சுப்போட்டு பக்கத்து சீனாகாரன்வீட்டு ,முன் வீட்டு, பின் வெள்ளைக்காரன் வீட்டு வளவுகளை எட்டிபார்த்தேன், ஒருத்தருமில்லை.\nமனிசி மனசுக்���ுள் திட்டினாலும் நிச்சயம் இப்படி வெளிப்படையாக திட்டாமாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவளையும் ஒருக்கா போய் பார்ப்போம் என உள்ளே சென்றேன் அவள் சமையல் செய்துகொண்டிருந்தாள்.\nமீண்டும் சீனியில்லா கோப்பியை குடிக்க தொடங்கினேன் \"அடே வேதாளம் ,நீ ஊரில இருந்துதானே வந்தனீ.....உனக்கு என்ட உசரம் ,சுற்றளவு ஒன்றும்தெரியாதோ.....உனக்கு குளிர் என்றால் கம்பளி ஆடையை போடுவாய் ,வெய்யிலென்றால் அம்மனமாய் திரிவாய் அதுதான் ஸ்டைலென்று வேறு புலம்புவாய்.....ஆனால் நாங்கள் அப்படியில்லை \"\n\"மாங்காய்மண்டை ,சீனியில்லா கோப்பி குடிக்கிற உன்னைதான்டா,கடத்தல் மன்னன்....உவங்கள் அவுஸ்ரேலியா காரங்கள் நீங்கள் களவாய் வந்து குடியேறுவியள் என்று பல சட்டங்களை இயற்றி தடுக்கிறாங்கள் ,அதேபோல எங்களை உள்ளவிடுவதற்கும் பல சட்டங்களை உருவாக்கி கட்டுப்படுத்துகின்றார்கள் ஆனால் நீ .உள்ளாடைக்குள் சுற்றி அவங்களை உச்சிப்போட்டு எங்களை கடத்தி கொண்டுவந்து படுத்துற தொல்லை தாங்க முடியல்ல.... .என்னை கடத்தி உன்ட கூட்டாளிமாருக்கு பிலிம் காட்டுறதைவிட கஞ்சாவை கடத்தியிருந்தால் நீ இன்று கோடிஸ்வரன்....\nடேய்,டேய் ஏன்டா சும்மா இருக்கிற அந்த மனுசனை இதுக்குள்ள இழுக்கிறாய்.என்னை பொறுத்தவரை சட்டவிரோதமாய் எதை செய்தாலும் குற்றம்தான் \"\nஉன்ட ஊரில என்ட பரம்பரை எப்படி வாழ்ந்தது என்று உனக்கு தெரியும்தானே.எங்கன்ட இஸ்டத்திற்கு வளர்ந்து ,பருத்து பூத்து குலுங்கி காய்த்து கனியாகி பழமாகி எல்லோர் வாயிலும் இனித்து பேசு பொருளாக இருந்த எங்களை ஏன்டா கடத்தி கொண்டுவந்து தொல்லை தருகின்றாய். ஐந்து வருடத்திற்கு முதல் பூச்சாடி ஒன்றில என்னை புதைத்துவிட்டாய் கோடை காலம் என்றபடியால் நானும் விபரம் தெரியாமல் முளைத்துவிட்டேன்.பூச்சாடியில் பூமரங்கள்தானே வைப்பார்கள் நீ ஒருத்தன் தான் பூச்சாடியில் மாமரம் வைத்த புலம்பெயர்ந்த புண்ணாக்கு.\nஆறு மாதக் கோடையில் பூச்சாடியை வெளியே எடுத்து வைத்து மீண்டும் குளிர்காலம் என்றவுடன் உள்ளே எடுத்து வைத்து முதல் இரண்டு வருடமும் தொல்லை கொடுத்தாய் இதைப்பார்த்து பக்கத்து வீட்டு மேரி காரணம் கேட்டதற்கு ,இந்த நாட்டு காலநிலைக்கு ஏற்றவகையில் இயயைபாக்கமடைவதற்காக அப்படி செய்வதாக சொல்லி அடுத்த வருடம் வீட்டு வளவு மூலையில் நட்டுவிட்டாய்.நான் வளரக்ககூடிய வளவாடா உன்ட வீட்டு வளவு.\nஎன்னை கடத்திகொண்டு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடமாச்சு ஒரு மீற்றருக்கு மேல வளரவில்லை.பனி,குளிர்,வெய்யில் இதெல்லாம் தாங்கி வாழ்ந்து கொண்டுருக்கிறேன் .இந்த கொடுமைகளை தாங்கி கொள்ளலாம் ஆனால் நீ நண்பர்களுடன் என்னை பற்றி பேசும் பேச்சுக்களை கேட்டு தாங்கமுடியாமல் இரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்டா... கடந்த ஆண்டு இரண்டு காய்கள் என்னால் உனக்கு தர முடிந்தது ,அதில் ஒன்று அழுகிவிட்டது மற்றது கனியானது.அதை நீ படம் எடுத்து முகப்புத்ததில் போட்டவுடன் உன் நண்பர்கள் உன்னிடம் என்னை பற்றி விசாரிக்க நீ அவர்களுக்கு விட்ட புளுகை நினைத்து நான் வெந்து வெதும்பி போனேன்டா.\nஉன்ட ஊர் கறுத்தகொழும்பான் நான் என்றும் அதே சுவையுடன் இருக்கிறேன் என்று சொன்னீயே அதுதான்டா என்னால் தாங்கமுடியவில்லை.அடே இந்த பனிக்கும்,வெய்யிலிலும் எப்படி உனக்கு நான் உன்ட ஊர் கறுத்த கொழும்பானின் சுவையை தரமுடியும். நீயே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு....ஆனால் நாங்கள் மட்டும் அதே சுவையுடன் இருக்க வேண்டும் என நினைக்கின்றாய் ,தப்பட தம்பி தப்பு.......\nடேய் வேதாளம் ,சின்ன வயசில வேதாளம் முருங்கை மரத்திலெறிவிட்டது என அம்புலிமாமா கதைகள் உனக்கு சொல்லிதந்தவர்கள்தானே. உன்ட ஊர் வரன்ட பிரதேசம் அங்கு முருங்கையாகிய நான் நல்லாய்வளர்வேன் என்பது உனக்கு தெரிந்த உண்மை பிறகு ஏன் என்னை இந்த ஈரப்பதாமான நாட்டில் பரப்ப முயற்சிக்கிறாய்....\n ஊரில நீ என்னை திரும்பியும் பார்க்கிறதில்லை,சாப்பாட்டுக்கோப்பையில் ஒரு கரையில தூக்கி வைத்துவிட்டு குப்பையில் எறிந்துவிடுவாய் ஆனால் இங்கு என்னை ஒரு மூலிகை மாதிரிபாவிக்கின்றாய்.நீரழிவுக்கு வியாதிக்கு கறுவேற்பிள்ளை நல்லம் என்று விளம்பரப்படுத்துகின்றாய்,ஆராச்சி செய்தா இந்த முடிவுக்கு வந்தாய் யாரொ சொன்னதை கேட்டு நீ ஒரு மருத்துவன் மாதிரி கதை விடுகின்றாய்.யாராவது பெண்கள் வந்தால் கொத்துக்கொத்தாக என்னை உடைத்து அவர்களிடம் கொடுப்பதுமட்டுமல்லாமல் எனது கன்றுகளையும் பிரித்துதெடுத்து அந்த பெண்களிடம் கொடுத்து நீ இன்பம் காண்கின்றாய். நீ சைட் அடிக்க நான் தான் கிடைத்தேனா\n.ஊரில வீடு ��ின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயாஉன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற முடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்தாதைங்கோட.......பிளிஸ் please leave us alone...சா...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா.....\nகறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்கனவு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்...\nமனிசியும் மா மரமும் சேர்ந்து வையுதுபோல...\nநல்லதொரு கதை, சுயத்தை இழந்து இங்கு வாழும்நிலையை நான்றாக எழுதியுள்ளீர்கள்.\nஎன்ன செய்ய எங்களால்தான் அங்கு வாழமுடியவில்லை, ஆனால் சிங்களவனும் அல்லவா எங்களைவிட அதிகமாக இடம்பெயருகின்றான்\nமா, பிலா, முருங்கை, பப்பாசி, கருவேப்பிலை....... கூட,\nதமிழனின் இடப் பெயர்வுடன், நொந்து போய் விட்டது.\nசிந்திக்கக் கூடிய, நகைச்சுவைக் கதை புத்தன்.\nடேய் வேதாளம் ,சின்ன வயசில வேதாளம் முருங்கை மரத்திலெறிவிட்டது என அம்புலிமாமா கதைகள் உனக்கு சொல்லிதந்தவர்கள்தானே. உன்ட ஊர் வரன்ட பிரதேசம் அங்கு முருங்கையாகிய நான் நல்லாய்வளர்வேன் என்பது உனக்கு தெரிந்த உண்மை பிறகு ஏன் என்னை இந்த ஈரப்பதாமான நாட்டில் பரப்ப முயற்சிக்கிறாய்....\n ஊரில நீ என்னை திரும்பியும் பார்க்கிறதில்லை,சாப்பாட்டுக்கோப்பையில் ஒரு கரையில தூக்கி வைத்துவிட்டு குப்பையில் எறிந்துவிடுவாய் ஆனால் இங்கு என்னை ஒரு மூலிகை மாதிரிபாவிக்கின்றாய்.நீரழிவுக்கு வியாதிக்கு கறுவேற்பிள்ளை நல்லம் என்று விளம்பரப்படுத்துகின்றாய்,ஆராச்சி செய்தா இந்த முடிவுக்கு வந்தாய் யாரொ சொன்னதை கேட்டு நீ ஒரு மருத்துவன் மாதிரி கதை விடுகின்றாய்.யாராவது பெண்கள் வந்தால் கொத்துக்கொத்தா�� என்னை உடைத்து அவர்களிடம் கொடுப்பதுமட்டுமல்லாமல் எனது கன்றுகளையும் பிரித்துதெடுத்து அந்த பெண்களிடம் கொடுத்து நீ இன்பம் காண்கின்றாய். நீ சைட் அடிக்க நான் தான் கிடைத்தேனா\nபுத்தன்... இந்த முறை எங்கேயோ போயிட்டீங்கள்\nடேய் கறி... எண்டு நீங்கள் அழைக்கிறது.. எனக்கு டேய் மச்சான்... எண்டு அழைக்கிற மாதிரி இருக்கு\nபிந்திய செய்தி.... ஹோம் புஸ் பக்கத்தில இருக்கிற பொம்பிளையள்... டிரெஸ்ஸிங் கவுனோடையும்.. பாட்டா செருப்போடையும் படையெடுத்து வாறதாக் கேள்வி...\nகையிலயும் என்னவோ 'சத்தகம்' மாதிரி ஒரு வளைஞ்ச ஆயுதமும் இருக்குப் போல கிடக்குது..\nநாங்கள் 'பொட்டில' வளத்தாலென்ன , போத்திலில வளத்தாலென்ன இவருக்கு என்ன பிரச்சனை வந்தது.. எண்டு கதைச்சுக்கொண்டு வாறது போல கிடக்குது..\nஅந்தச் சிட்னி முருகனை வேண்டிக்கொண்டு... வழக்கத்தை விட நாலு தோப்புக்கரணத்தையும் அதிகமாய்ப் போட்டு வையுங்கோ..\nமனிசியும் மா மரமும் சேர்ந்து வையுதுபோல...\nமனிசி மனசுக்குள் வையுதோ தெரியவில்லை நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....\nநல்லதொரு கதை, சுயத்தை இழந்து இங்கு வாழும்நிலையை நான்றாக எழுதியுள்ளீர்கள்.\nஎன்ன செய்ய எங்களால்தான் அங்கு வாழமுடியவில்லை, ஆனால் சிங்களவனும் அல்லவா எங்களைவிட அதிகமாக இடம்பெயருகின்றான்\nநன்றிகள் உடையார் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.......சிங்களவர்கள் எங்களை பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் போல...\nமிக அருமை உங்கள் கலைப்பு. முதலில் விளங்கவே இல்லை எதைக் கூறுகிறீர்கள் என்று. நட்டது என்றபோது கூட ஏதும் சாராயம் தாட்டு வச்சியலோ என்றுதான் நினைத்தேன். தொடருங்கள் புத்தன்\nவெளியிலையும் வீட்டுக்குள்ளயும் மாத்தி மாத்தி வைத்தும்\nஊரிலை இருந்து வந்த கரணைக்கிழங்கு மரம் பட்டுப்போச்சுது.\nஅது என்னை எத்தனை திட்டுத் திட்டியிருக்கும்\nநல்ல கனவுக் கிறுக்கல் புத்தன்\nமாங்காய் மரமண்டை வேதாளத்திற்கு இலண்டன்காரரின் வேதனை புரியாது. இப்போது மாம்பழமும், பாவற்காயும், கறிவேப்பிலையும் அந்நியப் பூச்சிகள் இங்கு படையெடுத்துப் பெருகலாம் என்று தடைபண்ணிப்போட்டார்கள். ஆனால் அகதியாகவும், தொழில்தேடியும், படிக்கவென்றும் வந்து செற்றில் ஆன தமிழர்களைப் பல்கிப் பெருகவிட்டுள்ளார்கள். இவர்கள் கறிவேப்பிலை இல்லாமல் எப்படிக் கறி சமை��்பார்கள்\nபுத்தன் மாமரத்தாலேயும் முருக்க மரத்தாலேயும் எங்களுக்கு சாட்டையடி தந்திருக்கிறார்.\nயே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு..இப்போ நிறையப் பேர் இப்படித் தான் கதை விட்டுக் கொண்டு இருக்கீனம்.புத்தண்ணா மரஞ்,செடி,கொடியிடமும் திட்டு வாங்க வேண்டி வந்துட்டு,மற்றவர்களுக்கும் ஒரு பாடம்\nபுத்தனுக்கும் வயசு போகுது, அதான் பகலிலும் நித்தா கொள்கின்றார்.\nகனடாவில் வேப்பம் மரத்தினையே நட்டு பார்க்கும் அளவுக்கு வளர்ந்துட்டம்... இனி ஒரு கொள்ளிவால் பிசாசையும் கொண்டு வந்து அதில் ஏற்றிவிடத்தான் இருக்கு.\nபுத்தரின் கனவுக் கதையைப் படித்தபின்பு, என் வீட்டில், தோட்டத்தில் வளரும் எங்கள் மண்ணின் மைந்தர்களான மரம், செடி, கொடிகள் அனுபவிக்கும் வேதனைகளை உணர்ந்து என் மனம் புண்ணாகி விட்டது. அவற்றின் புலம்பல்கள் கேட்டு என் கண்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கிறது. வரும் புரட்டாதிச் சனி விரதத்திற்கு இந்நாட்டில் வளரும் உருளைக்கிழங்கு, கோவா, கரட் போன்றவையே மரக்கறிப் படையல்.\nமா, பிலா, முருங்கை, பப்பாசி, கருவேப்பிலை....... கூட,\nதமிழனின் இடப் பெயர்வுடன், நொந்து போய் விட்டது.\nசிந்திக்கக் கூடிய, நகைச்சுவைக் கதை புத்தன்.\nநன்றிகள் தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...\nபிந்திய செய்தி.... ஹோம் புஸ் பக்கத்தில இருக்கிற பொம்பிளையள்... டிரெஸ்ஸிங் கவுனோடையும்.. பாட்டா செருப்போடையும் படையெடுத்து வாறதாக் கேள்வி...\nகையிலயும் என்னவோ 'சத்தகம்' மாதிரி ஒரு வளைஞ்ச ஆயுதமும் இருக்குப் போல கிடக்குது..\nநாங்கள் 'பொட்டில' வளத்தாலென்ன , போத்திலில வளத்தாலென்ன இவருக்கு என்ன பிரச்சனை வந்தது.. எண்டு கதைச்சுக்கொண்டு வாறது போல கிடக்குது..\nஅந்தச் சிட்னி முருகனை வேண்டிக்கொண்டு... வழக்கத்தை விட நாலு தோப்புக்கரணத்தையும் அதிகமாய்ப் போட்டு வையுங்கோ..\nநன்றிகள் புங்கையூரான்.....அதுதான் நான் இப்ப கில் ஏரியாவுக்கு வந்திட்டன் .....அந்த பெண்கள் கொஞ்சம் டிசன்ட்..... அத்துடன் சில சமயம் சிட்னிமுருகனுக்கு கறுவேற்பிள்ளை சப்பிளை நான் தான்....\nமிக அருமை உங்கள் கலைப்பு. முதலில் விளங்கவே இல்லை எதைக் கூறுகிறீர்கள் என்று. நட்டது என்றபோது கூட ஏதும் சாராயம் தாட்டு வச்சியலோ என���றுதான் நினைத்தேன். தொடருங்கள் புத்தன்\nநன்றிகள் சுமே ...சாராயமா அப்படி என்றால் என்ன\nவெளியிலையும் வீட்டுக்குள்ளயும் மாத்தி மாத்தி வைத்தும்\nஊரிலை இருந்து வந்த கரணைக்கிழங்கு மரம் பட்டுப்போச்சுது.\nஅது என்னை எத்தனை திட்டுத் திட்டியிருக்கும்\nநல்ல கனவுக் கிறுக்கல் புத்தன்\nநன்றிகள் வாத்தியார் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்......ஐயோ கருணைகிழங்கு பாவம்....\nமாங்காய் மரமண்டை வேதாளத்திற்கு இலண்டன்காரரின் வேதனை புரியாது. இப்போது மாம்பழமும், பாவற்காயும், கறிவேப்பிலையும் அந்நியப் பூச்சிகள் இங்கு படையெடுத்துப் பெருகலாம் என்று தடைபண்ணிப்போட்டார்கள். ஆனால் அகதியாகவும், தொழில்தேடியும், படிக்கவென்றும் வந்து செற்றில் ஆன தமிழர்களைப் பல்கிப் பெருகவிட்டுள்ளார்கள். இவர்கள் கறிவேப்பிலை இல்லாமல் எப்படிக் கறி சமைப்பார்கள்\nநன்றிகள் கிருபன் என்னதான் தடை போட்டாலும் நாங்கள் கடத்திடுவோமல்ல\nபுத்தன் மாமரத்தாலேயும் முருக்க மரத்தாலேயும் எங்களுக்கு சாட்டையடி தந்திருக்கிறார்.\nநன்றிகள் இணையவன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்\nயே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு..இப்போ நிறையப் பேர் இப்படித் தான் கதை விட்டுக் கொண்டு இருக்கீனம்.புத்தண்ணா மரஞ்,செடி,கொடியிடமும் திட்டு வாங்க வேண்டி வந்துட்டு,மற்றவர்களுக்கும் ஒரு பாடம்\nநன்றிகள் யாயினி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்........\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஊரில வீடு சின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயாஉன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற முடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்தாதைங்கோட.......பிளிஸ் please leave us alone...ச���...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா.....\nகறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்கனவு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்...\nகனவு கண்டது போல் நடிப்பது தெரிகிறது\nபுத்தனுக்கும் வயசு போகுது, அதான் பகலிலும் நித்தா கொள்கின்றார்.\nகனடாவில் வேப்பம் மரத்தினையே நட்டு பார்க்கும் அளவுக்கு வளர்ந்துட்டம்... இனி ஒரு கொள்ளிவால் பிசாசையும் கொண்டு வந்து அதில் ஏற்றிவிடத்தான் இருக்கு.\nநன்றிகள் நிழலி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.....அப்படி பெரிய வயசு என்று சொல்லஏலாது..இப்பதான் 35.....\nபுத்தரின் கனவுக் கதையைப் படித்தபின்பு, என் வீட்டில், தோட்டத்தில் வளரும் எங்கள் மண்ணின் மைந்தர்களான மரம், செடி, கொடிகள் அனுபவிக்கும் வேதனைகளை உணர்ந்து என் மனம் புண்ணாகி விட்டது. அவற்றின் புலம்பல்கள் கேட்டு என் கண்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கிறது. வரும் புரட்டாதிச் சனி விரதத்திற்கு இந்நாட்டில் வளரும் உருளைக்கிழங்கு, கோவா, கரட் போன்றவையே மரக்கறிப் படையல்.\nநன்றிகள் பாஞ்....மறக்காமல் அந்த கறிக்கு கறுவேப்பிலை போட்டுவிடுங்கோ அப்பதான் பத்தியமா இருக்கும்\nஊரில வீடு சின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயாஉன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற முடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்தாதைங்கோட.......பிளிஸ் please leave us alone...சா...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா.....\nகறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்க���வு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்...\nகனவு கண்டது போல் நடிப்பது தெரிகிறது\nநன்றிகள் விசுகு வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்........என்னடா என்னுடைய ஒரு வாசகரை காணவில்லை என்று பார்த்து கொண்டிருந்தேன் .....மீண்டும் நன்றிகள் விசுகர்\nநகைச்சுவையுடன் கூடிய நெத்தியடிகதை எழுத புத்தனால் மட்டுமே முடியும்.\nகிட்ட தட்ட எல்லாத்தையும் காவிக்கொன்டு வரப்பாக்கினம்.அது சரி எங்கையாவது பனை மரம் கொன்டு வந்த சிலமன் .சூப்பர் புத்து.\nகிட்ட தட்ட எல்லாத்தையும் காவிக்கொன்டு வரப்பாக்கினம்.அது சரி எங்கையாவது பனை மரம் கொன்டு வந்த சிலமன் .சூப்பர் புத்து.\nஆமாம் சுவைப்பிரியன் இங்கே வடலிகளும் இருந்தால் எத்தனை சூப்பராக இருக்கும். நினைக்கவே ஆகா\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநன்றிகள் விசுகு வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்........என்னடா என்னுடைய ஒரு வாசகரை காணவில்லை என்று பார்த்து கொண்டிருந்தேன் .....மீண்டும் நன்றிகள் விசுகர்\nஉங்கள் அன்புக்கும் வெளிப்படையான எழுத்துக்களுக்கும் நன்றி...\nயாழில் நான் செலவளிக்கும் நேரத்தை கணிப்பிடுவதுண்டு\nஅந்தவகையில் நேரம் குறிப்பிடத்தக்களவு செலவளிகிறது..\nநான் யாழுக்கு வருவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது என்று..\nஎதை எழுதினாலும் பிரதிபலிப்பவர்கள் சிலரில் நீங்களும் ஒருவர்..\nவலது கரத்தை இழந்தவனாவேன் ஐயா...\nமாங்காய் மண்டைக்கு பச்சைபோட பச்சை முடிஞ்சு போய்ச்சுது. நாளைக்கு வாறன் புத்தா. எப்பவும் போல இன்னுமொரு வித்தியாசமாக கதை. வீட்டுக்குள் வாழைமரம் நட்ட விரதம் பிடிக்கும் நிலமையும் வந்திட்டுது. அடுத்து சுரேசின் கற்பனையில் வாழை வரட்டும்:\nகறிவேப்பிலையின் சுயசரிதம் பாவம் அவுஸ்காரருக்கு ஏனிந்த கொலைவெறி புத்தா \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nசிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஅப்படித்தான் முசுலீம்கள் பிழைப்புவாதிகளாக மாறி சலுகைகள் பெற்று மற்ற இனங்களையும் ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்று, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர், ஆளுனர் என்று வாழ்ந்தார்கள். அவர்கள் இலங்கையர்களாக அதன் சட்டதிட்டங்களுக்கு அமைய வாழ்ந்திருந்தால் இன்று ஏனைய மதத்தவர்கள் அவர்களுக்குச் சேவகம்செய்து வாழவேண்டிநிலை ஏற்பட்டிருக்கும். ஆசை யாரைவிட்டது. நாங்கள் முசுலீம்கள், முசுலீம்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமையத்தான் வாழுவோம் என்று வீராப்புக்காட்டி இருப்பதையும் இழக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். தமிழர்களுக்கும் அப்படி ஒரு காலம் கிடைத்திருந்தது, ஆனால் அவர்கள் நாட்டுச் சட்டங்களை மதிக்காமலோ, மதத்தாலோ அழியவில்லை. மேட்டுக்குடி மனப்பாண்மையால் அழிந்தார்கள், அழிந்துகொண்டிருக்கிறார்கள்.😲\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்\nமேற்குலகில் இருந்தோ ஐநா சபையில் இருந்தோ இந்த நியமனத்திற்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அதை எப்படி சமாளித்து ஶ்ரீ லங்கா அரசை காப்பாற்றலாம், என்று தீவிர யோசனையில் இருக்கும் இந்தியாவை Disturb பண்ணுவதுபோல் இப்படியான கோரிக்கைகளை வைக்கும் ராம்தாஸ் மற்றும் வைகோ ஆகியோருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்..\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n'உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காமமே' என்று வந்திருந்தால்..... அது நடைமுறைக்கு முரன்பாடில்லாத யதார்த்தமாக இருக்கும்போல் தோன்றுகிறது. 🙂\nமருத்துவக் காப்புறுதி செய்வது எல்லோருக்குமே சட்டக்கட்டாயம் என்பதால் சுவிற்சர்லாந்தில் இவ்வாறான பிரச்சனைகள் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.\nசிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்\nசிதம்பரத்திடம் உள்ள சொத்து விவரங்களை... கேரளா தொலைக்காட்சி வெளியிட்டது. சென்னையில் மட்டும் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர்கள், 300 ஏக்கர் நிலம், மற்றும் 3 அலுவலகங்கள். இந்தியாவிலும், வெளி நாட்டிலும் சேர்த்து 500 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனைகள். ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ்கள். ஆப்பிரிக்காவில் குதிரைப்பண்ணை. இது ஒரு சிறு பிசிறு மட்டுமே மீதி உள்ள சொத்து விவரங்களை காணொளியில் காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2019-08-25T07:52:58Z", "digest": "sha1:JJOV4PE3V6FQBCBC5XM6MMBHQGDR3BBH", "length": 12301, "nlines": 179, "source_domain": "eelamalar.com", "title": "எமைக்காக்கும் ஈழத்(து) இறையே! (06) - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » எமைக்காக்கும் ஈழத்(து) இறையே\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nதலைவா நீயே தமிழுக்கு திமிர்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஎனைத்தும் இழந்தும் எமதுயிர் காக்கும்\nஉள்ளாய் உனையழைக்க ஓடிவரும் ஓரியரின்\n-எனைத்தும் –முழுதும், எல்லாம்; உழலுதல் –சுழலுதல்\nநடத்தை சரியில்லா நண்ணார்க்(கு) –உடனுதவி\nஏற்றிப் புகழும்; இகல்வெல்லும் உன்றனையே\nதுடி*யிடைப் பாவையரை, தொண்டு கிழத்தை,\nமடிவளர் பிள்ளை அமுதை –இடியெனக்\nகுண்டள்ளி வீசிக் கொலைசெய்யும் சிங்களர்க்குச்\n-துடி – உடுக்கை; செண்டு –பூச்செண்டு.\nசிரித்தவாய் சீழ்ப்பிடிக்கச் செத்தொழிந்து காலன்\nநாள்மட்டில் மண்ணில் நலஞ்சேர்வ(து) இல்லையறம்\nபார்போற்றும் பைந்தமிழர் சீர்கெட்டு வாடுவதேன்\nநாம்வேண்டும் போதும் நமையீர்க்கும் போர்முனைக்கே\nதெறுநர்க்(கு) அறிவில் தெளிவில்லை; நம்மை\nஉறுகணுறச் செய்தே உவந்தார் –சிறுமைதனைச்\nநிமைப்போழ்து*ம் நின்னை நினைந்தே உருகும்\nகொடுஞ்சிங் களரின் குடலை உறுவி\n-நிமைப்போழ்து –ஒருமுறை இமைப்பதற்கும் மறுமுறை இமைப்பதற்கும் இடையிலான\nகாலஅளவு; குமை –அழிவு, துன்பம்.\nஅழைத்தார் கொடியர் அருந்தமி ழர்க்கே\nஇடர்பட்(டு) இடர்பட்(டு) இழிந்தோம் அடடா\nஅடிபட்(டு) அடிபட்(டு) அழிந்தோம் –உடைபட்(டு)\nஅடுப்பில் எரியும் அனல்விறகாய் ஆனோம்;\nநோக்கில் தெளியார் நுனிப்புல்லை மேய்வதொக்கும்;\nஆதல் விடுதலைக்(கு) ஆறெ*ன்றாய்; காடையரை\n-நோக்கம் –பார்வை; போக்கு –வழி; ஆறு -வழி\n« இறப்பில்லா வாழ்வின் எழிலே\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ��� வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/category/hindumunnani-madurai-news/", "date_download": "2019-08-25T07:08:05Z", "digest": "sha1:EIRD654JXA2JOSYPFHLTNHS4PFE2I4H2", "length": 29709, "nlines": 165, "source_domain": "hindumunnani.org.in", "title": "மதுரை கோட்டம் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகளை எதிர்த்து போராடும் ஒரு சமுதாயம் – மாநிலத் தலைவர் நேரில் சென்று சந்தித்தார்\nFebruary 16, 2019 பொது செய்திகள், மதுரை கோட்டம்#Hindumunnani, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #கிறிஸ்தவ #மதமாற்றம், Madurai, பதிலுக்கு பதில், மிஷனரிகள், ஹிந்து மதம்Admin\nஇந்து முன்னணி மதுரை புறநகர் மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவர்களை திட்டமிட்ட ரீதியில் பல்வேறு வகையில் மதமாற்ற கிறிஸ்தவ மிஷினரிகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.\nஆனால் பாரம்பரிய பழக்கவழக்கங்களை விடக்கூடாது என்ற உயரிய எண்ணம் காரணமாக , மதமாற்ற கும்பலை எதிர்த்து அவர்கள் தீரத்தோடு போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்துமுன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து இந்துமுன்னணி இயக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கூறினார்.\nஇந்து முன்னணி மாநில தலைவருக்கு ஹிந்து சொந்தங்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nமேலும் அங்கு மதமாற்ற எதிர்ப்பு பொதுக்கூட்டமும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.\nமாநில செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், பழனிவேல்சாமி ஆகியோர் சிறப்புறையாற்றினர்.\nவீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்துஆட்டோ முன்னணி ஓட்டுனர்களுக்கு தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட அடையாள அட்டை பெற்றுத் தரப்பட்டது.\nJanuary 10, 2019 பொது செய்திகள், மதுரை கோட்டம்Hindumunnani, ஆட்டோ முன்னணி, இந்துமுன்னணி, நலத்திட்ட உதவிAdmin\nஇந்துமுன்னணி பேரியக்கத்தின் தேனி நகர் இந்துமுன்னணியின் சார்பாகவும்,தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணியின் சார்பாகவும் தேனி ஆனந்தம் ஆட்டோ நிலைய உறுப்பினர்களுக்கு அமைப்புசாரா ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக நல திட்ட அடையாள அட்டை ஒவ்வொரு (33 பேருக்கு) உறுப்பினர்களுக்கும் தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணி சார்பாக பெற்றுத்தரப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சிக்கு திரு. ராதாகிருஷ்ணன் கூடுதல் தொழிலாளர் ஆணையர் திருச்சிராப்பள்ளி அவர்களும்,திரு ஆர்.ராஜ்குமார் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் தேனி அவர்களும்,மற்றும் நமது தேனி மாவட்ட இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் திரு உமையராஜன் ஜி அவர்களும்,இந்துமுன்னணி தேனி நகர தலைவர் ஆச்சி கார்த்திக் அவர்களும்,தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணியின் நகர தலைவர் திரு ரவிக்குமார் ஜி அவர்களும்,தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணியின் நகர பொதுச்செயலாளர் திரு ரமேஷ் ஜி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் தொழிலாளர் ஒற்றுமையே நாட்டின் வளர்ச்சி..\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nMarch 16, 2018 பொது செய்திகள், மதுரை கோட்டம்#கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #ஜெபக்கூடம் #காடேஸ்வரா_சுப்பிரமணியம் #இந்துமுன்னணி காவல்துறை அராஜகம்Admin\n59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2.\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை\nவிடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணி பேரியக்கம், அச்சுறுத்தி, ஆசைகாட்டி மோசடியாக செய்யப்படும் மதமாற்றத்தைத் தடுக்கும் முக்கிய பணியை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சட்டவிரோத கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள், இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று பிரசங்கம் செய்து மதமாற்றத்தை செய்து வருகின்றன. சிறு குழந்தைகளை அழைத்து சென்று அவர்களிடம் பொய்யான கதைகளைக் கூறி, சிறுவயதிலேயே மதம் மாற்றுகின்றனர். இச்சட்டவி���ோத மோசடி ஜெபக்கூடங்களின் மீதும், அந்த ஜெபக்கூடங்களுக்கு வரும் நிதி ஆதாரம் குறித்தும் மாவட்டந்தோறும், தாசில்தார் தொடங்கி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வரையும், காவல்துறையில் இன்ஸ்பெக்டர் தொடங்கி டி.ஜி.பி. அலுவலகம் வரையிலும் நூற்றுக்கணக்கானப் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை. மோசடியாக நடைபெறும் மதமாற்றத்தை இந்துக்கள் தடுக்கும்போது மட்டும், சட்டம் ஒழுங்கு பிரச்னை, மதச் சுதந்திரம் பறிபோயிற்று என்று போலி மதமாற்ற சக்திகளும், வாக்கு வங்கி அரசியல் கட்சிகளும் கூப்பாடு போடுகின்றன.\nமதுரையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி சட்டவிரோத ஜெபக்கூடங்கள் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று (11.3.2018) மதுரையின் ஒருபகுதியில் இவ்வாறு நடைபெறும் சட்டவிரோத ஜெபக்கூடமொன்றில் 6,7,8 வயதுடைய இந்து சிறுமிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, இந்து கடவுள்களை சைத்தான்கள், அவை உங்களுக்கு கெடுதல்களை செய்யும் என பயமுறுத்தி, நீங்கள் ஏசு ஒருவரையே வணங்குகள், அவரே உங்களைக் காப்பாற்றுவார் என ஹிப்னாட்டிஸம் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன குழந்தைகள் அச்சத்தில் அலறித்துடித்து கத்த துவங்கினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி பொது மக்கள், இந்து முன்னணியினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த இந்து முன்னணியினர், பொதுமக்கள் இணைந்து ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டு, திறக்கச் சொல்லியுள்ளனர். அந்த அறையை திறந்தவுடன் குழந்தைகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர். உண்மையில் நடந்தது இதுதான்.\nஅப்பகுதியில் இந்த செய்தி பரப்பரப்பானதால், இனி இந்த இடத்தில் மோசடி மதமாற்ற ஜெபக்கூடத்தை நடத்த முடியாது, இதனால் வெளிநாட்டு நிதியும் கிடைக்காது என பயந்த பாதிரிகள் திட்டமிட்டு, பிரச்னையை திசைத்திருப்பியுள்ளனர். கிறிஸ்தவ மதத்திற்கு மறைமுகமாக மாறிய மதிமுத தலைவர் வைகோவும், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளும், உண்மையை மறைத்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்து முன்னணியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத இந்து விரோத சக்திகள் இத்தகைய அரசியல்வாதிகள் மூலம் அரசை நிர்பந்தப்படுத்தி இந்து முன்னணியினர் மீது பொய் வழக்குப்போட்டு கைது செய்ய வைத்துள்ளனர்.\nமதுரையில் இந்த சட்டவிரோத மோசடி மதமாற்ற ஜெபக்கூடங்களை தடை செய்யக்கோரி கடந்த மாதம் மதுரை காவல்துறை கமிஷனர், மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேதகு ஆளுநர் அவர்களிடமும் மனு கொடுக்கப்பட்டது.\nஆனால், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக இப்புகார்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நேற்று (15.3.2018) அரசு நிர்வாகம் இந்து முன்னணியினர் மீது நடவடிக்ககை எடுப்பதில் மட்டும் போர்கால அவசரத்தில் செயல்பட்டுள்ளது. இது எந்தவிதத்தில் நியாயம்\nஇந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், சட்டவிரோத ஜெபக்கூடங்களை அகற்ற அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகின்ற 21.3.2018 புதன் கிழமை அன்று இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.\nநாடு சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேய கிறிஸ்தவர்கள் சதி செய்து தமிழகத்தின் முக்கிய ஊர்களில், முக்கிய இடங்களில் சர்ச்சுகளை கட்டி விட்டு சென்றனர். அந்த இடங்களில் இன்றும் பிரார்த்தனைகளை கிறிஸ்தவர்கள் நடத்தி வருகின்றனர். யாரும் இதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. ஆனால், பணத்தாசையாலும், மதவெறியாலும், சட்டவிரோத மோசடி மதமாற்றம் செய்யும் ஜெபக்கூடங்களின் மதமாற்ற முயற்சிகளைத்தான் இந்துக்கள் எதிர்க்கிறார்கள்.\nஆகவே, அரசு உடனடியாக சட்டவிரோத மோசடி மதமாற்ற ஜெபக்கூடங்களைத் தடை செய்ய வேண்டும். மோசடி மதமாற்றத்திற்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தும், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய வரும் வைகோ, மற்றும் கம்யூனிஸ்ட்கள் மீது அரசு கடும் நவடிக்கை வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,\nவைகோ அடக்கி வாசிக்க வேண்டும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி…\nஇந்துமுன்னணி ஊழியர்களை தரக்குறைவாக பேசும் வைகோ, தமிழகம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் நடந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ வ���்முறை சம்பவங்கள் குறித்து வாய் திறவாமல் எங்கே சென்றார்\nகுரங்கனி மலை தீ விபத்து நக்ஸல் அமைப்புகளின் திட்டம் என இந்துமுன்னணி கருதுகிறது…\nமதுரை இந்துமுன்னணி பொறுப்பாளர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில தலைவர் கேட்டுக் கொண்டார்.\nமுன்னதாக தேனி #குரங்கனி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாநில தலைவர் திரு காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nMarch 13, 2018 பொது செய்திகள், மதுரை கோட்டம்#வைகோ #கிறிஸ்தவ #மதமாற்றம்Admin Leave a comment\nகோபால் ஜி பிறந்தநாள் நிகழ்ச்சி\nராஜகோபால் ஜி நினைவு அஞ்சலி- மதுரை\nஅமரர் திரு .ராஜகோபால் ஜி நினைவாக , அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்துமுன்னணி பேரியக்கம் மற்றும் சரவணா மருத்துவமனை & சூர்யா தொண்டு நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தியது.\nஇந்த நிகழ்ச்சயில் மாநில இணை அமைப்பாளர் திரு. பொன்னையா , மாநில செயலாளர்கள் திரு.சுடலைமணி ., திரு.முத்துகுமார் மற்றும் மாவட்ட தலைவர் திரு.பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற���பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (179) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60908283", "date_download": "2019-08-25T06:32:58Z", "digest": "sha1:UD4CTCQ3SFAQYNL5Q3WIFEFNDKSNUU53", "length": 68281, "nlines": 835, "source_domain": "old.thinnai.com", "title": "கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை | திண்ணை", "raw_content": "\nகால்டுவெல் முதல் கவிதாசரண் வரை\nகால்டுவெல் முதல் கவிதாசரண் வரை\nதமிழ்ச் சமூக அரசியல் சமுதாய தளத்தில் ஊடகங்களின் சாம்ராஜ்யத்தில் ஒற்றை இதழுடன் களத்தில் நிற்பவர் கவிதாசரண். சாதியற்றவன் என்பதை ஓர் அடையாளமாகக் கொண்டு சாதியப் படிநிலை தமிழ்ச் சமூகத்தின் முகத்தை அவர் காட்டும் கண்ணாடியில் காணும்போது தலைவர்களின் சுயமும் தொண்டர்களின் கனவும் செம்மொழி பேசும் தமிழ்ச் சமூகத்தை ஆடைகளைந்து நிர்வாணமாக்கி நடுத்தெருவில் நாய்கள் விரட்ட துரத்துகிறது.. சாதியப்படிநிலையைத் தக்க வைத்துக் கொண்டதில் தன்னிகரற்று திகழும் செந்தமிழனின் 2500 ஆண்டு கால வரலாற்றில் பெருமைப் பட்டுக்கொள்ள அப்படி என்ன தான் இருக்கிறது என்ற தந்தை பெரியாரின் கேள்வி கவிதாசரணின் ஒவ்வொரு கட்டுரையின் அடிநாதமாக இருப்பதாக தொடர்ந்து 15 ஆண்டுகாலத்திற்கும் மேலான அவர் எழுத்துகளின் வாசிப்பில் நான் உணர்ந்ததுண்டு.\nதமிழ்ச் சமூகமும் தலித்தியக் கருத்தாடலும் என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் அவர் கட்டுரைகளின் தொகுப்பு கால்டுவெல் ஒப்பிலக்கணத்தை மறுபதிப்பு செய்திருக்கும் பதிப்பாசிரியரின் குறிப்புகள் என்று சொல்லவும் அச்சமாக இருக்கிறது. கால்டுவெல் எழுதிய குறிப்புகளும் விளக்கங்களும் தமிழ்ச் சமூகத்தால் திட்டமிடப்பட்டு இருட்டடிப்பு செய்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வதில் எவ்விதக் குற்ற உணர்வும் தமிழ்ச் சமூகத்திற்கு இல்லை. இந்தக் கட்டுரைகளின் தொகுப்புக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான் என்பதை தின்று செரிக்க முடியாமல் தொண்டையில் சிக்கிய முள்ளாக ஏற்பட்ட தவிப்பு தான் என்னை அதிகமாகப் பாதித்தது. தமிழனைப் புதைத்த தாழியைத் தோண்டி எடுத்து அதிலிருக்கும் எழுத்துகளை வாசித்திருந்தால் தமிழன்பர்கள் கொண்டாடி இருக்க கூடும். சைவ வைணவத்தை திருக்குறளை திருமறையை இப்படியாக தமிழ் இலக்கிய தொன்மத்தை படி எடுத்திருந்தாலோ ஏன் மறு வாசிப்பு செய்திருந்தாலோ கூட தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பாராட்டி இருப்பார்கள். இதை எல்லாம் விட்டுவிட்டு கால்டுவெல் எழுதிய பறையர்களும் தமிழர்கள் தான் என்ற ஒற்றை கருத்தை தமிழ்ச் சமூக விண்வெளியில் மின்னலாய் படரவிட்ட நிலையில் மின்னலைத் தொடர்ந்து வரும் இடி மழை புயல் காற்று ஏதுமின்றி தமிழ்ச் சமூகம் குளத்தில் விட்டெறிந்தக் கல்லாய் இருப்பது ஒன்றும் புதிய செய்தியல்ல. எனினும் தலித்தியக் அரங்கில் தலித்திய அறிவுஜீவிகளுக்கு நடுவில் இக்கட்டுரைகளின் கருத்துருவாக்கம் எவ்விதமான சலனத்தையும் ஏற்படுத்தாதது அச்சம் தரும் அதிசயமாக இருக்கிறது.\nகால்டுவெல்லின் ஒப்பிலக்கண மறுபதிப்புக்கான அறிமுகங்கள், கருத்தரங்குகளின் மையப்புள்ளியாக இருந்திருக்க வேண்டிய தலித்தியக் கருத்தாடல் மீண்டும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற போர்வைக்குள் மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதும் இந்நூலின் மறுபதிப்புக்கான நோக்கத்தை கேள்விக்குறியாக்கி தமிழ்ச் சமூகத்தின் சாதிய முகத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.\nநூலின் கருத்துருவாக்கங்களின் மீதான சில பதிவுகள்:\n1) திராவிட சிசு என்று சம்பந்தனை ஆதிசங்கரன் முத்திரைக்குத்துவது அவன் மலையாளம் ஆகாத மொழிக்குரியவன் என்பதால் மட்டுமா (பக் 17) இன்றைக்கும் எந்தப் பார்ப்பானாவது திராவிட, தமிழ் அடையாளத்தை தங்களுக்கான அடையாளமாக /புனைபெயராக காட்டியதுண்டா (பக் 17) இன்றைக்கும் எந்தப் பார்ப்பானாவது திராவிட, தமிழ் அடைய���ளத்தை தங்களுக்கான அடையாளமாக /புனைபெயராக காட்டியதுண்டா செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்துப் பாய்வதாக பரவசமடைந்த மகாகவி பாரதி கூட தன்னை தமிழன் என்றோ திராவிடன் என்றொ அடையாளப்படுத்தவில்லையே செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்துப் பாய்வதாக பரவசமடைந்த மகாகவி பாரதி கூட தன்னை தமிழன் என்றோ திராவிடன் என்றொ அடையாளப்படுத்தவில்லையே ஏன் இந்தப் பின்புலத்தைக் கருத்தில் நிறுத்தி உங்கள் வரிகளை வாசிக்கும் போது நீங்கள் சொல்லும் திராவிட சிசு, அதாவது தமிழ்க்குழந்தை என்று பிறனாய் அடையாளம் காட்டியதன் நோக்கம் ஆதிசங்கரன் பேசிய மொழி தமிழ் அன்று .. மலையாளம் ஆகாத ஒரு மொழிக்குரியவன் என்ற கருத்தை நிலைநிறுத்துவதை விடவும் அவன் தமிழனல்லன் என்ற ஒற்றைக் கருத்தை/ இன அடையாளத்தை நிலைநிறுத்துவதாகவே கருத இடம் உள்ளது.\n1857ல் தெற்கு ஏன் வெடிதெழவில்லை என்று பி.ஏ.கிருஷ்ணன் காலச்சுவடில் எழுதிய கட்டுரையைப் பற்றி பேச வரும் போது அதற்கு காரணம் பறையர்கள் தான் என்று கிருஷ்ணன் எழுதியதையும் தன் சமூக அரசியல் பார்வையையும் பதிவு செய்துள்ளார் கவிதாசரண். (பக் 60).\nஆஷ்துரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனை இந்திய சுதந்திரவரலாறு ஒரு போராளியாக, நாட்டுவிடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவனாகவே எழுதி வைத்துள்ளது. அதுபோலவே இந்திய சிப்பாய்க்கலகமும் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட எழுச்சியாக எழுதப்பட்டுவிட்டது. வரலாறு எப்போதுமே வெற்றி பெற்றவர் பார்வையிலே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர் சாளரம் வழியாகவே பார்க்கப்பட்டு எழுதப்படுகிறது. இரண்டு சம்பவங்களைக் குறித்தும் பண்டிதர் அயோத்திதாசர் முதல் தந்தை பெரியார் வரை எழுதிய மாற்றுக் கருத்துகள் தலித்திய , திராவிட வட்டத்தில் உரக்கப் பேசப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டன.\nIndian Mutiny was war of Religion என்ற கருத்தையும் அது குறித்த உண்மைகளைப் பேசுபவர்களுக்கு தேசத்துரோகி என்று முத்திரைக் குத்தப்படுவதும் இன்றும் தொடரத்தான் செய்கிறது. கணினிக்குள் உலகப் புத்தகச் சந்தை அடைப்பட்டுவிட்ட இக்காலத்திலும் ஒரு சார்பு கருத்தை நிலைநிறுத்துவதில் சில இதழ்களும் அதில் எழுதிகொண்டிருக்கும் பிரபலங்களும் ரொம்பவும் மெனக்கெடத்தான் செய்கிறார்கள். (காலச்சுவடில் வெளிவந்த முழுக்கட்ட���ரையை வாசிக்கவில்லை) சிப்பாய்க்கலகத்தில் கிறித்தவனாக மதம் மாறிய இந்துக்களைத் தேடிப்பிடித்து கொலை செய்தார்கள் என்ற செய்தி பல்வேறு இடங்களில் பதிவாகி உள்ளது.\nநேரடியாக மன்னராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சிப்பாய்க்கலகம் வெடித்தது என்ற கருத்தும் அது குறித்த அரசு ஆவணங்களும் நிரம்ப உண்டு. மேலும் தமிழ்நாட்டில் பறையர்கள் போலவே மராட்டிய மாநிலத்தில் மகர்களும் இராணுவத்தில் அக்காலக்கட்டத்தில் சேர்ந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் பறையர்களை விட மிகவும் பிந்தங்கிய நிலையில் மகர்களின் வாழ்க்கைத்தரம் இருந்தது. 150 வருடங்கள் கடந்தும் வரலாறு பொய்யான ஒரு பிம்பத்தில் எழுந்து நிற்கும் தன் கோடுகளை விட்டு விலகாமல் தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதிலும் தன் அதிகாரத்தை ஆளுமையை தக்க வைத்துக் கொள்வதிலும் சாதிப்படிநிலையைத் தாண்டாத நந்தியாக காவல் காத்துக்கொண்டிருக்கிறது.\n3) தமிழ்த் தேசிய தளத்தில் ஈழ விடுதலையில் புலிகளின் ஆதரவாளர்கள், புலிகளை விமர்சிப்பவர்கள் என்ற இரு தரப்பாருடனும் எனக்கு ஓரளவு தொடர்புகளுண்டு. அந்த தொடர்புகளின் ஊடாக பாரிஸீல் நான் சந்தித்த நண்பர் அசுரா ஒரு கேள்வியை முன்வைத்தார்.\n“தமிழ் தமிழ் என்று கதைக்கிறீர்களே.. உங்க தமிழ் எங்களுக்கு என்ன செய்தது ஒரு சிங்களச்சி ஜனாதிபதியாக அரசு பள்ளிகளில் சிங்களத்தைக் கட்டாயபபாடமாக்கியதைக் குறையாக சொல்லும் உங்கள் வரலாறு.. அதுவரை எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட மரநிழலில் ஒதுங்கும் உரிமையைக் கூட மறுத்ததைச் சொன்னதுண்டா ஒரு சிங்களச்சி ஜனாதிபதியாக அரசு பள்ளிகளில் சிங்களத்தைக் கட்டாயபபாடமாக்கியதைக் குறையாக சொல்லும் உங்கள் வரலாறு.. அதுவரை எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட மரநிழலில் ஒதுங்கும் உரிமையைக் கூட மறுத்ததைச் சொன்னதுண்டா சிங்களம் படிக்கறதுக்குத் தான் எங்க பிள்ளைங்க பள்ளிக்கூடத்துக்குள் அனுமதிக்கப்ட்டார்கள் என்றால் எங்களுக்கு உங்க செந்தமிழ் வேண்டாம்:” என்று சொன்ன போது குளிர்வீசும் அந்த இரவிலும் எனக்கு வேர்வை வழிந்த அனுபவம் இப்போதும் அதே சூட்டுடன் என்னில் அணையாமல் இருக்கிறது. கவிதாசரண் கட்டுரைகளின் ஊடாக அதே வரிகளை வாசித்தப் போது அசுராவின் குரல் மட்டுமல்ல புதையுண்டு கிடக்கும் மூங்கையர்களின் ரத்தம் த���ய்ந்த காயத்தின் வலியாக தமிழ்த் தேசியத்தை தமிழ்ச் சமூகத்தைப் பிடித்து அசைத்துப் பார்க்கும் ஆவேசத்துடன் வீசும் புயலாக நம்மைச் சரிக்கிறது. ” சாதி இழிவு உதிர்ந்துவிடும் எனில் தமிழைவிடச் சிறந்த மொழியையும் அதற்கு விலையாகக் கொடுக்கலாம் என்பது இழிவின் வலியால் வெந்து துடித்தவர்களுக்குத்தான் தெரியும் ” (பக் 58)\n4) ஜின்னா > அம்பேத்கர் > பெரியார்\n“அம்பேத்கரும் பெரியாரும் – ஜின்னாவைப் போல் களமிறங்கியிருந்தால் – அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல, ஜின்னாவுக்கிருந்த வெற்றியம்சம் அவர் இந்துவல்ல என்பதுதான்” (பக் 65 )\nஜின்னா ஓர் இந்துவல்ல என்பது மட்டுமல்ல அவர் இசுலாமியர் என்பதும்தான் அவருடைய வெற்றிக்கான அடிப்படைக் காரணம். இந்துமதம் இந்தியாவில் தோன்றிய பிற மதங்களான சைனம் பவுத்ததை தின்று செரித்து தன் ஆதிக்கத்தை சீக்கிய கிறித்தவ மதங்களின் நம்பிக்கைகளின் ஊடாக விதைத்து வெற்றி பெற்ற அளவுக்கு இசுலாமிய மதக்கதவுகளைத் தீண்ட முடியவில்லை. அதுவே இந்து இந்தியர்களுக்கு எதிராக இசுலாமியர்களை நிறுத்திய மூலக்காரணம். இந்த எதிரணி ஆட்டத்தில் மொழி வட்டார இன அடையாளங்கள் புறந்தள்ளப்பட்டு மறைந்து போனது இந்துத்துவம் எதிர்க்கொள்ளும் எதிரணியின் நிலை என்றாலும் அதுவே அந்த எதிரணிக்கான எதிர்காலமாக அமைந்து இசுலாமியர்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலிக்கவும் பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கையாக வெடிக்கவும் காரணமாக அமைந்தது. இம்மாதிரியான ஒரு இணைக்கும் கோடு /சரடு இந்திய தலித்துகளுக்கு இல்லாமல் போனதுதான் இன்றுவரை இந்திய தலித்துகளின் பின்னடைவுக்கான பெருங்காரணம்.\nஇந்துவாகப் பிறந்தேன் இந்துவாக இறக்க மாட்டேன் என்று பவுத்தம் தழுவிய பாபாசாகிப் அம்பேத்கரின் பவுத்தம் தழுவல் மராத்திய மாநில எல்லையைத் தாண்டவில்லை என்பதும் பிற பகுதிகளில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது. இதற்கான காரணங்கள், புறவெளியிலும் அகவெளியிலும் ஆய்வுக்குரியவை.\n5) ரவிக்குமார் > பெரியார்\nதலித் எழுத்தாளர் ரவிக்குமார் தந்தை பெரியாரை விமர்சித்ததும் அயோத்திதாசரை தலித்துகளின் தலைவராக அடையாளம் காட்டியதும் அன்றும் இன்றும் அதிகமாக பேசப்பட்ட கருத்துதான். தந்தை பெரியாரை அவர் விமர்சித்தது தவறு என்ற��� சொன்னால் அதைவிட தவறு ஒரு தலித் தந்தை பெரியாரை விமர்சிப்பது நன்றி கெட்ட செயல் என்று சொன்ன ஆதிக்க திராவிட அரசியல்/ இடைநிலைச் சாதியின் ஆதிக்க மனோபாவம். இங்கே தான் தலித்தும் தலித் ஆதரவாளர்களும் இரண்டு சாதிகாளாகிப் போனதன் அகவெளி அரசியல் வெளிச்சமாகிறது. ரவிக்குமார் சொன்னதும் எழுதியதும் தவறா சரியா என்பதை விட அப்படிச் சொன்னவர் ஒரு தலித் என்பதால் மட்டுமே விமர்சிக்கப்பட்டதின் உள் அரசியலை ஒவ்வொரு தலித்தும் உணர்ந்தப்போது தான் இயல்பாகவே தலித்துக்கும் தலித் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஒரு கோடு. விழுந்தது. எவரும் எளிதில் . தாண்டி கடந்து வந்துவிட முடியாதக் கோடு வரையப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.\n“பண்ணையாரும் பண்ணை அடிமையும் கால வகைக்கேற்ப புதிய பரிமாணங்களில் வெளிப்படும் விஷயம்தான் இது ” (பக் 149) என்று சிலாகிக்கும் கவிதாசரண் அதுபற்றிய உரையாடல்கள் ஏதும் நிகழாமலேயே தலித்துகளுக்கும் தலித் ஆதராவளர்களுக்கும் இடையே வசதிக்காக ஒரு கோடு இழுத்துவிடப்பட்டது ” என்று சொல்கிறார். தலித் விடுதலை என்ற பெயரில் தலித்துகளைக் கரையேற விடாதபடி திட்டமிட்டு செயல்பட்ட தமிழ்ச் சமூகத்தின் சாதியக்கோடு தான் அது என்பதை ஒவ்வொரு தலித்தும் புரிந்து கொள்வதற்கு ரவிக்குமாரின் பெரியார் பற்றிய விமர்சனம் உறுதுணையாக இருந்தது என்பதுதான் என் போன்றவர்களின் கருத்து. அதுமட்டுமல்ல ரவிக்குமாரின் கருத்துகளுடன் முழுக்கவும் உடன்படாத என் போன்ற திராவிட அரசியல் பின்னணியில் பெரியாரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டகளுக்கும் திராவிட அரசியலின் தலித்திய ஆதரவு சாயம் வெளுத்துப் போனது ஒரு திருப்புமுனைதான்.\nகேள்விகள், சந்தேகங்கள், மறுவாசிப்பு எதுவுமின்றி தலித் ஆதரவாளர்களைத் தலித்துகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தலித் ஆதரவாளர்கள் அனைவரும் எதிர்பார்த்ததும் ஓர் ஆதிக்க மனோபாவமன்றி வேறு என்ன\nஆதிக்கச்சாதியின் நுண் அரசியலை உணர்ந்து உள்வாங்கிக்கொண்டு அடுத்தக்கட்ட நகர்வுக்கு தங்களைத் தயார் செய்து கொள்வது தலித்துகளுக்கு மட்டுமல்ல தலித் ஆதரவாளர்களுக்கும் சமூகக்கடமை. ஆனால் இந்தச் சமூககடமையை உணர்வதற்கு தலித் ஆதரவாளர்களும் தவறிவிட்டது தலித்தியக் கருத்தாடலின் பெரும் பின்னடைவு என்று தான் சொல்ல வேண்டும்.\n6) அவைதிகம் > பறையர்\n“நாடார்களும் வன்னியர்களும் தங்களை சத்திரியர்களாக முற்படுத்தி உரிமைக்கோரி கடுமையாகப் போராடி இன்று மேல்நிலையை எட்டியுள்ளனர். ஒரு காலத்தில் தலித்துகளைவிடச் சற்று மேம்பட்ட நிலையிலிருந்த தாழ்த்தப்படவர்களாகவே க்ருதப்பட்டவர்கள் அவர்கள். இது போன்ற முயற்சி ஒரு நூற்றாண்டு காலமாகப் பள்ளர்களிடமும் தொழிற்பட்டு வருகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான் என்றாலும் அதையே சொல்லிச்சொல்லித் தங்களை மலினப்படுத்திக்கொள்ளத் தயாராயில்லை. தங்களைத் தேவேந்திரகுல வேளாளர்களாக மீள்கட்டமைப்புச் செய்து பழந்தமிழ் மன்னர்களின் வழிவந்தவர்களாக தங்களுக்கான வரலாற்றை மீட்டுருவாக்குகிறார்கள்..” (பக் 152)\nநாடார்களும் வன்னியர்களும் எட்டி இருக்கும் சத்திரியர் என்ற பிரிவுகளுக்குள் அடங்க மறுப்பவர்கள் பறையர். படிநிலை கட்டுமான பிரிவுகளுக்கு எதிராக குரல் கொடுத்த பவுத்தத்தை தங்கள் வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்கள் பறையர். தேவேந்திர குலம், வேளாளர் என்ற அடையாளம் மூலம் சொல்லப்படும் மேட்டிமைத் தனத்தை எதிர்த்தவர்கள் பறையர். தேவேந்திர குலம் என்ற ஒரு குலத்தை ஏற்றுக்கொண்டால் அரக்கர் குலம் என்ற ஒரு குலத்தையும் ஏற்றுக்கொண்டதாகத்தானே அர்த்தம். யார் இந்த அரக்கர்கள் யார் தேவேந்திரர்கள் தேவேந்திரர்களை உயர்ந்தவர்கள் என்று மேலே தூக்கி வைத்திருக்கும் சாரம் எது சாதியப்படிநிலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஏணிகளில் ஏறித்தான் சாதிய இழிவை அகற்ற முடியும் என்பது ஒரு கேலிக்கூத்து. சாதிய சமூக அமைப்பில் இந்த கேலிக்கூத்தை தோலுரித்துக்காட்டும் அறிவுத்திறனும் கலகக்குரலும் தலைமுறை தலைமுறையாக பறையர் சமூகத்தில் தொடர்வது பாரட்டுதலுக்குரியதாகவே நினைக்கிறேன்.\n“பசித்திருக்கிறாய்…. சாகாவரம் தரும் அமுதத்தை உனக்குப் பருகத் தருகிறேன்..அதற்கு கைமாறாக ஏற்றுக்கொள் சாதியப்படிநிலையில் எட்ட முடியாத என் உயரத்தை” என்று சாதிய சமூகம் காலம் தோறும் பறையர்களை நோக்கி பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. பறையர்களின் வாழ்வும் பெருமையும் ஆதிக்கச் சாதியின் இந்தப் பேரங்களில் விலைபோகாத மாட்சிமைப் படைத்த வரலாற்றில்தான் பொதிந்துக்கிடக்கிறது.\nபறையர்களை ஆகக்குறைந்தவர்களாக இழிவின் ஓர் அடையாளமாக இன்றுவரை ஆதிக்கச்சாதிய��ம் அதைக் கட்டிக்காக்கும் பார்ப்பனியமும் அடையாளப்படுத்துவது இந்தக் காரணத்தால் மட்டுமே.\n“பறையர்கள் தங்கள் சாதி தாழ்ந்ததாயிருப்பினும் அதன் பால் பெருமித உணர்வும் பற்றும் கொண்டவர்கள்.இது மற்றவர்கள் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட உணர்வு:” என்று கால்டுவெல் சொல்வதும் இதைத்தான். (பக் 200)\nபார்ப்பானுக்கு மூத்தவன் பறையன் என்ற வழக்கில் இருக்கும் கதை வெறும் கதை மட்டுமல்ல ஒரு காலத்தின் வரலாற்று பதிவு. செவிவழியாக நானறிந்த ஒரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. பார்ப்பனர் வீட்டு திருமணத்தின் போது மணவீட்டார் கொல்லைப் புறத்தில் பறையரை அழைத்து புத்தாடைக் கொடுத்து அவர் வாழ்த்தைப் பெறும் வழக்கம் இருந்ததாகச் சொல்வார்கள். அண்மையில் திராவிய இயக்கத்தைச் சார்ந்த நான் மதிக்கும் தோழர் ஒருவர் மணமக்கள் பதிவு நிலையத்திற்கு ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அதை வாசித்துப் பிறகுதான் அவர் வன்னியர் என்பதே எனக்குத் தெரிய வந்தது. அவருடைய சாதிய அடையாளம் எனக்கோ என் தோழமைக்கோ ஒரு பொருட்டல்ல. ஆனால் ஷத்திரயகுல வன்னியர் என்று அவர் தன் சாதிய அடையாளத்தைக் குறிப்பிட்டிருந்தது ஒரு கேலிக்கூத்தாகவே எனக்குப்பட்டது. அது என்ன ஷத்திரிய குல வன்னியர்..> எந்த அரசனின் படைப்பிரிவில் இவர்கள் போரிட்டார்கள் இந்த ஷத்திர்ய அடையாளம் சூத்திரப்பட்டத்தை வேண்டுமானாலும் கிழித்திருக்கலாம். ஆனால் கூடவே பார்ப்பான மேல்நிலை ஆதிக்க அடையாளத்தையும் அல்லவா உறுதிப்படுத்துகிறது இந்த ஷத்திர்ய அடையாளம் சூத்திரப்பட்டத்தை வேண்டுமானாலும் கிழித்திருக்கலாம். ஆனால் கூடவே பார்ப்பான மேல்நிலை ஆதிக்க அடையாளத்தையும் அல்லவா உறுதிப்படுத்துகிறது இந்த இடத்தில் தான் இம்மாதிரியான அனைத்து அடையாளங்களையும் புறந்தள்ளி தனித்து நிற்கும் பறையர்களின் வரலாறு போற்றுதலுக்குரியதாகிறது. இந்த வரலாற்று பேருண்மை தான் மிகவும் தாழ்ந்த தாழ்த்தப்பட்ட இழிவின் அடையாளமாக பறையர் என்ற சொல்லை உருவாக்கியதன் அறிவுப்பின்புலம்.\nஇயல்பாகவே பறையர்களிடம் இருக்கும் அவைதிகம் தான் ஒரு தனித்துவம் அந்த தனித்துவம் தான் இன்றுவரை சாதியப்படிநிலையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தலித்திய குரலாக தலித்திய கருத்தாடலாக உருமாற்றம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் சாபக்கேட��� , அவர்களும் அருந்ததியர்களை தங்களுக்கும் கீழான சாதியாகக் கண்டு அவர்களை அடக்கி ஆள்வதன் மூலம் சாதியப்படிநிலையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதுதான்.\n7) தொல்காப்பியம் தொட்டு கவிதாசரண்வரை\nதொல்காப்பியருக்குச் சிறப்பு அவர் வடமொழியின் ஐந்திரம் கற்றவர் என்பதுதான். ஐம்பெரும்காப்பியங்களில் சிலப்பதிகாரம் தனித்த பெருமையுடன் போற்றப்பட்டதன் காரணம் மாமூது பார்ப்பான் மறைவழியை ஏற்றுக்கொண்ட சமூகத்தை எவ்விதமான கேள்விக்கும் உட்படுத்தாமல் உறுத்தலின்றி பதிவு செய்தது தான். தமிழ் மொழியை சமஸ்கிருதச் சார்பின் கிளைச்செழுமையாகக் கருதித்தான் ஜி.யு.போப் போன்றவர்கள் போற்றியிருக்கிறார்கள் அதனால் தான் சமஸ்கிருத சார்பின்றி வழங்கும் தமிழ்மொழியை ஆய்வுகளுடன் மெய்ப்பித்த கால்டுவெல்லின் ஆய்வு முடிவுகளுக்கு ஜி.யு.போப் கடும் கண்டணம் தெரிவித்திருக்கிறார். தாய் தகப்பன் அடையாளமின்றி ஒரு மனித உயிரைப் படைத்து உலாவவிடும் அறிவியல் உலகம் வசப்பட்ட காலத்திலும் தமிழ்ச் சமூகத்தில் ஒருவன் சாதியற்றவனாய் வாழ்வது என்பது சாத்தியப்படுவதில்லை. அதிலும் சாதியற்றவன் தலித்தியக் கருத்தாடல்களை முன்வைத்து பறையர் வரலாற்றை மீட்டுருவாக்கி தனித்து நின்று தொடர்ந்து செயல்படுவது.. கால்டுவெல்லின் கட்டுரையில் பறையர் வரலாற்றை இருட்டடிப்பு செய்ததும் கவிதாசரணின் தலித்தியக் கருத்தாடல்களுக்கு தமிழ்ச் சமூகம் இருட்டடிப்பு செய்வதும் கள்ள மவுனம் காப்பதும் … எல்லாவற்றுக்குமான காரணம் ஒன்றுதான்.\nநூல்: தமிழ்ச்சமூகமும் தலித்தியக் கருத்தாடலும்\nவெளியீடு: கவிதாசரண் பதிப்பகம், சென்னை 19 பக் : 212\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்\nஅஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)\nவார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது\nஅழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…\nயாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்\nமோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்\nஇந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)\nகால்டுவெல் முதல் கவிதாசரண் வரை\n��திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்\nமதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா\nகவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்\nவ‌ல்லின‌ம் இத‌ழ் ‘க‌லை இல‌க்கிய‌ விழா’\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>\nகுறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்\nNext: குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்\nஅஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)\nவார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது\nஅழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…\nயாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்\nமோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்\nஇந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)\nகால்டுவெல் முதல் கவிதாசரண் வரை\n‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்\nமதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா\nகவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்\nவ‌ல்லின‌ம் இத‌ழ் ‘க‌லை இல‌க்கிய‌ விழா’\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>\nகுறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தா��் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=687", "date_download": "2019-08-25T06:53:37Z", "digest": "sha1:JDDGZHQALCLCCZ2BITQNUPOSLAGXOETA", "length": 3244, "nlines": 53, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமுந்தாநாள் துண்டு துண்டாய் வெட்டி\nகடலில் வீசப்பட்ட ஆணின் உறுப்புகள்\nகணவனால் நேற்று கொலை செய்யபட்ட\nசிறுமியின் உருவம் அழுகிய நிலையில்..\nஎன் கண்களை உற்று நோக்குகின்றது.\nஎன்னால் என்ன செய்ய முடியும்\nஇதுவரை: 17429616 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-25T07:43:25Z", "digest": "sha1:I445B6ZN2IL2TAFC6VH4EDUCSOHCUQND", "length": 3569, "nlines": 78, "source_domain": "www.pungudutivu.today", "title": "கமலாம்பிகை பாடசாலை | Pungudutivu.today", "raw_content": "\nஇங்கு கமலாம்பிகை பாடசாலையைப் பார்க்கின்றோம். இப்பாடசாலைக்கு எம் ஊர் அதிபர் நாகராசா என்பவர் இராமநாதி விளையாட்டு மைதானம் உருவாக்கியிருக்கிறார். பாடசாலை தொடர்ந்து இருக்கும் இராநாதி விளையாட்டு மைதானமும் காலங்காலமாக இருக்கும். உண்மையில் இராமநாதி விளையாட்டு மைதானத்தை உருவாக்கி கொடுத்த அந்த உள்ளங்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம். இந்தப்பாடசாலை எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பது எமது அவா.\nPrevious articleதிருமதி செல்லப்பா செல்லாச்சி\nNext articleபுங். இராஜேஸ்வரி வித்தியசாலை\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947110", "date_download": "2019-08-25T07:36:48Z", "digest": "sha1:OC57P7P7ARYDII4K5SSW5647FBOSQDQB", "length": 10290, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கலெக்டர் அலுவலகம் பின்புறம் கஞ்சா, மது விற்பனை அமோகம்: கண்டுகொள்ளாத போலீசார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகலெக்டர் அலுவலகம் பின்புறம் கஞ்சா, மது விற்பனை அமோகம்: கண்டுகொள்ளாத போலீசார்\nபாரிமுனை, ஜூலை 16: சென்னை கலெக்டர் அலுவலகம் பின்புறம் கஞ்சா, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. சென்னை பாரிமுனை பகுதியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சிறு மற்றும் பெரிய மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இங்கு பொருட்களை வாங்கும் வியாபாரிகள், பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று தொழில் செய்கின்றனர். இதனால், இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.\nகுறிப்பாக மண்ணடி மூர் தெரு பகுதியில் ஏராமான கடைகள், இரும்பு குடோன்கள் உள்ளன. இதனால் கட்டிடம் கட்டுவது, தொழிற்சாலைகளுக்கு தேவையான இரும்பு பொருட்களை வாங்குவதற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.\nஇந்நிலையில், பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் பின்புறம், 2வது கடற்கரை சாலையில், சிலர் தள்ளுவண்டிகளிலும், குடிசை வீடுகளில் மறைத்து வைத்து மதுபானம், கஞ்சா, மாவா உள்பட பல்வேறு போதை பொருட்களை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.\nஇதில், பெரும்பாலும் பெண்களே அதிகளவில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்துக்கு அடிமையான கல்லூரி மாணவர்கள் சிலர் இப்பகுதியில் வலம் வருகின்றனர். இவர்களை குறி வைத்து, கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதுபற்றி போலீசாரிடம் புகார் செய்தாலும், பணம் பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் போலீசார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nபெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3பேர் கைது\nவெளிநாட்டுக்கு மனைவி படிக்க சென்றபோது விவாகரத்து ஆவணம் தயாரித்து 2வது திருமணம் செய்தவர் கைது\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 45 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது\nமுன்னாள் எம்எல்ஏ தொடங்கி வைத்த திட்ட பணிகளை 2வது முறையாக துவக்கி வைத்த அமைச்சர்: கோஷ்டி பூசலின் உச்சத்தில் அதிமுக\n4 ஆண்டுகளில் 7 கொலை சென்னை கொலை குற்றவாளிகள் 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்: உயர் பாதுகாப்பு பிரிவில் அடைப்பு\nசெம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 14.95 லட்சம் மோசடி : இருவர் கைது\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகே கழிப்பிடம் அமைக்க புதிய குழாய் பதிப்பு\nசாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இருவரது உடல் உறுப்புகள் தானம்\nபுழல் பகுதியில் கட்டி முடித்து 2 ஆண்டுகள் ஆகியும் பூட்டிக்கிடக்கும் மருத்துவமனை: உடனே திறக்க வலியுறுத்தல்\n× RELATED பெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-08-25T07:27:00Z", "digest": "sha1:66KIYD3E5MYMYX7MRZOPMHZDQXDQBXX3", "length": 6914, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "முந்தல் குடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n33.61 சதுர கிலோமீட்டர்கள் (12.98 sq mi)\n3 மீட்டர்கள் (9.8 ft)\nமுந்தல் குடா (சிங்களம்: මුන්දලම කලපු��,ஆங்கிலம்:mundal) என்பது இலங்கையின் மேற்கு மாகாண மாவட்டமான புத்தளத்தில் உள்ள ஒரு குடாவாகும். இது சில நேரங்களில் முந்தல் குளம் எனவும் அழைக்கப்படுவது உண்டு.\nஇந்தக் குடா, வடக்கிலிருக்கும் புத்தளம் கடல் நீரேரியுடன் ஒரு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் நீர் உப்புத்தன்மை கொண்டது.\nஇந்தக்குடா, நெல் வயல்கள், தென்னை மரங்கள், பயிர்ச்செய்கை நிலங்கள் மற்றும் புத்தர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நிலம் இறால் பிடிக்கின்ற இடமாகும். இங்கு நெற் பயிர்ச்செய்கையும் இடம்பெறுகிறது. இந்த இடத்திற்கு பல பறவைகள் வந்து செல்கின்றன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T06:46:20Z", "digest": "sha1:5MR4NVIFOCRUVVBTTBNEIVZDBSSZA3RC", "length": 5235, "nlines": 94, "source_domain": "tiruppur.nic.in", "title": "சுற்றுலாத் தலங்கள் | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nஆணைமலைத் தொடாின் வடக்கு சாிவுகளில் உற்பத்தி ஆகும் பாலாறு நதியின் குறுக்கே இந்த நீா்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது. பாலாறு ஆழியாற்றின் கிளை நதியாகும். ஒழுங்கு அமைவுடன் 128 அடி…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 21, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/tag/police-exam-syllabus-2019-in-tamil/", "date_download": "2019-08-25T06:36:17Z", "digest": "sha1:UUBTQPUFFTNRW7MM5B3UVXSMIIWSK5V6", "length": 17369, "nlines": 70, "source_domain": "tnpscexams.guide", "title": "police exam syllabus 2019 in tamil | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 20\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 19\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 18\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட��டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 17\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 16\nகாவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🚀 தொட்டால் சிணுங்கி தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன 🚀 தொட்டால் சிணுங்கி தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன 1) மைமோசா பியூடிகா 2) ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா 3) ஐபோமியா ஆல்பா 4) நெலும்போ நூசிபேரா 🚀 சூரியகாந்தி தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன 1) மைமோசா பியூடிகா 2) ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா 3) ஐபோமியா ஆல்பா 4) நெலும்போ நூசிபேரா 🚀 சூரியகாந்தி தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன 1) டையோனியா மிஃசிபுலா 2) மைமோசா பியூடிகா 3) ஹீலியாந்தஸ் […]\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 16\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 15\nகாவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🚀 புவிஈர்ப்பு விசையின் திசையை நேக்கியும், மற்றும் ஒளி இருக்கும் திசைக்கு எதிராக வளர்வது எது 🚀 புவிஈர்ப்பு விசையின் திசையை நேக்கியும், மற்றும் ஒளி இருக்கும் திசைக்கு எதிராக வளர்வது எது 1) வேர் 2) தண்டு 3) இலைகள் 4) கிளைகள் 🚀 உறுதிப்படுத்துல் (A): புவி ஈர்ப்பு திசையை நோக்கி தாவரப் பாகம் அசைதல் நேர் புவிச்சார்பசைவு என்று […]\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 15\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 14\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 13\n🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள் 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 48(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 (புதிய பாடப்புத்தகம்) பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325288", "date_download": "2019-08-25T07:50:18Z", "digest": "sha1:I4CAJ2BF3ZRRJW4ZUZZSUGC3GICEMJCJ", "length": 19972, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| ராக்கியாபாளையம் குப்பைக்குவியலில் தீ புகைமூட்டத்தால் மக்கள் மூச்சுத்திணறல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nராக்கியாபாளையம் குப்பைக்குவியலில் தீ புகைமூட்டத்தால் மக்கள் மூச்சுத்திணறல்\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது ஆகஸ்ட் 25,2019\nமோடிக்கு பஹரைன் மன்னர் கவுரவம் ஆகஸ்ட் 25,2019\nகர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள் நியமனம் - எடியூரப்பா திகைப்பு ஆகஸ்ட் 25,2019\nதிருப்பூர்:திருப்பூர் ராக்கியாபாளையம் பாறைக்குழி குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயால், குடியிருப்பு கள் புகை மண்டலமாக மாறியது. ஆறு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.திருப்பூர் ராக்கியாபாளையம், கணபதி நகரில், குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில், பாறைக்குழி ஒன்று உள்ளது. அக்குழியில், திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் சேகரமாகும் குப்பைகளை பாறைக்குழியில் கொட்டி வந்தனர்.\nநேற்று காலை, 10:00 மணியளவில் குப்பை மேட்டில் தீ பிடித்து, மளமளவென அனைத்து பகுதிக்கு பரவியது. இதன் காரணமாக கணபதி நகர், ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதியை சுற்றியும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகையால், பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற திருப்பூர் வடக்கு, தெற்கு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல், அவிநாசி, பல்லடம் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து தீயை அணைக்க களத்தில் இறங்கினர்.ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஏறத்தாழ, ஆறு மணி நேரம் போராடி மாலை, 4:00 மணியளவில் தீயை அணைத்தனர்.\nமர்ம நபர்கள் யாராவது குப்பைக்கு தீ வைத்து சென்றார்களா என்பது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'குப்பைகள் கொட்டப்பட்டு, பாறைக்குழி பாதி மூடப்பட்டு விட்டது. குப்பைகள் கொட்டும் போது முதலில் ஒரு அடிக்கு குப்பையும், பின்னர், அந்த குப்பை மக்க ஒரு அடிக்கு மணலும் கொட்ட வேண்டும். ஆனால், குப்பைகள் மட்டுமே கொட்டப்பட்டு வருகிறது.'குடியிருப்பு பகுதியில் கடும் துார்நாற்றம் வீசி வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக, குடியிருப்புகளை புகை சூழ்ந்து மக்கள் சிரமப்பட்டனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. சொத்து உரிமைச்சான்று பெற உத்தரவு' இ-சேவை' சான்றிதழே செல்லும்\n1.அடுத்த தலைமுறைக்கு இயற்கையே சொத்து: அழியாமல் காக்கிறது 'வனம் இந்தியா'\n4.'குளத்தைக் காணோம்'னா இனி எடுபடாது\n5. மத்திய அரசு பயிர் காப்பீட்டு திட்டம்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு\n1. உரிய திட்டத்தை அறிய முடியாமல் தவிப்பு: மாற்றுத்திறனாளிகள் வேதனை\n2. கரும்பு காடு தீயில் சேதம்\n3. விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள்: பல இடங்களில் பரபரப்பு விற்பனை\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2325030", "date_download": "2019-08-25T07:49:16Z", "digest": "sha1:G2MBFY2MQ3NWPKOQONYJRLEQLFOVYMZS", "length": 17502, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்| Dinamalar", "raw_content": "\nபோலீஸ் துறையில் காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு\nபிளாஸ்டிக் ஒழிக்க மக்கள் இயக்கம்: மோடி\nவிண்வெளியில் முதல் குற்றம்: நாசா விசாரணை 2\nஜெட்லி உடலுக்கு ஓபிஎஸ் அஞ்சலி\nபா.ஜ., அலுவலகத்தில் ஜெட்லி உடல் 1\nவிஜயகாந்திற்கு முதல்வர் வாழ்த்து 1\nசிதம்பரத்திற்கு பார் கவுன்சில் நோட்டீஸ் 32\nமுதல் முறையாக \"ரூபே\" கார்டை பயன்படுத்திய மோடி 1\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி\nமீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nராமேஸ்வரம் : தனுஷ்கோடி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, மீன்கள், ஆவணங்கள், கருவிகளை எடுத்துச் சென்றதாக ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.\nகடந்த சனியன்று தனுஷ்கோடியிலிருந்து 60க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அரிச்சல் முனை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்படையினர் தங்களை தாக்கியுள்ளனர்.\nதாக்குதல் நடத்தியதோடு, படகில் இருந்த மீன்கள், கைகளில் அணிந்திருந்த கைக்கடிகாரங்கள், ஜிபிஎஸ் கருவிகள், படகின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்றுவிட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறுகின்றனர்.\nகடந்த ஒரு மாத காலமாகவே இலங்கைக் கடற்படையின் இதுபோன்ற அத்துமீறல் தொடர்வதாகக் கூறும் மீனவர்கள், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக கோரிக்கை விடுத்துள்ளனர்.\nRelated Tags அரிச்சல் முனை இலங்கை கடற்படையினர் தாக்குதல் ஆவணங்கள்\nசென்னை விமானநிலையத்தில் இலங்கை வாலிபர் கைது(1)\nரூ.128 கோடி மின் கட்டணம் உ.பி., விவசாயி அதிர்ச்சி(6)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசுமார் இரண்டரை வருடங்களாக இது போன்ற நிகழ்வுகள் நடக்கவில்லை.இப்போது மீண்டும் ஆரம்பம்.இந்த மீனவர்கள் மிகுந்த மீன் பிடிக்கும் ஆவலில் திசை மாறி போகும் நிலையால் தான் இது போன்ற அசம்பாவிதம் நடக்கிறது.மீனவர்கள் ஒழுங்காக நமது கடல் எல்லயில் மீன்பிடித்தால் எல்லோருக்கும் நல்லது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசென்னை விமானநிலையத்தில் இலங்கை வாலிபர் கைது\nரூ.128 கோடி மின் ��ட்டணம் உ.பி., விவசாயி அதிர்ச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2010/02/kokku5.html", "date_download": "2019-08-25T08:17:22Z", "digest": "sha1:P44PGHIHOW3YWGZIH5ATXHFSBL74K4BS", "length": 18137, "nlines": 105, "source_domain": "www.eelanesan.com", "title": "இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள் | Eelanesan", "raw_content": "\nஇலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள்\nகடந்த அரச தலைவர் தேர்தலில், கணிசமான மக்கள் தேர்தலில் பங்குபற்றாத நிலை காணப்பட்டாலும், பங்குபற்றிய தமிழ் பேசும் மக்கள், மகிந்தவுக்கு எதிராக வாக்களித்துள்ளமை, சிறிலங்கா அரசியலில் தமிழ் பேசும் கட்சிகளின் நிலைப்பாடுகளை அசைக்கதொடங்கிவிட்டன.\nதமிழ் பேசும் தரப்பின் பிரதான அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பானது தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் வழமைபோலவே தனித்து போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு தனித்து போட்டியிடுவதென்பது சிங்கள கட்சிகளிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் என்பதே பொருந்தும். ஏனைய தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து போட்டியிட ஆர்வம் காட்டின், தமிழர்களது அரசியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளின், அவற்றோடு இணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்பது சாத்தியமானதாகவே இருக்கும்.\nதமிழ் பேசும் மக்கள் தமது பாரம்பரிய தாயகமாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவருகின்றார்கள் என்பதையும் தமிழ்பேசும் மக்கள் சிறுபான்மை இனமாக இல்லாமல் ஒரு தேசிய இனமாகவே அடையாளம் காணப்படவேண்டும் என்பதையும் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அடிப்படை கொள்கைகளாக வரித்துக்கொள்கின்ற எந்த கட்சியுடனும் இணைந்து போவதில் தமிழர் தரப்பை பொறுத்தவரை சாத்தியப்படான ஒருங்கிணைவாகவே இருக்கும்.\nதமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் முக்கிய தலைவர்களை புதிதாக களத்தில் இறக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி. விக்கினேஸ்வரன், முன்னாள் பேராசிரியர் சி.கே.சிற்றம்பலம், முன்னாள் யாழ் மாநகர ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் உள்ளடங்குவர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த யார் யார் எல்லாம் உள்ளடக்கப்படபோகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்கக வேண்டும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அப்பால், ஆளும் சிங்கள கட்சிகளுடனேயே கூடியிருந்து தமிழர்களது அரசியல் பேரம் பேசும் தன்மையை வலுவிழக்க செய்த ஈழமக்கள் சனநாயக கட்சி எனப்படும் ஈபிடிபியும் தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொண்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தமது சரணாகதி அரசியலை பற்றி மீள்பார்வை செய்ய முற்பட்டுள்ளமை தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதவேண்டும்.\nகடந்த தேர்தலில் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி தவிர, ஏனைய அனைத்து வடபகுதி தேர்தல் தொகுதிகளிலும், தமது அரசியல் முடிவை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளமையும், அதனால் சிங்கள தலைவர்கள் மட்டத்தில் கூட ஈபிடிபியை பற்றிய ஏளனப்பார்வை உருவாக தொடங்கியுள்ளமையும், ஈபிடிபிக்கும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் காலம் கடந்தாவது ஞானத்தை கொடுக்ககூடும்.\nதமிழர்களது போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிங்கள தேசத்தால் தூக்கி வளர்க்கப்பட்ட செல்லப்பிள்ளைகளான டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவும் பிள்ளையானும் இனிமேலும் சிங்கள தேசத்தால் அவ்வாறு பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை இருப்பதாக தெரியவில்லை. இவர்களால் தான், தாங்கள் கெட்டோம் என ஒருவர் மாறி மற்றவர்மேல் விமர்சனங்களை வைக்கின்ற சூழல்தான் தற்போது எழுந்துள்ளதே தவிர தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை இந்த இரண்டு தரப்புக்களுமே புரிந்துகொள்ளவில்லை என்பது இன்னொரு முக்கியமான விடயம்.\nஇவ்வாறு வடபகுதியில் ஈபிடிபி தனியாக தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திர கட்சியும் தனித்து தமது வேட்பாளர்களை நிறுத்த முடிவுசெய்துள்ளது. இது ஈபிடிபியை பொறுத்தவைரை இந்த தேர்தலோடு முடிந்துபோய்விடக்கூடிய விடயமாக நிச்சயம் இருக்கபோவதில்லை. அதிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபலமான முக்கிய சமூக ஆர்வலர்களையும் கல்விமான்களையும் உள்ளேயெடுத்து அவர்களை தேர்தலில் நிறுத்தவும் மகிந்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கேற்றவாறு முக்கிய பிரபலங்களை முக்கிய ஒன்றுகூடலென குறிப்பிட்டு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை அவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.\nஇங்கு ஈபிடிபிக்கு போட்டியாக சுதந்திர கட்சி களத்தில் இறங்குவது இரண்டு தரப்புகளுக்குமே சவாலாகவே இருக்கும். இரண்டு தரப்புகளுமே எவ்வாறு முரண்பாடுகள் இல்லாமல் தமது தேர்தலுக்கான வேலைத்திட்டங்களில் இறங்கமுடியும் என்பது முக்கியமான கேள்வியாகும். இது தேர்தலோடு மட்டும் நிற்கப்போகும் முரண்பாடுகளாக அல்லாமல் அதனை தொடர்ந்தும் நீண்டு செல்லுமா என்பதை இப்போது எதிர்வுகூறுவது கடினமானது.\nஇதேவேளை கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்ததாக செல்வாக்கு செலுத்தகூடிய பிள்ளையானின் அணியும் கருணாவின் அணியும் இரண்டு பிரிவுகளாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அங்கும் சுதந்திர கட்சி தனியாக போட்டியிடுவதற்கான சூழ்நிலையே உருவாகிவருகின்றது. தாங்கள் தனித்து போட்டியிட்டால் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் ஆகக்குறைந்தது ஒவ்வொரு ஆசனங்களையாவது பெற்றுக்கொள்வோம் என பிள்ளையான் அணியின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.\nமலையகத்தை பொறுத்தவரை அங்கு அரசியலில் தமிழர் தரப்பில் ஆதிக்கம் செலுத்திய முதலாவது மற்றும் இரண்டாவது அரசியல் தலைமைகளின் கருத்தை நிராகரித்து மூன்றாவது தலைமையின் கருத்தை உள்வாங்கி மகிந்தவுக்கு எதிராக கடந்த தேர்தலில் வாக்களித்திருப்பதும் அங்குள்ள தமிழர் கட்சிகளை சிந்திக்கவே செய்யும்.\nஎனவே தற்போதுள்ள மாற்றமடைந்த சூழல் தமிழ் மக்களின் உணர்வுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிக்காட்டியுள்ளதோடு தமிழர் தேசமும் சிங்கள தேசமும் ஆழமான பிளவை கண்டுள்ளது என்பதையும் வெளிப்படையாக்கியுள்ளது. தற்போது ஆளும் கட்சியுடன் சரணாகதி அரசியல் நடத்தும் தமிழர் கட்சிகளுக்கும் அவர்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ தமிழர்களின் தனித்துவமான அரசியலுக்குள் இழுத்துவரப்படுகின்ற நிலையையே இப்போது காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான படிப்படியான மாற்றங்களே, தமிழர்களின் அரசியலை தாமே நிர்ணயிக்க கூடிய உரிமையே தமக்கான தெரிவென்பதை அனைத்து தமிழர் தரப்புகளுக்கும் வெளிக்காட்டும்.\nNo Comment to \" இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தம���ழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nசுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன்\nஇன்று (25-08-2009) கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தள...\nதமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா\nதாயகத்தில் நிகழ்ந்த பேரழிவு தமிழர் தரப்பின் அரசியல் பலத்தை சிதைத்தது மட்டும் அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் இலட்சியங்களுக்கும் ...\nமாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்\nஉலகத் தமிழர் பேரவையின் மாநாட்டுக்காக பிரித்தானிய முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டமையும் அதன் பிரதிநிதிகளை அந்நாட்டு பிரதமர் சந்தித்தமையும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/10/20576/", "date_download": "2019-08-25T07:00:20Z", "digest": "sha1:726OE4SUZHCLKHJYQWMHSMR6XYVXJIPC", "length": 8438, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "மழை அல்லது இடியுடன் கூடிய மழை - ITN News", "raw_content": "\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை\nஆயிரத்து 970 கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை 0 25.மே\nஜனாதிபதி அவர்களுக்கும் இந்திய பிரதமருக்குமிடையில் தொலைபேசி உரையாடல் 0 18.அக்\nகடந்த 4 வருடங்களில் அரசாங்கம் பல வெற்றிகளை கண்டுள்ளது-அமைச்சர் அஜித் 0 09.ஜன\nநாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும். புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்\nமசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை\nசிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/286", "date_download": "2019-08-25T07:42:16Z", "digest": "sha1:7QIEMFICELEXPR3DMXUTU2JFQ3YTP5OB", "length": 32397, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுஜாதா: மறைந்த முன்னோடி", "raw_content": "\nகத்தோலிக்க மதம்-ஒரு கடிதம் »\nஒன்பதுமணி வாக்கில் மனுஷ்யபுத்திரனிடம் தொலைபேசியில் உரையாடினேன். கடுமையான மனச்சோர்வுடன்,”இப்பதான் ஆஸ்பத்திரியிலேருந்து வரேன். சுஜாதா ரொம்ப சிக்கலான நெலைமையிலே இருக்கார்” என்றார். ஏற்கனவே ஒருமாதம் முன்பு நுரையீரலில் நீர் கோர்த்து மருத்துவமனையில் தீவிர சிகிழ்ச்சைப்பிரிவில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வீடு திரும்பிவிட்டார் என்றார்கள். சென்னை சென்றால் போய் பார்த்துவிட்டுவரவேண்���ுமென்ற ஆசைகூட எனக்கு இருந்தது. அதிர்ச்சியுடன் ”மறுபடியுமா”என்றேன். இம்முறை தப்புவது கஷ்டம் என்றார் மனுஷ்ய புத்திரன். இப்போது செய்தி வந்திருக்கிறது. சுஜாதா மரணம் அடைந்த்¢ருக்கிறார்.\nஎன் தலைமுறையைச்சேர்ந்தவர்கள் இலக்கியத்தில் நடை என்ற ஒன்றின் தனித்த வசீகரத்தை சுஜாதா மூலமே துல்லியமாக உணர்ந்திருப்பார்கள். அன்று சாண்டில்யன், பிவிஆர், அகிலன்,நா.பார்த்தசாரதி போல பல நட்சத்திர எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களெல்லாம் நிகழ்ச்சிகளாலும் கதைமாந்தர்களாலும்தான் வாசகர்களைக் கவர்ந்தார்கள். மொழியின் நுண்ணிய விளையாட்டுகளாலேயே முற்றிலும் மனதை கவர்ந்தவர் சுஜாதா.\nஎன் பள்ளிநாட்களில் குமுதத்தில் தொடராக வந்த ‘அனிதா- இளம்மனைவி’ நாவலை மீண்டும் மீண்டும் வாசித்தது இபோதும் நினைவுக்கு வருகிறது. பாலு என்பவர் வரைந்த நீளமுகம் கொண்ட கணேஷ் [அப்போது வசந்த் இல்லை]. அக்கதையின் சித்தரிப்புமுறை அளித்த வசீகரத்தை இப்போதுகூட அதே உணர்வுடன் மீட்ட முடிகிறது. அதேபோல என்னை அப்போது கவர்ந்த இன்னொரு படைப்பாளி அசோகமித்திரன். ‘நானும் ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்துஎடுத்த சினிமாபப்டம்’ இலாரியா’ போன்ற கதைகளை குமுதத்தில் பலமுறை வாசித்து அந்த நுண்ணிய எளிய மொழியின் புதுமையில் மயங்கினேன். ஆனால் பெயர் நினைவில் இல்லை. பத்துவருடம் கழித்து அசோகமித்திரனைப் படிக்கும்போது அக்கதைகளின் வரிகள் எல்லாமே அப்படியே நினைவில் இருப்பதை உணர்ந்தேன். அவரா இவர் என்று பிரமித்தேன்.\nஅனிதா இளம் மனைவியை பதினைந்து வருடம் கழித்து மீண்டும்படித்தபோதும் சுஜாதாவின் நடை அதே துள்ளலுடன் இருந்ததை உணர்ந்தேன். அதில் நான் கவனித்த நுட்பங்களை இளமையிலேயே ரசித்திருந்தேன். கணேஷ் முதன் முதலாக அனிதாவைச் சந்திக்கும் கணம். ஒரு விசித்திரமான மௌன இடைவெளியை சொல்லாலேயே உருவாக்கி ‘..இவ்வளவு அழகான பெண்ணா’ என்ற வரி வழியாகவே வர்ணித்து முடித்திருந்தார். அதில் மோனிகா அறிமுகமாகும் காட்சியில் அவளுடைய குணச்சித்திரம் ஏழெட்டு வரிகளுக்குள்ளாகவே உருவாகி வரும் மாயம்.\nசுஜாதா அன்றும் இன்றும் என் பிரியத்துக்குரிய எழுத்தாளர். அவரது எழுத்துக்கு ஆழம் இல்லை என்று இன்று எனக்குத்தெரியும். அது முற்றிலும் மேற்தளத்திலேயே நிகழ்ந்துமுடியும் எழுத்து. அதன் இலக்கியத்தன்மை அதில் உள்ள அபாரமான சித்தரிப்புத்திறனால் மட்டுமே உருவாவது. மொழியால் புறவுலகை உருவாக்க முயலும் எந்தப் படைப்பாளியும் புறக்கணித்துவிட முடியாத முன்னோடி சுஜாதா. அவரிடமிருந்து நான் கற்றவை ஏராளம். ஆகவேதான் என் முதல் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் [திசைகளின் நடுவே] என் முன்னோடிகளாக அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோருடன் சுஜாதாவையும் சொல்லியிருந்தேன். சிற்றிதழ்ப்புனிதங்கள் கறாராகப் பேணப்பட்ட அன்று அது ஒரு விவாதமாக ஆகியது. என் ‘விசும்பு’ அறிவியல் புனைகதைகள் நூலை அவருக்குத்தான் சமர்ப்பணம்செய்திருந்தேன்.\nசுஜாதாவின் முதல் கட்ட சாதனை அவரது நாடகங்களிலேயே. புகழ்பெற்ற அமெரிக்க யதார்த்த நாடகங்களுக்கு பலவகையிலும் நிகரானவை அவை. தமிழில் குறைவாகவே கவனிக்கப்பட்ட அவரது எழுத்து நாடகங்கள்தான். யதார்த்த நாடகங்களுக்கு உரையாடலே உயிர். சுஜாதா உரையாடல் விற்பன்னர். மேலும் நாடகங்களில் அவர் தனக்கு மிக அந்தரங்கமான ஒரு தளத்தையே எடுத்துக் கொள்கிறார். மத்தியதர வைணவ பிராமண குடும்பம்.பதன் தர்மசங்கடங்கள், தடுமாற்றங்கள்.\nசுஜாதாவை தமிழின் மிகச்சிறந்த சிறுகதையாசிரியர்களின் வரிசையிலேயே நான் என்றும் வைத்திருக்கிறேன். அனைத்தையும் சுருக்கிச் சொல்லும் அவரது பாணியும் காட்சிசித்தரிப்பின் ஜாலமும் சிறுகதைக்கு சரியாகப்பொருந்திவருபவை. சிறுகதையின் செவ்வியல் வடிவம் சரியாக உருவாகி அவ்ந்த சிறுகதைகள் அவை. அவற்றை இரண்டாகப்பிரிக்கலாம். ‘குதிரை’ போன்று சிறந்த நகைச்சுவைப்படைப்புகள் ஒருவகை. ‘எல்டொராடோ’, ‘மாஞ்சு’ போல நடுத்தர வற்கத்தின் அன்றாடவாழ்க்கையின் ஒரு தருணத்தை முன்வைக்கும் துல்லியமான யதார்த்தக்கதைகள் இன்னொருவகை.\nஆனாலும் சுஜாதாவின் நடையே அவர் தமிழுக்கு அளித்த முதல்பெரும் கொடை. தமிழ் இலக்கியவரலாற்றில் அவரை நிலைநாட்டும் அம்சமும் அதுவே. சொல்லப்போனால் தமிழ் உரைநடையில் புதுமைப்பித்தனுக்குப் பின் நிகழ்ந்த முக்கிய்மான அடுத்த பாய்ச்சல் என்று அதையே சொல்லவேண்டும். அது ஒருவகை முன்னோடிவகைமை- ‘டிரென்ட் செட்டர்.\nசுஜாதாவைப்பற்றிய இலக்கிய உரையாடல் அவரது நடையில் இருந்து தொடங்கபப்ட்டு நடையிலேயே முடித்துக்கொள்ளப்பட்டலாம். அதைப்பற்றி விரிவாகவே ஆராயவேஎன்டும்.அவரது சமகால படைப்பாளிகள் மட்டுமல்�� அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் கூட பழமை கொண்டபோதும் சுஜாதா புதியவராகவே இருந்தார். சுஜாதாவின் மூன்று அடிப்படை இயல்புகளே அதற்குக் காரணம். பிரமிப்பூட்டும் அவதானிப்புத்திறன் கொண்டவர் அவர். ஒன்று, புறவாழ்க்கையின் நுண்ணிய தகவல்களை அவரது புனைவுலகில் காண்பதுபோல தமிழில் அதிகம்பேரின் ஆக்கங்களில் காண முடியாது. உதாரணமாக ஒரு தொலைதூரப்பேருந்தில் லுங்கிகட்டிய ஓட்டுநர் அந்த சுதந்திரத்தால் கால்களை நன்றாக அகற்றிவைத்திருக்கிற காட்சி ஒரேவரியில் கடந்துசெல்கிறது ஒரு கதையில்.\nஇரண்டு, மொழியின் அனைத்து சாத்தியங்களையும் இயல்பாகத் தொட்டுவிடும் தேர்ச்சி அவருக்கு இருந்தது. மொழிமீது அவருக்கு இருந்த மோகமே அவரது பெரும் வலிமை. கடைசிக்காலக் கதைகளில் ஒன்றில் இன்றைய இளைஞர்களின் எஸ்.எம்.எஸ் மொழியை அப்படியே எழுதியிருந்தார். முழுக்கமுழுக்க விளம்பர தேய்வழக்குகளினாலான ஒரு கட்டுரையை ஒருமுறை எழுதியிருக்கிறார்.\nமூன்றாவதாக அவரது கூரிய மூளைத்திறன். எழுதும் ஒவ்வொரு வரியிலும் அவரது ‘சவரநுனி’க் கூர்மை கொண்ட மூளையின் பங்களிப்பு இருக்கும். அதுவே அவரது பலவீனமும் கூட. அவருடைய படைப்புலகில் அவரை மீறி நிகழும் எதுவும் இல்லை. நெகிழ்ச்சிகள் கவித்துவ எழுச்சிகள் எதுவுமே இல்லை. ஆழ்மனம் நோக்கிய பயணமே இல்லை. ”எனக்கு எழுத்துமேலே இமோஷனல் ஈடுபாடு கெடையாது” என்று ஒருமுறை சொன்னார். ஆனால் அங்கதத்துக்கு அந்த மூளைத்திறன் பெரும்பலம்.\nநான் நாலைந்துமுறையே அவரைச் சந்தித்திருக்கிறேன். பொதுவாக அதிகம் பேசாதவர். ஆனால் முசுடு அல்ல. பேசும்தருணம் வாய்த்தால் பேசிக் கோண்டே இருப்பார். வண்ணதாசன் மகளுக்கு திருமணம் நடந்தநாளில் மண்டபத்தில் அவர் என்னிடம் வைணவம் பற்றி விரிவாக பேசியதை நினைவுகூர்கிறேன்.1997 ல் விஷ்ணுபுரம் எழுதிய பின் அதை நவீன இலக்கியம் அறிந்த வைணவ அறிஞர் ஒருவரிடம் காட்டவேண்டுமென்று தோன்றியதும் அவரை அணுகினேன். அதைப்பற்றி நிறையவே பேசியிருக்கிறோம். திருவட்டாறு கோயிலுக்கு ஒருமுறை வர விரும்பியதாகச் சொன்னார். இலக்கிய முன்னோடிகள் வரிசையில் ஆதவன்,சுஜாதா, இந்திராபார்த்த சாரதி ஆகியோரைப்பற்றி எழுத திட்டமிட்டிருந்தேன்.\nசுஜாதாவின் முகங்கள் பல. உள்வாங்கும் குணம் கொண்ட, அனுபவவாத அறிவியல் நோக்கு கொண்ட , தொழில்நுட்பக் காதலரான மனிதர். நவீன அறிவியல் மட்டுமே உலகை மீட்கும் என்ற எண்ணம் கொண்டவர். நான் அறிந்தவரை சாதிமத நோக்குகளுக்கு அப்பாற்பட்டவர், குடும்பமும் அப்படியே. அதற்கு அப்பால் அரங்கன் மீது மட்டும் உணர்வு ரீதியான, அவராலேயே விளக்க முடியாத, ஆழ்ந்த பிரேமை இருந்தது. அதற்கு அவருடைய இளமைப்பருவம், ஆழ்வார்களின் தமிழ் மீது அவருக்கிருந்த அடங்காத காதல் போன்றவை காரணம்\nஅவரைப்புரிந்துகொள்ள முக்கியமான ஒரு நிகழ்வு உதவும். திருச்சிபக்கம் பின்தங்கிய வணிக ஊர் ஒன்றில் போலியோவால் கால்களை இழந்து ,கல்விகற்பிக்கக்கூடப் பொருட்படுத்தப்படாமல், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, சுயநம்பிக்கையே இல்லாமல் தனக்குள் சுருண்டு வாழ்ந்த முஸ்லீம் இளைஞன் ஒருவனின் சில கவிதை வரிகள் வழியாக அவனைக் கண்டுபிடித்தார் அவர். இருண்ட உள்ளறைக்குள் நாள்கணக்கில் வாரக்கணக்கில் அவன் வாழ்ந்த அந்த உயரமான பிசுக்கு படிந்த பழங்காலக் கட்டிலை நான் கண்டிருக்கிறேன். அவன் அறியாத ஓர் உலகிலிருந்து சுஜாதா அவனை நோக்கி கையை நீட்டினார். அவனுக்கு தன்னம்பிக்கையை அளித்தார். அவன் வெளியுலகைப் பார்கக்ச்செய்தார். வெளியுலகம் அவனைப் பார்க்கும்படிச் செய்தார். படிப்படியாக அவனை ஒரு முக்கியமான கலாச்சாரச் சக்தியாக தமிழ்ச்சூழலில் நிலை நாட்டினார். மனுஷ்யபுத்திரன் சுஜாதா தமிழுக்கு அளித்த கொடை. அவரது எழுத்தில் அதிகம் தெரியாத அவரது அகம் எத்தகையது என்பதற்கான முக்கியமான ஆதாரம்.\nமுன்பொருமுறை எழுதிய கடிதத்தில் கீதைபற்றிய என் கேள்விக்குப்பதிலாக, விவாதத்தை முடிக்கும்முகமாக சுஜாதா ‘அறிதலின் எல்லைகளை உணர ஒரு வயது இருக்கிறது. இந்த புரோட்டீன் காலிஃப்ளவர் சலித்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. அப்போதுதான் அது அதை மீறி எதையாவது அறிய ஆரம்பிக்கிறது” என்று எழுதினார்.\nஎல்லையில் ஞானத்தன் ஞானமஃதே கொண்டு\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nஅஞ்சலி – கவிஞர் திருமாவளவன்\n“ஆழமில்லை, ஆழமில்லை” என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் “நகரம்” அல்லது “ரேணுகா” எழுதிப் பார்த்திருக்க வேண்டும்\nflash news: எழுத்தாளர் சுஜாதா காலமானார் | சற்றுமுன்...\nதேன் » Blog Archive » “சுஜாதா: மறைந்த முன்னோடி” - ஜெயமோகன்\n[…] சுஜாதா: மறைந்த முன்னோடி – ஜெயமோகன் வலைப்பதிவுக் கட்டுரை+ அஞ்சலி. Popularity: unranked []கு��ிச்சொற்கள்: அஞ்சலி, சுஜாதா, ஜெயமோகன் பதிவை பதிவெடுக்க(Print) இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப […]\nசுஜாதாவின் மறைவு… « சாணக்கியன் பக்கம்\n[…] வலைத்தளத்துக்குப் போன பொழுது, `சுஜாதா: மறைந்த முன்னோடி‘ என்ற வரிகள் கணிணியின் […]\nசுஜாதாவுக்காக ஓர் இரவு | jeyamohan.in\n[…] சுஜாதா: மறைந்த முன்னோடி கட்டுரையைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள் […]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரி���ம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/44231", "date_download": "2019-08-25T07:07:32Z", "digest": "sha1:FQTHTGAKQ7TOMIZQKM4KWNJCE7EWC4YF", "length": 53308, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 16", "raw_content": "\n« மகாபாரதம் மறுபுனைவின் வழிகள்\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம் »\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 16\nபகுதி மூன்று : எரியிதழ்\nஒரு தெய்வம் இறங்கிச்சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகிலேறியதுபோல நிருதன் உணர்ந்தான். திரும்பிவந்த அம்பை மெல்லிய நடையும், உடல்பூத்த சலனங்களும், செவ்வாழைமெருகும் கொண்டவளாக இருந்தாள். படகிலேறி அமர்ந்து இசைகலந்த குரலில் ‘அஸ்தினபுரிக்குச் செல்’ என்று அவள் சொன்னபோது துடுப்பை விட்டுவிட்டு கைகூப்பியபின் படகை எடுத்தான். அலைகளில் ஏறியும் படகு ஆடவில்லை, காற்று ஊசலாடியும் பாய்மரம் திரும்பவில்லை. வடதிசையிலிருந்து வானில் பறந்துசெல்லும் வெண்நாரை பொன்னிற அலகால் இழுபட்டுச்செல்வதுபோல அவள் சென்றுகொண்டிருந்தாளென நினைத்தான். அவளருகே ஒரு வீணையை வைத்தால் அது இசைக்குமென்றும் அவள் விரல்பட்டால் கங்கைநீர் அதிரும் என்றும் எண்ணிக்கொண்டான்.\nநெய்விழும் தீ போல அவ்வப்போது சிவந்தும், மெல்ல தணிந்தாடியும், சுவாலையென எழுந்தும் படகுமூலையில் அவள் அமர்ந்திருக்கையில் படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டது என்று நிருதன் எண்ணிக்கொண்டான். இரவு அணைந்தபோது வானில் எழுந்த பலகோடி விண்மீன்களுடன் அவள் விழியொளியும் கலந்திருந்தது. இரவெல்லாம் அவளுடைய கைவளை குலுங்கும் ஒலியும் மூச்செழுந்தடங்கும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன.பகலொளி விரிந்தபோது சூரியனுடன் சேர்ந்து படகின் கிழக்குமுனையில் உதித்தெழுந்தாள்.\nஅஸ்தினபுரியை நோக்கிச்செல்லும் பாதை தொடங்குமிடத்தில் இருந்த அமுதகலசம் கொண்ட தூண்முகப்பைக் கண்டதும் அன்னையைக் கண்ட குழந்தைபோல எழுந்து நின்றுவிட்டாள். படகு நிற்பதற்குள்ளேயே பாய்ந்து கரையிறங்கி ஓடி, அங்கே நின்ற அஸ்தினபுரியின் ஸ்தானிகரிடம் இலச்சினை மோதிரத்தைக் காட்டி அவரது ரதத்தில் ஏறிக்கொண்டு கடிவாளத்தைச் சுண்டி குதிரைகளை உயிர்பெறச்செய்து, வில்லை உதறிய அம்புபோல நதியை விட்டு விலகி விரைந்து சென்றாள். செம்மண்பாதையின் புழுதி எழுந்து அவளை மறைத்தபோது அஸ்தமனம் ஆனதுபோல நிருதனின் உலகம் அணைந்து இருண்டது.\nஅம்பை அரசபாதையில் அஸ்தினபுரியை அடைந்தாள். கோட்டைவாசலிலேயே பீஷ்மரைப்பற்றி விசாரித்தறிந்து, வலதுபக்கம் திரும்பி உபவனத்துக்குள் இருந்த பீஷ்மரின் ஆயுதசாலையை அடைந்து, ரதத்தை நிறுத்தி கடிவாளத்தை உதறிவிட்டு பாய்ந்திறங்கி, ஆயுதசாலையின் முகப்பை அடைந்தாள். அதுவரை கொண்டுவந்து சேர்த்த அத்தனை வேகமும் பின்னகர, கால்கள் தளர்ந்து படிகளின் கீழே நின்றிருந்தாள். அவளுக்குப் பின்னால் குதிரையில் விரைந்துவந்த காவலன் இறங்கி உள்ளே ஓடிச்சென்று சொன்னதும் பீஷ்மரின் முதல்மாணவனாகிய ஹரிசேனன் வெளியே ஓடிவந்து “காசிநாட்டு இளவரசியை வணங்குகிறேன்” என்றான்.\nஅச்சொல் தன் மேல் வந்து விழுந்தது போல அம்பை திடுக்கிட்டு “அஸ்தினபுரிக்கு அதிபரான பீஷ்மரை பார்க்கவந்தேன்….” என்றாள். “பிதாமகர் உள்ளே ஆயுதப்பயிற்சி எடுக்கிறார். வாருங்கள்” என்றான் ஹரிசேனன். அவள் அவனைத்தாண்டி மரப்பலகைத் தரையில் பாதங்கள் ஒலிக்க உள்ளே சென்றாள். அவன் பெருமூச்சுடன் நின்று கதவை மெல்ல மூடினான். முன்னதாக காசிநாட்டிலிருந்து ஒற்றன் செய்தி அனுப்பியிருந்தான்.\nபீஷ்மர் முன்பு சென்றபோது அம்பை தன் உடலையே தாளாதவள் போல இடைதுவண்டு அங்கிருந்த ஆயுதபீடத்தைப் பற்றியபடி நின்றாள். தன் உடலில் இருந்து சிலம்பின் ஒலி நின்றபின்னும் கேட்டுக்கொண்டிருப்பதுபோல உணர்ந்தாள்.\nஅவள் வருவதை முன்னரே உணர்ந்திருந்த பீஷ்மர் தன் கையில் ஒரு குறுவாளை எடுத்து அதன் ஒளிரும் கருக்கை கைகளால் வருடியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.\nஅம்பை பேசுவதற்கான மூச்சு எஞ்சியிராதவளாக, உடலெங்கும் சொற்கள் விம்மி நிறைந்தவளாக நின்றாள். உள்ளெழுந்த எண்ணங்களின் விசையால் அவள் உடல் காற்றிலாடும் கொடிபோல ஆடியபோது நகைகள் ஓசையிட்டன. அமர்ந்திருக்கும்போதும் அவளுடைய உயரமிருந்த அம்மனிதனை முதல்முறையாக பார்ப்பவள் போல இருகண்களையும் விரித்து, மனதை விரித்து, தாகத்தை விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.\nபீஷ்மர் சிலகணங்களுக்குப்பின் தலைதூக்கி அவளைப்பார்த்தார். அப்பார்வை பட்டதுமே அவளுடலில் பரவிய மெல்லிய அசைவை, அவளில் இருந்து எழுந்த நுண்ணிய வாசனையை அவர் உணர்ந்ததும் அவரது உள்ளுக்குள் இருந்த ஆமை கால்களையும் தலையை��ும் இழுத்துக்கொண்டு கல்லாகியது.மரியாதைமுகமாக எழுவது போன்று எழுந்து, பார்வையை விலக்கி “காசிநாட்டு இளவரசியாருக்கு வணக்கம்….நான் தங்களுக்கு என்ன சேவையை செய்யமுடியுமென்று சொல்லலாம்” என்று தணிந்த குரலில் சொன்னார்.\nஅவரது குரலின் கார்வை அவளை மேலும் நெகிழச்செய்தது. வெண்ணையாலான சிற்பம் என தான் உருகி வழிந்துகொண்டிருப்பதாக நினைத்தாள். என் சொற்கள் எங்கே, என் எண்ணங்கள் எங்கே, நான் எங்கே என நின்று தவித்தாள். இங்கிருப்பவள் எவள் என திகைத்தாள். இதுவல்லவா நான், இது மட்டுமல்லவா நான் என கண்டடைந்தாள். பீஷ்மர் அவளை நோக்கி “காசியிலிருந்து தாங்கள் கிளம்பி வரும் தகவலை ஒற்றர்கள் சொன்னார்கள்” என்றார்.\n“நான் உங்களைத்தேடி வந்தேன்” என்றாள் அம்பை. அந்த எளிய சொற்களிலேயே அனைத்தையும் சொல்லிவிட்டவள்போல உணர்ந்தாள். “நான் என்ன செய்யமுடியும் தேவி தாங்கள் சால்வனை வரித்துக்கொண்டவர்” என்றார் பீஷ்மர். அம்பை தன்மேல் அருவருப்பான ஏதோ வீசப்பட்டதுபோல கூசி “அவனை நான் அறியேன்” என்றாள். “அவன் அஞ்சியிருப்பான்….அவனிடம் நான் பேசுகிறேன்…” என்றார் பீஷ்மர். “அவனை நான் அறிந்திருக்கவுமில்லை” என்றாள் அம்பை. அக்கணம் அவர்கள் கண்கள் சந்தித்துக்கொண்டன. அவரிடம் தான் எதுவும் சொல்லவேண்டியதில்லை என்று அவளறிந்தாள்.\nபீஷ்மர் “இளவரசி, நான் தங்களை முறைப்படி சால்வனிடம் அனுப்பியது இந்த நாட்டுக்கே தெரியும்…. அம்பிகையை பட்டத்தரசியாக்கும் காப்பு நேற்று கட்டப்பட்டுவிட்டது…இனி இங்கே ஏதும் செய்வதற்கில்லை” என்றார். அம்பை சீறியெழும் நாகம்போல தலைதூக்கி “நான் அஸ்தினபுரிக்கு அரசியாக இங்கே வரவில்லை. நான் வந்தது உங்களைத்தேடி” என்றாள்.\nவேட்டைநாய் முன் சிக்கிக்கொண்ட முயல்போல பீஷ்மர் அச்சத்தில் சிலிர்த்து அசைவிழந்து நின்றார். பின்பு கைகளைத் தூக்கி ஏதோ சொல்லமுனைந்தார். “இது தங்கள் ஆன்மாவும் என் ஆன்மாவும் அறிந்ததுதான்…” என்றாள் அம்பை. பீஷ்மர் கால்கள் தளர்ந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார். “நான் இருக்கவேண்டிய இடம் இது என்று சால்வனைக் கண்டபின்புதான் அறிந்தேன்…ஆகவே இங்கே வந்தேன்” என்று அம்பை சொல்லி மெல்ல முன்னகர்ந்தாள்.\nஅவளை அஞ்சியவர் போல கால்களைப் பின்னால் இழுத்துக்கொண்ட பீஷ்மர் “இளவரசி, நான் காமத்தை ஒறுக்கும் நோன்பு க��ண்டவன். என் தந்தைக்குக் கொடுத்த வாக்கு அது. அதை நான் மீறமுடியாது” என்றார். கூரிய விழிகளால் பார்த்தபடி “இல்லை, அதை நீங்கள் உங்களை நோக்கி சொல்லிக்கொள்ளமுடியாது” என்றபடி அம்பை மேலும் அருகே வந்தாள். “நான் உங்களை ஏன் ஏற்றுக்கொண்டேன் என்று சற்றுமுன்னர்தான் எனக்குப்புரிந்தது, நம் கண்கள் சந்தித்தபோது…நீங்கள் முன்பு என்னைப்பார்த்த முதல்பார்வையே பெண்ணைப்பார்க்கும் ஆணின் பார்வைதான்.”\nபீஷ்மர் கடும் சினத்துடன், “என்ன சொல்கிறாய் யாரிடம் பேசுகிறாய் என்று சிந்தித்துதான் பேசுகிறாயா யாரிடம் பேசுகிறாய் என்று சிந்தித்துதான் பேசுகிறாயா” என்றார். அந்த சினம் அவரது முதல் கோட்டை என அறிந்திராதவளாக அதை பட்டுத்திரைபோல விலக்கி முன்னால் வந்தாள். “ஆம், உங்களிடம்தான். இன்று இவ்வுலகத்திலேயே நான் நன்றாக அறிந்தவர் நீங்கள்தான். சுயம்வரப்பந்தலில் முதன்முதலில் என்னைப்பார்த்ததும் நீங்கள் அடைந்த சலனத்தை நானும் கவனித்திருக்கிறேன் என்று இப்போதுதான் நானே அறிந்தேன். நாண் விம்மி ஒலிக்கும் வில்லை ஏந்தியபடி என்னைத் தூக்குவதற்காக உங்களை அறியாமலே என்னை நோக்கி நான்கு எட்டு எடுத்து வைத்தீர்கள். அதுதான் உங்கள் அகம். உடனே திரும்பி சீடர்களை அழைத்தீர்களே அது உங்கள் புறம்…இங்கே நீங்கள் சொல்லும் அத்தனை காரணங்களும் உங்கள் புறம் மட்டுமே. நான் உங்கள் அகத்துக்குரியவள்…உங்கள் அகத்துடன் உரையாடிய முதல் பெண் நான்…”\n“இளவரசி, என்னை அவமதிக்காதீர்கள். நான் நடுவயது தாண்டியவன்….ஒருகணக்கில் முதியவன். இத்தனைநாள் நான் காப்பாற்றி வந்த நெறிகளை எள்ளி நகையாடுகிறீர்கள்…எவ்வகையிலும் இது நியாயமல்ல…” என்று இடறிய குரலில் சொன்னார் பீஷ்மர். அம்பையின் முகம் கனிந்தது. பிழைசெய்துவிட்டு பிடிபட்ட குழந்தையிடம் அன்னை போல “காங்கேயரே, நான் மிக இளையவள். ஆனால் காதலில் மனம்கனிந்த பெண். உண்மையில் அன்னையும்கூட. உங்கள் தனிமையை நான் அறியமாட்டேன் என நினைக்கிறீர்களா உங்கள் உள்ளுக்குள் நீங்கள் ஏங்குவதென்ன என்று நான் அறிவேன்….நீங்கள் விரும்புவது ஓர் அன்னையின் அணைப்பை மட்டும்தான்.”\n“உளறல்” என்று பற்களைக் கடித்த பீஷ்மரிடம் “கட்டுண்டவேழம் போன்றவர் நீங்கள். மலைகளைக் கடக்கும் கால்களும் மரங்களை வேருடன் சாய்க்கும் துதிக்கையும் கொண்டிருந��தாலும் மூங்கில் இலைகளைத் தின்று கல்மண்டப நிழலில் வாழ விதிக்கப்பட்டிருக்கிறீர்கள்…அந்த சுயவெறுப்பிலிருந்து வந்தது உங்கள் தனிமை…அதை நான் மட்டுமே போக்க முடியும்” என்றாள் அம்பை.\nபீஷ்மர் கைகள் நடுங்க அவளை வணங்கி “இங்கிருந்து சென்றுவிடுங்கள் இளவரசி…அந்த அருளை மட்டும் எனக்களியுங்கள்” என்றார். “காங்கேயரே, அரியணையில் அமர்ந்து பாரதவர்ஷத்தை முழுக்கவென்று காலடியிலிட்டு, அத்தனை போகங்களையும் அறிந்து மூத்தபின் பெற்றமக்களிடம் நாட்டை அளித்துவிட்டு காடுபுகுந்தாலன்றி உங்கள் அகம் அடங்காது…. அது ஷத்ரியனின் உயிராற்றல். இன்று உங்களிடமிருப்பது அடங்கிய அமைதி அல்ல, அடக்கப்பட்ட இறுக்கம்…” என்ற அம்பை கனிந்து மென்மையான குரலில் சொன்னாள் “எதற்காக இந்த பாவனைகள் ஏன் இப்படி உங்களை வதைத்துக்கொள்கிறீர்கள் ஏன் இப்படி உங்களை வதைத்துக்கொள்கிறீர்கள் சுயதர்மத்தைச் செய்யாமல் முக்தியில்லை என நீங்கள் கற்றதில்லையா என்ன சுயதர்மத்தைச் செய்யாமல் முக்தியில்லை என நீங்கள் கற்றதில்லையா என்ன\n“இளவரசி, நான் என் தந்தைக்குக் கொடுத்த ஆணை…” என்று பீஷ்மர் தொடங்கியதும் கோபமாக அம்பை உட்புகுந்தாள். “அதைப்பற்றி என்னிடம் சொல்லவேண்டாம்…அது உங்கள் தந்தை சந்தனு செய்த ஒரு அரசியல் உத்தி. தொலைதூரத்து காங்கேயர் குலம் இந்த மண்ணை ஆள்வதை இங்குள்ள மக்கள் விரும்பமாட்டார்கள் என அவர் அறிந்திருந்தார்…”.என்றாள்.\nபீஷ்மர் உரத்த சிரிப்புடன் “இந்த மண்ணை எடுத்துக்கொள்ள என்னால் முடியாதென நினைக்கிறீர்களா” என்றார். “எனது இந்த ஒரு வில் போதும் பாரதவர்ஷத்தை நான் ஷத்ரிய முறைப்படி வென்றெடுக்க” என்றார்.\nஅம்பை “பார்த்தீர்களா, நான் உங்கள் வீரத்தை குறைத்து எண்ணிவிடக்கூடாதென நினைக்கிறீர்கள். நான் சொல்வதற்கெல்லாம் இதுவே ஆதாரம். எந்த ஆணும் காதலியிடம் பேசும் பேச்சுதான் இது” என்றாள். சிரித்தபடி “மதவேழத்தின் அத்தனை வலிமையையும் மெல்லிய சேறு கட்டிவிடும். ஆனால் தன் வலிமையை நம்பி வேழம் அதுவே சென்று சேற்றில் இறங்கும்…நீங்கள் உங்கள் தன்முனைப்பால் இதில் இறங்கிவிட்டீர்கள். சூதர்களின் புராணமாக ஆவதற்காக உங்களை பலிகொடுக்கிறீர்கள்” என்றாள்.\n“போதும் விளையாட்டு” என பீஷ்மர் சீறினார். தன் வாசலற்ற கருங்கல் கோட்டைகள் அனைத்தும் புகையாலானவை எனக் கண்டார். அவரது சிந்தனைகளை காதில் கேட்டவள் போல “அரசே, அன்புகொண்டவர்கள் வரமுடியாத ஆழம் என ஏதும் எவரிடமும் இருப்பதில்லை” என்றாள் அம்பை.\n“என்னை சோதிக்காதீர்கள் இளவரசி…என் உணர்வுகளைச் சீண்டி விளையாடாதீர்கள். தயவுசெய்து…” என உடைந்த குரலில் சொன்ன பீஷ்மரிடம் “அரசே, விளையாடுவது நீங்கள். குழந்தை நெருப்புடன் விளையாடுவதுபோல நாற்பதாண்டுகளாக காமத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்… நெருப்பு விளையாட்டுகளை அனுமதிப்பதே இல்லை அரசே. என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் ஆன்மாவின் தோழி…”அம்பையின் குரல் நெகிழ்ந்திருந்தது.\nகண்களை விலக்கியபடி “என் நெறிகளை நான் விடவே முடியாது” என்றார் பீஷ்மர். “ஏன் அரசே, உங்கள் தந்தை தனயன் என்னும் பாசத்தால் உங்களைப் பிணைத்தார். இந்த மக்கள் தேவவிரதன் என்ற பெயரைக் கொண்டு உங்களை சிறையிட்டிருக்கிறார்கள். இந்த நாட்டின் நலனை இரவும் பகலும் நீங்கள் என்ணுகிறீர்கள். உங்கள் நலனை எண்ணுவதற்கு எவரும் இல்லை இங்கே. நீங்கள் அதை அறிவீர்கள். இவர்களா உங்கள் சுற்றம் அரசே, உங்கள் தந்தை தனயன் என்னும் பாசத்தால் உங்களைப் பிணைத்தார். இந்த மக்கள் தேவவிரதன் என்ற பெயரைக் கொண்டு உங்களை சிறையிட்டிருக்கிறார்கள். இந்த நாட்டின் நலனை இரவும் பகலும் நீங்கள் என்ணுகிறீர்கள். உங்கள் நலனை எண்ணுவதற்கு எவரும் இல்லை இங்கே. நீங்கள் அதை அறிவீர்கள். இவர்களா உங்கள் சுற்றம் இவர்களா உங்கள் கேளிர் ஆணுக்கு பெண் மட்டுமே துணை….அது பிரம்மன் வகுத்த விதி.”\nமுற்றிலும் திறந்தவராக அவள் முன் நின்ற பீஷ்மரின் பழகிய அகந்தை சுண்டப்பட்டு கீழே விழும் நாணயம் இறுதிக்கணத்தில் திரும்புவதுபோல நிலைமாறியது. அதை தன் தோல்வி என்றே எடுத்துக்கொண்டார். தன்னை தோல்வியுறச்செய்து மேலே எழுந்து நிற்கும் பெண்ணை திடமாக ஊன்றி நோக்கி அவளை எது வீழ்த்தும் என சிந்தனை செய்தார். குழந்தையின் உள்ளும் புறமும் அறிந்த அன்னையாக அவள் நின்றுகொண்டிருந்தாள். அந்நிலையை எதிர்கொள்ள அவர் தன்னை ராஜதந்திரியாக ஆக்கிக்கொண்டார். “இளவரசி, இப்போது நீங்கள் செய்வதென்ன தெரியுமா அன்புக்காக வாதிடுகிறீர்கள். அபத்தத்தின் உச்சமென்றால் இதுதான்” என்றார்.\nஅம்பை, பெண் ஒருபோதும் அறிந்திராத அந்த இரும்புச்சுவரை உணர்ந்ததுமே சோர்ந்து, “நான் வாதிடவில்லை….நான் உங்களை விடுவிக்க முயல்கிறேன். பாவனைகள் மூலம் வாழமுடியாது என்று உங்கள் அகங்காரத்திடம் சொல்ல விரும்புகிறேன்” என கவசங்களில்லாமல் வந்து நின்றாள். அதைக்கேட்டு மேலும் நுணுக்கமாக தன் ராஜதந்திர தர்க்கத்தை நீட்டித்தார் பீஷ்மர். “இளவரசி, விவாதிக்கும்தோறும் என்னிடமிருந்து இன்னமும் விலகிச்செல்கிறீர்கள்…”\nஆனால் அக்கணமே அம்பை அனைத்தையும் விட்டு வெறும் பெண்ணாக மாறினாள். தழுதழுத்த குரலில், “நான் விவாதிக்க வரவில்லை அரசே…என்னுடைய நெஞ்சத்தையும் ஆன்மாவையும் உங்கள் பாதங்களில் படைக்க வந்திருக்கிறேன். இக்கணம் நீங்களல்லாமல் எதுவும் எனக்கு முக்கியமல்ல. விண்ணும் மண்ணும் மூன்று அறங்களும் மும்மூர்த்திகளும் எனக்கு அற்பமானவை…என்னை துறக்காதீர்கள்” என்றாள்.\nஒரு கணம் தோற்றுவிட்டதாக நினைத்து தளர்ந்த பீஷ்மர் உடனே அதற்கு எதிரான ஆயுதத்தை கண்டுகொண்டார். வெறும் ஆணாக, தோளாக, மார்பாக, கரங்களாக தருக்கி நிமிர்ந்து “நீங்கள் எத்தனை சொன்னாலும் என் உறுதியை நான் விடமுடியாது இளவரசி” என்றார்.\nஅம்பை அம்புபட்ட கிருஷ்ணமிருகம் போன்ற கண்களால் அவரை நோக்கி “நான் உங்களிடம் கெஞ்சவேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா” என்றாள். பீஷ்மரின் அகத்துள் மெல்லிய ரகசிய ஊற்றாக உவகை எழுந்தது. என் வாழ்நாளில் நான் சந்திக்கக் கூடுவதிலேயே பெரிய எதிரி இதோ என் முன் தோற்று நிற்கிறாள். புன்னகையை உதட்டுக்கு முன்னரே அணைகட்டி “இளவரசி, உங்களால் அது முடியாதென எனக்கும் தெரியும்” என்றார்.\n” என்று கண்களை சுருக்கியபடி அம்பை கேட்டாள். “ஏனென்றால் நீங்கள் ஒரு பெண்ணல்ல. இப்படி காதலுக்காக வந்து கேட்டு நிற்பதே பெண்ணின் இயல்பல்ல. பெண்ணுக்குரிய எக்குணமும் உங்களிடமில்லை” என்றார் பீஷ்மர். அம்பை உதடுகளை இறுக்கியபடி “என்னை அவமதிக்க நினைக்கிறீர்களா\n“இல்லை, நான் சொல்லவருகிறேன்…” பீஷ்மர் தன் சமநிலையை தானே வியந்தார். அம்பையின் முகத்தில் நீலநரம்புகள் புடைக்கத் தொடங்கியதைக் கண்டதும் அவர் உள்ளம் துள்ள ஆரம்பித்தது. இதோ இதோ இன்னும் ஓரடி. இன்னும் ஒரு விசை. இன்னுமொரு மூச்சு. இந்தக்கோபுரம் இக்கணமே சரியும். சதுரங்கத்தில் நான் வெல்லும் மிகப்பெரிய குதிரை. “…இளவரசி நீங்கள் கேட்டகேள்விக்கு இந்த பதிலே போதுமென நினைக்கிறேன். ஆணை வெற்றிகொள்பவள் பெண், ���ெண்மை மட்டுமே கொண்ட பெண்.”\nஅவர் நினைத்த இடத்தில் அம்பு சென்று தைத்தபோதிலும் அம்பை “நீங்கள் இச்சொற்களை உங்கள் வன்மத்திலிருந்து உருவாக்கிக் கொண்டீர்கள் என எனக்குத்தெரியும்….உலகம் மீது வன்மம் கொண்டவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களையே வதைப்பார்கள்” என்றாள். தன் கடைசி ஆயுதத்தையும் அவள் விலக்கி விட்டதை உணர்ந்தவர் போல பீஷ்மர் சினம் கொண்டார். நீர் விழுந்த கொதிநெய் என அவரது அகம் பொங்கியபோது அவர் சொல்லவேண்டிய கடைசி வாக்கியம் நாக்கில் வந்து நின்றது. அழுக்கு மீது குடியேறும் மூதேவி என.\n“…ஆம், நான் உங்களுக்கான அன்பை உள்ளுக்குள் வைத்திருந்தேன். இப்போது அதை வீசிவிட்டேன். என்னை கிழித்துப்பார்க்கும் ஒரு பெண்ணருகே என்னால் வாழமுடியாது. எனக்குத் தேவையானவள் ஒரு பேதை. நான் கண்ணயர விழைவது ஒரு பஞ்சுமெத்தையில், கூரிய அம்புகளின் நுனியில் அல்ல” சொல்லிமுடித்ததும் அவரது உடல் நடுங்கத் தொடங்கியது. எய்யப்பட்ட அம்புக்குப்பின் அதிரும் நாண் போல.\nஅவரே எதிர்பாராதபடி அம்பை கைகூப்பி கால் மடங்கி முழங்காலிட்டு கண்ணீர் நனைந்த குரலில் சொன்னாள் “காங்கேயரே, நான் உங்கள் அடைக்கலம். என்னை துறக்காதீர்கள். நீங்களில்லாமல் என்னால் உயிர்வாழமுடியாது” தொழுத கையை விரித்து முகம் பொத்தி “நான் சொன்ன அத்தனை சொற்களையும் மறந்து விடுங்கள். என் தாபத்தால் உளறி விட்டேன் …நான் உங்கள் தாசி. உங்கள் அடிமை” என்றாள்.\nகுனிந்து அந்த நடுவகிடிட்ட தலையை, காதோர மயிர்ச்சுருள்களை, கன்னக்கதுப்பை, கைமீறி வழியும் கண்ணீரை, மார்பில் சொட்டிய துளிகளைக் கண்டபோது அப்படியே விழுந்து அவளை அணைத்து தன் உடலுக்குள் செலுத்திவிடவேண்டுமென்ற வேகம் அவருள் எழுந்தது. ஆனால் பீஷ்மர் ஆயிரம் மத்தகங்களால் அந்த உடையும் மதகை அழுந்தப்பற்றிக்கொண்டார். மேலும் மேலும் வேழப்படைகளால் முட்டி முட்டி அதை நிறுத்தியபடி “இனி நாம் பேசவேண்டியதில்லை இளவரசி” என்றார்.\nஇரு கைகளையும் வேண்டுதல்போல விரித்து அம்பை அவரை அண்ணாந்து பார்த்தாள். புரியாதவள் போல, திகைத்தவள் போல. பின்பு மெல்ல எழுந்து நின்றாள். அவளுடைய கழுத்தில் நீலநரம்பு புடைத்து அசைந்தது. வலிப்பு நோயாளியைப்போல அவள் கைகள் முறுக்கிக்கொள்ள, உதடுகளை வெண்பற்கள் கடித்து இறுக்கி குருதி கசிய, கன்னம் வெட்டுண்ட தசைபோல துடிதுடித்தது. அதைக்கண்ட பீஷ்மர் அவருள் எக்களிப்பை உணர்ந்தார். இதோ நான் என் தாயை அவியாக்குகிறேன். அக்கினியே சுவாகா. இதோ நான் என் தந்தையை அவியாக்குகிறேன். அக்னியே சுவாகா. இதோ நான் என் குலத்தை, என் மூதாதையரை அவியாக்குகிறேன். சுவாகா சுவாகா இதோ என் நெறிநூல்களை, என் ஞானத்தை, என் முக்தியை அவியாக்குகிறேன். சுவாகா சுவாகா சுவாகா இதோ என் நெறிநூல்களை, என் ஞானத்தை, என் முக்தியை அவியாக்குகிறேன். சுவாகா சுவாகா சுவாகா நின்றெரிக “உங்களுக்கு மங்கலங்கள் நிறையட்டும் இளவரசி” என நிதானமான குரலில் சொன்னார் பீஷ்மர்.\nகழுத்து வெட்டுண்ட சடலம்போல தள்ளாடியவவளாக அம்பை சிலகணங்கள் நின்றபின் மெல்ல திரும்பினாள். அங்கேயே விழுந்து விடுபவள் போல மெல்ல திரும்பி நடந்தாள். அவளுக்குப்பின்னால் சிதையில் இதயம் வேகும்போது எழுந்தமரும் பிணம்போல பீஷ்மர் மெல்ல அசைந்தார். அதன் ஒலியிலேயே அனைத்தையும் உணர்ந்தவளாக அம்பை திரும்பினாள். காதல் பெண்ணில் உருவாக்கும் அனைத்து அணிகளையும் அணிந்தவளாக, அவளுடைய கன்னியழகின் உச்சகணத்தில் அங்கே நின்றாள். கைகள் நெற்றிக்குழலை நீவ, கழுத்து ஒசிந்தசைய, இடை நெகிழ, மார்பகங்கள் விம்ம, இதோ நான் என.\nஅப்போது, எப்படி அது நிகழ்ந்தது என அவரே பல்லாயிரம் முறை பின்பு வியந்துகொண்ட ஒரு மெல்லிய ஏளனச்சுழிப்பு அவர் உதடுகளில் நிகழ்ந்தது. அதைக்கண்டதும் வெண்பனி நெருப்பானதுபோல, திருமகள் கொற்றவையானதுபோல அவள் உருமாறினாள்.\n“சீ, நீயும் ஒரு மனிதனா” என்று தழலெரியும் தாழ்ந்த ஒலியில் அம்பை சொன்னாள். “இம்மண்ணிலுள்ள மானிடர்களிலேயே கீழ்மையானவன் நீ. உன் முன் இரந்து நின்றதனால் இதுவரை பிறந்தவர்களிலேயே கீழ்மகள் நான். ஆயிரம் கோடி முறை ஊழித்தீ எரிந்தாலும் இக்கணம் இனி மறையாது.” இடிபட்டெரியும் பசுமரம்போல சுருங்கி நெரிந்து துடித்த அவளுடலில் இருந்து சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலம் கிளம்பியது. ரத்தமும் நிணமும் சிதற எலும்பை உடைத்து இதயத்தைப் பிழிந்து வீசுபவள் போல மார்பை ஓங்கியறைந்து சினம் கொண்ட சிம்மக்கூட்டம்போல குரலெழுப்பியபடி அவள் வெளியே பாய்ந்தாள்.\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஒன்ற��� – ‘முதற்கனல்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 15\nTags: அம்பிகை, காங்கேயர், சால்வன், தேவவிரதன், பீஷ்மர், ஹரிசேனன்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81\nஅணுக்கத்தின் நூறு முகங்கள் -வெங்கட்ரமணன்\nநம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் ��ாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/228426?ref=view-thiraimix", "date_download": "2019-08-25T07:52:37Z", "digest": "sha1:AOU357FIGMBJ3RONKYTKSE6F4OB7CODY", "length": 18828, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "இந்த சிறிய காய்யை பற்றி தெரியுமா?.. இதை தொடர்ந்து சாப்பிட்டால் போது உடல் எடை வேகமாக குறையும்..! - Manithan", "raw_content": "\n7 நாட்களில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nபணத்தை எல்லாம் அங்கு புதைத்து வைத்துவிட்டேன் ஏன்\n600 அப்பாவி இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்: இளம்பெண்ணின் துணிச்சலான செயல்; அதிர்ந்துபோன பொலிஸார்\nதரையில் சடலமாக கிடந்த தம்பதி... வீட்டு சுவற்றில் எழுதப்பட்டிருந்த உருக்கமான வார்த்தைகள்\nலொஸ்லியா இத்தனை மோசமானவரா, சொன்னது அனைத்தும் பொய், ஆதாரத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\n95 நிமிடங்கள்: அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மே.கி.தீவுகள் வீரர்: டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான சாதனை\nவெளிநாடொன்றில் திடீரென தீ பற்றி எரிந்த சொகுசு கப்பல்\nமீண்டும் தோல்வியை தழுவிய ஜனாதிபதி மைத்திரி\nஉன் மனைவியை கொன்று புதைத்து விட்டேன் வெளிநாட்டில் வசித்த தமிழருக்கு வாட்ஸ் அப்பில் வந்த அதிர்ச்சி தகவல்\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண் லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nவிஷால��, அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nஇந்த சிறிய காய்யை பற்றி தெரியுமா.. இதை தொடர்ந்து சாப்பிட்டால் போது உடல் எடை வேகமாக குறையும்..\nசிறு தக்காளியின் தாவர பெயர் பைசாலிஸ் பிலாடேல்பிகா. இதனைப் பொதுவாக தக்காளியுடன் சிலர் குழப்பிக் கொள்கின்றனர். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறானவை. சிறு தக்காளியை மெக்சிகன் தக்காளி, உமி கொண்ட செர்ரி, உமி கொண்ட தக்காளி என்றும் அழைப்பார்கள். இந்த சிறு தக்காளியின் மேல் பகுதியில் உமி கொண்டு மூடப்பட்டிருக்கும். பழம் பழுத்தவுடன் அந்த உமி நீங்கிவிடும்.\nமெக்சிகன் சமையல் வகைகளில் சிறு தக்காளி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் இந்த தக்காளி சாஸ், ஜாம், பதப்படுத்தப்படும் உணவுகள், தீயில் வாட்டும் உணவுகள், பொரித்த உணவுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. அடிப்படையில் இந்த சிறு தக்காளி பல்வேறு உணவு வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருளாகும்.\nசெரிமானத்தை மேம்படுத்தவும், சளி, காய்ச்சல் பொண்ணுக்கு வீங்கி போன்ற நோய்களின் சிகிச்சைக்கு உதவவும் இந்த சிறு தக்காளியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உயர் இரத்த அழுத்த பாதிப்பைக் குறைக்கவும் எடை குறைப்பு முயற்சியில் பலனளிக்கவும் சிறு தக்காளி பயன்படுகிறது. இந்த பழத்தின் நன்மைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.\nஅதிகமாக இருக்கும் சிறு தக்காளி செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு உணவுப்பொருளாக விளங்குகிறது. சிறு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வதால், உணவின் அடர்த்தி அதிகரித்து, செரிமான செயல்பாடு விரைவாகிறது , மேலும் செரிமான பாதையில் உணவின் நகர்வு எளிதாகிறது. மலச்சிக்கல், வாய்வு, வயிறு உப்புசம் போன்றவற்றைப் போக்க உதவுகிறது. மேலும் வயிற்றுப் புண் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.\nசிறு தக்காளியில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. இந்த வைட்டமின் உள்ளிருப்பு, வெள்ளை அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, இதுவே உடலின் பாதுகாப்பு மண்டலமாக விளங்கும் பகுதியாகும். இதனால் நோய்க் கிருமிகள், வெளிப்புற மாசு போன்ற நோய் உண்டாக்கும் காரணிகளுடன் இவை போராடுகின்றன.\nசிறு தக்காளியின் அன்டி ஆக்சிடென்ட் தன்மையை வெளிக்கொணரும் விதமாக நடத்தப்பட்ட ஆய்வில் புற்று நோயைத் தடுக்க உதவும் விதனோலைடு என்னும் தனித்தன்மை பெற்ற தாவர ஊட்டச்சத்து சிறு தக்காளியில் உள்ளது கண்டறியப்பட்டது. ப்ரீ ரேடிகல்களை அகற்றுவதன் மூலம் இந்த அன்டி ஆக்சிடென்ட் செயல்புரிந்து உடலில் உள்ள ஆரோக்கியமான அணுக்கள் அழியாமல் பாதுகாக்கிறது.\nசிறு தக்காளியில் பீட்டா கரோடின் உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்த ஒரு முக்கிய பங்காற்றுகிறது. சிறு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வதால் கண் தொடர்பான பாதிப்புகளான படர்ந்த நசிவு, கண் புரை மற்றும் வயது தொடர்பான கண் பாதிப்புகள் ஆகியவை தடுக்கப்படுகிறது.\nஅதிக ஊட்டச்சத்து மற்றும் குறைந்த கலோரி போன்றவற்றைக் கொண்ட சிறு தக்காளி உயர்ந்த நார்ச்சத்து கொண்டிருப்பதால் இதனை உட்கொண்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. எனவே, எடை குறைப்பிற்கான உபாயம் தேடுகிறவர்களுக்கு சிறு தக்காளி ஒரு சிறந்த தீர்வைத் தருகிறது.\nமுன்னர் கூறியபடி, சிறு தக்காளியில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல் செயல்படுகிறது. உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதால், காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாத்து எந்த ஒரு தொற்று பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இவை தவிர, சிறு தக்காளி, ஆஸ்துமாவிற்கான சிகிச்சை, இரத்த அழுத்தத்தைக் குறைப்பது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, படை மற்றும் பொண்ணுக்கு வீங்கி போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பது, தொடை அழற்சிக்கு சிகிச்சை அளிப்பது போன்றவற்றிலும் உதவுகிறது.\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண் லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\nமற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளரும் இறுதி நேரத்தில் மாற்றப்படலாம்\nமோடியுடன் முக்கிய பேச்சு நடத்த அடுத்த வாரங்களில் டில்லி பறக்கின்றது கூட்டமைப்பு\nகல்முனை பிரதேசமெங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்\nவேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளால் பரிதாபமாக பலியான இளைஞன்\nஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-07-01", "date_download": "2019-08-25T07:39:25Z", "digest": "sha1:SJKKUO6SXTGRI5G2RP44MSDOWIAH4BRY", "length": 16064, "nlines": 262, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிகாரையின் குகைக்குள் இருந்து எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nசுவிஸ் அரசின் பிரதிநிதிகளை சந்தித்து தங்களுக்கான நீதியை கோரும் இலங்கை பிரதிநிதிகள்\nபுராதன வராலாற்று இடங்களை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசிறுமி றெஜினா கொலையில் புதிதாக வெளிவந்த திடுக்கிடும் தடயப் பொருட்கள்\nசுவிஸில் 16 புகைப்பட விழாக்களை நடத்திய இலங்கை தமிழ் அகதி\nமட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பட்டறை\nசிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்ககோரி மட்டக்களப்பில் பேரணி\nதலைகீழாக மாறிய இராணுவ இராஜதந்திரம்\nசுவிஸ் வங்கி வைப்பு பட்டியலில் இலங்கைக்கு 108ஆவது இடம்\nசிறப்பாக இடம்பெற்ற வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு\nதோப்பூரில் இராணுவமுகாம் உள்ள வீடுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை\nமுல்லைத்தீவில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிளிநொச்சியில் கதறி அழுது மயங்கி வீழ்ந்த தாய்\nஇலங்கை சிறைக்கைதிக்கு மாலைதீவில் நேர்ந்த கதி பலாத்காரமாக நோன்பு ��ோற்க நிர்ப்பந்திக்கப்பட்டாரா\nஇலங்கையில் நாளை முதல் யூரோ 4 எரிபொருள் விநியோகம்\nகடற்படைக்கு புதிய பிரதம அதிகாரி நியமனம்\nஜனாதிபதி தேர்தலின் பின்னரே மாகாணசபை தேர்தல்\nஆணையிறவு குடிநீர்ப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார் சிறீதரன் எம்.பி\nமட்டக்களப்பில் மூட நம்பிக்கையால் அரங்கேறும் கொடுமைகள்\nரயில்களில் யாசகம் கேட்க இன்றுமுதல் தடை\nபொதுஜன பெரமுனவில் இணைய தயாரில்லை\nபட்டதாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க அரசாங்கம் தீர்மானம்\nவவுனியாவில் கர்ப்பிணி பெண் மீது நிதி நிறுவன ஊழியர் தாக்குதல்\nதேர்தலுக்கு முன்னர் மகிந்தவை பிரதமராக்குவோம் - டிலான் பெரேரா\nவவுனியா வர்த்தக நிலையத்தில் தீ விபத்து\nயாழில் பிரபல ஆவா குழு உறுப்பினர்கள் இருவர் கைது\nமுதலாம் பராக்கிரமபாகு மன்னன் அதிஷ்டசாலி - பிரதமர் ரணில்\nநாங்கள் ஏற்படுத்திய ஜனநாயகத்தை தற்போதைய அரசாங்கம் அழித்து விட்டது - கோத்தபாய\nவடக்கு - கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்\nஅரச அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய பிரான்ஸ் நாட்டு மாணவர்கள்\nஜனாதிபதியிடம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nபொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவு, குற்ற புலனாய்வு திணைக்களம் என்பவற்றால் முடியாததை செய்து காட்டிய ஊடகம்\nமகிந்த வழங்கிய கடிகாரங்களும், சேலைகளும் இன்னும் என்னிடம் உள்ளன - அமைச்சர் துமிந்த\nநியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட பரபரப்பு செய்தியால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம்\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த வெளிநாட்டவரின் உடலில் சிக்கிய மர்மம்\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்தை மறுக்கும் நியூயோர்க் டைம்ஸ் ஊடகவியலாளர்\nசெமட்ட செவண வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு\n500ஆவது நாளை எட்டியுள்ள கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்\nஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nசர்வதேச ரீதியாக கருணாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nஆரம்பமாகவுள்ளது தேசிய விபத்து நிவாரண வாரம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கு\nநீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை\nநியூயோர்க் டைம்ஸ் பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகம் - ந���மல் ராஜபக்ச\nஎதிர்வரும் 4ஆம் திகதி நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படக்கூடிய சாத்தியம்\nமட்டக்களப்பு ஊறணி பகுதியில் கோர விபத்து\nதிருகோணமலையில் மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழப்பு\nகாலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நிராகரிப்பு\nதற்காலிக வீடுகளில் நீண்டகாலமாக வசித்து வரும் குடும்பங்கள் விடுத்துள்ள கோரிக்கை\nதலவாக்கலையில் வெகு சிறப்பாக இடம்பெற்ற மிஹிந்து மகா பெரஹரா\nமுகமாலையில் வெடி பொருட்களை அகற்றி மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை\nசமுர்த்தி உதவி திட்டத்தில் 2 இலட்சம் பேர் உள்வாங்கப்படவுள்ளனர்: அமைச்சர் பி.ஹரிசன்\nதிருகோணமலையில் பால் மாடுகள் வழங்கி வைப்பு\nயாழில் அட்டகாசம் செய்த கொள்ளையர்கள் பெருந்தொகை கொள்ளை - பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமைத்திரியின் மகனின் காதலியிடம் சிக்கிய கோடிக்கணக்கான பணம்\nகொழும்பில் ஒரே இடத்தில் சிக்கிய 17 பாம்புகள் - அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்\n2024இல் பூர்த்தியாகும் மாலபே - புறக்கோட்டை ரயில்வே திட்ட நிர்மாணப் பணிகள்\nகடும் வறட்சியிலும் பண்டாரவளையில் ஐஸ் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/205277?ref=archive-feed", "date_download": "2019-08-25T07:28:54Z", "digest": "sha1:GMJX2TOQ25AHBSEJMA3KVE2LIFI7VNBR", "length": 17049, "nlines": 165, "source_domain": "www.tamilwin.com", "title": "பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக குரல் கொடுக்கும் ஜே.வி.பி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக குரல் கொடுக்கும் ஜே.வி.பி\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார்.\nமேலும், இக்கோரிக்கையை இலகுவில் புறந்தள்ளிவிட முடியாது எனவும் குறிப்���ிட்டுள்ளார்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகல்வி, சுகாதாரம் என அனைத்து வழிகளிலும் - துறைகளிலும் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அடிமைகளாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். நாட்டில் வாழும் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள், சலுகைகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்நிலைமை மாறவேண்டும்.\nபெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நீதியானதாகும். அதைக் கோரி அவர்களாலும், அமைப்புகளாலும் நடத்தப்பட்டுவரும் போராட்டங்களும் நியாயமானவையாகும். எனவே, தோட்டத்தொழிலாளர்களின் கோரிக்கையை இலகுவில் நிராகரித்துவிடமுடியாது. அதைப் புறந்தள்ளிவிட்டு அரசியல்வாதிகளாலும் பயணிக்கமுடியாது.\nநாட்டில் இன்று என்ன நடக்கின்றது இன்று நேற்று அல்ல 200 வருடகால வரலாற்று முழுவதிலும் மலையக மக்களுக்கு இங்கு துரோகங்களே இழைக்கப்பட்டன. பிரஜாவுரிமை பறிப்பு, நாடு கடத்தல், கல்வியில் புறக்கணிப்பு எனப் பல விடயங்களைக் குறிப்பிடலாம்.\nஇற்றைக்கு 150 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்துவந்து சுமார் 100 தொழிலாளர்கள் இலங்கையிலுள்ள துறைமுகத்தில் இறங்கினால், பெருந்தோட்டங்களுக்கு நடைபயணமாகச் செல்லும்போது மலேரியா உட்பட ஏனைய நோய்த் தாக்கங்களுக்குள்ளாகி 50 பேர் உயிரிழக்க நேரிடும்.\nதோட்டப் பகுதிகளுக்குச் சென்று உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும்போது 25 பேர் வரை பல்வேறு காரணங்களால் உயிரிழக்க நேரிடும். 25 பேர் மட்டுமே உயிருடன் எஞ்சுவார்கள் எனப் பத்திரிகையொன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு வலிகளை சுமந்துவந்த மக்கள் இங்கு வஞ்சிக்கப்படுகின்றனர்.\nமலையகத்தில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகியுள்ளது. தனிநபர் வருமானமும் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.\nநான்கு பேர்கொண்ட குடும்பமொன்று அடிப்படை தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டு வாழ்வத���்கு 54 ஆயிரத்து 990 ரூபா அவசியம் என அரச புள்ளிவிபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், தோட்ட மக்களுக்கு இத்தொகையில் இரண்டிலொரு பங்கே கிடைக்கின்றது.\nஇதை வைத்துக்கொண்டு அவர்கள் எப்படி வாழ்வது மொத்த வருமானத்தில் ஏனைய மக்கள் 35 சதவீதத்தை உணவுக்காக செலவிடும் நிலையில், மலையக மக்கள் 51 சதவீதத்தை அதற்காக செலவிடுகின்றனர். அம்மக்களுக்காக ஏனைய சலுகைகள் எதுவும் இல்லை.\nமந்தபோசனையுடன் குழந்தைகள் பிறக்கின்றனர். கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன.\nதோட்டப்பகுதிகளில் வாழ்பவர்களில் 47 வீதமானோர் சாதாரண தரப் பரீட்சை எழுதவில்லை. 12.8 வீதமானோரே உயர்தரம் பயின்றுள்ளனர். 2 வீதமானோரே பல்கலைக்கழகம் செல்கின்றனர்.\nவருடாந்தம் சுமார் 28 ஆயிரத்து 700 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். அப்படியானால் தோட்டப் பகுதிகளிலிருந்து 120 மற்றும் 150 மாணவர்களே பல்கலைக்கழகம் செல்கின்றனர். சனத்தொகை விகிதத்துடன் ஒப்பிட்டால் இது மிகவும் குறைவான சதவிகிதமாகும்.\nஇப்படி கல்வி, சுகாதாரம், தாய்மொழி, போஷாக்கு என அனைத்து வழிகளிலும் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எதற்காக இந்தப் பாகுபாடு\nஎனவே, மலையக மக்களின் வாழ்வாதார உரிமைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அம்மக்களை வாக்களிப்பு இயந்திரமாக மட்டும் பயன்படுத்தக்கூடாது.\nஏனைய மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.\nகொழும்பில் ஹோட்டலில் வேலை செய்வதற்கும், மலசலகூடம் கழுவுவதற்கும், வீட்டு வேலைசெய்வதற்கும் மட்டும் மலையக இளைஞர்களைத் தேடாமல், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nகுறைந்தபட்சம் தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.\nஅரச நிர்ணயங்களுக்கு அமைய அவர்களுக்கு சுமார் 1,280 ரூபா வழங்கப்படவேண்டும்\" - என்றார்.\nஏனைய தொழிற்துறையில் உள்ளவர்களின் சம்பளத்தையும், தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தையும் ஒப்பிட்டுப் பேசி, தொழிலாளர்களின் கோரிக்கையை நியாயப்படுத்திய அநுரகுமார திஸாநாயக்க, பல புள்ளிவிபரங்களையும் வெளியிட்டுள்ளார்.\nகம்பனிகளுக்கு அடிபணியாது, அனைத்து மலையக எம்.பிக்களும் தொழிலாள��்களின் பக்கம் நிற்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-25T07:56:27Z", "digest": "sha1:QUOKUAX6FLOX3ZSGFSJAGGY3KF35VUL3", "length": 64362, "nlines": 265, "source_domain": "hindumunnani.org.in", "title": "ஆலயம் காக்க Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nTag Archives: ஆலயம் காக்க\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nJuly 19, 2019 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், அத்திவரதர், அறநிலையத்துறை, ஆன்மீகம், ஆலயம் காக்க, இந்துமுன்னணி, இராம.கோபாலன், பக்தர்கள், ஹிந்து மதம்Admin\n59, ஐயா முதலித் தெரு,\nநேற்று அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,\nஅத்திரவரதர் தரிசன ஏற்பாடுகள் குறித்து, கடந்த ஞாயிறு அன்று இந்து முன்னணி சார்பாக, ஒரு கடிதத்தை முதல்வரின் பார்வைக்கு அனுப்பிவைத்தோம். அதன் பிறகும் எந்தவித நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் செய்யாமல், பத்திரிகையாளர்களை அழைத்து வாய்பந்தல் போட்டது.\n48 நாட்கள் நடக்கும் ஒருவைபத்திற்கு ஏற்ப நிர்வாக செயல்படவில்லை. நேற்று நான்கு பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள்., இது மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.\nஇது குறித்து விரிவாக பேச வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் மேம்போக்காக கேள்வியை கேட்டதும், அதற்கு தமிழக முதல்வரின் சாதாரண பதிலும் அதிர்ச்சியை அளிக்கிறது.\nதிருப்பதியில் வருடந்தோறும் தரிசனம் நடக்கிறது. இதற்கு தினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் வருகிறார்கள். ஆனால், காஞ்சிய���ல் 48 நாட்கள் தான் தரிசனம். அதனால், லட்சக்கணக்கில் தானே வருவார்கள் என்பதுகூட அரசுக்குத் தெரியாதா கும்பமேளாவிற்குக் கோடிக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. அத்திவரதரோ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார் எனும்போது சிந்தித்து, அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டாமா\nமாவட்ட கலெக்டர், வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் என தமிழக முதல்வர் சட்டசபையில் கூறியிருப்பது, எத்தனை அலட்சியமான பதில்.\nமாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படவில்லை.\nபேருந்து நிறுத்தத்திலிருந்து ஊருக்குள் வரவும் திரும்பிப்போகவும் மக்கள் படாதபாடு பட வேண்டியுள்ளது. உள்ளூர் பஸ் வசதி போதவில்லை. ஆட்டோக்கள் அடிச்சவரைக்கும் லாபம் என கட்டணத்தை உயர்த்தி வாங்குகிறார்கள். இது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியுமா\nவரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் ஏற்பாடுகூட இல்லை. வரதரை தரிசிக்கும் அறையில் போதுமான காற்றோட்டம் இல்லை. அங்கு மின்விசிறி, காற்று வெளியேற்ற மின்சாதனமும் இல்லை. இத்தனை பிரச்னைகளுக்கு இடையில் பக்தர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி லட்சக்கணக்கில் வந்து தரிசனம் செய்து செல்லுகிறார்கள்.\nமேலும் இதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் நேரிடையாக தலையிட்டு, தகுந்த ஏற்பாடுகளை செய்துத்தர அக்கறை காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nJuly 14, 2019 பொது செய்திகள்#Hindumunnani, #ஹிந்துமதம், temples, அத்திவரதர், ஆலயம் காக்க, இந்துமுன்னணி, இராம.கோபாலன்Admin\nவரலாற்று சிறப்புமிக்க அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்..\nநாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் அத்தி வரதர். அவரை தரிசிக்க சாதாரண பொது மக்கள் முதல் பாரதத்தின் முதல் குடிமகன் வரை பல முக்கிய பிரமுகர்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.\nஒவ்வொரு நாளும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தினசரி சுமார் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது, கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இதுவரை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள்.\nஇதுபோல, கடந்த வருடம் உத்திர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெற்றது. மிகச் சிறந்த ஏற்பாடுகளை அந்த மாநில அரசு செய்திருந்ததை கண்ணாரக் கண்டோம். அங்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு, அதிவிரைவாக இங்கும் அதுபோன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.\nஅத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு அவசியமான வசதிகள் செய்து தருவதில் குறைபாடு உள்ளது என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.\n1. தேவையான அளவிற்கு மொபைல் டாய்லெட் வசதி, மற்றும் அங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும். வரிசையில் நிற்பவர்களுக்கு குடிநீர் தர ஏற்பாடு. (வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)\n2. தரிசனத்திற்கு நிற்பவர்களுக்கும், ஆங்காங்கே நிற்பவர்களுக்கும் தேவையான பந்தல் அமைக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் பலர் மயக்கமடைகிறார்கள்.\n3. வரிசையில் நிற்பவர்கள் பசியாறிட, பிஸ்கெட் போன்ற சிறு உணவுகள் விற்பனைக்காவது ஏற்பாடு செய்யலாம். அல்லது சேவை நிறுவனங்கள் மூலம் பிரசாதமாக வினியோகம் செய்யச் சொல்லலாம்.\n4. தரிசன வரிசையில் போய், கோயில் உள் வரிசை வரும்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ளதுபோல மூன்று வரிசையாக தரிசிக்க ஏற்பாடு செய்தால், காலதாமதம் வெகுவாக குறையும், விரைவாக, அதிகமான பக்தர்கள் தரிசிக்க வசதி ஏற்படும்.\n5. மருத்துவர்கள் குழுவை ஏற்பாடு செய்தும், வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்தந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதியும் அவசியம்.\n6. வயதானவர்கள், நோயாளிகள் தரிசினம் செய்ய வேண்டும் என்ற பக்தியில் வருகிறார்கள். அவர்களுக்கும், கைக்குழந்தையோடு வருபவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் உடனடியாக செல்வதற்கான பேட்டரி கார் வசதி, அழைத்து செல்ல தன்னார்வ தொண்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வரவதற்கும், போவதற்கும் ஏற்பாடு தேவையான அளவில் இருப்பது அவசியம்.\n7. தன்னார்வ தொண்டர்களை இணைத்து முழு சேவைக்கான ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.\nஇவை தவிர, ஒரு குழு அமைத்து, அவ்வவ்போது ஏற்படும் குறைபாடுகளை களைந்து, சிறப்பான ஏற்பாடுகளை செய்துதந்து, அத்தி வரதரின் பேரருளையும், தமிழக மக்களின் அன்பையும் தாங்கள் பெற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nApril 24, 2019 பொது செய்திகள்#அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, Hindumunnani, ஆலயம் காக்க, இந்துமுன்னணி, கோவில்கள், சிலை திருட்டு, நீதிமன்றம்Admin\nநிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nஉயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி வருத்தம்\nசிலை கடத்தல் குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் மகாதேவன் மற்றும் நீதியரசர் ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது\nஅப்போது நீதியரசர்கள் சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் கோவில்களை அரசு மூடிவிடலாமே என கருத்து தெரிவித்ததாக நாளிதழில் இன்று செய்தி வெளியாகி உள்ளது\nநீதியரசர்களின் இந்த கருத்து மிகுந்த வருத்தத்திற்குரியது ஆகும்.\nசிலை கடத்தல் வழக்கு உயர்நீதிமன்ற கண்காணிப்பினால் தான் நேர்மையாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.\nமேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வருமானம் கிடைக்கிறது அப்படி இருக்கும் போது சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் தமிழக அரசு கோவில்களை மூடி விடலாமே என கேள்வி எழுப்பியுள்ளர்.\nஇந்து கோவில்களை தமிழக அரசு பராமரிக்க பாதுகாக்க தவறியதை நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது மிகச்சரியானது. அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.\nஆனால் அதற்காக கோவில்களை மூடிவிடலாமே என்ற கருத்து ஏற்புடையதல்ல.\nஏற்கெனவே தமிழக அரசு கட்டுபாட்டிலுள்ள பல கோவில்கள் பாழைடைந்து சிதிலமடைந்து மூடப்பட்டுள்ளது.\nஇந்து கோவில்கள் அனைத்தும் மன்னர்களாலும் மக்களாலும் கட்டப்பட்டுள்ளதே தவிர அரசாங்கத்தால் அல்ல. அதை மூடுவதற்கு அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.\nசொல்லப்போனால் அரசு கோவில்களை தமிழக அரசு ஆக்கிரமித்து தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது.\nஎனவை தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும். அதை இந்து ஆன்மீக குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறலாமே தவிர கோவில்களை மூடலாமே என்ற நீதியரசர்களின் கேள்வி மிகுந்த வருத்தத்திற்குரியது ஆகும்.\nஅரசின் இயலாமைக்காக இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கலாமா \nஎதிர்காலத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கோவில்களை இழுத்து மூடுவதற்கு நீதிமன்றமே வழிகாட்டுவது போல் ஆகிவிடும்\nகோவில்களை மூடலாமே என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி சார்பில் வருத்தத்தை பதிவு செய்கிறோம்\nபெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு..\nஇந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் ஊதியூரில் உள்ள கொங்கன சித்தர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.\nபின்பு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அருகில் உள்ள செட்டி தம்பரான் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலையையும் வழிபட்டார்.\nகொங்கன சித்தர் – இவர் 18 சித்தர்களில் ஒருவராவார். இவர் ஊதியூர் மலையில் சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு திருப்பதி சென்று ஜீவசமாதி அடைந்தார் என கூறப்படுகிறது. இவர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இக்கோயிலுக்கு மிக அருகாமையில் இவர் தியானம் செய்த குகை உள்ளது. அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இந்த குகையை பார்த்து விட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு கசாயம் கொடுக்கபடுகிறது. இந்த கசாயம் பல நோய்களுக்கு நிவாரணி எனவும் கூறப்படுகிறது.\nஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி – இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும். இது முகலாயர் ஆட்சி காலத்தில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்ததாகவும், திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள்ளது.\nசெட்டி தம்பிரான் – இவர் கொங்கன சித்தரின் சீடராவார். இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் இவர் தியானம் செய்த குகையை பக்தர்கள் வழிபட்டு கொண்டுள்ளனர். அக்குகைக்குயிலிருந்து கொங்கன சித்தர் குகைக்கும் பழனியில் உள்ள போகர் தியானம் செய்யும் குகைக்கும் சுரங்க பாதை உள்ளதாக கூறப்படுகிறது.\nதனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம்- இந்து முன்னணி\nJanuary 11, 2019 கோவை கோட்டம்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், HRCE, அறநிலையத்துறை, ஆன்மீகம், ஆலயம் காக்க, இந்துமுன்னணி, கோவில் நிலம்Admin\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.\nஅந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஊதியூர் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்களில் அமைந்துள்ளன.\nஇதில் ஊதியூர் மலைக்கு அருகே உள்ள 98 ஏக்கர் கோவில் நிலத்தை தனியார் பால் நிறுவனம் ஆக்கிரமித்து அதில் தொழிற்ச்சாலை கட்டியுள்ளனர்.\nஇதை அறிந்த இந்து முன்னணியினர் தனியார் பால் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடந்தனர்\nநேற்று இந்து முன்னணியினர் ஊதியூரில் கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர் அதை அறிந்த தனியார் பால் நிறுவனத்தினர் அங்கு உள்ள திமுக நிர்வாகிகள் சிலரிடம் பெரிய அளவில் பணத்தை கைமாற்றி உள்ளனர் அவர்கள் ஒரு நபருக்கு 500 ரூபாய் வரை கொடுத்து இந்து முன்னணியினருக்கு எதிராக கோசம் எழுப்ப ஆட்களை திரட்டி கோவில் முன்பு காத்திருந்தனர்.\nஇதனை அறிந்த காவல்துறையினர் அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க 200 க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் கோவிலை சுற்றி பாதுகாப்பிற்காக குவிக்கபட்டனர்.\nஇந்து முன்னணியினர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வரும்பொழுது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் கோசம் எழுப்ப ,\nஇந்து முன்னணி தலைவர் அந்த மக்களிடம் பேசினார் அப்பொழுது அவர் கூறுகையில் (நாங்கள் உங்களுக்காக தான் போராடுகிறோம் , உங்கள் கோவில் நிலத்தை மீட்க தான் நாங்கள் நினைக்கிறோம் , நமது கோவில் நிலத்தில் அந்நிய நிறுவனம் வருவது நமக்கு நல்லதல்ல அந்த நிறுவனம் நிலத்தடி நீரை உறுஞ்சி நமது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் , பணம் கொடுத்தால் உங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவனுக்கு ஆதரவாக இப்படி கோசம் எழுப்புவீர்களா என்று பல கருத்துக்களை கூறினர் )\nஅவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை அவமதிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் சிலர் தகாத வார்த்தைகளில் பேசினர்\nதனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம் என்று இந்து முன்னணியினர் கூறியுள்ளனர்\nஇந்த சம்பவம் பற்றி அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டபோது அனைவரும் இந்து முன்னணியினரின் செயல்பாட்டிற்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறினர்.\nகொங்கு பகுதிகளில் இந்து முன்னணி அசுர பலத்துடன் வளர்ந்து வருகிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகிறது.\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..\nசபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசபரிமலையின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்��த்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி\nஎல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.\nகிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர்வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் எ���்பது நிச்சயம்.\nபல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.\nகேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nசில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nசிலை திருட்டு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றும் எண்ணத்தை தமிழக அரசே கைவிடுக – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nAugust 2, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #police, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், HRCE, temples, அறநிலையத்துறை, ஆலயம் காக்க, கோவில்கள், சிலை திருட்டு, பொன்.மாணிக்கவேல்Admin\n59, ஐயா முதலித் தெரு,\nதிரு. பொன். மாணிக்கவேல், ஐ.ஜி. அவர்களை, சென்னை உயர்நீதி மன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தலைமைக்கு நியமித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ளவும், அவருக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தியிருந்தது.\nஅதன் பிறகு, பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. இதுவரை 1204 சுவாமி சிலைகள் திருடு போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 56 சிலைகள் கண்டெடுக்கப்பட்டநிலையில் இவை எந்த கோயில் சிலைகள் என்பதைகூட உறுதி செய்ய முடியாத நிலையில் கோயில் நிர்வாகம் உள்ளது. காரணம் சிலைகள் காணமல்போனபோது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழும் என்ற பயம் காரணமாகவே நிர்வாகம் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.\nமேலும், புதிதாக செய்யப்பட்டுள்ள பஞ்சலோக திருமேனிகளில் சுமார் 7000ஆம் திருமேனிகள் போலியானவை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.\nஇதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள், கூடுதல் ஆணைய��் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மரகதலிங்கங்கள் காணாமல் போயிருக்கின்றன.\nஇப்படி தோண்ட தோண்ட பூதாகாரமாக எழும் முறைகேடுகள், ஊழல்கள் ஆகியன மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவர்கள் மீது பக்தர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் தமிழக அரசு பொன் மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை, எனவே, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உயர்நீதி மன்றத்தில் மனு செய்துள்ளது.\nவிசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றாலோ, திறம்பட கையாளவில்லை என்றாலோ சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவாக வெளிவந்துகொண்டுள்ள நிலையில், வழக்கை நீர்த்துப்போகவும், இழுத்தடிக்கவும், திசைதிருப்பவும் சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு கேட்கிறது என்பதை பாமரனும் புரிந்துகொள்ள முடியும்.\nதமிழக எதிர்க்கட்சியான திமுக, இதனைக் கண்டிக்க முன் வரவில்லை. காரணம், இந்தக் குற்றச் செயல்கள் திமுக தலைமையிலான அரசு இருந்தபோதும் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வர இருக்கிறது என்பதாலேயே அக்கட்சி மௌனம் சாதிக்கிறது.\nதமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்கள். இவ்வழக்கு சரியான திசையில் போய் கொண்டிருப்பதை, இவ்விசாரணையை முடக்கவோ, தொய்வு அடையவோ செய்தால், மக்கள் தங்கள் மீதுதான நம்பிக்கை இழப்பார்கள். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை திரும்பப் பெற கேட்டுக்கொள்கிறோம்.\nஇறைவன் திருமேனி செய்ததில் நடைபெற்ற முறைகேட்டிற்காக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் சங்கம் அலுவலகத்திற்கு உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது இவ்வழக்கை நீர்த்துபோக செய்ய தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை கேட்பதை இச்சங்கம் வரவேற்றுள்ளது. இதிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இம்முறைகேட்டில் ஈடுபட்டு இந்து ஆலயங்களை சீரழித்தது என்பதை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது.\nஇதனால் தான், இந்து முன்னணி, உலக அளவில் ஊழல், முறைகேட்டில் முதலிடத்தில் இருப்பது இந்து சமய அறநிலையத்துறை என்றும், அத்துறையை ஆலயத்தைவிட்டு வெளியேற்றி, இந்து கோயில்களை இந்துக்கள�� நிர்வகிக்கத் தனித்து இயங்கும் வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோருகிறது.\nதமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோருவதை ஏற்க முடியாது. இந்தக் கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கக்கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்து பொன் மாணிக்கவேல் அவர்கள் விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனைப் பெற்றுத்தந்திட வேண்டும். களவாடப்பட்ட அனைத்து இறைவன் திருமேனிகளும் கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும்.\nஇந்தப் புனிதமான திருப்பணிக்கு திரு.பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு இந்து முன்னணி துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதிரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து, இந்த விசாரணை முழுமையாக நிறைவேற அரசும், நீதிமன்றமும் ஆவண செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nதுணிச்சலுடனும், திறமையுடனும் செயல்பட்டு வரும் திரு. பொன். மாணிக்க வேல் அவர்களுக்கு ஆன்மிக பக்தர்கள் அனைவரும் தார்மீக ஆதரவை நல்கிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவையம்பட்டி – கிறித்தவ வெறியர்களால் நின்று போன தலித் மக்கள் கோவில் திருவிழாவை நடத்திக் காட்டிய இந்துமுன்னணி\nJuly 17, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#கிறிஸ்தவ #மதமாற்றம், hindu, temples, ஆலயம் காக்க, இந்துமுன்னணி, வெற்றிச் செய்திகள், வெற்றிச்செய்திகள்Admin\nதிருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டி எனும் சிறிய கிராமம் உள்ளது.\nஇங்கு மதம் மாறிய (வன்னிய) கிருஸ்துவர்கள் சுமார் 600 குடும்பங்களும், தலித் இந்துக்கள் 36 குடும்பத்தினரும் உள்ளனர்.\nதலித் சமுதாய மக்கள் வழிபடும் காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.\nஆனால் கிருஸ்துவர்கள் அவர்களின் கொடிக்கம்பத்தை இந்துகோயில் முன்புறமாக விஷமத்தனமாக வேண்டுமென்றே நட்டனர்.\nஅதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக\nதலித் இந்துக்கள் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றனர் .\nஆனாலும் திருவிழா நடைபெறும் போது சர்ச் வழியாக மேளதாளம் அடித்து செல்ல கிருஸ்துவர்கள் தடைசெய்தனர் இதற்கு\nகாவல் துறையினர் ஆதரவாக இருந்தனர்.\nஇது தொடர்கதை ஆனது .\nஇந்த ஆண்டு இந்துமுன்னணி பொறுப்பாளர்களிடம் இந்த பிரச்சினை வந்தது.\nஇந்த��முன்னணி கொடி கட்டி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இரவு சாமிகரகம் பாலிக்க சென்றபோது கிறிஸ்தவ மத வெறியர்கள் விழாவிற்கு கட்டப்பட்டிருந்த மைக்செட், பேனர் , ஆட்டோ கண்ணாடி, வே ன்கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nகலவரத்தை அடுத்து இந்து முன்னணி களத்தில் இறங்கியது .\nஆர் டி ஒ , காவல் கண்காணிப்பாளர் , டி எஸ் பி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஅவர்கள் முழுமையாக பாதுகாப்பு தர உறுதி கூறினர்.\nஇரண்டு நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .\nதற்போது அந்த ஊரில் இந்து முன்னணி கிளைக் கமிட்டி போடப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ மதமாற்ற வெறிபிடித்த கும்பலின் திமிர் அடக்கப்பட்டது.\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (179) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/03/blog-post_35.html", "date_download": "2019-08-25T07:22:16Z", "digest": "sha1:XT5A2SWQZJBX53JM3Z7IXFLLI56HTMDP", "length": 6531, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "நீதிக்காக யாழில் பல்லாயிரக்காக்கில் அணிதிரண்ட மக்கள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » நீதிக்காக யாழில் பல்லாயிரக்காக்கில் அணிதிரண்ட மக்கள்\nநீதிக்காக யாழில் பல்லாயிரக்காக்கில் அணிதிரண்ட மக்கள்\nசிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.\nபேரணியில், சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்­குற்­றங்கள் தொடர்­பில் அனைத்துலக விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யும், சிறீலங்கா அர­சுக்கு கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது என­வும் கோரிக்­கை­களை முன்­வைத்தே இன்று சனிக்கிழமை இப்பேரணி நடத்தப்பட்டுள்ளது.\nயாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக சமூ­கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுத்த பேரணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமாகி, பேரணியாக நகர்ந்துசென்று யாழ் முற்றைவெளியில் நிறைவடைந்தது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\nகிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 2019.09.01ம் தி...\nசஜித்திற்கு நேரடியாக பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ரணில்\nஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கும...\nகிழக்கு மாகாண மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகள்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ���வு முன்னெடுக்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/05/blog-post_611.html", "date_download": "2019-08-25T07:15:07Z", "digest": "sha1:UUE35KERCMV3H3SSVXZZKZEC255QIW4O", "length": 13614, "nlines": 99, "source_domain": "www.kurunews.com", "title": "இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல்தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க செயற்பாட்டாளரே புதியதளபதியாக நியமிக்கப்பட வேண்டும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பூபாலரட்ணம் கோரிக்கை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல்தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க செயற்பாட்டாளரே புதியதளபதியாக நியமிக்கப்பட வேண்டும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பூபாலரட்ணம் கோரிக்கை\nஇராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல்தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க செயற்பாட்டாளரே புதியதளபதியாக நியமிக்கப்பட வேண்டும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பூபாலரட்ணம் கோரிக்கை\nமேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க செயற்பாட்டாளர் ஒருவரையேஇலங்கை இராணுவத்தின் அடுத்த தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கவேண்டும் என்று காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் ஆறுமுகம் பூபாலரட்ணம் கோரிக்கைவிடுத்து உள்ளா\nஇவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாகபேசியபோதே இவர் இதை தெரிவித்தார்.\nஇவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு\nஇராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிஎமக்கு உறவினரோ அல்லது தனிப்பட்ட நண்பரோ அல்லர். அவரை நான் நேரில் பார்த்ததுகூடகிடையாது. ஆயினும் அவர் யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக இருந்து அம்மாவட்டமக்களுக்கு ஆற்றி வருகின்ற சேவைகள் குறித்து அறிகின்றபோதெல்லாம் அவர் மீது எமக்குமரியாதை, மதிப்பு ஆகியன அதிகரித்து கொண்டே செல்கின்றன.\nயுத்தத்துக்கு பின்னர் யாழ். மாவட்ட மக்களின் மனங்களை வெல்கின்ற மனித நேய வேலைதிட்டங்கள் பலவற்றையும் அவருடைய பதவி காலத்தில் முன்னெடுத்து வருகின்றார். யுத்தகாலத்தில் இராணுவத்தால் யாழ். மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கானபரிகாரங்களாகக்கூட அவை இருக்க கூடும்.\nஅரசியல்வாதிகள��ல் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொதுநல வேலைதிட்டங்களை காட்டிலும் அவரால் முன்னெடுக்கப்படுகின்ற பொதுநல வேலை திட்டங்கள் பலமடங்குகள் ஏராளம் ஆகும். தென்னிலங்கையையும், புலம்பெயர் தேசங்களையும் சேர்ந்த மனிதநேய செயற்பாட்டாளர்களிடம் இருந்து நிதி பங்களிப்புகளை பெற்று இம்மாவட்டத்தின் வறிய, வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை தரம், பொருளாதாரம்ஆகியவற்றை மேம்படுத்துகின்ற செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். இவருடையகாலத்தில் பொதுமக்களின் ஏராளமான காணிகள் விடுவித்து தரப்பட்டு உள்ளன. அதே போலகீரிமலையில் நல்லிணக்கபுரம் வீட்டு திட்டம் உருவாக்கி கொடுக்கப்பட்டு உள்ளது. அம்பாறைமாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இவரின் வழிகாட்டல், அறிவுறுத்தல் ஆகியவற்றுக்குஅமைய யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற மனித நேய வேலை திட்டங்களைபார்வையிட்டு இவருடைய சேவைகளை பாராட்டி இவருக்கு மகத்தான மனித நேய விருதுவழங்கி கௌரவித்து உள்ளனர். நான் அறிந்த வரையில் எமது நாட்டில் ஊடகவியலாளர்கள்அமைப்பினால் மனித நேய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ள ஒரேயொரு இராணுவஉயரதிகாரி இவராகத்தான் இருக்க முடியும்.\nவருகின்ற மாதம் அளவில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக புதியவர் ஒருவரை ஜனாதிபதிநியமிக்க வேண்டி உள்ளது. மனித நேயம், மனித உரிமை ஆகியன குறித்து அதிகம்முக்கியத்துவப்படுத்தப்படுகின்ற இக்கால கட்டத்தில் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிபோன்ற நல்லிணக்க செயற்பாட்டாளர் ஒருவரை ஜனாதிபதி புதிய தளபதியாக நியமித்தல்வேண்டும் என்பது எமது பேரவா ஆகும். இலங்கை இராணுவ தளபதியாக பதவி வகிப்பதற்கானஅத்தனை தகுதிகள், தகைமைகள் ஆகியன மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு உள்ளனஎன்பதையும் இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன். யாழ். மாவட்ட மக்கள் தற்போது இவர்மூலமாக அனுபவித்து வருகின்ற நன்மைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்என்பது மாத்திரமே எமது எதிர்பார்ப்பு ஆகும்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\nகிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 2019.09.01ம் தி...\nசஜித்திற்கு நேரடியாக பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ரணில்\nஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கும...\nகிழக்கு மாகாண மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகள்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/05/blog-post_996.html", "date_download": "2019-08-25T07:04:01Z", "digest": "sha1:SDOFEKKMLDM5VXUCH3QJUY2CHB4IH3G4", "length": 14325, "nlines": 106, "source_domain": "www.kurunews.com", "title": "இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் நடந்தது என்ன? பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர்! முக்கிய செய்திகள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் நடந்தது என்ன பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர் பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர்\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் நடந்தது என்ன பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர் பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளரான அக்ரம் அஹக்கம் என்பவர் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nதெஹிவளை பிரதேசத்தில் வசித்து வந்த இந்த நபர் கடந்த 27 ஆம் திகதி இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nதற்கொலை தாக்குதல் நடத்திய நபர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தமை, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அக்ரம் கைது செய்யப்பட்டார்.\nவிசாரணைகளில் இவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய 2014 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த இலங்கை நபர்களுடன் சமூக வலைத்தளம் ஊடாக தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.\nஇதற்கு அமைய கடந்த 2015 ஆம் ஆண்டு களுபோவில பிரதிபிம்பாராம வீதியில் இஸ்லாம் சமயம் கற்பிக்கப்படும் இடத்திற்கு அவர் சென்றுள்ளார். அங்கு தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக���கப்பட்டுள்ள அஹமட், ஆதில் அமீஸ்,உமேய்சீர், இன்சாப், சஸ்னா மொஹமட் ஆகியோரை சந்தித்துள்ளார்.\nஇந்த இடத்திற்கு வந்திருந்த இமாட் என்ற நபர் ஐ.எஸ். அமைப்பில் இணைவதற்காக துருக்கி சென்றுள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு நடு பகுதியில் இலங்கை திரும்பியுள்ளார்.\nஇலங்கை திரும்பிய இமாட், மத போதனைகளை நடத்தி வந்துள்ளார். இந்த மத போதனைகளில் தெஹிவளை தற்கொலை குண்டுதாரி ஜமீல், ஷங்கரி-லா ஹொட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய ஒரு குண்டுதாரியான இல்ஹாம் இப்ராஹிம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த போதனைகள் வீடுகளில் நடத்தப்பட்டதாக அக்ரம் தகவல் வெளியிட்டுள்ளார்.\nகொழும்பை சூழவுள்ள பகுதிகளில் சேர்த்து கொள்ளப்பட்ட சிலர், சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான கல்முனையை சேர்ந்த ஹூஸ்னி முபாரக் என்பவரின் திருமணத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் காத்தான்குடியில் தேசிய தவ்ஹித் ஜமாத் அலுவலகத்தில் மொஹமட் சஹ்ரானை சந்தித்துள்ளனர்.\nஇந்த சந்திப்புக்கு அமைய சஹ்ரான், அவரது சகோதரர் சொய்னி உட்பட சிலரும், கொழும்பை சேர்ந்த சிலரும் இணைந்து அடிப்படைவாத குழுவை உருவாக்கியுள்ளனர். உமேய்ர் என்ற நபருக்கு இந்த குழுவின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\n2016 ஆம் ஆண்டு இறுதி காலத்தில் மல்வானை பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் அடிப்படைவாத போதனைகளை நடத்திய இந்த குழுவினர் அங்கு உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டனர்.\n2016 ஆம் ஆண்டு இல்ஹாம் இப்ராஹிம் தனது செம்பு தொழிற்சாலை வெள்ளத்தில் மூழ்கியமைக்கு கிடைத்த 5 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை சஹ்ரானிடம் வழங்கியுள்ளார்.\nஇதன் பின்னர் கண்டி, அருப்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூடிய இந்த நபர்கள் விகாரைகளில் புத்தர் சிலைகளை உடைக்க வேண்டும் எனவும் அப்போது மோதலான சூழ்நிலை ஏற்பட்டால் தற்கொலை தாக்குதல் நடத்த தயாராக இருக்க வேண்டும் எனவும் உடன்பட்டுக்கொண்டதாகவும் அக்ரம் விசாரணைகளில் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து சில பயிற்சி கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றின் இறுதியில், தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தும் அணியில் இணைய விரும்புவோர் யார் என சஹ்ரான் கேட்டுள்ளார்.\nதெஹிவளையில் தாக்குதல் நடத்திய ஜமீல் மற்றும் கொச்சிக்கடையில் தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹமட் முவான் ஆகியோர் தற்கொலை தாக்குதல் நடத்தும் அணியில் இணைய முன்வந்துள்ளதுடன் சஹ்ரானுடன் வந்திருந்த 5 பேரும் இதில் இணைந்துள்ளனர்.\nதான் பணியாற்றும் தனியார் நிறுவனத்திற்கு கடந்த பெப்ரவரி மாதம் வந்த ஜமீல் மற்றும் முவான் ஆகியோர் தன்னை சந்தித்ததாகவும் அக்ரம் தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் அக்ரம் என்ற இந்த சந்தேக நபர் தனது முகநூல் பக்கத்தில் தாக்குதலை கண்டித்து பல பதிவுகளை இட்டுள்ளதுடன் அபு காலித் என்ற பெயரிலும் சமூக வலைத்தள கணக்குகளை பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\nகிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 2019.09.01ம் தி...\nசஜித்திற்கு நேரடியாக பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ரணில்\nஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கும...\nகிழக்கு மாகாண மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகள்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/198178/news/198178.html", "date_download": "2019-08-25T06:52:33Z", "digest": "sha1:JZAY3AU6N66A4NO53RSDZUVGIVHJNL74", "length": 20345, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாள் வீச்சில் இந்தியாவின் ராணி!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவாள் வீச்சில் இந்தியாவின் ராணி\nசமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் 2018ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களை வென்று 3வது இடத்தை பிடித்தது. இதில் வாள் சண்டை போட்டியில் சீனியர் ‘சேபர்’ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த பவானி தேவி படைத்தார். இவர் இங்கிலாந்து வீராங்கனை எமிராக்சை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தினார். சென்னை திரும்பிய பவானிதேவி கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த தமிழக மக்களுக்கு தான் பெற்ற தங்கப் பதக்கத்தை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nதொடர்ந்து நம்மிடம் பேசிய பவா���ிதேவி, இந்தியாவில் இருந்து வாள்வீச்சு போட்டிக்காக பெற்ற முதல் தங்கப்பதக்கம் இது என்பதோடு சர்வதேச போட்டிகளில் நான் பெற்ற முதல் தங்கப்பதக்கமும் இதுவாகும் என்றார் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு. தற்போது இத்தாலி நாட்டில் பயிற்சியில் இருப்பதாக நம்மிடம் தெரிவித்து உரையாடத் தொடங்கினார். ‘‘10ம் வகுப்புவரை சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள முருக தனுஷ்கோடி மகளிர் பள்ளியில்தான் படித்தேன்.\nமுதலில் வாள்வீச்சு (fencing) என்றால் என்னவென்று தெரியாமலே இந்த விளையாட்டை தொடங்கினேன். அப்போது நான் 6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பென்சிங் பயிற்சிக்காக எனது பெயரை பள்ளியில் கொடுத்துவிட்டேன். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் பயிற்சிக்காக பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான் பென்சிங் என்றால் வாள்வீச்சு என்றும் அதை விளையாடும்போது அதற்கென உடைகள் மற்றும் முகமூடி (mask) எல்லாம் போட்டு விளையாட வேண்டும் எனத் தெரிய வந்தது. விளையாட்டைப் பற்றி அவர்கள் விளக்கும்போதே சீக்கிரமாக அந்த வாளை எடுத்து விளையாட வேண்டும் என்கிற ஆசை மட்டுமே என் மனதில் அப்போது இருந்தது.\nஎன் முதல் போட்டி மாநிலங்களிடை யிலான பள்ளி அளவில் நடந்தது. அதில் எனக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகே மிகவும் தீவிரமாக எடுத்து மாவட்ட, மாநில அளவில் பங்கேற்கத் தொடங்கினேன். தொடர்ந்து எனது வெற்றி இலக்கை ஒவ்வொன்றாகத் தொட்டு முன்னேறிக் கொண்டே சென்றேன். அதாவது வாள் வீச்சில் மொத்தம் மூன்று பிரிவுகள் உண்டு. ஃபாயில் (இலகுரக வாள் சண்டை), சேபர் (அடிவாள் சண்டை), எஃப்பி (குத்துவாள் சண்டை). இதில் நான் எடுத்துக்கொண்ட பிரிவு சேபர். 2005ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான (sub junior) தேசிய விளையாட்டுப் போட்டி நடந்தது.\nஅதில் நான் தங்கம் வென்றேன். அதுதான் வாள் வீச்சு போட்டியில் தமிழ்நாட்டில் கிடைத்த முதல் தங்கம். தொடர்ந்து அடுத்தடுத்த ஜூனியர், சீனியர் லெவல் போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றேன். அப்போது எனது பயிற்சியாளராக விஸ்வநாதன் சார் இருந் தார். வாள்வீச்சில் ‘சேபர் பயிற்சி’ வழங்கு வதில் இந்தியாவில் உள்ள சிறந்த பயிற்சி யாளர்களில் ஒருவர் சாகர் லாகு. இவர் கேரளா ஸ்போர்ட்ஸ் அத்தா���ிட்டி ஆஃப் இந்தியாவின் சாய் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக இருக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில் நான் விளையாடுவதைப் பார்த்தவர், நான் மிகவும் நன்றாக விளையாடுவதாக பாராட்டினார்.\nகேரளாவில் இயங்கிய சாய் பயிற்சி மையத்தில் என்னை இணையச் சொல்லி அழைத்தார். இந்தியாவின் மிகச் சிறந்த பயிற்சியாளர் ஒருவர் என்னை அழைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அழைப்பை ஏற்று கேரளாவில் இயங்கும் சாய் பயிற்சி மையத்தில் இணைந்து எனது பயிற்சியைத் தொடர்ந்தேன். இதன் காரணமாக எனது பள்ளி இறுதிப் படிப்பையும், தொடர்ந்து கல்லூரிப் படிப்பையும் கேரள மாநிலம் தலச்சேரியில் முடித்தேன். அவரிடம் பயிற்சி எடுத்த பிறகு சீனியர் அளவிலும், சர்வதேசப் போட்டிகளிலும் என்னுடைய திறமை வெளிப்படத் தொடங்கியது. இதற்கு முன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றேன்.\nஎன்னுடைய தனிப்பட்ட ஜூனியர் போட்டியிலும் இந்தியாவிற்கான முதல் வெண்கல மெடலை நான் தான் வாங்கினேன். அதன் பிறகு தொடர்ந்து வெள்ளி, வெண்கல மெடல்களையும் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். 2017ம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டின் ரேக்ஜாவிக் நகரில் சர்வதேச வாள்வீச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வீராங்கனையான சாரா ஜேன் ஹாம்சனை 15க்கு 13 புள்ளியில் தோற்கடித்து வாள்வீச்சு போட்டியின் முதல் தங்க மெடலை இந்தியாவிற்காகப் பெற்றேன். முதன் முதலில் இதை நான் நிகழ்த்திக்காட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்தேன்.\nசர்வதேசப் போட்டியில் கடந்த 2018ல் ஆஸ்திரேலியாவில் நடந்த சீனியர் காமன்வெல்த் சாட்டிலைட் உலகக் கோப்பை வாள்வீச்சு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் எனக்கு தனிப்பட்ட முறையில் தங்கம் கிடைத்தது. காமன்வெல்த் போட்டியிலும் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். வாள்வீச்சில் தங்கம் என்பது இந்தியாவிற்கு 44 வருடத்திற்கு பிறகு கிடைத்த முதல் அங்கீகாரம். இந்தியாவின் சார்பில் இந்த சாதனையை இதுவரை யாரும் நிகழ்த்தவில்லை. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். அடுத்தது எகிப்து, கிரீஸ் போன்ற நாடுகளில் நடைபெறும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சியில் இருக்கிறேன்.\nபெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பது என்பது தமி��்நாட்டில் மிகவும் குறைவு. நான் வாள்வீச்சை முதலில் தேர்ந்தெடுத்த போது இதில் எதிர்காலம் இருக்கிறதா என்பதைப் பற்றி கவலைப்படாமல், எந்த மறுப்பும் தெரிவிக்காமல், என் விருப்பத்திற்காக மட்டுமே சம்மதித்து எனது பெற்றோர்கள் என்னை ஊக்குவித்தது என் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய விசயம். இதில் என் சாதனையைவிட எனது பெற்றோர்களின் ஒத்துழைப்பே மிகவும் பெரியது. இந்த விசயத்தில் நான் ரொம்பவே கொடுத்து வைத்தவள். துவக்கத்தில் இருந்து இப்போதுவரை நூறு சதவிகிதமும் என்னை முழுமையாக நம்பி எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். என் பெற்றோர்களின் ஒத்துழைப்பை அத்தனை சுலபமாக வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியாது’’ என்றவர், இப்போது சென்னை ஜென்ஜோசப் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறேன் என்றார்.\n‘‘1896 ஒலிம்பிக் விளையாட்டின் துவக்கத்தில் இருந்தே வாள்வீச்சு விளையாட்டும் ஒலிம்பிக்கில் இருக்கிறது. இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. நான் பென்சிங் விளையாட ஆரம்பித்த போது அந்த மாதிரியான ஒரு விளை யாட்டு இந்தியாவில் இருப்பது யாருக்குமே தெரியாது. இப்போது இந்த விளையாட்டு பரவலாக மக்களிடம் சேர்ந்துள்ளது. பென்சிங் வீராங்கனையாக என்னையும் ஓரளவுக்கு மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் இந்த விளையாட்டை அங்கீகரித்து அரசு பணிகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு மட்டும் மற்றும் காவல் துறையில் பெண்களுக்கும் சேர்த்து வேலைவாய்ப்பு தரப்படுகிறது.\nதமிழ்நாட்டில் இந்த விளையாட்டிற்கென வேலைவாய்ப்பு குறித்து அரசு இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. கேரள அரசால் எனக்கு ஏற்கனவே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில்தான் இருக்க வேண்டும் என்கிற என் முடிவால், தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன். எனக்கு வேலைவாய்ப்புத் தருவதாக தமிழ்நாடு அரசும் ஏற்கனவே சொல்லி இருக்கிறது. வரும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் எண்ணத்தில் நம்பிக்கையோடு எனது பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அரசு எங்களைபோன்ற விளை யாட்டு வீரர்களையும் ஊக்குவித்தால்தான் எதிர்காலத்தில் இந்த விளையாட்டுகளைத் தேடியும் இளம் போட்டியாளர்கள் நம்��ிக்கையோடு வருவார்கள்’’ என முடித்தார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமிரளவைக்கும் அசுரத்தனமான 5 வாகனங்கள் \nCameraவில் பதிவாகிய 7 கடல்கன்னிகள்\nகாரில் Long Drive போவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமரியானா Trench இல் மறந்திருக்கும் 25 மர்மங்கள்\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் \nஅகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்\nநாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு\nஇதுவரை பார்த்திராத 05 ஜாலியான விளம்பரங்கள்.\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/30/111835.html", "date_download": "2019-08-25T08:08:25Z", "digest": "sha1:2RH2K2O45K6K7YVRWVBJZWVXVPZZPRSO", "length": 17706, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அரையிறுதியில் அமெரிக்கா, நெதர்லாந்து", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சா் அருண்ஜெட்லி காலமானார் - அடுத்தடுத்து இருபெரும் தலைவர்கள் மறைவால் பாரதிய ஜனதா அதிர்ச்சி\nஜெட்லியின் மறைவு இந்திய திருநாட்டிற்கு பேரிழப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nமதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன் - ஜெட்லி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபெண்கள் உலக கோப்பை கால்பந்து: அரையிறுதியில் அமெரிக்கா, நெதர்லாந்து\nஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019 விளையாட்டு\nபாரீஸ் : பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் நுழைந்தன.\n8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை நடந்த 2-வது காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்க அணி, போட்டியை நடத்தும் பிரான்சுடன் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பான இந்த மோதலில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்க அணியில் மெகன் ராபினோ 5-வது மற்றும் 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை விரட்டியடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.\nஅரையிறுதி அமெரிக்கா-நெதர்லாந்து United States-Netherlands semifinals\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nகார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்கு விவரம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nஅருண் ஜெட்லி மரணம்: அத்வானி, ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி\nஜெட்லியின் இளமைப் பருவமும் ... அரசியல் பயணமும்...\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nபள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : திருவாரூரில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜ்\nஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nசீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\nகிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு ஆடும் என் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜெட்லி - சேவாக், காம்பீர் புகழஞ்சலி\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nதாய்லாந்தில் போதை நபருடன் தகராறு: இங்கிலாந்து வாழ் சீக்கியர் அடித்து கொலை\nலண்டன் : தாய்லாந்தில் குடிகார ���சாமியால் இங்கிலாந்து வாழ் சீக்கியர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.இங்கிலாந்து ...\nசீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\nஇஸ்லாமாபாத் : சீக்கிய மத குரு, குருநானக்கின் 550-வது பிறந்த நாள் விரைவில் வருவதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய ...\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nமாஸ்கோ : நீர்மூழ்கி கப்பலில் இருந்து இரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது.இது ...\nஆண்டிகுவா டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் பும்ரா சாதனை\nஆண்டிகுவா : டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்பிரித் ...\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nமும்பை : அருண் ஜெட்லியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இரங்கல் தெரிவித்துள்ளார்.பா.ஜ.க. ...\nவீடியோ : திருவாரூரில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜ்\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n1டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அம...\n2தாய்லாந்தில் போதை நபருடன் தகராறு: இங்கிலாந்து வாழ் சீக்கியர் அடித்து கொலை\n3பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர்...\n4 வரி விதிப்பு: சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற டிரம்ப் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcookbooktamil.wordpress.com/2015/08/22/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-ginger-garlic-paste/", "date_download": "2019-08-25T07:25:46Z", "digest": "sha1:OOKVCIUHR7HINYYD7U2ZO4DULWWM6ZUX", "length": 5595, "nlines": 101, "source_domain": "chettinadcookbooktamil.wordpress.com", "title": "இஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic paste – செட்டிநாடு சமையல் கலை", "raw_content": "\nபொருட்கள் உற்பத்தி/விநியோகம் செய்பவர்கள் பதிவேடு\nஇஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic paste\nஇஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic paste:\nஇஞ்சி பூண்டு விழுது எளிய முறையில் வீட்டில் தயாரித்து பயன்படுத்துவது மிகச்சிறந்தது, பணமும் மிச்சம் எந்த ஒரு செயற்கை பாதுகாப்பு பொருட்களும் சேர்க்காமல் செய்வதால் உடலுக்கு கெடுதல் விளைவிக்காமல் பாதுகாக்கும். வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை செய்து வைத்துக்கொள்ளவும். விடுமுறை நாட்களில் செய்து வைத்தால் வார நாட்களில் சுலபமாக சமைக்க உதவும்.\nஇஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic paste\nசமையல் எண்ணெய் -2 அலலது 3 தேக்கரண்டி\nஇஞ்சி தோல் நீக்கி சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.\nபூண்டு தோலுரித்து இரண்டாக வெட்டிக்கொள்ளவும்\nஇரண்டையும் மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும், அரைக்கும் பொது தண்ணீர் சேர்க்கக்கூடாது பதிலாக எண்ணெய் சேர்த்து அரைக்கவும்.\nசுத்தமான கொள்கலனில் வைத்து பயன் படுத்தவும்.\n1. எண்ணெய் சேர்ப்பதால் விழுதின் நிறம் மாறாமல் இருக்கும்.\n2. தண்ணீருக்கு பதிலாக எண்ணெய் சேர்த்து அரைப்பதால் கெடாமலும் இருக்கும்.\nஇஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic paste, செட்டிநாட்டுசிறப்பு, விழுது, chettinad special\nகாளான் மிளகு வறுவல் / Mushroom Pepper Fry\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-08-25T08:27:08Z", "digest": "sha1:WY3HOORYW77I7VC5AY5ILGAY2QGV6PCK", "length": 16334, "nlines": 185, "source_domain": "cuddalore.nic.in", "title": "வேளாண் வணிகத் துறை | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, கடலூர் மாவட்டம்\nவிவசாயிகளை வியாபாரிகளாக்கி அவர்களின் உபரி உற்பத்தியை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த ஏற்படுத்தப்பட்டு வேளாண் துறையுடன் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய சகோதரத்துற���யே வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையாகும்.\nஅ) தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (NADP)\nவேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு குழு அமைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தற்பொழுது மங்களுர் – சிறுதானியம், சிதம்பரம் – பயறுவகை உழுவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nபண்ருட்டியில் ஊரக வேளாண் வளர்ச்சி மையம் அமைக்கப்பட்டு அதில் விவசாயிகளுக்கான பயிற்சி மையம், இடுபொருள் மையம், சேமிப்புக் கிடங்கு மற்றும் உலர் களங்கள் பயன்பாட்டிலுள்ளன.\nபண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முப்பது முந்திரி விளைபொருள் குழுக்கள் அமைக்கப்பட்டு, முந்திரி பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nகடலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு பயிற்சி மையம் அமைக்ப்பட்டுள்ளது.\nகூட்டு பண்ணையம்(Collective Farming) மூலம் வேளாண் துறையில் 55 FPG தோட்டக்கலைத்துறையில் 25 FPG ஏற்படுத்தப்பட்டு கீரப்பாளையம், குமராட்சி, விருத்தாசலம் தலைமையில் 3 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பதியப்பட்டுள்ளன.\nஆ) தேசிய நீடித்த நிலையான வேளாண்மை (NMSA)\nஇத்திட்டத்தின்கீழ் வாழை மற்றும் தென்னையில் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇ) ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF)\nஇத்திட்டத்தின்கீழ் 25 மெ.டன் அளவிலான குளிர்பதன கிடங்குகள் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஈ) நீடித்த நிலையான மானவாரி திட்டம் (MSDA)\nஇத்திட்டம் மூலம் மங்களுர் மானாவாரி விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி மற்றும் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nஉ) நீர் வள நிலவள திட்டம் (TN-IAMWARM)\nஇத்திட்டம் மூலம் உலர்களம், சேமிப்புக் கிடங்கு, தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன. தற்பொழுது இப்பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nகடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலூர் ஆகிய ஐந்து இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.\nவிவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் பழங்களை ��டைத்தரகர் இன்றி நேரடியாக மொத்த அங்காடி விலையைக் காட்டிலும் 20% கூடுதலாக விற்பனை செய்தல். நுகர்வோர்களுக்கு அங்காடி விலையை விட 15% குறைவான விலையில் பசுமையான புதிய காய்கறி மற்றும் பழங்கள் கிடைக்கச் செய்தல்.\nஉணவுப் பொருட்களுக்கு தரச்சான்று அளிக்கும் தன்னார்வ திட்டமாகும். உணவுப் பண்டங்களில் கலப்படம் இல்லாமல் பொதுமக்களுக்கு அளிப்பதுதான் அக்மார்க்கின் நோக்கமாகும். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியில் அக்மார்க் தரம் பிரிக்கும் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்த தரத்தின் அடிப்படையில் அக்மார்க் முத்திரைச் சீட்டுகள் வழங்கப்படுகிறது. இவ்வாய்வகத்தின்மூலம் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர்.\nவிளைபொருள் குழு அமைத்தல். புரிந்துணர்வு ஒப்பந்தம். அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி, மதிப்புக்கூட்டுதல், சந்தை நுண்ணறிவு, பொருளீட்டுக் கடன் மாதிரி எடுத்தல், வணிகமுறை தரம் பிரிப்பு, வேளாண் வணிக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துதல், உழவன் செயலி பதிவிறக்கம் முதலிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\n1 வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) 1 1 –\n3 வேளாண்மை உதவி அலுவலர் 22 22 –\n4 கண்காணிப்பாளர் 1 1 –\n5 உதவியாளர் 3 3 –\n6 இளநிலை உதவியாளர் 1 1 –\n7 தட்டச்சர் 1 – 1\n8 ஆய்வக உதவியாளர் 1 1 –\n9 ஈப்பு ஓட்டுநர் 1 1 –\n10 அலுவலக உதவியாளர் 1 1 –\n11 இரவுக் காவலர் 1 – 1\nமொத்தம் 39 36 3\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 21, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/207290?ref=archive-feed", "date_download": "2019-08-25T08:00:44Z", "digest": "sha1:PFRSAGIDUAEQQK5JSQQQCWTDO3PYWOE4", "length": 7482, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "தமிழர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் பேசவில்லை! கிரண்பேடி விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் பேசவில்லை\nதண்ணீர் பிரச்சனை தொடர்பாக தமிழக மக்கள் குறித்து கூறிய கருத்துக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் தமிழக அரசும், மக்களின் சுயநலமும் தான் என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.\nஇந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதன் விளைவாக கிரண்பேடியின் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில், தான் கூறிய கருத்துக்கு கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘தமிழர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் நான் கருத்து தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள எந்த அணையிலிருந்தும் புதுவைக்கு தண்ணீர் வருவதில்லை.\nநீர் நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்திற்கு கொடுக்கும் அளவுக்கு புதுவையில் தண்ணீர் இருக்கிறது. ஓராண்டில் பெய்த மழை தண்ணீரை சேர்த்து வைத்ததால் மட்டுமே புதுச்சேரியில் தண்ணீர் பிரச்சனை இல்லை’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T07:49:05Z", "digest": "sha1:FGQVIPWO4VO4EPUWFJEO56J2GIFHHM4Q", "length": 4419, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கன்ஷி ராம் நகர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nகன்ஷி ராம் நகர் (இந்தி: कांशीराम नगर ज़िला, உருது: کنشی رام نگر ضلع)இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 71வது மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் அலிகார் பிரிவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் கஸ்கஞ், படியாலி, சஹாவர் ஆகிய வட்டங்கள் உள்ளன். இம்மாவட்டத்தின் தலைநகரம் கஸ்கஞ் ஆகும்.\nஇருப்பிடம்: கன்ஷி ராம் நகர்\n, உத்தரப்பிரதேசம் , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கன்ஷி ராம் நகர் ம��வட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,438,156.[1] இது தோராயமாக சுவாசிலாந்து நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 345வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 736 inhabitants per square kilometre (1,910/sq mi).[1] மேலும் கன்ஷி ராம் நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.05%.[1] கன்ஷி ராம் நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் கன்ஷி ராம் நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 62.3%.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2019-live-srh-vs-rr-live-score-updates/", "date_download": "2019-08-25T08:06:30Z", "digest": "sha1:F4ZNNDYM77QM7CRUBQM5NUDCG57Z7TCJ", "length": 11834, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "SRH vs RR Live Score: Live IPL 2019 Sunrisers Hyderabad vs Rajasthan Royals Match 8 Live Score- ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மோதல்", "raw_content": "\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nSRH vs RR 2019 Live Score: சன் ரைசர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்கோர் கார்டு\nSunrisers Hyderabad vs Rajasthan Royals Sunrisers Hyderabad Live Score: சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம்.\nSRH vs RR IPL 2019 Match 8 Live Score: ஐபிஎல் 2019 தொடரின் 8-வது ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.\nசன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோற்றது.\nஎனவே இரு அணிகளும் இன்று முதல் வெற்றிக்காக மோதுகின்றன. கனே வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோரை இங்கு காணலாம்.\nதமிழக கிரிக்கெட் வீரராக தடம் பதித்த வி.பி சந்திரசேகர் திடீர் தற்கொலை காரணம் இதுவா\n : திருமண வரவேற்பில் ஒளிபரப்பப்பட்ட ஐபிஎல் போட்டி\nஆசையாக குடும்பத்துடன் ஐபிஎல் பார்க்க வந்த மாற்றுத்திறனாளி.. அவமானப்படுத்தி அனுப்பியதா போலீஸ்\nKXIP vs SRH Live Cricket Score: கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மோதல்\nவிராட் கோலி சா(சோ)தனை: ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளில் இடம் பெற்றவர்\nRCB VS KKR Live score: கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதல்\nRR vs SRH 2019 Live Streaming: முதல் வெற்றிக்காக முட்டும் ஆட்டத்தை பார்க்கணுமா\nஐபிஎல் ரசிகர்களுக்கு இது நிஜமாகவே ஹாப்பி நியூஸ் தான்..இனி உங்களுடன் செல்ல பிராணிகளும் ஸ்டேடியம் வரலாம்\nவாட்ஸ்ஆப்பிலும் வருகிறது பிங்கர் பிரிண்ட் அன்லாக் வசதி…\nஅனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் : சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன்\nதலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை: உச்சநீதிமன்றம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற குழு தள்ளுபடி செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் பணியாளர் ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் பிரமாணப் பத்திரம் அனுப்பியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஞ்சன் கோகாய், நீதித்துறை மீதான தாக்குதல் இது என்றும், குற்றச்சாட்டுக்கு பதிலளித்து தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் வேதனை தெரிவித்தார். மேலும் […]\nSexual Harassment Case: நீதிபதி பாப்டேவை சந்தித்த சந்திரசூட்: தான் எழுப்பிய விவகாரங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள கோரிக்கை\nSexual Harassment Case: அந்த பெண் நீதிபதிகள், ருமா பால், சுஜாதா மனோகர், ரஞ்சனா தேசாய்.\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nசந்தோஷ் பிறந்த நாள்.. ஜனனி தந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இதுதான்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி ��ேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nதீவிரவாத அச்சுறுத்தல் : தமிழகத்தில் இருவர் கைது… கேரளாவிலும் தீவிர தேடுதல் வேட்டை\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-37-337798.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T06:53:18Z", "digest": "sha1:7LH764OYKQRGRJY6KCBCWTZSXNIJVDMQ", "length": 30113, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸார்.... வாசல்ல ஒரு வேன் வந்து நிக்குது.. பைவ் ஸ்டார் துரோகம் (37) | rajesh kumar series five star dhrogam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n2 min ago அருண் ஜெட்லி உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு.. யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்படுகிறது\n22 min ago அடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\n10 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n10 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nFinance ரூ.4,500 கோடி கடனுக்கு வெறும் ரூ.60கோடி தான்.. கடுப்பில் எண்ணெய் நிறுவனங்கள்\nMovies கமலுக்கு பெரிய கும்பிடு.. ரகசிய அறைக்கு நோ.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கஸ்தூரி\nTechnology கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரட��� அறிவிப்பு\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸார்.... வாசல்ல ஒரு வேன் வந்து நிக்குது.. பைவ் ஸ்டார் துரோகம் (37)\nவேல்முருகன் வியப்பின் விளிம்பிற்குச் சென்று கமிஷனர் ஆதிமுலத்தை ஏறிட்டார்.\n\"ஸார் ...... இதை என்னால் நம்ப முடியலை. ஒரு மாநில கவர்னரோட பி.ஏ. மும்பை தாதா இஷ்மி பர்மான் என்கிற நபரோடு சர்வ சாதாரணமாய் தொடர்பு வெச்சுட்டு மர்டர் மாதிரியான கொலைச்சம்பவங்களில் ஈடுபட முடியுமா என்ன\nஆதிமுலத்தின் உதடுகளில் ஒரு கசப்பான புன்னகை உதித்து அப்படியே உறைந்து போயிருக்க அவர் மெதுவாய் குரலைத்தாழ்த்தினார்.\n\"வேல்முருகன்....... உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா..... இன்னிக்கு தமிழ்நாட்ல கொலை கொள்ளைகளை நடத்திவிட்டு வர்ற கூலிப்படை ஆட்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்காங்க. இத்தனை பேரும் பல குழுக்களாக பிரிஞ்சு இருந்தாலும் அரசாங்கத்தில இருக்கிற சில பெரிய தலைகளின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டவர்களாக, அவங்களோட விசுவாச ஊழியர்களாய் இருக்காங்க. இந்த இஷ்மி பர்மான் போன்ற ஆட்கள் எல்லாம் வெறும் அம்புகள்தான். இவனால கொலை செய்யப்படப்போகிற ஆள் யார்ன்னு இவனுக்கு முன்னே பின்னே தெரியாது. போட்டுத்தள்ள வேண்டியது மட்டும்தான் இவன் மாதிரியான ஆட்களோட வேலை\"\n\"ஸார்... நீங்க சொல்ற விஷயத்தை வெச்சுப்பார்க்கும்போது இந்த இஷ்மி பர்மான்தான் முகில்வண்ணனின் மாப்பிள்ளை மணிமார்பனின் கொலைக்கு காரணகர்த்தாவாய் இருக்கணும்........ \n\"அப்போ..... அந்த வாட்டர் டாங்க் லாரி நீலகண்டன்...\n\"அவன் இஷ்மி பர்மானோட கூலிப்படை ஆட்களில் ஒருத்தனாய் இருந்து இருக்கலாம்\"\n\"ஸார்.... இந்த கேஸ்ல யாரை நம்பறது யாரை நம்பகூடாதுன்னு தெரியலை\"\n\"உங்களுக்கு என் பேர்ல கூட சந்தேகம் இருக்குன்னு எனக்கு தெரியும். நான் மாஜி சி.எம். முகில்வண்ணனுக்கு விசுவாசமாகவும், கிட்டத்தட்ட ஒரு அடியாள் மாதிரியும் இருக்கிறதாய் நீங்க நினைக்கலாம். ஆனா உண்மையான நிலவரம் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா ...\n\"ஸார்....இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குத் தெரியலை\"\n\"உங்களுக்குப் புரியும்படியாவே சொல்றேன். நான் எக்ஸ் சீப் மினிஸ்டர் முகில்வண்ணனுக்கு விசுவாசமானவன் கிடையாது. இப்போ பதவியில் இருக்கிற ச��.எம்.வஜ்ரவேலுக்கு ஆதரவாய் செயல்பட்டுக்கொண்டு இருக்கிற அரசு அதிகாரி... இன்னும் சொல்லப்போனா முகில்வண்ணனுக்கு ஆதரவாய் இருக்கிற மாதிரி நடிச்சுகிட்டே உளவு வேலைப் பார்த்துட்டு இருக்கேன்\"\n\"முதல் முதலாய் உங்ககிட்டதான் இந்த உண்மையைச் சொல்லிட்டிருக்கேன். இப்போதைக்கு இந்த உண்மை வெளியே யார்க்கும் தெரிய வேண்டாம்\"\n\"நான் சொல்லமாட்டேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா ஸார் ...\n\"எதுக்காக இந்த உளவு வேலை...\n\"முகில்வண்ணன் ரெண்டு தடவை முதல் அமைச்சராய் இருந்தவர். மூன்றாவது தடவையும் முதலமைச்சராக விரும்பினார். ஆனால் கட்சித் தலைமை அவர் மேல் ஊழல் வழக்கு இருப்பதைச் சுட்டிக் காட்டி முதலமைச்சராக்க விரும்பலை....... வஜ்ரவேலுக்கு ஆதரவாய் நிறைய எம்.எல்.ஏக்கள் இருந்ததால முகில்வண்ணன் தன்னோட எதிர்ப்பைக் காட்டாமல் பதுங்கி கிட்டார். அப்படி பதுங்கி கிட்டவர் சும்மா இருக்கலை...... தன்கிட்டே கொட்டிக்கிடக்கிற கோடிக்கணக்கான ஊழல் பணத்தை வெச்சு கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கற முயற்சியில் ஈடுபட்டார். இதை எப்படியோ ஸ்மெல் பண்ணிட்ட சி.எம்.வஜ்ரவேல் அந்த முயற்சியைத்தடுக்க சில ஏற்பாடுகளைப் பண்ணினார். அந்த ஏற்பாடுகளில் ஒன்றுதான் நான் முகில்வண்ணனுக்கு விசுவாசமாய் இருக்கிற மாதிரி நடிக்க ஆரம்பிச்சது........ \nவேல்முருகன் பிரமிப்போடு கேட்டுக்கொண்டு இருக்க கமிஷனர் ஆதிமுலம் தொடர்ந்தார்.\n\"முகில்வண்ணனோட அன்றாட நடவடிக்கைகளை கண்காணிச்சு அவர் யார் யாரை மீட் பண்றார்..... எந்தெந்த எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசுகிறார்ன்னு கண்டுபிடிச்சு ரிப்போர்ட் அனுப்பறதுதான் என்னோட வேலை. இதைப்புரிஞ்சுக்காத பத்திரிக்கை ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் என்னை முகில்வண்ணனோட அடியாள் மாதிரி சித்தரிச்சு மீம்ஸ் போட்டுகிட்டு இருக்காங்க\"\n\"ஸார்....இதுநாள்வரைக்கும் நானும் அப்படித்தான் நினைச்சுட்டிருந்தேன்\"\n\"இந்த கேஸ் ஒரு முடிவுக்கு வர்ற வரைக்கும் அந்த நினைப்பை அப்படியே கண்டின்யூ பண்ணிட்டிருங்க வேல்முருகன் \"\n\"ஒரு மேலதிகாரியான நீங்க இப்படிப்பட்ட ஒரு உண்மையை ஷேர் பண்ணிகிட்டதுக்காக நன்றி ஸார். ஆனா ஒரு விஷயத்தை உங்க்கிட்டயிருந்து தெளிவுபடுத்திக்க விரும்பறேன். மே.... ஐ...\n\"சி.எம்.வஜ்ரவேல் சந்தேகப்படற மாதிரி எக்ஸ் சி.எம். முகில்வண்ணன் தன்னோட கட்ச�� எம்.எல்.ஏக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி பண்ணியிருக்காரா ...\n\"அவர் பண்ணாமே இருப்பாரா......பண்ணினார். ஆனா நேரிடையாய் இல்லை. எம்.எல்.ஏக்களை வளைக்கிற பொறுப்பை தன்னோட மாப்பிள்ளை மணிமார்பன்கிட்டேயும், மகன் செந்தமிழ்கிட்டேயும் கொடுத்து இருந்தார். அவங்களும் அதற்கான முயற்சிகளை பண்ணிட்டு இருந்தாங்க. ஆனா பலன் கிடைக்கலை\"\n\"அதுக்கு என்ன காரணம் ஸார்...\n\"ஆட்சியில் இருக்கிற எம்.எல்.ஏக்களுக்கு பதவியில் இருக்கும்போதுதான் சம்பாதிக்க வாய்ப்பு அதிகம் அதுவும் இல்லாமே முகில்வண்ணன் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் நிர்ணயம் பண்ணின தொகை ஒரு கோடி. ஆனா டிமாண்ட் பண்ணினது பத்து கோடி. ஆனாலும் 5 கோடி ரூபாய் வரைக்கும் பேரம் போயிட்டு இருந்தது. இந்த எம்.எல்.ஏக்களை இழுக்கற வேலை கடந்த ஆறுமாத காலமாகவே ரொம்பவும் ரகசியமான முறையில் திரை மறைவில் நடந்துகிட்டு இருந்தது\"\nகமிஷனர் ஆதிமுலம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கான்ஸ்டபிள் மார்டின் பக்கத்தில் வந்து நின்று நிதானமான குரலில் சொன்னார்.\n\"ஸார்..... ஜி.ஹெச்சிலிருந்து ஆம்புலன்ஸ் வேன் வந்தாச்சு. இஷ்மி பர்மானை ட்ரீட்மெண்டுக்கு அனுப்பிடலாமா ...\nவாசலில் நின்றிருந்த வெள்ளை நிற ஆம்புலன்ஸ் வேனில் இஷ்மி பர்மான் ஸ்ட்ரெச்சர் மூலமாக உள்ளே போக, கான்ஸ்டபிள் மார்டினும், இன்னொரு செக்யூரிட்டி கான்ஸ்டபிளும் ஏறிக்கொண்டார்கள்.\nஆம்புலன்ஸ் வேன் புறப்பட்டுப்போனதும் கமிஷனர் ஆதிமுலம் வேல்முருகனிடம் திரும்பினார்.\n\"கவர்னரோட பி.ஏ. ஷிவ்ராம் தத்தாத்ரேயா ஒரு ஐ.ஏ.எஸ்.ஆபீஸர். வடநாட்டில் ஒரு மாவட்டத்துக்கு கலெக்டராய் இருந்த ஒரு நல்ல அட்மின்ஸ்ட்ரேட்டர். ஆனா இன்னிக்கு இருக்கிற சாக்கடை அரசியல் அவரை ஒரு சராசரி மனுஷனாக்கி இஷ்மி பர்மான் மாதிரியான ஆட்களோடு சேர்ந்து சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட வெச்சிருக்கு........ \nவேல்முருகன் கவலையான குரலில் கேட்டார். \"ஸார் இந்தப் பிரச்சினையை எப்படி ஹேண்டில் பண்ணப்போறோம்... ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு வார்டு கவுன்சிலர்க்குக்கூட நம்ம போலீஸ் பயப்பட வேண்டியிருக்கு. ஷிவ்ராம் தத்தாத்ரேயா கவர்னரோட பி.ஏ. தாதா இஷ்மி பர்மான் அவரோட பேரைச் சொன்னாங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக அவரை நம்மால விசாரிக்க முடியுமா ... ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு வார்டு கவுன்சிலர்க்குக்கூட நம்ம போலீஸ் பயப்பட வேண்டியிருக்கு. ஷிவ்ராம் தத்தாத்ரேயா கவர்னரோட பி.ஏ. தாதா இஷ்மி பர்மான் அவரோட பேரைச் சொன்னாங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக அவரை நம்மால விசாரிக்க முடியுமா ...\n\"விசாரிக்கப்போறது நாம கிடையாது.... \"\n\"அப்புறம் யார் ஸார் ...\n\"டெல்லி சி.பி.ஐ.யில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அதிகாரி இருக்கார். பேரு நரசிம்மஹரி. வெரி ஹானஸ்ட் ஆபீஸர். ட்யூட்டி கான்ஷியஸ் ரொம்பவும் அதிகம். அவர்க்கு டிபார்ட்மெண்ட்ல இன்னொரு பேர் என்ன தெரியுமா... மிஸ்டர் டெரர். ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி பிரைம் மினிஸ்டரோட ரிலேட்டீவ் ஒருத்தரை வீட்டுக்கே போய் மிட்நைட்ல கைது பண்ணியவர். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே அவர்க்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டேன். இஷ்மி பர்மானோட முழு வாக்குமூலமும் கிடைச்சபிறகு அதை டைப் பண்ணி அவரோட இ.மெயில் ஐ.டிக்கு அனுப்பச் சொன்னார். இனி அடுத்தபடியாய் நாம செய்யப்போற வேலை அதுதான்\"\nகமிஷனர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கட்டிடத்தின் வாசலில் சின்னதாய் ஒரு இரைச்சல் கேட்டது. வேல்முருகன் எட்டிப்பார்த்துவிட்டு சொன்னார்.\n\"ஸார்.... வாசல்ல ஒரு வேன் வந்து நிக்குது\"\nகமிஷனர் அறையின்றும் வெளிப்பட்டு வாசலை நோக்கி நடக்க, வேல்முருகன் பின் தொடர்ந்தார். சொன்னார்.\n\"ஆம்புலன்ஸ் வேன் மாதிரி தெரியுது ஸார்\"\nவேனில் முன்பக்கத்தில் இருந்து ட்ரைவரும், பின்பக்கத்தில் இருந்து ஆர்டர்லி இரண்டு பேர்களும் இறங்கி நிழல் உருவங்களாய் உள்ளே வந்தார்கள்.\n\"ஜி.ஹெச்சிலிருந்து வர்றோம் ஸார். ஒரு விசாரணை கைதியை ஹாஸ்பிடலில் உடனடியாய் அட்மிட் பண்ணனும். புறப்பட்டு வாங்கன்னு கான்ஸ்டபிள் மார்டின் போன் பண்ணியிருந்தார். போன் பண்ணினபோது வேன் அவெய்லபிளா இல்லை. இப்பதான் கிடைச்சுது. புறப்பட்டு வந்தோம். ஸாரி ஃபார் த டிலே ஸார்\"\nஅவர்களில் ஒருவர் பேசப் பேச -\nகமிஷனர் ஆதிமுலமும், வேல்முருகனும் கலக்கம் அடைந்து ஒருவரௌ ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவளர் இப்ப நீ எங்கே இருக்கே... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (5)\n.. (விபரீதங்கள் இங்கே விற்கப்படும் - 4)\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும்- (3)\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும் .. (2)\n”- ராஜேஷ்குமார் எழுதும் புதிய கிரைம் நாவல்.. இன்று முதல்\nகாஃபி வித் ராஜேஷ்குமார்.. பொன் விழா நாயகனுடன் ஒரு ப்யூட்டிஃபுல் சந்திப்பு.. நீங்க ரெடியா\nஆல்....த..... பெஸ்ட்... பைவ் ஸ்டார் துரோகம் (இறுதி பாகம்)\n.. பைவ் ஸ்டார் துரோகம் (51)\n\\\"வே....வே.... வேண்டாம்மா\\\"... பைவ் ஸ்டார் துரோகம் (50)\n\\\" அய்யா..... இதை நானும் எதிர்பார்க்கலை...\\\".. பைவ் ஸ்டார் துரோகம் (49)\nம்...... வேலையை ஆரம்பி..... பைவ் ஸ்டார் துரோகம் (48)\nமாமா ..... அவரோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இருக்காதே .. பைவ் ஸ்டார் துரோகம் (47)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar new political thriller five star dhrogam ராஜேஷ்குமார் பைவ் ஸ்டார் துரோகம் அரசியல் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/o-panneerselvam-meets-amit-shah-357716.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-25T06:49:02Z", "digest": "sha1:QPAO7E4Q6B62EJPIGY6UMLPX3FP7INZF", "length": 14886, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல்: டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு | O Panneerselvam meets Amit shah - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n19 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\n29 min ago விநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்\n31 min ago உங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nSports அந்த ஒழுங்கா ஆடாத ஓபனிங் தம்பியை தூக்குங்க.. ரோஹித்துக்கு மரியாதை கொடுங்க.. அசாருதீன் கடும் தாக்கு\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூர் லோக்சபா தொகுதி தேர்தல்: டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nடெல்லி: வேலூர் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nவேலூர் லோக்சபா தேர்தல் களைகட்டி வருகிறது. வேலூர் தொகுதியில் எப்படியும் வென்றாக வேண்டும் என திமுக, அதிமுக இரண்டுமே முனைப்பு காட்டுகின்றன. நாம் தமிழர் கட்சியும் இம்முறையும் கணிசமான வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறது.\nவேலூர் தொகுதியில் மும்முனைப்போட்டி நிலவுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வேலூர் தேர்தலில் தீவிரம் காட்டுகின்றனர்.\nஇந்நிலையில் டெல்லி சென்ற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது வேலூர் தொகுதி நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nநாசா எப்படி உள்ளே வந்தது சந்திரயான் 2 மூலம் அமெரிக்கா நிலவிற்கு அனுப்ப போகும் ஸ்பெஷல் பார்சல்\nமேலும் சிகிச்சைக்காக தாம் வெளிநாடு செல்வது குறித்தும் அமித்ஷாவிடம் ஓபிஎஸ் ஆலோசித்தார் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் ஜெட்லி உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு.. யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்படுகிறது\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.. எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nசிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\no panneerselvam amit shah ஓபிஎஸ் அமித்ஷா வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/05/08213419/Shreyas-is-the-captain-of-ODI-tri-series-in-England.vpf", "date_download": "2019-08-25T07:37:31Z", "digest": "sha1:RFHEXTSSHF67BCCBPKAIJPHATPY25BJU", "length": 4043, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக அறிவிப்பு||Shreyas is the captain of ODI tri series in England -DailyThanthi", "raw_content": "\nஇங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக அறிவிப்பு\nஇங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு ஸ்ரேயாஸ் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார். #IndianTeam\nபெங்களூரு,இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து ஜூன் 22ந்தேதியில் இருந்து முத்தரப்பு ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா ஏ அணியானது, இங்கிலாந்து லயன்ஸ் ஏ அணி மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஏ அணி ஆகியவற்றுடன் விளையாடுகிறது. இதற்கான இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்திய ஏ அணி வீரர்கள் விவரம்:ஸ்ரேயாஸ் (கேப்டன்), பிருத்விஷா, மயாங் அகர்வால், சுப்மேன் கில், விஹாரி, சாம்சன், தீபக், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விஜய், கிருஷ்ணப்பா கவுதம், அக்சர் பட்டேல், கிருணல், பிரஷீத், தீபக் சஹர், அகமது, ஷர்துல் ஆகியோர் விளையாடுகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/12/10075840/1217228/kalyana-lakshmi-narasimhar-temple.vpf", "date_download": "2019-08-25T07:58:16Z", "digest": "sha1:VRF6NWH63RZGNP7FEGYZKJCSMYJUGFKG", "length": 23300, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னைக்கு அருகில் ���ருள்பாலிக்கும் கல்யாண லட்சுமி நரசிம்மர் கோவில் || kalyana lakshmi narasimhar temple", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசென்னைக்கு அருகில் அருள்பாலிக்கும் கல்யாண லட்சுமி நரசிம்மர் கோவில்\nசென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ தலங்களில் நரசிங்கபுரம் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.\nசென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ தலங்களில் நரசிங்கபுரம் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.\nசென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ தலங்களில் நரசிங்கபுரம் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று. ‘நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்’ என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.\nமகாவிஷ்ணுவின், பத்து அவதாரங்களில் உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களில் தீயவர்களை அழிக்கும் இடம், நேரம் போன்றவை அந்தந்த அவதாரத்திலிருந்த பெருமாள் எடுத்த முடிவு. ஆனால் நரசிம்ம அவதாரம் மட்டும், பிரகலாதன், எப்போது, எந்த இடத்தில் தன்னை அழைப்பானோ என்று எண்ணி, அனைத்துலகிலும் பரவி இருந்து, கூப்பிட்டவுடன், கூப்பிட்ட இடத்தில் தோன்றி தீமையை அழிக்கக் காத்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.\nஇவர் லட்சுமி நரசிம்மனாய் வீற்றிருந்து அருள்புரியும் தலமே திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகிலுள்ள நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். இவரிடம் வேண்டுதல் வைத்தால், நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் சரியாக நிறைவேற்றி விடுவார் என்கின்றனர். இங்கு அஷ்டலட்சுமிகளும் அருள்புரிவது விசேஷம்.\nமூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு. தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களைப் பார்த்தவாறு இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு.பெருமாளுக்கு கல்யாண லக்ஷ்மி நரசிம்ஹர் என்ற பெயரும் உண்டு.\nஐந்து நிலை கொண்ட கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடம் மற்றும் துவஜஸ்தம்பம் உள்ளது. கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக��கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகன் அருள்பாலிக் கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, மேற்கு பிரகாரம் சென்றால் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம். தென்மேற்கில் கிழக்கு நோக்கினால், 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபயஹஸ்தத்துடன் வசீகரமான சிரிப்புடன் அருள்பாலிக்கிறார்.\nநாகதோஷம் நீங்க, தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்கள் பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nநரசிம்ம அவதாரத்தை குறிப்பிடுகையில் சிங்கம் சிரித்தது என்பார் திருமங்கையாழ்வார். அதே போன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பதாக இருப்பது தனிச்சிறப்பு.\nமரகதவல்லித் தாயார் ஸந்நிதி பிரகாரத்தில் தனியே உள்ளது. முழு அலங்காரத்தில் தாயாரை தரிசிக்கக் கண் கோடி வேண்டும். 16--ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த இக்கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.\nபிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சந்நிதியும், வடகிழக்கில் 20 தூண்களுடன் கல்யாண மண்டபமும் உள்ளது. 4 அடி உயரத்தில், 16 நாகங்களை அணிகலனாக கொண்ட பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு அருள்கிறார். இவரைத் தரிசித்தால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.\nகோவில் நடை திறந்திருக்கும் நேரம்:\nகாலை : 7.30 மணி முதல் 12 மணி வரை\nமாலை: 4.30 மணி முதல் 8 மணி வரை\n(பிற விஷேச காலங்களில் நேர மாற்றம் உண்டு)\nஇரண்யனை வதம் செய்து கோபம் தீராத நரசிம்மரை தாயார் சாந்தப்படுத்தி, பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வது போன்ற இந்தத் தோற்றம், வேறு எத்தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.\nசிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம் பிரத்யட்ச தெய்வ சக்தி நல்கி, துன்பம் நீங்கி உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. ஜாதகத்தில் லக்னத்திலி���ுந்து 6--ம் இடமாகிய ருண (கடன்), ரோக (வியாதி), சத்ரு (பகை) ஸ்தான தோஷத்தை உடனுக்குடன் நிவர்த்தி செய்பவர் இந்த லட்சுமி நரசிம்மன்.\nதொடர்ந்து 9 சுவாதி நட்சத்திரத்தில் சேவித்தால் தீராத கடன், பிணி, திருமணத் தடை, சகலவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும்.\nகோவிலின் கட்டிட அமைப்பு, சோழர்களின் சிற்பக் கலைத் திறனைப்பறை சாற்றும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. அடித்தளமும் அதன் மேல்பாகமும் கற்களாலும், விமானம், செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. கருவறை விமான கோபுரத்தில் சுண்ணாம்பு சுதையால் ஆன அழகிய உருவங்கள் ஐந்துள்ளன.\nஇங்கு மாதந்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோயிலை 32 முறை வலம் வந்தால் திருமண தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பதால், திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.\nலட்சுமி நரசிம்மர் | கோவில் | நரசிம்மர் | சென்னை கோவில்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nதித்திக்கும் வாழ்வு அருளும் தெலுங்கானா காவல் தெய்வம் பெத்தம்மா திருக்கோவில்\nபிரார்த்தனைகளை நிறைவேற்றும் அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில்\nகுழந்தை வரம் அருளும் அருகன் குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -���ிருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/01/14082149/1222700/Vegetables-prices-rise-in-Koyambedu-market.vpf", "date_download": "2019-08-25T07:41:05Z", "digest": "sha1:VHARZIC67WU4OGH3HQRQZBFHT5LAKBPY", "length": 22451, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "விளைச்சல்-வரத்து குறைவு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு || Vegetables prices rise in Koyambedu market", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிளைச்சல்-வரத்து குறைவு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு\nவிளைச்சல் மற்றும் வரத்து குறைந்ததின் எதிரொலியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது. அதேநேரம் பழங்களின் விலை குறைந்திருக்கிறது. #Koyambedumarket\nவிளைச்சல் மற்றும் வரத்து குறைந்ததின் எதிரொலியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது. அதேநேரம் பழங்களின் விலை குறைந்திருக்கிறது. #Koyambedumarket\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான பூஜை பொருட்கள் மற்றும் காய்கறி-பழங்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஎப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டத்துடனேயே காணப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருநாளே இருப்பதால் காய்கறி-பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக மஞ்சள் குலை, இஞ்சி கொத்து, கரும்பு உள்ளிட்டவைகளும் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.\nஆனாலும் விளைச்சல்-வரத்து குறைந்ததின் விளைவாக காய்கறி விலை அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்து கோயம்பேடு காய்-கனி-மலர் வியாபாரிகள் நலச்சங���கத்தின் பொருளாளர் பி.சுகுமார் கூறியதாவது:-\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 200 முதல் 250 லாரிகள் வரை காய்கறி கொண்டுவரப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஆண்டின் கடைசி அறுவடை முடிந்தது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலையில் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது.\nகுறிப்பாக கடந்த வாரம் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ், தற்போது ரூ.40 வரை விற்பனை ஆகிறது. அதேபோல ரூ.20 வரை விற்பனை ஆன அவரை தற்போது ரூ.30 ஆக உயர்ந்திருக்கிறது. தக்காளி கடந்த வாரம் ரூ.20-க்கு விற்பனை ஆனது. தற்போது தக்காளி ரூ.45-க்கு விற்பனை ஆகிறது. அதேவேளை கேரட் விலை 50 சதவீதம் குறைந்திருக்கிறது.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:\nபல்லாரி - ரூ.15 முதல் ரூ.20 வரை, உருளைக்கிழங்கு - ரூ.15 முதல் ரூ.20 வரை, கேரட் - ரூ.15 முதல் ரூ.20 வரை, பீன்ஸ் - ரூ.30 முதல் ரூ.40 வரை, நூக்கல் - ரூ.15 முதல் ரூ.25 வரை, சவ்சவ் - ரூ.15 முதல் ரூ.20 வரை, பீட்ரூட் - ரூ.15 முதல் ரூ.18 வரை, முட்டைக்கோஸ் - ரூ.12 முதல் ரூ.15 வரை, மிளகாய் - ரூ.20 முதல் ரூ.30 வரை, கொடைமிளகாய் - ரூ.25 முதல் ரூ.35 வரை, இஞ்சி - ரூ.60 முதல் ரூ.80 வரை, சேனைக்கிழங்கு - ரூ.13 முதல் ரூ.15 வரை, சேப்பங்கிழங்கு - ரூ.20 முதல் ரூ.25 வரை, கத்திரிக்காய் - ரூ.20 முதல் ரூ.25 வரை, வெண்டைக்காய் - ரூ.40 முதல் ரூ.50 வரை, அவரைக்காய் - ரூ.25 முதல் ரூ.30 வரை, கோவைக்காய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, கொத்தவரங்காய் - ரூ.20 முதல் ரூ.30 வரை, பாகற்காய்(பன்னீர்) - ரூ.30, பெரிய பாகற்காய் - ரூ.25, முருங்கைக்காய் - ரூ.50 முதல் ரூ.60 வரை, முள்ளங்கி - ரூ.15 முதல் ரூ.20 வரை, வெள்ளரிக்காய் - ரூ.15, புடலங்காய் - ரூ.20 வரை, தக்காளி - ரூ.40 முதல் ரூ.45 வரை, காலிபிளவர்(ஒன்று) - ரூ.15 முதல் ரூ.20 வரை, பீர்க்கங்காய் - ரூ.25 முதல் ரூ.30 வரை, சுரைக்காய் - ரூ.10 முதல் ரூ.15 வரை, சாம்பார் வெங்காயம் - ரூ.50 முதல் ரூ.60 வரை, தேங்காய் - ரூ.25 முதல் ரூ.30 வரை, வாழைக்காய் - ரூ.7 முதல் ரூ.10 வரை (ஒன்றுக்கு).\nகோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தாலும், பழங்களின் விலை குறைந்திருக்கிறது. பழங்களின் விலை நிலவரம் குறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-\nபொங்கலையொட்டி பழங்களின் வரத்தும் கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. வரத்து அதிகரித்ததால் பழங்களின் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை குறைந்திருக்கிறது. குறிப்பாக காஷ்மீர் ஆப்பிள் மற்றும் மாதுளையின் விலை வெகுவாகவே குறைந்திருக்கிறது. கடந்த வாரத்தை காட்டிலும் காஷ்மீர் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சின் விலை தலா ரூ.30-ம், மாதுளை விலை ரூ.40-ம் குறைந்திருக்கிறது.\nபழங்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்)\nவாஷிங்டன் ஆப்பிள்- ரூ.150 முதல் ரூ.160 வரை, ஷிம்லா ஆப்பிள்- ரூ.100 முதல் ரூ.120 வரை, காஷ்மீர் ஆப்பிள் (டெலிசியஸ்)- ரூ.80 முதல் ரூ.100 வரை, மாதுளை- ரூ.80 முதல் ரூ.100 வரை, சாத்துக்குடி- ரூ.40 முதல் ரூ.50 வரை, ஆரஞ்சு (கமலா)- ரூ.35 முதல் ரூ.45 வரை, கருப்பு திராட்சை- ரூ.60, பன்னீர் திராட்சை- ரூ.70, திராட்சை (சீட்லெஸ்)- ரூ.100, சப்போட்டா- ரூ.40, கொய்யா- ரூ.40, இலந்தைபழம்- ரூ.15, தர்பீஸ்- ரூ.15, அன்னாசிபழம்- ரூ.40 முதல் ரூ.50 வரை, வாழை- ரூ.250 முதல் ரூ.500 வரை.\nஇவ்வாறு அவர் கூறினார். #Koyambedumarket\nகோயம்பேடு மார்க்கெட் | காய்கறி விலை உயர்வு\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஉள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டு முறை\nபயங்கரவாதிகள் ஊடுருவல் - கோவையில் கமாண்டோ படையினர் சோதனை\nமுன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு ஓபிஎஸ், தமிழிசை நேரில் அஞ்சலி\nகும்பகோணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்- பணம் கொள்ளை\nதிருச்சி அருகே அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி\nசென்னையில் பழங்கள் விலை கடும் உயர்வு\nகோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு\nகோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு\nகோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி-இஞ்சி விலை உயர்வு\nவறட்சியால் வரத்து குறைவு - காய்கறி விலை கடும் உயர்வு\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2019-08-25T06:36:21Z", "digest": "sha1:TTM2CZGJQDHOB63VG3G3BN5AD524QPTC", "length": 6416, "nlines": 65, "source_domain": "nellaitimesnow.com", "title": "காவிரி கரையோர முன்னெச்சரிக்கை... ஜல்சக்தி அறிவுறுத்தல் - NellaiTimesNow", "raw_content": "\nஆக்க்ஷனில் இறங்கிய அமெரிக்கா… தமிழ் ராக்கர்ஸை முடக்க உத்தரவு\nகாமன்வெல்த் போட்டிகளில் மகளிர் டி.20 கிரிக்கெட்\nமுதலமைச்சர் மனசாட்சியே உறுத்தும் …கார்த்தி\nஸ்டாலினை, முதல்வர் விமர்சனம் செய்தது பண்பாடற்ற செயல் ,,,வைகோ\nகாவிரி கரையோர முன்னெச்சரிக்கை… ஜல்சக்தி அறிவுறுத்தல்\nகாவிரி கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nமேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று மாலை 2.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட நிலையில், தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் என்பதால் கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு நாளை ஒரு லட்சம் கன அடியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜல்சக்தி அமைச்சகம் கடிதம் அனுப்பியு���்ளது.\n← கார் லாரி நேருக்கு நேர் மோதல் 5 பேர் பலி\nதலைகவசம்… 8.21 லட்சம் வழக்குகள் பதிவு →\nகாலால் கார் ஓட்டி லைசென்ஸ்’ பெற உள்ள இளம்பெண்\n29th September 2018 Michael Raj Comments Off on காலால் கார் ஓட்டி லைசென்ஸ்’ பெற உள்ள இளம்பெண்\nசூப்பர் டீலக்ஸ்-ல் இருந்து நதியா ஏன் விலகினார்…\n13th October 2018 Michael Raj Comments Off on சூப்பர் டீலக்ஸ்-ல் இருந்து நதியா ஏன் விலகினார்…\nநீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்\n19th December 2017 Michael Raj Comments Off on நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்\nபணம் கொடுக்க மறுத்த தோழியின் 3 வயது மகள் கடத்தல்\nஇன்றைய பஞ்சாங்கம் ~ ராசி பலன்கள்\nஆடி ~ 28 13.08. 2019 செவ்வாய்கிழமை. வருடம்~ விகாரி வருடம். {விகாரி நாம சம்வத்ஸரம்} அயனம்~ தக்ஷிணாயணம். ருது~ க்ரீஷ்ம ருதௌ. மாதம்~ ஆடி (\nடோனர் பாஸை விற்று பல கோடி லாபம்… நெசமாலுமா…\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nஆக்க்ஷனில் இறங்கிய அமெரிக்கா… தமிழ் ராக்கர்ஸை முடக்க உத்தரவு\nகாமன்வெல்த் போட்டிகளில் மகளிர் டி.20 கிரிக்கெட்\nமுதலமைச்சர் மனசாட்சியே உறுத்தும் …கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=coachpin18", "date_download": "2019-08-25T07:08:09Z", "digest": "sha1:ZIPXLPICFOKNYRODZMBZTYSBJZX3DBDK", "length": 2830, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User coachpin18 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raagamtamilchat.forumotion.com/t439-topic", "date_download": "2019-08-25T06:54:52Z", "digest": "sha1:TKSR4GGTPPJYXN2EGTM52SGMNQT3KJQY", "length": 7196, "nlines": 61, "source_domain": "raagamtamilchat.forumotion.com", "title": "~~லண்டனில் தமிழ் ரசிகர்களை சந்தித்த ரஜினி~~", "raw_content": "\n~~லண்டனில் தமிழ் ரசிகர்களை சந்தித்த ரஜினி~~\nSubject: ~~லண்டனில் தமிழ் ரசிகர்களை சந்தித்த ரஜினி~~ Tue Mar 27, 2012 5:46 pm\nலண்டனில் தமிழ் ரசிகர்களை சந்தித்த ரஜினி]\nகோச்சடையான் படத்திற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்குள்ள தமிழ் ரசிகர்களை சந்தித்தார். தனது மகள் ‌சவுந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் கோச்சடையான். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். கூடவே இவர்களுடன் ஆதி, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் சூட்டிங்கிற்காக லண்டனில் முகாமிட்டுள்ளனர் ரஜினி, சவுந்தர்யா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட கோச்சடையான் படக்குழுவினர். சூட்டிங் இல்லாத ஓய்வு நேரத்தில் ரஜினி, லண்டனில் வாழும் தமிழ் ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார்.\nரஜினியுடனான சந்திப்பு குறித்து மகிழ்ச்சி பொங்க கூறிய தமிழ் ரசிகர்கள் சதிஷ் துரைசாமி மற்றும் கார்த்திக் ராகவன், ரஜினி சார் லண்டன் வந்த 17ம் தேதி முதல் அவரை பார்க்க ஆவலாய் இருந்தோம். இதற்காக லண்டன் ஏர்போட்டில் காத்திருந்தோம். ஆனால் முடியவில்லை. அதன்பிறகு அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று பார்க்க விரும்பி, அதிகாலை 5 மணிக்கே ஹோட்டலுக்கு செல்வோம். அங்கும் முடியவில்லை.\nகடைசியாக நேற்று (25ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு நினைவு பரிசாக விவேகானந்தர் படம் மற்றும் ரமண மகரிஷியின் புத்தகத்தை பரிசளித்தோம். பின்னர் அவரிடம் பேசுகையில், சார் உங்களை பார்க்க ஒரு வார காலமாக முயற்சி பண்ணினோம்.\nஇப்போது தான் முடிந்தது என்றோம். அதற்கு அவர் அச்சச்சோ… ஏன்பா இப்படியெல்லாம் கஷ்டப்படுறீங்க என்றார். பின்னர் அவருடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டோம். அவரும் சம்மதித்தார். போட்டோவும் எடுத்தோம்.\nஎன் வாழ்வில் அவரைப் போன்று ஒரு உன்னதமான மனிதரை பார்த்ததில்லை. அவருடன் ஒரு தடவையாவது போட்டோ எடுக்க வேண்டும் என்று என்னுடைய 35 வருஷ கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. இதை அவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான் என்று கூறினார்கள்.\n~~லண்டனில் தமிழ் ரசிகர்களை சந்தித்த ரஜினி~~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T07:12:23Z", "digest": "sha1:GP7TOYGIFF2OQBSZ3CB7LNMJYB74VFE4", "length": 8701, "nlines": 122, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு: நிதின் கட்கரிக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி – Tamilmalarnews", "raw_content": "\nமெண்களின் நீர்க்கட்டிகளை விர... 24/08/2019\nகாளானின் மருத்துவ குணம் 24/08/2019\nதட்டையான வயிற்றைப் பெற உதவும�... 24/08/2019\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்�... 24/08/2019\nசெவ்வாழைப்பழம் – நரம்பு தளர�... 24/08/2019\nகோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு: நிதின் கட்கரிக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி\nகோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு: நிதின் கட்கரிக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் பருவமழை பொய்த்ததின் விளைவாக நீர்நிலைகள் வறண்டு போய் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. இனி பெய்யும் மழையை வீணாகாமல் சேமிக்கும் வகையில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன.\nநதிகள் இணைப்பே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நதிகள் இணைப்பு குறித்து ஒரு ஆக்கப்பூர்வமான கருத்தை மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள நிலையில் ‘தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை’, என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார். இந்த ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக நிதின் கட்கரிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஇந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், நிதின் கட்கரிக்கு தனது வாழ்த்துகளை த��ரிவித்து உள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதாக நீங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த திட்டம் மிக மிக தேவையானது. இந்த திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில் தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும். கோதாவரி- கிருஷ்ணா-பெண்ணாறு -காவிரி ஆகிய நதிகளை இணைத்து தமிழக தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த நதிகள் இணைக்கப்படும் பட்சத்தில் காலம் காலமாக எங்கள் வாழ்த்துகள் நீளும்.\nபெட்ரோல் விலை 11 காசுகள் உயர்வு, டீசல் விலையில் மாற்றம் இல்லை\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nமெண்களின் நீர்க்கட்டிகளை விரட்டி வாரிசுகளை உண்டாக்கும் உணவுகள்\nதட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான வழிகள்\nசெவ்வாழைப்பழம் – நரம்பு தளர்ச்சி குணமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/tamil-sex-story-udaintha-koppai-2/2/", "date_download": "2019-08-25T08:38:42Z", "digest": "sha1:UE3L23HRHF3BAUMEAB7KCQLB6JN52HYK", "length": 10493, "nlines": 93, "source_domain": "genericcialisonline.site", "title": "tamil sex story udaintha koppai 1 | Tamil Sex Stories - Part 2 | genericcialisonline.site", "raw_content": "\nஉடைந்த கோப்பை – 1\n” ஆமா. ஏன் நீ காலேஜ் போகல\n” நேத்து. ஏன் என்னை விஷ் பண்ல…\n” ஸாரி நான் பிசி ஒர்க்ல இருந்தேன். எதையும் கவனிக்க முடியல.. \n” இப்ப விஷ் பண்றேன்.. \n” பட்.. நா விஷ் பண்ணா.. போதுமா நீ எழுத வேண்டாமா \n” அழகாக சிரித்தாள் ”அப்பறம். \n” என்ன சொன்னாங்க.. என்னை பத்தி . \nசிரித்தேன் ”ச்ச. உன்ன பத்தி ஒண்ணுமே பேசல.. அவளுக்கு டைமாச்சுனு சீக்கிரம் கொண்டு போய் விட்டுட்டு வந்தேன்…\n” ஏன்.. என்ன இருக்கு.. சொல்ல.. \n” ஒண்ணுல்ல.. இல்ல.. ஏதாவது சொன்னாங்களானு கேட்டேன் \n” இல்லப்பா.. உன்ன பத்திலாம் ஒண்ணும் சொல்லல.. \n” ஒரு சின்ன இடைவெளி. பின் மெல்லச் சொன்னாள்.\nஅப்போதுதான் கேட்டதை போல குரலில் கொஞ்சம் அதிர்ச்சியைக் காட்டினேன் \nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\n” நேத்து ஈவினிங் ஒரு சின்ன ப்ராப்ளம்.. இல்ல.. ல்ல.. அது சின்ன பிராப்ளம் இல்ல. பெரிய பிராப்ளமாகிருச்சு. \n” ஓஓ. என்ன ப்ராப்ளம்.. \n” அத போன்ல சொல்ல முடியாது. அது ஒரு பெரிய கதை.. \n” அப்ப நேர்ல சொல்வியா \n” ம்ம். சொல்றேன்.. வரீங்களா \n” ஒரு மாதிரி கேட்டேன்.\n” எனக்கு கிஸ் வேணும் \n” இதா.. இது ரொம்ப ஓவர் \nமேலும் செய்திகள் ராஜாவின் காதல் லீலை – காம கதை\n” எனக்கு கோபம் வந்துரும் ஓகே வா.. ஒன்லி கிஸ்.. தட்ஸ் ஆல்.. ஒன்லி கிஸ்.. தட்ஸ் ஆல்.. \n” கொஞ்சி கொஞ்சி எவ்ளோ அழகா.. ஸ்வீட்டா பேசற.. தமிழ்லயே பேசேன்.. இன்னும் அழகா இருக்கும். தமிழ்லயே பேசேன்.. இன்னும் அழகா இருக்கும். \n” அலோ.. நான் கிராமர் பழகல.. ஓகே.. \n” ஏய் கன்யா இரு.. \n” சொல்லி காலை பண்ணினாள் கன்யா.. \nஎன் உடம்பில் சுரந்த அட்ரினலால் அதற்கு மேல் எனக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை ….. \nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/05/17/sbi_50026/", "date_download": "2019-08-25T07:56:50Z", "digest": "sha1:WUOQ446XTHBBS4EIMJHHCVUWJIQ7WTRO", "length": 4912, "nlines": 50, "source_domain": "tnpscexams.guide", "title": "பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு!!! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு\n📌 பாரத் ஸ்டேட் வங்கி, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 02.06.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\n📌 மொத்த காலிப்பணியிடங்கள்: 15.\n📌 நிறுவனம் : பாரத ஸ்டேட் வங்கி.\n📌 பணியிட விவரங்கள் : Manager, Data Translator மற்றும் பல்வேறு பணியிடங்கள்.\n📌 கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.\n📌 வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.\n📌 தேர்வு செய்யும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.\n📌 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.\n📌 விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.06.2019.\n📌 ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்\n📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்\n📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 48(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 (புதிய பாடப்புத்தகம்) பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/08/14/gk-23/", "date_download": "2019-08-25T07:09:44Z", "digest": "sha1:WVGQVKJUH7W4GIDKJQB6VHIV7RJCX2BC", "length": 6719, "nlines": 51, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்!! (PDF வடிவில்) | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nபொது அறிவு வினா விடைகள்\n💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.\n💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.\nபொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \n💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.\n💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.\n💯TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவியலில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.\nபொது அறிவு வினா விடைகள்\n>💥 “கோளத்தின் கதாநாயகன்” என்ற பட்டத்தை முதன் முதலில் பெற்றவர்\n💥 உலகின் மிக நீளமான பவளப்பாறைத் திட்டு எது – தி கிரேட் பேரியர் ரீப்\n💥 மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒரு பொருளோ அல்லது கருவியோ எவ்வாறு அழைக்கப்படுகிறது\n💥 உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் எது – என்னிகால்டி-நன்னா அருங்காட்சியம் 💥 ——– பாறைகள் எரிமலைப்பாறைகள் அல்லது தீப்பாறைகள் ஆகும். – பசால்ட்\n💥 எக்காலத்தில் கருவிகள் செய்வதற்கு கற்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டது \n💥 புவியில் உள்ள நீர் தனது நிலைகளை மாற்றிக் கொண்டே இருப்பது ——- ஆகும். – நீர்ச் சுழற்சி\nபொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய ��ங்கே கிளிக் செய்யவும். 💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 38(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 48(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 (புதிய பாடப்புத்தகம்) பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/07004259/Against-the-sterile-plantBandarambatti-villagers-darna.vpf", "date_download": "2019-08-25T07:33:01Z", "digest": "sha1:YZZMJG7OYY5PZZHHJLEEVU3EGSD6U3BT", "length": 10685, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Against the sterile plant Bandarambatti villagers darna fight || ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகபண்டாரம்பட்டி கிராம மக்கள் தர்ணா போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகபண்டாரம்பட்டி கிராம மக்கள் தர்ணா போராட்டம் + \"||\" + Against the sterile plant Bandarambatti villagers darna fight\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகபண்டாரம்பட்டி கிராம மக்கள் தர்ணா போராட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் கிராம மக்கள் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் கிராம மக்கள் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.\nதூத்துக்குடி பண்டாரம்பட்டியில் கிராம மக்கள் நேற்று காலை திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு வக்கீல் அரிராகவன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக நடந்த போராட்டத்தில் 13 பேரை பலிகொடுத்து உள்ளோம். ஆனாலும் எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறவில்லை. தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்து ஆலையை மூடியது. அந்த அரசாணையை யாரும் தடுக்க முடியாது, ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என்று கூறினார்கள்.\nதற்போது ஒய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆலையை திறப���பதற்கு ஏதுவான அறிக்கையை அளித்து உள்ளது. இந்த சூழ்நிலையில் அரசு தாமிர தொழிலை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மக்களுக்காக குரல் கொடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n5. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/11014844/Busautos-did-not-runPuducherryNatural-life-impact342.vpf", "date_download": "2019-08-25T07:55:19Z", "digest": "sha1:5WAR54HURHKYI5GZ6XRDTIT7BBZI57P2", "length": 14033, "nlines": 56, "source_domain": "www.dailythanthi.com", "title": "பஸ்- ஆட்டோக்கள் ஓடவில்லை; புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, 342 பேர் கைது||Bus-autos did not run; Puducherry Natural life impact, 342 people arrested -DailyThanthi", "raw_content": "\nபஸ்- ஆட்டோக்கள் ஓடவில்லை; புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, 342 பேர் கைது\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.\nசெப்டம்பர் 11, 05:00 AM\nகாங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., விடுதலை சி��ுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.\nஅதன்படி நேற்று காலை 6 மணிக்கு முழுஅடைப்பு போராட்டம் தொடங்கியது. புதுவையில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. உழவர்சந்தை, பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், குபேர் பஜார், நெல்லித்தோப்பு மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகள் எதுவும் திறக்கப்படவில்லை. மீன் மார்க்கெட் முற்றிலுமாக இயங்கவில்லை.\nநேரு வீதி, காந்தி சாலை, அண்ணாசாலை, மிஷன் வீதி, 100 அடி ரோடு, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.\nபுதுவையில் அதிகாலையில் புதுச்சேரி, தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதனால் சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செல்வோர் இந்த பஸ்களில் ஏறிச் சென்றனர். பலர் ரெயிலில் பயணம் செய்தனர். இதன்பின் காலை முதல் மாலை வரை புதுவை அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. கிராமப்புற மக்களின் போக்குவரத்து தேவையை தனியார் பஸ்களே நிறைவேற்றி வந்தன. இந்த பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.\nகாலையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி வந்தனர். இதற்கிடையே புதுவையில் இருந்து காரைக்கால் சென்ற தமிழக அரசு பஸ்சை சிலர் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே கல்வீசி தாக்கினார்கள். இதைத்தொடர்ந்து அரசு பஸ்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.\nஅரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் புதுவை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்களைப்போல் டெம்போக்களும் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் ஓடின. அதில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.\nதனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன. அரசு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. ஆனால் குறைவான எண்ணிக்கை யிலேயே மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.\nமுழுஅடைப்பின்போது வன்முறை சம்பவங்கள் ஏற்படாதவண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. டி.ஐ.ஜி. சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய சந்திப்புகளில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nமுழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன.\nநேற்று காலை காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு தமிழக அரசுக்கு சொந்தமான பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே வந்த போது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியதில் அந்த பஸ்சின் பின் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓட்டம்பிடித்தனர். பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து புகார் செய்யப்பட்டதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபுதுவையை அடுத்த தமிழக பகுதியான பொம்மையார் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான பஸ் மாணவர்களுடன் புதுவை முத்தியால்பேட்டை வழியாக சென்றது. அப்போது அந்த பகுதியில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த சிலர் கல் வீசி தாக்கியதில் அந்த பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபுதுச்சேரியில் முழு அடைப்பின்போது சாலை மறியல், கொடும்பாவி எரிப்பு, மறியல் என ஆங்காங்கே பல இடங்களில் போராட்டங் களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மொத்தம் 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.\nகாரைக்காலில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. ஆட்டோ, வேன், லாரிகள், தனியார் பஸ்கள் இயங்கவில்லை. ஒரு சில தமிழக அரசு பஸ்கள் மட்டும் ஓடின. அதையும் நிறுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியதால் நிறுத்தப்பட்டது. தனியார் பள்ளிகள் மூடப்பட்டன. அரசு பள்ளிகள், கல்லூரிகள் இயங்கின.\nமுழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவ கிராமங்களைச்சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிதுறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனையையும் நிறுத்தினர்.\nகாலை 10.30 மணி அளவில் தி.மு.க.வினர், முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமையில், மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுப���்டனர். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, த.மு.மு.க., விடுதலைச் சிறுத்தை உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், பஸ் நிலையம் எதிரே தனித்தனியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய மறியலில் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபஸ்கள் ஓடாததாலும், கடைகள் திறக்கப்படாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேநேரத்தில் வன்முறையின்றி முழுஅடைப்பு போராட்டம் நடந்து முடிந்தது. மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டன. பஸ்கள் மற்றும் டெம்போக்கள் இயக்கப்பட்டன.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/07/17030747/India-is-fighting-for-England-teams-Last-oneday-cricket.vpf", "date_download": "2019-08-25T07:29:20Z", "digest": "sha1:A7BPOHNGX4QIDFWFO3CMGZSVO7F3HAVQ", "length": 9897, "nlines": 49, "source_domain": "www.dailythanthi.com", "title": "இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது||India is fighting for England teams Last one-day cricket match Today is happening -DailyThanthi", "raw_content": "\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று நடக்கிறது.\nஇரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.\nஇந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.\nமுதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங், பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலை சந்தித்தது. ஒருவர் கூட அரை சதத்தை எட்டவில்லை. லோகேஷ் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். முன்னாள் கேப்டன் டோனி 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரது நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. நடுவரிசைபேட்டிங���கில் ஏற்பட்ட சறுக்கலை இந்திய அணி சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும்.\nஅதேபோல் பந்து வீச்சும் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் பந்து வீச்சில் நன்றாக செயல்பட்டார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பந்து வீச்சு எடுபடவில்லை. காயத்தில் இருந்து தேறிவரும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் இந்த ஆட்டத்தில் களம் இறங்குவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் களம் இறங்கும் பட்சத்தில் சித்தார்த் கவுல் கழற்றி விடப்படக்கூடும்.\nஇங்கிலாந்து அணி கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கச்சிதமாக செயல்பட்டது. அந்த அணியில் ஜோரூட் சதம் அடித்து கலக்கினார். கேப்டன் இயான் மோர்கன், ஜாசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளித்தனர். பந்து வீச்சில் பிளங்கெட், அடில் ரஷித், டேவிட் வில்லி ஆகியோரின் செயல்பாடு அருமையாக இருந்தது. டேவிட் வில்லி பேட்டிங்கிலும் ஜொலித்தார். இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\nஇன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டு, 20 ஓவர் போட்டி தொடரை போல் ஒருநாள் போட்டி தொடரையும் கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டும். 2011-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி இழந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க இங்கிலாந்து அணி வெற்றிக்காக எல்லா வகையிலும் போராடும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் சந்திக்கும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nஇந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு.\nஇந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சுரேஷ்ரெய்னா, டோனி, ஹர்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல் அல்லது புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.\nஇங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, டேவிட் வில்லி, அடில் ரஷித், பிளங்கெட், மார்க்வுட்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news?start=&end=&page=0", "date_download": "2019-08-25T08:38:59Z", "digest": "sha1:ANTZC37YY523OYX4BMW4XDVJ3IDM22FS", "length": 8445, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | முக்கிய செய்திகள்", "raw_content": "\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஇன்றைய ராசிப்பலன் - 25.08.2019\nசாலையோர கடைகள் அகற்ற எதிர்ப்பு\nகட்டுக்கட்டாக பணம்... ஏடிஎம் திருடனை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்...…\nஅரசின் அலட்சியம்... வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்... தவிக்கும் மீனவர்கள்\nஅடித்தது போலீஸ்; பதிலுக்கு அடித்தது பப்ளிக்\nதிருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் புகார்... மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் பணி…\nமிஸ்ஸான விஜய் சேதுபதி- சிவகார்த்திகேயன் காம்போ திரைப்படம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nஎன்.எல்.சி நிறுவனம் 2025-க்குள் 4750 மெகாவாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி மின் திட்டங்களை நிறைவேற்றும் - என்.எல்.சி தலைவர் அறிவிப்பு\nஸ்ரீஜன் மோசடி வழக்கு: இந்தியன் வங்கி தலைமை மேலாளரை கைது செய்த சிபிஐ\n'பங்கு' குமார் முதல் பவாரியா கும்பல் வரை...விடைபெற்றார் மீசைகார நண்பர்..\n(ஃபாலோ-அப்) மோசடி மன்னன் வின்ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கு ஒத்துழைக்க மறுப்பு\n70 ஆயிரம் கோடி எங்கே PACL நிறுவனத்திற்கு எதிராக சென்னையில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nதஞ்சை பெரிய கோவிலுக்கு ஆபத்து\nதர்காவில் நிர்மலாதேவி தலைவிரி தாண்டவம்\nஎப்போது பயணம் செய்தால் இடையூறு வராது -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசிபலன் 25-8-2019 முதல் 31-8-2019 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-8-2019 முதல் 31-8-2019 வரை\n12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு செப்டம்பர் மாதப் பரிகாரங்கள்\nமன அழுத்தம் தீர்க்கும் மகத்தான பிராயச்சித்தம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n (71) - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=njayndex", "date_download": "2019-08-25T07:29:22Z", "digest": "sha1:DAYYGI4BRFUOFLATTW4HL2VBAFIEROFW", "length": 7721, "nlines": 220, "source_domain": "www.proprofs.com", "title": "10 - அறிவியல் - வேதியியல் - 09. கரைசல்கள் - ProProfs Quiz", "raw_content": "\n10 - அறிவியல் - வேதியியல் - 09. கரைசல்கள்\nஒரு உண்மைக் கரைசல் என்பது, கரைபொருள் கரைப்பானால் ஆன ஒரு படித்தான கரைசல். சாக்பீஸ் துகள்கள் தண்ணீரில் கலந்த கரைசல் பல படித்தான கலவையாகும். இது உண்மைக் கரைசலா\nநீரைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல் நீர்க் கரைசலாகும். கார்பன் – டை – சல்பைடைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல் _______\nஉப்பின் கரைதிறன் 100 கிராம் தண்ணீரில் 36 கிராம் ஆகும். 20 கிராம் உப்பு நீரில் கரைக்கப்பட்டால் தெவிட்டிய நிலையை அடைய இன்னும் எத்தனை கிராம் உப்பு தேவைப்படும்\nஇரண்டு திரவங்கள் ஒன்றில் ஒன்று காரையுமானால் அத்திரவங்கள் ________ எனப்படும்.\nசூரிய ஒளி நும் வகுப்பில் ஜன்னல் வழியே வரும்போது, அதன் பாதை தெரிவதன் காரணம் ஒளியின் _______\nஒரு கரைசலின் துகள்கள் நீநுண்ணோக்கி வழியே தெரிவதனால் அக்கரைசல் _______ எனப்படும்.\nஇருமடிக் கரைசலில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை ______\nஆழ்கடலில் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை _______\nபுவியின் மணற்பரப்பு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நைட்ரஜனை தன்னுள் கொள்ள முடியாத நிலை _______\nதெவிட்டிய கரைசலில் கரைபொருள் மற்றும் கரைப்பான் சமமாக இருக்காது.\nதெவிட்டிய கரைசலில் கரைபொருள், கரைப்பானை விட குறைவாக இருக்கும்.\nதெவிட்டிய கரைசலில் கரைபொருள் மற்றும் கரைப்பான் சமமாக இருக்கும்.\nதெவிட்டிய கரைசலில் கரைபொருள், கரைப்பானை விட அதிகமாக இருக்கும்.\nஉங்களுடைய வீட்டின் ஜன்னல் வழியே சூரிய ஒளிபுகும் போது, மாசுத் துகள்கள் ஒளிச் சிதறல் அடைவதால் ஒளியில் பாதியானது தெரிகிறது. இந்நிகழ்வு ________\nசோடியம் குளோரைடின் கரைதிறன் _________ (கி / 100 கி.லி.)\nகீழ்கண்டவற்றுள் எது உண்மைக் கரைசல்\nகார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட உப்பு\nகார்பன் – டை – சல்பைடைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல் __________\nஉண்மைக்கரைசலில் துகளின் அளவு ______\n10Å முதல் 1000Å வரை\n1Å முதல் 10Å வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/104953-daily-horoscope-for-october-14-with-panchangam-details", "date_download": "2019-08-25T08:04:37Z", "digest": "sha1:BVJ3KMO4UG6Z5IX4DGHYGJN25TMRLFWH", "length": 14882, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 14-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன் | Daily Horoscope for October - 14 with Panchangam details", "raw_content": "\n தினப் பலன் அக்டோபர் 14-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்\n தினப் பலன் அக்டோபர் 14-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்\nஅக்டோபர் - 14 - சனிக்கிழமை\nமனம் உற்சாகமாகக் காணப்படும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nபுதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nசகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைப்பட்டு முடியும்.\nஇன்று உங்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சி���ள் எதுவும் வேண்டாம். காரியங்களில் தடை ஏற்பட்டாலும் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nகாலையில் சற்று சோர்வாக இருந்தாலும், முற்பகலுக்கு மேல் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சகோதரர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு அலுவலகப் பணிகளின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது சாதகமாக முடியும்.\nசகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிற்பகலுக்கு மேல் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nமனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாய்வழியில் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சந்திரனால் மனதில் சிறு சலனம் ஏற்படக்கூடும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து, ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும்.\nஉற்சாகமாகச் செயல்படுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சுக்கிரன் அருளால் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாய்மாமன் வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சகோதர வகையில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டு சரியாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டயோகம் உண்டாகும்.\nமனம் உ��்சாகமாக இருக்கும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/10/blog-post_29.html", "date_download": "2019-08-25T08:01:16Z", "digest": "sha1:DIWARQQL7BVOFYXYBKBUOQ4AVJV7TEFK", "length": 20647, "nlines": 223, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: ரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை\nரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை\nபுதுக்கோட்டை மகாராணி ரோட்;டரி சங்கம் ரோட்டரி மாவட்டம் 3232 சென்னை மிராக்கில் ரோட்டரி சங்கம் இணைந்து குடும்ப சந்திப்பு விழா மற்றும் கொடி மாற்று பரிவர்த்தனை நிகழ்ச்சி மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கவிதாராஜசேகர் தலைமையில் தாஜ்ஹாலில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் 2020-21 ஆம் ஆண்டின் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம,; முதல் பெண்மணி சரளா கண்ணன், பவானி சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றனார்கள். சங்கங்களின் கொடிகளை மாற்று பரிவர்த்தனை செய்துகொண்டனர். ரோட்டரி மாவட்டம் 3000-ன் மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன், மக்கள் தொடர்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ், மக்கள் தொடர்பு இயக்குனர் டாக்டர்.கே.எச்.சலீம் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்.வி.என்.சீனிவாசன், எஸ்.சீனிவாசன் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் கவிதா வரவேற்றார். சென்னையில் இருந்து “விரியும் சிறகுகள்” என்ற தலைப்பில் ஆறு பெண்கள் கொண்ட குழுவினர் எட்டு நாட்களில் 12 மாவட்டங்களில் இருபது இடங்களில் பசுமையை நோக்கி, மகளிர் சுயமுன்னேற்றம், தாய் சேய் நலம், ஆரோக்கிய வாழ்வு, தூய்மை இந்தியா, நல்ல கண்ணோட்டத்தில் தவறான கண்ணோட்டத்தில் பெண் குழந்தைகளை தொடுதல், பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு நான்கு சக்கர வாகனத்தில் வருகைதந்து சென்னை மிராக்கில் சங்கத்தலைவர் சிவபாலா ராஜேந்திரன் விளக்க உரையாற்றி அந்த திட்டத்தின் கையேட்டினை வழங்க மாவட்ட ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் துணை ஆளுநர்கள் ஆர்.ஆரோக்கியசாமி, சி.சுந்தரவேல், சி.அருண்குமார், டி.பீர்சேக், வெங்கடாச்சலம், சித்ரகலாரவி, பழனியப்பன், கே.திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் வித்யா சுப்பிரமணியன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nபுடம் விழிப்புணர்வு கையேட்டினை சிவபாலா ராஜேந்திரன் வெளியிட மாவட்ட ஆளுநர் பெற்றுக்கொண்டார். :\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பே...\nHIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குத...\nபுதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nபுதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலைய...\nஅரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்”...\nபுதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்கு...\nவிபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ...\nபொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம...\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nபுதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடு...\nஉலக போலியோ தின மனித சங்கிலி\nபுதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நக...\nஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\nதினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள்...\nதேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்....\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் திடீ...\nகோல்டன்பிஸ்ட் கராத்தே அமைப்பு துவக்கவிழா\nபயணிகளைப் பாதுகாக்க மிகவும் திறமை வாய்ந்த கண்டக்டர...\nபொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் உள்ள அரசினர் ம...\nபொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்...\nபொன்னமராவதியில் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிய...\nரோட்டரிக்கு விசில் போடு என்ற தலைப்பில் மக்கள் தொடர...\nபுதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு ...\nரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை\nமுழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை...... 5 மாவட்டங...\nதமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம...\nஇலவச தையல் பயிற்ச்சி மையம் துவக்க விழா\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்\nஅரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததால்\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை...\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ...\nபுதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புற்று...\nஅட... தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாம ஒரு சா...\nலீக் ஆனது சர்கார் படத்தின் கதை.\nவெளியாட்கள் மின்மாற்றியின் FUSE போட வேண்டாம் என்பத...\nநல்லகண்ணு அய்யா அவர்களின் திருக்கரங்களால் இலட்சிய ...\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், ...\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் த...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்...\nகல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர்...\nகடலூர் மத்திய சிறையை தகர்க்க பயங்கரவாதிகள் சதி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevakumaran.com/author/jeevakumaran/", "date_download": "2019-08-25T06:39:18Z", "digest": "sha1:KQV62NMN23QOFNVFYSAOLR5IFNMS6NZ2", "length": 5104, "nlines": 65, "source_domain": "jeevakumaran.com", "title": "Jeevakumaran | Jeevakumaran", "raw_content": "\nஎனது மனைவி திருமதி. கலாநிதி ஜீவகுமாரனால் டெனிஷ் மொழியில் எழுதப் பெற்ற உரைவீச்சுக் ...\tRead More »\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன்\nலக்சுமியக்கா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் மனைவி கனகலக்சுமியிடம் இருந்து குமாரசாமியார் தள்ளியிருக்கும் ...\tRead More »\nமுகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி\nமுகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி யுவன் சங்கர் ராஜா ...\tRead More »\nஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013 – வேட்பாளர் அறிக்கை – 10 கேள்விகளும் – 10 பதில்களும்\nஹொல்பெக் நகரச���ை தேர்தல் 2013 வேட்பாளர் அறிக்கை: 10 கேள்விகளும் 10 பதில்களும் ...\tRead More »\nஉங்களில் யார் அடுத்த பிரபுதேவா\nஇலக்கியச் சர்ச்சைகள், இலக்கியவாதிகளை அங்கீகரிக்கும் அல்லது புறம் தள்ளும் நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கி ...\tRead More »\nஎன் மனைவி மாமிசம் ஏதும் சாப்பிடுவதேயில்லை. இலங்கையில் இருக்கும் வரை மாட்டிறைச்சியைத் தவிர ...\tRead More »\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\n’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ 7. maj 2019\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன் 7. marts 2019\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் 22. juli 2018\nஉவமானம் + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60 6. april 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?start=12", "date_download": "2019-08-25T06:31:43Z", "digest": "sha1:KZX6E7VNVZIHJXKUHVLSSIAWRSP4MLUZ", "length": 2209, "nlines": 78, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "வெளிநாடு", "raw_content": "\nஅமெரிக்கா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்\nமுன்னாள் ஜனாதிபதி மயங்கி விழுந்து மரணம்\nகடும் வெயில் - ஒரே நாளில் 30 பேர் பலி\n' கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானே பொறுப்பு'\nஹொங்கொங்கில் அரசாங்க அலுவலகங்கள் பூட்டு\nகடும் மழை - 5 பேர் உயிரிழப்பு\nராணுவத்திற்கு உளவு பார்க்க கடல் உயிரினங்கள்\nமாயமான விமானம் தொடர்பில் தகவல் அளித்தால் சன்மானம்\n25 பெண்கள் வன்புணர்வு - குற்றவாளிக்கு மரணதண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200605/news/200605.html", "date_download": "2019-08-25T06:54:12Z", "digest": "sha1:Y6EHR64WPQINHNOZRVYDHTJ7LHVFRJLR", "length": 36685, "nlines": 114, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரே திசைக்கு தொடுக்கப்படும் அம்புகள்!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஒரே திசைக்கு தொடுக்கப்படும் அம்புகள்\nஎமக்கு நேரவிருக்கும் இழப்புகளிலிருந்து எம்மை காத்துக்கொள்வதையே பாதுகாப்பு என்கிறோம். அந்த வகையில், உயிர்ச் சேதங்கள்,சொத்துச் சேதங்கள் உள்ளிட்ட பலவாறான சேதங்களை முன்பே அறிந்து, அதற்குத் தடைக்கல் போடுவதையே பாதுகாப்புச் செயன்ம���றையாகக் கருதமுடியும். இந்தப் பாதுகாப்புச் செயற்பாடுகளின் பரப்பு விரிவடைந்து செல்லும்போது, தேசிய பாதுகாப்பு, உலக பாதுகாப்பு, பௌதீக வளங்களின் பாதுகாப்பு என்று பல கோணங்களில் பார்க்கப்படுகிறது.\nஇவற்றில், பிரதான கட்டமைப்பாக, தேசியப் பாதுகாப்பைக் கருதலாம். தேசிய பாதுகாப்பு என்ற விடயத்துக்குள், பொதுமக்களின் பாதுகாப்பு, அரச பாதுகாப்பு உட்பட முழு நாட்டினதும் பாதுகாப்பும் உள்ளடங்கும். தேசிய பாதுகாப்பின் செயற்பாடுகள் வலுவிழந்தால், அது ஒரு நாட்டின் இருப்பு, பொருளாதாரம், சுதந்திரம், சமாதானம், மக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களையும் கேள்விக்குரியாக்கிவிடும் என்பதையும் நேரடியாகவே நாம் அண்மையில் கண்டுகொண்டோம்.\nஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னரான நிலைமை, இன்றளவில் சுமூகமான நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும், பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் கொண்டிருந்த நம்பிக்கை, முற்றாகச் சிதைந்து போயுள்ளதென்றே கூறலாம். இதனால், பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் தரப்புகள் கூறுவதை விடவும், பாதுகாப்புத் துறையினர் கூறும் விடயங்களுக்கே, மக்கள் முன்னுரிமை வழங்கத் தொடங்கியுள்ளனர்.\nஇவ்வாறான நிலையிலேயே, இந்த விவகாரத்தின் பின்னணியில் பல அரசியல் சக்திகள் இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால், நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் அவற்றைத் தடுக்கத் தவறியமை தொடர்பிலும் கண்டறிவதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்று நிறுவப்பட்டு அதன் மூலமான விசாரணைகள், மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.\nஅந்தக் குழுவில் பங்கேற்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகிய தரப்புகள் முன்வராத போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களைக் கொண்டு, இந்த தெரிவுக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅத்துடன், முதன் முறையாக ஊடகங்களுக்கு முன்பாக நடைபெறும் தெரிவுக்குழு விசாரணை என்பதாலும் அதற்குள் பாதுகாப்புத் துறைசார் காரணிகள் விசாரணை செய்யப்படுவதாகவும் கூறி, சில தரப்புகள��, இந்தத் தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு, கடும் ​எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. எவ்வாறாயினும், தாக்குதலின் பின்னணி, அதற்குப் பொறுப்புகூற வேண்டியவர்கள் யார் என்பதையும் உரிய தரப்புகள் கடமையைத் தவறிய சந்தர்ப்பங்களையும் வெளிச்சம்போட்டுக் காண்பிப்பதில், தெரிவுக்குழு உறுப்பினர்கள் பின்நிற்கவில்லை.\nஉயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் குறித்த முன் அறிவித்தல் இருந்தும், அரசியல் சுயலாபச் செயற்பாடுகள், பொதுமக்களின் பாதுகாப்பையும் துச்சமாகக் கருதி முன்னெடுக்கப்பட்டன என்ற விடயத்தையே, இதுவரையான விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.\nதற்போது வரையில், ஐந்து தெரிவுக்குழு விசாரணைகள் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றில் கலந்துக்கொண்ட பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்களான பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டெகொட, தேசியப் புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ், கட்டாய விடுமுறையில் அனுப்பட்டிருக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுத் துறையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டீ சில்வா, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.\nஅதன்போது ஆரம்ப விசாரணைகளில் சாட்சியமளித்திருந்த அரச புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ், தாக்குதல் விவகாரம் குறித்து அனுப்பட்ட தகவல் வெறுமனே பார்வைக்காகவும் அறிவுறுத்தலுக்குமானதாக மாத்திரமே அமைந்திருந்தது எனத் தெரிவித்திருந்தார்.\nஅதனையடுத்து, இரண்டாவது விசாரணையில் சாட்சியமளித்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டீ சில்வா, சஹ்ரான் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைக்குரிய நபராக உருவெடுப்பார் என்பதை, தான் முன்னெடுத்த இரகசிய விசாரணைகளின் பலனாக ஆரம்பத்திலேயே ஊகித்துகொண்டதாகவும் தான் ஜனாதிபதி கொலைச் சதி விவகாரத்தில் கைதுசெய்யாமல் இருந்திருந்தால், அந்தத் தாக்குதலைத் தடுத்திருக்கக் கூடிய இயலுமை தனக்கு இருந்திருக்குமென்றும் கூறியிருந்தார்.\nதெரிவுக்குழு உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், விசாரணைகளின் போது, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடத்தில், இடையிடையே காலோசிதமான கேள்விகளைத் தொடுத்திருந்தார். அந்தக் கேள்விகளுக்கு, ஊடகங்களுக்கு முன்பாக பதிலளிக்க பொலிஸ் மா அதிபர் தயக்கம் காட்டியபோதும், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமல்லவென வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி, விடாப்பிடியாக தனது கேள்விகளுக்கான பதில்களைக் கோரினார்.\nசிறிதுநேரத் தயக்கத்தின் பின்னர் பதிலளிக்க ஒத்துகொண்ட பொலிஸ் மாஅதிபரிடத்தில், முதலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று நீங்கள் பதவி விலக வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதா என்று வினவிய போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் குறித்து அவருக்கு அறிவுறுத்தப்படவில்லை என்பதால், தன்னைப் பதவி விலகுமாறு கூறியதாகக் கூறியிருந்தார். என ஜனாதிபதி வினவியதாகவும் ஆனாலும், பொலிஸாரைக் காட்டிக்கொடுத்து விட்டு பதவி விலகும் எண்ணம் தனக்கு இல்லையென்று பதிலளித்திருந்தார்.\nஅதேபோல், பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் வினவப்பட்ட போது, தான் இறுதியாகக் கலந்துக்கொண்ட பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்த விவகாரம் குறித்து பேசப்பட்டதென தெரிவித்திருந்தார்.\nஅப்போது, 11 தமிழ் இளைஞர்கள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விகளை, சுமந்திரன் எம்.பி வினவினார், அந்த விவகாரத்தில், பாதுகாப்புப் படைகளின் பிரதானிக்கு தொடர்பு இருப்பதாகக் கருதப்படுவதாலேயே, அது குறித்த விசாரணைகளை நிறுத்துமாறு, ஜனாதிபதியிடமிருந்து அறிவுறுத்தல் கிடைத்தது என்றும் இந்த விடயம் குறித்த விசாரணைகள் அவசியமில்லை என்றாலும், இதன் உண்மை நிலைமை வெளிச்சத்துக்கு வந்ததென்றும், பூஜித் ஜயசுந்தர கூறியிருந்தார்.\nஅதேபோல், உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் தொடர்பில் 3 முறைகள், ஜனாதிபதிக்குத் தான் அறிவுறுத்தியிருந்த போதும், அந்த விடயத்தை, புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் முன்கூட்டியே அறிவித்திருந்தாக ஜனாதிபதி கூறியதால், அதைப்பற்றித் தான் தொடர்ச்சியாக அறிவுறுத்த விரும்பவில்லை என்றிருந்தார்.\nஅதே விசாரணைத் தினத்தன்று சாட்சியமளித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, தானும் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியதாகவும் அதன்போது, புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் தனக்கு அதனை முன்கூட்டியே அறிவித்திருந்தாரென ஜனாதிபதி கூறியதாகவே பதிலளித்திருந்தார்.\nமேலும், பாதுகாப்புச் சபைக்கு பிரதமர் அழைக்கப்படாமை குறித்து ஜனாதிபதியிடம் வினவியபோது, அது குறித்துத் தான் அறிவதாகவும் தான் சொல்வதை மாத்திரம் செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்ததாகவும், அவர் சாட்சியமளித்திருந்தார்.\nஇவ்விடயங்களைப் பார்க்கின்றபோது, தேசிய பாதுகாப்பு விவகாரம் குறித்து, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினதும் பாதுகாப்புத் துறைசார் அதிகாரிகளினதும் அவதானம், கடுகளவும் அக்கறை கொள்ளவில்லை என்பதையே வெளிப்படையாக்கி உள்ளது. அதேபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் குறித்து தனக்கு எந்தவொரு பாதுகாப்புத் துறைசார் அதிகாரியும் முன்னறிவித்தல் விடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பதையே மேற்படி தரப்புகளின் சாட்சியங்கள் வெளிபடுத்துகின்றன.\nஇவ்வாறான நிலையிலேயே, இந்தத் தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். தெரிவுக்குழுவை நியமித்த சபாநாயகர் கரு ஜயசூரியவும், அந்தக் குழுவின் விசாரணைகளை நிறுத்தும் அதிகாரம் தனக்கு இல்லையென, ஜனாதிபதிக்கு பதிலளித்துள்ளார்.\nஇந்த அழுத்தங்களுக்கு மத்தியிலேயே, இறுதியாக 11ஆம் திகதியன்றும் நேற்றும் (13), தெரிவுக்குழு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது சாட்சியமளித்த மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியும் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளரிடத்தில் தான் 3 தடவைகள் அறிவித்திருந்ததாகவும் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில், ஹேமசிறி பெர்ணான்டோ சகல பாதுகாப்புத் துறைசார் அதிகாரிகளையும் அ​ழைத்து, உரிய விடயம் குறித்து த் தெளிவுபடுத்தியதாகவும், ஆனால் ஜனாதிபதி அது குறித்துப் பெரிதாகக் கருத்திற்கொண்டதாகத் தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.\nமறுமுனையில், இந்தத் தெரிவுக்குழு விசாரணைகள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து நடத்தப்படும் ஒன்றெனவும் ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கான முன��ப்பெனவும், பல தரப்புகள் சாடுகின்றன. எவ்வாறாயினும், இவ்விடயம் சார்ந்த உண்மைகளை முழுமையாக அறியும் அதிகாரம், பொதுமக்களுக்கு உள்ளதென்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்த விசாரணைகள் நிறுத்தப்படுவதாலோ அல்லது ஊடகங்களை அனுமதிக்காமல் திரைமறைவில் நடத்தப்படுவதாலோ, அந்த விசாரணைகள் நியாயமான முறையில் இடம்பெறும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியாது மாறாக, சந்தேகங்களையே தோற்றுவிக்கும். இவ்வாறிருக்க, தற்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரியது என்பதோடு உண்மைகள் மறைக்கப்படுவதாகவே கருதப்படுகின்றது. நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதன் காரணம் தெரிவுக்குழுவுக்கும் அறிவிக்கப்படவில்லை என்று, அதன் தலைவராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்திருந்தார்.\nஎவ்வாறாயினும், இந்தத் தெரிவிக்குழுவின் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த சாட்சியங்களை முழுமையாகத் தொகுத்துப் பார்க்கின்ற போது, ஆரம்பத்தில் எங்கிருந்து தவறு விடப்பட்டுள்ளது, இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்ற கேள்விகளுக்கு, ஒரேயொரு தரப்பின் மீதுதான் விரல் நீட்டப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இருப்பினும், ஒட்டுமொத்த விசாரணைகளின் பின்னர், தெரிவுக்குழு முன்வைக்கும் அறிக்கையில் தான், இது தொடர்பான முடிவு காணப்படும். அதுவரை, நாம் அனைவரும் பொறுமை காக்கத்தான் வேண்டும்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தேடியறிவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்தக்கட்ட நகர்வு எவ்வாறு இருக்கப்போகிறது என்ற கேள்வி, ஒவ்வொருவரின் மனதிலும் தோற்றியுள்ளது.\nதெரிவுக்குழுவைக் கலைக்கவேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒன்றைக்காலில் நின்றுகொண்டிருக்க, காலவரையறை நிறைவடையும் வரையிலும், அக்குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென்று, குழு அறிவித்துள்ளது.\nஇலங்கை நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரையில், பிரித்தானிய முறையிலிருந்து தோன்றியதாயினும், நாடாளுமன்றத்திலும் சமூகத்திலும் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப, அதன் தன்மைகளில் மாற்றம் பெற்றுள்ளது. அதனடிப்படையிலேயே, குழுக்களும் நி��மிக்கப்படுகின்றன.\nகுழுக்களை, நிலையியற் குழுக்கள், விஷேட குழுக்கள் எனும் இரண்டு விரிவான வகுப்புக்களுள் வகைப்படுத்தப்பட முடியும்.\nநிலையியற் குழுக்கள், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சபாநாயகரால் நியமிக்கப்படுவதுடன், அக்குழுவின் அலுவல் முற்றுப்பெற்றாலும் முற்றுப் பெறாவிட்டாலும், தொடர்ந்து செயற்பட்டவாறிருக்கும். அவைகளின் பதவிக் காலத்தில் சற்று நிரந்தரத்தன்மை காணப்படும். சபையின் குறிப்பிட்ட ஓர் அலுவலை, அவை கையாள்கின்றன.\nவிஷேட குழுக்களோ, பெரிதும் தற்காலிகமானவையாக இருப்பதுடன் அவற்றின் பணி பூர்த்தியானதும், அவை இல்லாதொழிந்து போகின்றன. இக்குழுக்கள் காலத்துக்குக் காலம் அவற்றுக்கு வழங்கப்படும் இவ்வாறான குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காகச் செயலாற்றுகின்றன. இவற்றை நாம், தெரிவுகுழுக்கள் என்றும் அழைக்கலாம்.\nநிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துக்கு இடையில் கடுமையான சிக்கல்களைத் தோற்றுவித்திருக்கும், உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் தேடியறிவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விசாரணைகளை, ஜனாதிபதி கடுந்தொனியில் விமர்சித்துள்ளார்.\nவிசேட தெரிவுக்குழுவுக்கு அப்பால், 20க்கும் மேற்படாத துறைசார் மேற்பார்வைக்குழுக்கள், ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களிலும் இயங்கும். நாடாளுமன்றம் ஒரு தேர்தலையடுத்து நடைபெறும் அதன் முதலாவது அமர்வுக்குப் பின்னர், ஆறு வாரங்களினுள் இக்குழுக்கள் நியமிக்கப்படவேண்டும்.\nஅமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள், சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள், சட்டவாக்க நிலையியற் குழு, துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் என வகைப்படுத்தியே அக்குழுக்கள் நியமிக்கப்படும். அக்குழுக்கள் அனைத்தும், நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும். இடைக்கால அறிக்கைகளையும், அக்குழுக்கள் சமர்ப்பிக்கலாம்.\nவிஷேட குழுக்கள், கட்சித்தலைவர்களின் ஆலோசனையின் பிரகாரம் சபாநாயகரால் நியமிக்கப்படுகின்றன. சபாநாயகரினால் மட்டுமே அது கலைக்கப்படும். இக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் விசாரணையொன்றின் பரப்பெல்லை, எக்கட்டளையின் கீழ் அக்குழு நியமிக்கப்படுகின்றதோ அக்கட்டளையின் நியதிகளால் வரையறுக்கப்படுகின்றது.\nஆனால் அது, நாடாளுமன்றத்தின் பணிப்பினால் விரிவாக்கப்படவோ, மட்டுப்படுத்தப்படவோ முடியும். தவிசாளரும் அங்கத்தவர்களும், சபாநாயகரால் நியமிக்கப்படுகின்றனர். பன்னிரண்டுக்கும் மேற்படாத எண்ணிக்கையிலான உறுப்பினர்களை, ஒரு தெரிவுக்குழு கொண்டிருக்கும். ஆனால் இவ்வெண்ணிக்கை, நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் அதிகரிக்கப்பட முடியும். ஆட்களையோ பத்திரங்களையோ, பதிவேடுகளையோ வரவழைப்பதற்கான அதிகாரத்தை, நாடாளுமன்றம் இக்குழுக்களுக்கு வழங்குகின்றது.\nஅத்துடன், விரிவான நியாயாதிக்கத்தையும் கொண்டுள்ளன. அதேவேளை, நாடாளுமன்றத்தின் நாளாந்த அலுவல்களுக்கு, அவை பாரிய பெறுமதி மிக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்நிலையில், தற்போது விசாரணைகளை முன்னெடுக்கும் விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவேண்டாமென யாரும் கட்டளையிடமுடியாது. அதற்கான தார்மீக உரிமையும் இல்லை என்பதே திண்ணம்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nமிரளவைக்கும் அசுரத்தனமான 5 வாகனங்கள் \nCameraவில் பதிவாகிய 7 கடல்கன்னிகள்\nகாரில் Long Drive போவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமரியானா Trench இல் மறந்திருக்கும் 25 மர்மங்கள்\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் \nஅகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்\nநாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு\nஇதுவரை பார்த்திராத 05 ஜாலியான விளம்பரங்கள்.\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/06/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-08-25T08:07:36Z", "digest": "sha1:2MOIVDUPFDYXS6AGSGYWM4JGWV3LZRXK", "length": 7412, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "தற்கொலைக் குண்டுதாரியின் உடலை தமிழரது புனித மயானத்தில் அடக்கம் செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – EET TV", "raw_content": "\nதற்கொலைக் குண்டுதாரியின் உடலை தமிழரது புனித மயானத்தில் அடக்கம் செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதற்கொலைக் குண்டுதாரியின் உடலை மட்டக்களப்பு – புதுநகர், ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு, ஆலையடிச்சோலை மயான வாசலுக்கு முன்பாக இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த உயிர்த்த ஞாயிறன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தி உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடலை பிரேத இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதே பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது தமிழரது புனித மயானத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இடமளித்து வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்காதே, ஆலயப்பகுதியின் புனிதத்தை கெடுக்காதே, பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும் எனும் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் குறித்த ஆர்ப்பாடத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் இங்கு புதைக்கப்படாதென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குறுதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nசிங்களத்தில் ஐக்கியம் – தமிழில் இனவாதம் – முஸ்லிம் தலைவர்களுக்கு இரு முகம்: மஹிந்த காட்டம்\nதெரிவுக் குழுவில் தலையிட அமைச்சர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை – பிரதமர்\nகோத்தபாயவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா\nமாளிகைக்குள் நடந்த இரகசிய சந்திப்பு தோல்வி உறுதியானதா\nஇலங்கைக்கு எதிராக ஐ.நாவில் புதிய யோசனை\nதமிழர்களுக்கு தீர்வு வழங்காது சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைக்காது: ஜயசூரிய\nதீ விபத்து ஏற்பட்ட படகிலிருந்த 300 பேர் பத்திரமாக மீட்பு\n81 பேருக்கு மறுஉயிர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி: இதயத்தை உருக வைக்கும் இறுதி தருணம்\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் – தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nவங்காளதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி, 25 க்கும் அதிகமானோர் படுகாயம்.\nபிரித்தானியாவில் சரமாரி கத்திக்குத்து தாக்குதல்: சந்தேக நபர் சிக்கினார்\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nசிங்களத்தில் ஐக்கியம் – தமிழில் இனவாதம் – முஸ்லிம் தலைவர்களுக்கு இரு முகம்: மஹிந்த காட்டம்\nத���ரிவுக் குழுவில் தலையிட அமைச்சர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை – பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947042/amp", "date_download": "2019-08-25T07:25:13Z", "digest": "sha1:TDD7ITOQA2UZKBHW5JL6FGPH3PTJHP3N", "length": 10406, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி, பேரணி | Dinakaran", "raw_content": "\nமழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி, பேரணி\nகும்பகோணம், ஜூலை 16: திருவிடைமருதூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியும், கும்பகோணத்தில் மழைநீர் சேகரிப்பு மனிதசங்கிலி, பேரணியும் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மத்திய அரசின் செயலாளர்கள் வால்மீகிபிரசாத் மற்றும் ஷீரா ஆகியோர் கொடியைத்து தொடங்கி வைத்தனர். பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், முருகன், தாசில்தார் சிவக்குமார் மற்றும் பள்ளி மாணவர்கள், அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று அலுவலகத்தை அடைந்தது.இதேபோல் கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் சார்பில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி, பேரணி நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு மனித சங்கிலியை நகராட்சி ஆணையர் (பொ) ஜெகதீசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.\nபின்னர் வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியாக சென்று பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன், நகர் நல அலுவலர் பிரேமா மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான்திட்டத்தின் கீழ் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மத்தியஅரசின் செயலாளர் சுதீர்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் உதவி இயக்குனர் தணிக்கை முருகண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ், மற்றும் சத்துணவு பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர்கள், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nராஜகிரி வாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம்\nகும்பகோணம் காவிரியாற்றில் மணலுக்கு அடியில் காசுகளை தேடி எடுக்கும் தொழிலாளர்கள்\nஒரத்தநாடு வேளாண் விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற விதைகள் விநியோகம் விவசாயிகளுக்கு அழைப்பு\nவாய்க்கால், ஏரி, குளங்களை தூர்வாரி கடைமடை வரை முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் அனைத்து கட்சிகள் மனு\nஉணவு பாதுகாப்புத்துறை உரிமம் வழங்கும் முகாம்\nவருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்\nகதிராமங்கலம் கச்சா எண்ணெய் கிணற்றில் மராமத்து பணிக்காக வந்த இயந்திரங்களால் பரபரப்பு\n211 பேர் பங்கேற்பு குடந்தையில் மறைமுக ஏலம் 850 குவிண்டால் பருத்தி விற்பனை\nபொதுமக்களுக்கு அழைப்பு மாற்றுத்திறனாளி மருத்துவ மதிப்பீட்டு முகாம்\nகுடந்தையில் பலத்த மழை தஞ்சை மாவட்ட ஊராட்சிகளில் இன்று சிறப்பு குறைதீர் கூட்டம்\nதண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் போக்குவரத்து விதிகளை மீறி லோடு ஆட்டோக்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள்\nசேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் 5 ஆண்டுகளாக மேய்ச்சல் தரிசாக மாறிய நிலங்களில் சம்பா சாகுபடி நடைபெறுமா\nஅரசு கல்லூரியில் ரத்ததான முகாம்\nதாராசுரம் மார்க்கெட் எதிரில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்\nநுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்\nகூனஞ்சேரி அருகே பேனரை கிழித்த நபர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி\nரம்யா சத்யநாதன் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா\nவிவசாயிகள் திரட்டிய நிதியில் சோழன்மாளிகை வாய்க்காலில் தூர்வாரும் பணி துவக்கம்\nவிதைநேர்த்தி செய்து விதைப்பதால் வாளிப்பான, செழிப்பான நாற்றுகள் உருவாகிறது விவசாயிகளுக்கு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/08/13/caaug-11/", "date_download": "2019-08-25T06:57:18Z", "digest": "sha1:PNOHUQ5KGSW5GV7AXCD7WQ4EXODWZNH5", "length": 3046, "nlines": 44, "source_domain": "tnpscexams.guide", "title": "Daily Current Affairs – August 10 & August 11, 2019 – (PDF Format) !! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 09, 2019 (PDF வடிவம்) \nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் த���குப்பு – 48(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 (புதிய பாடப்புத்தகம்) பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-25T07:24:27Z", "digest": "sha1:LBSHYTBNUV5BH2XL4LCMXKCYQ2WFEIDZ", "length": 10875, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரணசூரன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95\n94. வீழ்நிலம் தொலைவிலிருந்தே கையைத் தூக்கி மந்தண விரல்குறியைக் காட்டியபடி புஷ்கரனின் படுக்கையறையை நோக்கி சுதீரன் சென்றான். வாயிலில் நின்றிருந்த யவனக்காவலர் இருவர் அவனை அடையாளம் கண்டு தலைவணங்கினர். காப்பிரிக்காவலர் இருவர் தரையில் மடியில் வாளை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். சுருண்ட நுரைமுடியும் சோழிகள் போன்ற விழிகளும் பெரிய உதடுகளும் கொண்டவர்கள். யவனர்களில் செங்கல்நிறம் கொண்டவர்களும் சுண்ணக்கல் நிறம்கொண்டவர்களும் இருந்தனர். சுதீரன் மெல்லிய குரலில் மந்தணக்குறிமொழியில் அரசனை அழைத்துச்செல்ல வந்திருப்பதாக சொன்னான். காவலர் வாயிலில் இருந்த சிறிய துளை …\nTags: சுதீரன், நளன், புஷ்கரன், ரணசூரன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94\n93. கருந்துளி புஷ்கரன் அணியறையிலிருந்து கிளம்புவதை கையசைவு வழியாகவே வீரர்கள் அறிவிக்க முற்றத்தில் நின்றிருந்த சிற்றமைச்சன் சுதீரன் பதற்றமடைந்து கையசைவுகளாலேயே ஆணைகளை பிறப்பித்தான். அவனுடைய கைகளுக்காக விழிகாத்திருந்த ஏவலர் விசைகொண்டனர். ஓசையில்லாமல் அவர்கள் கைகளால் பேசிக்கொண்டபடி அங்குமிங்கும் விரைந்தனர். அரசன் செல்வதற்காக ஏழு புரவிகள் வாயிலில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. காவலர்கள் ஓசையில்லாமல் வேல்களை ஏந்தி விரைப்புகொண்டு நின்றனர். தலைமைப் படைத்தலைவன் ரணசூரனிடம் விழிகாட்டிவிட்டு சுதீரன் கிளைகளில் தாவும் குருவிபோல ஓசையிலாமல் படிகளில் தொற்றித்தொற்றி மேலே சென்றான். மூச்சிரைக்க, …\nTags: காரகன், சுதீரன், புஷ்கரன், ரணசூரன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 36\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’\n‘வெண்முரசு’ – நூல் இரு���த்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news?start=&end=&page=1", "date_download": "2019-08-25T08:38:01Z", "digest": "sha1:VP4BD6Q5FM2QVFBMH5JVZ5RHTXUBXNS7", "length": 8172, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | முக்கிய செய்திகள்", "raw_content": "\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஇன்றைய ராசிப்பலன் - 25.08.2019\nசாலையோர கடைகள் அகற்ற எதிர்ப்பு\nகட்டுக்கட்டாக பணம்... ஏடிஎம் திருடனை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்...…\nஅரசின் அலட்சியம்... வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்... தவிக்கும் மீனவர்கள்\nஅடித்தது போலீஸ்; பதிலுக்கு அடித்தது பப்ளிக்\nதிருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் புகார்... மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் பணி…\nமிஸ்ஸான விஜய் சேதுபதி- சிவகார்த்திகேயன் காம்போ திரைப்படம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமாநிலங்களவையில் பாமக... வேட்பாளர் அறிவிப்பு...\nமதுஒழிப்பு போராளி நந்தினிக்கு நாளை...\nதிமுக போட்ட வழக்கு, வைகோ ராஜ்ய சபா உறுப்பினராவதில் சிக்கல்\nமாநகர போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் எந்தெந்த பணிமனைகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன...\nபோக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்\n5ம் தேதி திருமணம், ஆனால் இருப்பது சிறையில் மது ஒழிப்பு போராளியின் நிலை...\n திருமணம் செய்த அன்றே நடந்த விபரீதம்...\nமூடிய ஓட்டல்களுக்கும், ஐ.டி. நிறுவனங்களுக்கும் தண்ணீர் காரணமில்லை\n5 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் உஷார்\nஎப்போது பயணம் செய்தால் இடையூறு வராது -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசிபலன் 25-8-2019 முதல் 31-8-2019 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-8-2019 முதல் 31-8-2019 வரை\n12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு செப்டம்பர் மாதப் பரிகாரங்கள்\nமன அழுத்தம் தீர்க்கும் மகத்தான பிராயச்சித்தம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n (71) - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth8927.html?sort=title", "date_download": "2019-08-25T06:44:51Z", "digest": "sha1:KSWI5DTY6A4DLJVTJQPNG73OHOZGNOUC", "length": 5337, "nlines": 138, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: சோம.வள்ளியப்பன்\nஇயற்கை மருத்துவம் இலைகளின் மருத்துவம் எந்த தொழிலும் ஜெயிக்கலாம் சின்ன தூண்டில் பெரிய மீன்\nதிட்டமிடுவோம் வெற்றி பெறுவோம் நல்லதாக நாலு வார்த்தை நீ அசாதாரமாணவன்\nநெஞ்சமெல்லாம் நீ நேரத்தை உரமாக்கு பங்கு சந்தை என்றாள் என்ன\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnahinducanada.com/jhca-canada-cricket-team-2018/", "date_download": "2019-08-25T06:32:31Z", "digest": "sha1:QL5SRKEJDGVNSAIM6AMH74UWIFFD57EK", "length": 6752, "nlines": 189, "source_domain": "jaffnahinducanada.com", "title": "JHCA Canada Cricket Team – 2018 – Jaffna Hindu College Association Canada", "raw_content": "\nமனங்கனிந்து நன்றி | Event Photos\nகலையரசி விழாவில் பங்கெடுப்பதற்கான அழைப்பு\nஇந்துவின் மைந்தர்கள் – JHC Old Boys in Canada\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் கலை மரபுரிமைக் கழகம் ஒக்ரோபர் மாதம் 13 ஆம் திகதி ஒருங்கிணைக்கவுள்ள “கலையரசி 2019” இல் நடன நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்வுகள் நடத்துவதற்கு ஆர்வமுள்ளவர்களும் நிகழ்வுகளைப் பரிந்துரைக்க விரும்புபவர்களும் ஜூலை 22 ஆம் திகதிக்கு முன்னதாக ahc@jaffnahinducanada.com என்கிற மின்னஞ்சல் முகவரியூடாகத் தொடர்புகொள்ளவும். நீங்கள் தொடர்புகொள்ளும்போதே குறித்த கலைஞர்களின் காணொலிப் பகிர்வையும் பகிர்ந்துகொள்ளவும். மரபுரிமை, வரலாற்றுணர்வு சார்ந்த நிகழ்த்துகைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நிகழ்வுகள் 5 – 8 நிமிடங்கள் வரை இருக்கவேண்டும். நிகழ்வுகள் பற்றிய இறுதித் தீர்மாணம் கலை மரபுரிமைக் கழகத்தைச் சேர்ந்த நடுவர் குழுவால் தீர்மாணிக்கப்படும்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா\nமரண அறிவித்தல் – திருமதி நல்லம்மா கணபதிப்பிள்ளை\nமரண அறிவித்தல் – திரு கனகசுந்தரம் கனகசபாபதி (காந்தி)\nமரண அறிவித்தல் – திருமதி திருமகள் கிருஷ்ணமூர்த்தி\nமரண அறிவித்தல் – திரு துரையப்பா சிவராசகுமரேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-25T07:16:02Z", "digest": "sha1:URROZZIL7SWJS3ZEDL3JPC7ADUB4BOI7", "length": 10560, "nlines": 118, "source_domain": "new.ethiri.com", "title": "மலையக வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு நிவாரணம் வழங்க 3 கோடி நிதி…! | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி ��றியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nமலையக வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு நிவாரணம் வழங்க 3 கோடி நிதி…\nBy லண்டன் நிருபர் / In இலங்கை / 22/07/2019\nமலையகத்தின் சில பகுதிகளில் இடம்பெற்றுவரும் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்ரகளுக்கான நிவாரணம் வழங்கவென இடர்முகாமைத்துவ பிரிவிற்கு மூன்று கோடியை தேசிய காப்புறுதிக்கான நிதியம் ஒதுக்கியுள்ளது\nபாதிக்கப்பட்ட மக்களுக்கும் சேதமடைந்த சொத்துக்களுக்காவும் விரைவாக இழப்பீட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமித்த பத்திராஜா தெரிவித்தார்.\nஇதேவேளை, எதிர்வரும் சில தினங்களிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவக் கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தெற்கு திசையின் ஊடாக கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் இன்று காலை வரை அதிகரித்த நிலையில் காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகுஜராத் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து – 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி (0)\nமுஸ்லிம் தீவிரவாதி சஹ்ரானை முன்னரே நெருங்கி விட்டோம் ஆனால்… சிஐடி சாட்சியம்…\nமுஸ்லீம் மருத்துவருக்கு எதிராக 735 முறை பாடுகள் பதிவு (0)\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் (0)\nஇலங்கையில் 52 ரயில்வே நிலையங்களில் இலவச இணைய சேவை (0)\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் (0)\nநியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கி சூடு- 40 பேர் பலியானதாக தகவல் (0)\nயாழில் கள்ள பணம் அச்சிடட கும்பல் மடக்கி பிடிப்பு (0)\nதுக்கு தண்டனை பட்டியலில் முதல் நபர் ஒரு பெண்-அதிர்ச்சி தகவல்…\nயாழில் கடலுக்குள் மறைத்துவைக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு…..\nஅமெரிக்க��� - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nகப்பலில் இறங்கிய விமானம் - மாயமானது எப்படி \nஅமெரிக்காவை தெறிக்க விடும் ஈரான் - கதறும் பிரிட்டன் - video\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nவெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nகாஜல் அகர்வால் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\nமீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தம்\nநிச்சயம் அரசியலுக்கு வருவேன் - யாஷிகா ஆனந்த்\nபெண்களுக்குப் புத்துணர்ச்சி தரும் மசாஜ்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-08-25T06:33:54Z", "digest": "sha1:W7OMVU37FEY7VS4RQ7RVYZPWP476JJ6F", "length": 8189, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பீகார்", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nபாட்னா (18 ஜூலை 20190: பீகார் மழை வெள்ளத்திற்கு இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவிப்பு\nபாட்னா (23 ஜூன் 2019): பாஜக எம்.எல்.ஏ மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 15,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என பீகார் மக்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nகோவை (20 ஜூன் 2019): கோவை மாவட்டதில், 21 வயது இளம்பெண் ஒருவர் மூளைக் காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிகரிப்பு\nபாட்னா (15 ஜூன் 2019): பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.\nநான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழப்பு\nபாட்னா (13 ஜூன�� 2019): பீகாரில் சர்க்கரை அளவு குறைந்ததால் நான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.\nபக்கம் 1 / 4\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்…\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nஜாகிர் நாயக்கிற்கு எதிரான போராட்டம் ரத்து\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nமகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டு சிறை\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக…\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்…\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/03/blog-post_98.html", "date_download": "2019-08-25T07:02:53Z", "digest": "sha1:ITVNA6QDD5OABOCIUKXTM6F6WSFL5O2X", "length": 7077, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "இலங்கையின் ஒரு பகுதியில் பாரிய இரத்தினக்கற்கள் அடங்கிய புதையல் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இலங்கையின் ஒரு பகுதியில் பாரிய இரத்தினக்கற்கள் அடங்கிய புதையல்\nஇலங்கையின் ஒரு பகுதியில் பாரிய இரத்தினக்கற்கள் அடங்கிய புதையல்\nஇரத்தினபுரியில் இரத்தினகற்கள் நிறைந்த புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nரக்வான மஹபன்னில் என்ற பிரதேசத்தில் இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅந்தப் பகுதியில் இரத்தினகல் உள்ளதாக பலராலும் கூறப்பட்ட நிலையில், அதனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பலரும் ஆர்வம் காட்டி வந்தனர்.\nஇந்நிலையில் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்கில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.\nஅதற்கமைய அந்த சோதனையில் அங்கு இரத்தனக்கற்கள் அடங்கிய புதையல் உள���ளமைக்கான உறுதிபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.\nஇது தொடர்பான தகவல் அறிந்த கொள்ளையர்கள் அங்கு கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nபுதையலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\nகிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 2019.09.01ம் தி...\nசஜித்திற்கு நேரடியாக பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ரணில்\nஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கும...\nகிழக்கு மாகாண மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகள்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67624-chief-minister-write-to-prime-minister-about-poultry-production.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-25T06:38:04Z", "digest": "sha1:YS3AGIEGA3TKJNYORA6SOLLIDPMTS7OV", "length": 10242, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்'' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் | chief minister write to prime minister about poultry production", "raw_content": "\nபிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nலஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது\n''மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்'' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nகோழிப் பண்ணையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், “நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வணிகத்திற்காக கோழி வளர்ப்பு நடைமுறையில் உள்ளது. 3.5 முதல் 4 கோடி வரை அடுக்கு பறவைகள் கொண்ட பல்வேறு திறன்களில் சுமார் 1,000 முதல் 1,300 அடுக்கு பண்ணைகள் உள்ளன. 2013-14 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் முட்டை உற்பத்தியில் 23.5% மற்றும் கோழி இறைச்சியில் 30.53% என தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளது.\nகோழி வளர்ப்பை தமிழக அரசு பெரிதும் ஊக்குவித்து வருகிறது. கோழி இறைச்சியில் நான்காவது இடத்திலும் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் தமிழகம் உள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் நாடுமுழுவதும் மக்காச் சோளத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கோழி தீவனத்தில் 47 % மக்காச் சோளம் தான் உள்ளது. சோளம் விலை உயர்வால் கோழிப்பண்ணையாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கோழிப் பண்ணையாளர்கள் உற்பத்தி செய்யும் மக்காச் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். கோழிப் பண்ணையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\n''கலைஞர் விருது கொடுக்கப்படாதது ஏன்'' - ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்த எம்பி ரவிக்குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பயணத்தை ரத்து செய்துவிட்டு வர வேண்டாம்” - பிரதமருக்கு ஜெட்லி குடும்பம் வேண்டுகோள்\n“மக்கள் சேவையில் பல்லாண்டு பயணிக்கட்டும்” - புதிய தலைமுறைக்கு முதல்வர் வாழ்த்து\nஅருண் ஜெட்லி மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\n“காஷ்மீர் பிரச்னை: 3-ம் நபர் தலையீடு இருக்கக்கூடாது” - பிரான்ஸ் அதிபர்\nசிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் விழா : மோடி, சோனியா, ராகுல் அஞ்சலி\nசிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்\nRelated Tags : Poultry production , Prime minister , Chief minister , கோழிப் பண்ணையாளர்கள் , சோளத்தின் இறக்குமதி வரி , ரத்து செய்க , பிரதமர் மோடி , எ��ப்பாடி பழனிசாமி\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\n கன்னியாஸ்திரி மன்னிப்புக் கேட்க திருச்சபை நோட்டீஸ்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\n''கலைஞர் விருது கொடுக்கப்படாதது ஏன்'' - ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்த எம்பி ரவிக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/avengers-endgame-box-office-mcus-superhero-film-earns-rs-1186-cr/", "date_download": "2019-08-25T08:09:50Z", "digest": "sha1:MSTSDCRO3YFJ3CGDBN5PIUC4R64LYHAX", "length": 14729, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Avengers Endgame Box Office: MCU's superhero film earns Rs 1,186 cr - அடேங்கப்பா! இது உலக சாதனைக்கு மேல.. ஒரே நாளில் 1,186 கோடி வசூல் செய்த அவெஞ்சர்ஸ்!", "raw_content": "\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n இது உலக சாதனைக்கும் மேல்.. ஒரே நாளில் 1,186 கோடி வசூல் செய்த அவெஞ்சர்ஸ்\nஇந்தியாவில் மிகப்பெரிய வசூல் ஓப்பனிங் நிகழ்ந்தது அவெஞ்சர்ஸ்\navengers ticket booking : உலகளவில் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவெரஞ்சர்ஸ் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் திரையில் விருந்து படைத்துள்ளது என்றே கூறலாம்.\nஇப்படத்திற்கான தமிழ் வசனத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருந்தார். அதேபோல், இப்படத்தில், அயன்மேன் கதாபாத்திரத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்திருந்தார்.படம் குறித்த விமர்சனம் அனைத்து தரப்பில் பாராட்டுக்களை அளித்து குவித்திருக்கும் நிலையில், படம் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையை செய்து வருகிறது.\nநகரங்களில் சில தியேட்டர்களில் நேரடி ஆங்கிலத்திலும், பல தியேட்டர்களில் தமிழ் டப்பிங் செய்யப்பட்டும் இப்படம் வெளியானது. ரசிகர்களிடையே இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததால் முன்பதிவு மட்டுமே ரூ.40 கோடியை தொட்டதாக திரைத்துறை வட்டாரங்களில் கூறப்பட்டது. ரஜினி, அஜித், விஜய் என முன்னனி ஹீரோக்களின் படங்கள் கூட இந்த அளவுக்கு முன்பதிவையும், வரவேற்பையும் பெறவில்லை என திரையரங்க உரிமையாளர்கள் கூறி இருந்தனர்.\nஇந்நிலையில், அவெஞ்சர்ஸ் திரைப்படம் உலகளவில் முதல் நாள் மட்டும் 169 மில்லியன் அதாவது, 1,186 கோடி முதல் நாள் வசூல் அள்ளி குவித்திருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் மட்டும் அவெஞ்சர்ஸ் திரைப்படம் முதல் நாள் வசூலாக 107 மில்லியன் இந்திய மதிப்பில் இது 750 கோடி வசூலித்திருப்பாத தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தான் சீனாவில் முதல் நாளில் ஒரு திரைப்படம் பெற்றிருக்கும் அதிகப்பட்ச வசூலாகும்.\nஇந்த வாரத்தில் அவெஞ்சர்ஸ் படத்தின் வசூல் இப்படியே தொடர்ந்தால் அவெஞ்சர்ஸ் வார இறுதியில் உலகளவில் 5000 கோடி வசூல் செய்து மாபெரும் உலக சாதனை படைக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநோயகஸ்தர்கள் கணித்துள்ளனர்.\nஹாலிவுட் படத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய வசூல் ஓப்பனிங் நிகழ்ந்தது அவெஞ்சர்ஸ் படத்திற்கு தான் என்ற தகவல்களும் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர். அதே இந்தியாவில் மட்டும் அவெஞ்சர்ஸ் திரைப்படம் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.\nகங்கனாவின் புடவை 600 ரூபாய்தானாம்… அட இது ஒரு குற்றமா\nபாலிவுட்டின் மூத்த இசையமைப்பாளர் கயாம் மாரடைப்பால் மரணம்\n3 தேசிய விருதுகளைப் பெற்ற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்\nசாக்ரெட் கேம் 2: குரு ஜி கதாபாத்திரத்தைப் புரிந்துக் கொள்வது கடினம் – பங்கஜ் திரிபாதி\nநீங்களே வேணாம்ங்கறீங்க, இப்போ நீங்களே குடும்பத்தோட புகைக்கிறீங்க – ட்ரோலுக்கு உள்ளாகும் பிரியங்கா சோப்ரா\nAadai Box Office Collection: ஒன் வுமன் ஆர்மியாக ஜெயித்துக் காட்டிய அமலா பால்\nவீரம் படத்தின் இந்தி ரீமேக்கிலிருந��து வெளியேறிய அக்‌ஷய் குமார்\nவிஜய் தேவரகொண்டாவின் நடிப்பிற்கு நியாயம் சேர்ப்பாரா ஷாகித் கபூர் அர்ஜூன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக் ரெடி\nMET Gala 2019: ஃபேஷன் தான் ஆனா சொதப்பிடுச்சி: ட்ரோலாகும் பிரபல நடிகை\nFani Cyclone பயணிக்கும் பாதை தெரியுமா ஏப். 30, மே 1 தேதிகளில் அதி தீவிர புயல்\nதமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் என வதந்தி பரப்பிய லாரி டிரைவர் அதிரடி கைது\nTANCA Rank List : டான்கா தரவரிசை பட்டியல் பற்றிய முழு விவரம்\nTANCA rank List 2019 : சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு காமன் அட்மிஷன் (டான்கா) தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கே இந்த நிலையா \nகடைக் கோடி கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஆரம்பிக்கப்படது பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி .\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nசந்தோஷ் பிறந்த நாள்.. ஜனனி தந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இதுதான்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nதீவிரவாத அச்சுறுத்தல் : தமிழகத்தில் இருவர் கைது… கேரளாவிலும் தீவிர தேடுதல் வேட்டை\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pollachi-sexual-harassment-case-cbi-files-fir-against-8-men-under-2-cases/", "date_download": "2019-08-25T08:15:05Z", "digest": "sha1:C5W4PGN6W45C4L7OF65RCMUJ5Z47IBMA", "length": 13950, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pollachi Sexual Harassment Case : CBI files FIR against 8 Men under 2 cases - பொள்ளாச்சி பாலியல் வழக்கு : 8 நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு", "raw_content": "\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : 8 நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு\nபிப்ரவரி 24 மற்றும் 26ம் தேதி பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல்.\nPollachi Sexual Harassment Case : பொள்ளாச்சி மற்றுமல்லாமல் தமிழகத்தில் அதிக அளவு அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி வழக்கில் முக்கிய்மான 8 நபர்கள் மீது, இரண்டு வழக்குகளின் வீழ் முதல் தகவல் அறிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சியில் இளம் பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் நட்பு பாராட்டி, பின்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து மிரட்டி வந்துள்ளது ஒரு கும்பல். அதில் இருந்து தப்பித்து வந்த ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பிறகு எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக இந்த வழக்குகள் சி.பி.ஐக்கு மார்ச் மாதம் 13ம் தேதி மாற்றப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கில் வெள்ளிக்கிழமையன்று, திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், செந்தில், பாபு, மணி உள்ளிட்ட எட்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் எஃப்.ஐ.ஆர் ஆனது பிப்ரவரி 24ம் தேதி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதியப்பட்டதாகும். திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் மற்றும் வசந்தக்குமார் இளம்பெண் ஒருவரிடம் தவறாக முற்பட்டதன் காரணமாகவும், அவரிடம் இருந்து தங்க நகை பறிக்கப்பட்டதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.\nஇரண்டாவது வழக்கானது, பிப்ரவரி 26ம் தேதி, வழக்கு கொடுத்த பெண்ணின் அண்ணனை ஆள்வைத்து அடித்த��ிற்காக பதியப்பட்ட வழக்காகும். இவ்விரண்டு வழக்குகளையும் அடிப்படையாக கொண்டு எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளது சி.பி.ஐ.\nமேலும் படிக்க : பொள்ளாச்சி வழக்கை விசாரித்த அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம்… காத்திருப்போர் பட்டியலில் எஸ்.பி. பாண்டியராஜன்\nஅடுத்த 3 வாரங்கள் மேற்கு மாவட்டங்களுக்கு முக்கியமானவை: கொங்கு வெதர்மேன்\nசென்னைக்கு ப்ரதீப் ஜான் என்றால் கோவைக்கு சந்தோஷ் கொங்கு வெதர்மேன் பற்றி உங்களுக்கு தெரியுமா\nவெப்பச் சலனம் காரணமாக கோவை, தேனி உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nமேட்டுப்பாளையம் ஆணவக் கொலை: கனகராஜை தொடர்ந்து வர்ஷினி பிரியாவும் மரணம்\nNIRF ranking : கோவை மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்\nகோவை சரவண செல்வரத்தினம் ஸ்டோருக்கு ‘சீல்’ வைப்பு\nகோவையில் மூன்று வயது பெண் குழந்தை கொலை… தீவிர விசாரணையில் காவல்துறை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ சோதனை\nநெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்த குரளரசன் திருமணம்\nஐபோன் 11 மற்றும் 11 மேக்ஸூடன் வெளியாக இருக்கும் மூன்றாவது ஸ்மார்ட்போன் எது\nகாஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி திமுக ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஜம்மு - காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, திமுக மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட அனைத்துக் கட்சிகளின் எம்.பி.-க்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nபோயஸ் கார்டன் எனக்கு சொந்தமானது; பேரவை அதிமுகவுடன் இணைப்பு: ஜெ.தீபா திடீர் முடிவு\nபோயஸ் கார்டன் தனக்கு சொந்தம் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்க முடிவு எடுத்துள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெ���்டப்பில்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nசந்தோஷ் பிறந்த நாள்.. ஜனனி தந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இதுதான்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nTamil Nadu news today live: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nதீவிரவாத அச்சுறுத்தல் : தமிழகத்தில் இருவர் கைது… கேரளாவிலும் தீவிர தேடுதல் வேட்டை\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nஆண்ட்ராய்ட் Q அப்டேட்களை பெறும் போன்கள் பட்டியல் இதோ\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/nutrients-in-the-apple-and-its-uses-119070500054_1.html", "date_download": "2019-08-25T06:51:06Z", "digest": "sha1:V6ZEJLCP3VMP6KLKMZ5DWPO2B2RRIS44", "length": 12448, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆப்பிளில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆப்பிளில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...\nஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்��ின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.\nஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது.\nஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.\nதேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது.\nஅதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது.\nஇன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.\nரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.\nகுடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை ஆவியில் வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப் போக்கு குணமாகும். ஏன் பெரியவர்களுக்கும் கூட இது பொருந்தும்.\nஇதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.\nவெங்காயத்தை பயன்படுத்தும் முறையை பொறுத்து பலன்; எப்படி...\nசோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா...\nதினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவது நல்லதா...\nகற்றாழை ஜெல்லை இவ்வாறு பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும்\nஅதிக சத்துக்களை கொண்ட பச்சைப் பயிறு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/painting/", "date_download": "2019-08-25T06:42:29Z", "digest": "sha1:ML3IKBB2GZ6OKB7PTY5GDBUROZCMMSP5", "length": 10577, "nlines": 207, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Painting | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஎங்கெங்கெ காணினும் ஒபாமா – விளம்பரத் தட்டிகள்\nசென்ற தேர்தலில் பயன்படுத்திய இலச்சினை\nபுதிய நம்பிக்கை – சிவப்பு\nநம்பிக்கை – நடவடிக்கை – நெஞ்சுரம்\nசிவப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு\nஉள்ளங்கையில் உலகம் பிறந்தது எனக்காக\nநாளை வளரப்போகும் மரத்தின் வித்து\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/3472-06042e9a8346.html", "date_download": "2019-08-25T06:46:52Z", "digest": "sha1:KGDPCE6C34KLHZI7DK7Q7NGPVSXAJESP", "length": 3448, "nlines": 46, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி வர்த்தக android பதிவிறக்க", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஅந்நிய செலாவணி வர்த்தக android பதிவிறக்க - Android\nஎன் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம். 10 செ ப் டம் பர்.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு கடந் த வா ரத் தி ல் 3357 கோ டி டா லர் அதி கரி த் து ள் ளது. 07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய.\nபதி வி றக் க அந் நி ய செ லா வணி ரோ போ க் கள் சி ல ஆலோ சகர் கள் உங் கள். அந்நிய செலாவணி வர்த்தக android பதிவிறக்க.\nஇறக் கு மதி. இலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் MT4 மற் று ம் MT5 கு றி கா ட் டி கள் மற் று ம் உத் தி கள் சே கரி ப் பு, இப் போ து பதி வி றக் க.\nஅந் நி ய நி பு ணர் ஆலோ சகர் கள் ( வர் த் தக ரோ போ க் கள் ) மற் று ம் சமி க் ஞை கள். 4 டி சம் பர்.\nஇந்தியாவில் நாணய வர்த்தகத்தின் நன்மைகள்\nவெயிஸ்மேன் அந்நிய செலாவணி கலையன் மகாராஷ்டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/kananai-raacai", "date_download": "2019-08-25T08:33:26Z", "digest": "sha1:A3IYN7U3WMTAJN6RDAOC7HKM3I6JLDDB", "length": 7515, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "கன்னி ராசி | கன்னி ராசி | nakkheeran", "raw_content": "\nநல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விமல், அடுத்ததாக \"கன்னி ராசி' என்ற புதிய படத்தில் நடித்துவருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் பி. இப்ராகிம் தயாரிப்பில், எஸ். முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்துவருகிறார். பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு மற்றும... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/39626-trafficramasamy-movie-review.html", "date_download": "2019-08-25T07:54:41Z", "digest": "sha1:UI2I6W5SIAYEYTTQ2EX3DQ7EGUJ2DPZD", "length": 14620, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "'டிராஃபிக் ராமசாமி' - திரை விமர்சனம் | TrafficRamasamy Movie Review", "raw_content": "\nதொண்டர்கள் படை சூழ அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம்...\nஅருண் ஜெட்லி உடலுக்கு பல்வேறு கட்சியினர் அஞ்சலி\nஅருண் ஜெட்லி மறைவு பாஜகவுக்கு பேரிழப்பு: ஓ.பி.எஸ்\nஇந்தியர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nபக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை பெற்றது எனது அதிர்ஷ்டம்: மோடி பெருமிதம்\n'டிராஃபிக் ராமசாமி' - திரை விமர்சனம்\nசமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாராகியிருக்கும் படம். போக்குவரத்தை ஒழுங்கு செய்பவர், பேனர் கிழிப்பவர், பொது நலன் வழக்குப் போடுபவர் என்கிற அளவில் மட்டுமே அறியப்பட்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியை, சமூகப் விரோதிகளை எதிர்த்துப் போராடும் ஒரு ’ஒன்மேன் ஆர்மி’யாக சித்தரிக்கிறது இந்த திரைப்படம்\n’ஒன் மேன் ஆர்மி’ என்கிற, டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று நூலை, நடிகர் விஜய் சேதுபதி படிப்பதில் இருந்து தொடங்குகிறது கதை. பொதுநலன் வழக்குப் போடுவதில் தூண்டுதலாக இருந்த சிறுவயது சம்பவம், பிறகு அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் ஆகியோரை எதிர்த்துப் போராடும் போராட்ட குணம், அவர்களின் தூண்டுதலால் சமூக விரோதிகளிடம் படும் அடி -உதை, குடும்பத்தினருக்கு வரும் அச்சுறுத்தல், மீன் பாடி வண்டியை ஒழிக்க போராடும் டிராஃபிக் ராமசாமியின் உயிருக்கு வைக்கப்படும் குறி, உடல் வலிமையை மிஞ்சிய மன வலிமை... என ஒவ்வொரு சம்பவங்களும் டிராஃபிக் ராமசாமியை ஒரு நிஜ ஹீரோவாகக் காட்டுகிறது.\nசமூகப் பிரச்னைகளை மு���்கிய கருவாகக் கொண்டு ஆக்ரோஷமான படங்களைக் கொடுத்த, சமூகக் கோபக்காரர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி கதாப்பாத்திரத்துக்கு மிக சரியாக பொருந்திப் போகிறார். அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகள், அரசு அலுவலர்கள், சமூக விரோதிகள்.. என பகை சூழந்து நிற்க, தள்ளாத வயதில் இருக்கும் இந்த பொல்லாத கிழவன் போலீஸ் லத்தியடி, ரெளடிகளின் நெத்தியடியை தாங்கி, தனியொரு மனிதராக நின்று போராடி, நிஜ ஹீரோவாக நிமிர்ந்து நிற்கிறார். டிராஃபிக் ராமசாமியின் மனைவியாக வரும் ரோகிணி, மகள் அம்மு, மருமகன் சேத்தன் ஆகியோர் சாராசரிக் குடும்பத்து அங்கத்தினர் களாக வாழ்ந்திருக்கிறார்கள்.\nகெட்டவனாக இருக்கும் நல்லவன் ரெளடி ஆர்.கே.சுரேஷ், நல்லவனாக இருக்கும் கெட்டவன் வக்கீல் லிவிங்ஸ்டன், மேயர் இமான் அண்ணாச்சி, நீதிபதிகள் மனோபாலா - அம்பிகா ஆகியோர் கதையை நகரத்தி செல்ல உதவுகின்றனர். சிறப்புத் தோற்றத்தில் வரும் நடிகர்களாகவே வரும் விஜய் சேதுபதி - விஜய் ஆண்டனி, அரசியல்வாதிகலாகவே வரும் சீமான் - குஷ்பு ஆகியோர் படத்துக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.\nவாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் போராளியை கெளரவப்படுத்தும் விதமாக அவரது பெயரிலேயே அவரின் வாழ்க்கைக் கதையை எடுத்திருக்கும் இயக்குநர் விக்கியைப் பாரட்டலாம் ஆனால், அதை ஒரு வாழ்வியல் கதையாக எடுக்காமல், ஒரு சராசரியான மசாலாப் படம் போல எடுத்திருப்பது பெரும் குறையாக இருக்கிறது. முதல் பாதியில் டிராஃபிக் ராமசாமி, பல சமூகப் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பதைப்போல சொல்லிவிட்டு, பின் பாதியில் மீன்பாடி வண்டியை ஒழிப்பதை மட்டுமே முக்கிய வேலையாக எடுத்துக் கொண்டதைப் போல காட்டியிருப்பது கதையில் ’ஸ்பீடு பிரேக்’ விழுந்ததைப் போல ஆகிவிடுகிறது\nபாலமுரளி பாலுவின் இசையும், குகனின் கேமராவும் கதையோட்டத்துக்கு கை கொடுக்கின்றனர். ’டிராஃபிக் ராமசாமி’க்கு நம்ம ரேட்டிங் 2/5\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'சர்கார்' போஸ்டர் டிசைன் காப்பியா\nகோடம்பாக்கம் பாராட்டாத விஜய்யின் சூப்பர் படங்கள்\nவிஜய் : தெரிந்ததும்… தெரியாததும்…\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\n7. அருண் ஜெட்லி காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி இடமாற்றத்தை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு\nபணப் பட்டுவாடா புகார் குறித்து, சேலம் ஆட்சியர் ரோஹிணி பேட்டி\nரோகிணி நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டி ஆலயம்\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\n7. அருண் ஜெட்லி காலமானார்\nவிஜய் சேதுபதியின் கமலா லிரிக் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nஇன்று வெளியாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் முதல் சிங்கிள்\nநடிகர் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால் எந்த படத்தில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027323221.23/wet/CC-MAIN-20190825062944-20190825084944-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}