diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0900.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0900.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0900.json.gz.jsonl" @@ -0,0 +1,407 @@ +{"url": "http://keelakarai.com/2013/09/20913-1/", "date_download": "2019-08-22T13:03:47Z", "digest": "sha1:Y7TM7VW7JVKTQDRDKOBLZ37IE642SXAO", "length": 7659, "nlines": 142, "source_domain": "keelakarai.com", "title": "வபாத்து அறிவிப்பு – நடுத்தெரு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome அறிவிப்பு இறப்பு செய்திகள் வபாத்து அறிவிப்பு – நடுத்தெரு\nவபாத்து அறிவிப்பு – நடுத்தெரு\nகீழக்கரை நடுததெரு ஜாமத்தை சேர்ந்த மர்ஹூம்.முஹமத் அப்துல் காதர் அவர்களின் மனையியும், சீனி ஃபரிதா ,தாஜூன் ரஸிதா ,இப்ராஹிம், செயது சாகுல் ஹமீது ,ஜஸீலா ,ஜாஹீர் உசைன் ,ரஃபீகா ஆகியோரின் தாயாருமாகிய ஜனாபா. உம்முல் நாச்சியா உம்மா (முன்ச்சிமா மாமி)அவர்கள் (20.09.2013) இன்று அதிகாலை சென்னையில் வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).\nஅவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்\nகீழக்கரையில் 'சிறு நீரியல்' சிறப்பு மருத்துவ முகாம் – கீழக்கரை ரோட்டரி சங்கம் ஏற்பாடு \nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5316.html", "date_download": "2019-08-22T11:37:52Z", "digest": "sha1:NSJSMDF2GHS6HVXLDC2XD7RZBPO4MPEM", "length": 5013, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மவ்லீது வணக்கமா? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர் ரஹ்மான�� பிர்தவ்சி \\ மவ்லீது வணக்கமா\nநபி வழியே நம் வழி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nநபிகள் நாயகத்தை நேசிப்பது எப்படி\nஇணைவைப்பு பெரு பெரிதும் காரணம் யார் – விவாதம் – ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : ஒட்டன்சத்திரம் : நாள் : 20.12.2009\nCategory: அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி, ஷிர்க் பித் அத்\nவிந்துத் துளி வெளியேறும் இடம் எது : திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை : திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை -தொடர் 5 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nசுகந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்சாவின் வாரிசுகளை கண்டுகொள்ளாத அரசு..\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6955.html", "date_download": "2019-08-22T11:33:26Z", "digest": "sha1:2WZQKL2TCI43IHEXNQGTVVGGXAJI4JDP", "length": 4712, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இன்று ஓர் இறைவசனம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இன்று ஓர் இறைவசனம் \\ இன்று ஓர் இறைவசனம்\nஜுமுஆவில் இரண்டு பாங்கு நபிவழியா\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nஉரை : வேலூர் C.V.இம்ரான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 04-10-2017\nCategory: இன்று ஓர் இறைவசனம், சொர்க்கம் நரகம், பொதுவானவை, முக்கியமானது, வேலூர் CV.இம்ரான்\nஅற்புதம் செய்ய இயலாத போப்பும் இயேசுவும்\nஇப்ராஹீம் நபியின் பிரச்சாரம் -1\nஊதி அணைக்க முடியாத தவ்ஹீத் கொள்கை…\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaiinfo.blogspot.com/2011/05/", "date_download": "2019-08-22T11:06:01Z", "digest": "sha1:DUBL4WDAN3VOVAURRB2N4UKBALCU2BAI", "length": 6424, "nlines": 39, "source_domain": "udumalaiinfo.blogspot.com", "title": "Welcome to www.udumalaiinfo.com: May 2011", "raw_content": "\nஉடுமலையை கைப்பற்றினார் பொள்ளாச்சி ஜெயராமன்\nஉடுமலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், 44 ஆயிரத்து 560 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.உடுமலை சட்டசபை தொகுதியில், 98 ஆயிரத்து 233 ஆண்கள்; 97 ஆயிரத்து 959 பெண்கள் என ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 192 வாக்காளர்கள் உள்ளனர்.\nதிருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., – தி.மு.க., செயலாளர்கள் நேரடியாக தேர்தலில் மோதிய மடத்துக்குளம் தொகுதியில், அமைச்சர் சாமிநாதனை விட, 19,669 ஓட்டுகளை கூடுதலாக பெற்று, அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகவேலு வெற்றி பெற்றார்.மடத்துக்குளம் தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க., மாவட்ட செயலாளர் சாமிநாதன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகவேலு நேரடியாக போட்டியிட்டனர்.\nமே தினம் முன்னிட்டு திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதிருமூர்த்திமலையில், மே தினம் மற்றும் விடுமுறை நாளை கொண்டாட நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஆர்வ மிகுதியில் பயணிகள் அணைப்பகுதியில் இறங்கி குடும்பத்துடன் குளித்தனர்.உடுமலை அருகே திருமூர்த்திமலை ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ளது. நேற்று மே தினம் மற்றும் விடுமுறை நாள் என்பதால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் திருமூர்த்தி மலையில் குவிந்தனர்.\nஉடுமலை பஸ் ஸ்டாண்டிற்குரிய அடிப்படை தகுதிகள் ஒன்றும் இல்லை\nபஸ் ஸ்டாண்ட்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் அமைந்துள்ள உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.உடுமலையை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம், தினமும் 15 ஆயிரம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் உள்ளதால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட்டிற்குரிய அமைப்பு இல்லாமல், ஒரே நீளமாக குறுகியதாக உள்ளதோடு, பஸ்கள் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்கும் என ஐந்து வழிகள் அமைந்துள்ளன.\nஉடுமலையை கைப்பற்றினார் பொள்ளாச்சி ஜெயராமன்\nமே தினம் ம���ன்னிட்டு திருமூர்த்திமலையில் குவிந்த சு...\nஉடுமலை பஸ் ஸ்டாண்டிற்குரிய அடிப்படை தகுதிகள் ஒன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/cinema.vikatan.com/tamil-cinema/156149-upcoming-3d-movies-in-kollywood", "date_download": "2019-08-22T11:58:45Z", "digest": "sha1:LYFJOW6JPFW7UL7FNQ44ACU7BSYFNHXA", "length": 13029, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "அனிமேஷன் எம்.ஜி.ஆர், அஞ்சலியின் ஹாரர்... தமிழில் 3டி அட்டகாசம்! | Upcoming 3D movies in kollywood", "raw_content": "\nஅனிமேஷன் எம்.ஜி.ஆர், அஞ்சலியின் ஹாரர்... தமிழில் 3டி அட்டகாசம்\n'2.0' படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் 3டி படங்களின் லிஸ்ட் இது.\nஅனிமேஷன் எம்.ஜி.ஆர், அஞ்சலியின் ஹாரர்... தமிழில் 3டி அட்டகாசம்\nவழக்கமான படங்களைவிட 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும். அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டிலும், 3டி கிளாஸ் அணிந்து அந்த அனுபவத்தை உணர்வதற்காகவே தியேட்டருக்குச் செல்வோம். ஹாலிவுட்டில் பல 3டி படங்கள் வந்தாலும், நம்ம ஊரில் உருவாகும் திரைப்படங்களில் 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருந்தால், அந்தப் படங்கள் கோலிவுட் ரசிகர்களுக்கு சம்திங் ஸ்பெஷல்தான். சமீபத்தில் '2.0' படம் 3டி-யில் வெளியானது. இதைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் 3டி படங்கள் என்னென்ன... பார்ப்போம்\nஅறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடித்திருக்கும் படம், 'லிசா'. ஹீரோயின் சென்ட்ரிக் ஹாரர் படமான இதில் பிரம்மானந்தம், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தன் அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க நினைக்கும் லிசா, அதற்கு அனுமதி கேட்க தாத்தா வீட்டுக்குச் செல்கிறார். அந்த வீட்டில் இருக்கும் பேயால் ஒரு பிரச்னை. அதிலிருந்து எப்படி எல்லோரும் வெளியே வருகிறார்கள் என்பதே 'லிசா'வின் கதை. இப்படத்தை 3டி ஸ்டிரீயோஸ்கோப் ஃபார்மேட்டில் எடுத்திருக்கிறார்கள். பொதுவாக, 4K ஃபார்மேட்டில் படத்தை எடுத்து, 2K-வுக்கு மாற்றுவார்கள். ஆனால், இதில் 8K ஃபார்மேட்டில் எடுத்து 2K-வுக்கு மாற்றியிருக்கிறார்கள். ’2.0’ படத்தில் பணியாற்றிய 3டி தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்திலும் பணிபுரிந்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் வெளியாகிறது.\nகாதலை��் தேடி நித்யா நந்தா :\n'த்ரிஷா இல்லைனா நயன்தாரா', 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம், 'காதலைத் தேடி நித்யா நந்தா'. ஃபேன்டஸி ஹாரர் ஜானர் - 3டி ஃபார்மெட்டில் தயாராகிவரும் இப்படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். அமைரா தஸ்துர், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதற்கிடையில், பிரபுதேவாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வரும் ஆதிக் ரவிச்சந்திரன், 'நேர்கொண்ட பார்வை', 'K 13' உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். அதனால், இப்படம் கொஞ்சம் தாமதமாகிறது.\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு :\n'உலகம் சுற்றும் வாலிபன்' படம், \"எம்.ஜி.ஆரின் அடுத்த படைப்பு 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' \" என்ற அறிவிப்போடு முடியும். ஆனால், எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்தல் அவருடைய இந்த எண்ணம் நிறைவேறாமலேயே போய்விட்டது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா காலத்தில் அவர் கனவை நனவாக்கும் வகையில், இந்தப் படத்தை 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஆகியோரை உருவாக்கி படத்தை வெளியிடவிருக்கிறார்கள். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனமும் தயாரிக்க அருள் மூர்த்தி என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். அனிமேஷன் என்றாலும் படம் 3டி கண்ணாடி அணிந்து பார்ப்பதுபோல் வெளியாகுமா என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா' சீரிஸுக்கு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். இருந்தாலும், 'காஞ்சனா எண்டு கேம்' எப்போது வரும் என்ற கமென்ட்டும் வருகிறது. சமீபத்தில் வெளியான 'காஞ்சனா 3' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அதைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் லாரன்ஸிடம் வேறொரு கதையைக் கேட்டிருக்கிறது. அப்போது, பாம்பு கதை ஒன்றை லாரன்ஸ் சொல்ல அதை 3டி-யில் உருவாக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்துக்கு 'கால பைரவா' எனப் பெயரிட்டுள்ளனர்.\nஇவை தவிர, நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநர் அவதாரம் எடுத்த 'லூசிஃபர்' படத்தில் நடித்திருந்தார், மோகன்லால். ஸ்டீ��பன் நெரும்பாலி என்ற இவரது கேரக்டர் பலரால் பாராட்டப்பட்டது. அவரைத் தொடர்ந்து, நடிகர் மோகன்லாலும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். 3டி-யில் உருவாகும் இப்படத்துக்கு 'Barroz – Guardian of D'Gama's Treasure' எனப் பெயர் வைத்துள்ளனர். இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார் மோகன்லால்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/cinema.vikatan.com/television/125315-pattern-blouse-oxidised-jewellery-black-colour-my-favourite-says-chaitra-reddy", "date_download": "2019-08-22T12:05:59Z", "digest": "sha1:2VUEU2MOGLTSXDPVJZSFU4WHYHURZ6AI", "length": 12415, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "``பேட்டர்ன் பிளவுஸ், கறுப்பு நிறம், ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி செம காம்போ!'' - சைத்ரா | \"pattern blouse, oxidised Jewellery, black colour, my favourite\" says chaitra reddy", "raw_content": "\n``பேட்டர்ன் பிளவுஸ், கறுப்பு நிறம், ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி செம காம்போ\nவில்லியாக நடித்தாலும் ரசிக்க வைக்கும் முக பாவங்கள், வியக்கவைக்கும் காஸ்ட்யூம்ஸ் என யாரடி நீ மோகினி தொடரில் கிளாப்ஸ் அள்ளும் சைத்ரா.\n``பேட்டர்ன் பிளவுஸ், கறுப்பு நிறம், ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி செம காம்போ\nவில்லியாக நடித்தாலும் ரசிக்கவைக்கும் முகபாவங்கள், வியக்கவைக்கும் காஸ்ட்யூம்ஸ் என 'யாரடி நீ மோகினி' தொடரில் கிளாப்ஸ் அள்ளும் சைத்ரா ரெட்டி, தனது ஆடைகள் மூலம் தனக்கென ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர். தன்னுடைய வார்ட்ரோப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்ட வானவில் விஷயங்கள் இவை...\nபொதுவாக, நிறைய பெண்கள் ஃபேஷனில் புதுசா என்ன வந்திருக்கு என்பதைப் பார்த்து, அந்த ஆடையைத் தனக்கு ஏற்ப வடிவமைத்து, ட்ரயல் பார்ப்பாங்க. நான் கொஞ்சம் வித்தியாசம். எனக்கான ஃபேஷனை நானே உருவாக்குவேன். அதுக்காக, நிறைய மெனக்கிடுவேன். எனக்கு இதுதான் பொருந்தும் என்ற பொதுப்படையான கருத்து இல்லாமல், புதிய வகை ஆடைகளையும் தயங்காமல் முயற்சி செய்வேன். அதுதான் இப்போ நிறைய கேர்ள்ஸிடம் டிரண்ட் செட்டராக என்னைக் கொண்டுவந்திருக்கு. ஐம் சோ ஹேப்பி\n'யாரடி நீ மோகினி' சீரியலில் எனக்கு நெகட்டிவ் ரோல். புடவைதான் ரெகுலர் காஸ்டியூம் என்றதும், தமிழ் மக்களிடம் வில்லிகளுக்கான டிரெடிஷினல் கெட்அப்பை ஃபாலோ பண்ணக்கூடாது, புதிய ஆடைகளை முயற்சி செய்யணும்னு நினைச்சேன். நிறைய சீரியல்களில், ஹீரோயின்ஸ் புடவைகளில் வெரைட்டி காட்டுவதைப் பா���்த்திருக்கேன். கலம்காரி முதல் ஸ்டோன் ஒர்க் புடவை வரை எல்லாவற்றிலும் ஹீரோயின் ஃபேஷன் ஐகான் ஆக இருப்பாங்க. அதனால், பிளவுஸ்களில் கெத்து காட்ட நான் முடிவு எடுத்தேன். என் டிசைனர் இளவஞ்சியிடம் பேசி, நிறைய புதுவகை பிளவுஸ்களை உருவாக்கினோம். பிளவுஸ்களில் ஹை காலர், முக்கால் கை, ஃபோட் நெக் மாதிரியான வெரைட்டியே பலருக்கும் தெரியும். ஆனால், 'யாரடி நீ மோகினி' சீரியலில் நான் அணிந்துவரும் பிளவுஸ்கள் எல்லாமே ஃபேட்டர்ன் வகை. Cold shoulder, Half shoulder, Cut work, Frill work என நிறைய வகைகளை என் டிசைனர் உருவாக்குகிறார். நானும் என் உடல்வாகுக்கு ஏற்ப அணிகிறேன். அதுதான் அந்த சீரியலில் வில்லியாக நடித்தாலும், நிறைய ரசிகைகளைக் கொடுத்திருக்கு.\nநான், பெங்களூர் பொண்ணு. ஆனால், இப்போ சென்னையில் தங்கி, சீரியல்கள் பண்ணிட்டிருக்கேன். சென்னையில் ஷாப்பிங்குக்கு பெஸ்ட் இடம் தி.நகர்னு எல்லோரும் சொல்வாங்க. ஆனால், போறதுக்கு நேரம் இருக்காது. இந்தக் கடையில், இந்த பிரான்ட்தான் வாங்கணும் என்றெல்லாம் எந்த பாலிஸியும் எனக்கு இல்லை. ஒரு டிரஸ் மனசுக்குப் பிடிச்சுட்டால், யூடர்ன் போட்டு அந்தக் கடைக்குப் போயிடறது என் பாலிஸி.\nசீரியலில் எனக்குப் புடவைதான் காஸ்டியூம். அதனால், புடவைக்குப் பொருந்தும் ஆக்ஸிடைஸ்டு ஜூவல்லரி, லாங் நெக் பீஸ், பாலி டைப் கம்மல்கள், டிரெடிஷனல் ஜிமிக்கி எனத் தேர்ந்தெடுத்து போட்டுப்பேன். ரியல் ஃலைப்பில் எனக்கு ஷூ மேல்தான் பெரிய கிரேஸ். எங்கே போனாலும் ஏதாவது ஒரு கலரில் ஷூ வாங்கிடுவேன்.\nஎனக்கு எப்போதும் வெஸ்டர்ன் டிரஸ் வகைகளை போட்டுக்கவே ஆர்வம். அதுதான் வசதியாகவும் இருக்கும். பத்தாம் வகுப்பு வரை பாய் ஹேர்கட்லதான் இருந்தேன். ஜீன்ஸ், டிஷர்ட் என் ரெகுலர் காஸ்டியூம். என் அப்பா பெங்களூரில் சொந்தமாக ஒரு ஃபொட்டிக் வெச்சிருக்காங்க. நிறைய வெரைட்டியான டிரஸ்களை அங்கே பார்க்கலாம். அதனால், சின்ன வயசிலிருந்தே எப்போதும் என்னை ஃபேஷனில் அப்டேட்டாக இருப்பேன். அதனால், எனக்கு எந்த டிரஸ் செட் ஆகும்; எது செட் ஆகாதுனு ஒரு தெளிவு இருக்கும். அந்த வகையில் என் மனசைக் கொள்ளை அடிச்ச டிரஸ், ஜீன்ஸ் டிஷர்ட்\nகறுப்பு நிறம்தான் என் ஃபேவரைட். ஆனால், 'யாரடி நீ மோகினி' தொடர் கிராமத்தில் நடக்கிறதால், சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என இன்டர்மீடியேட் கலர்கள்தான் தேவைப்படும். அ���ையே செலக்ட் பண்ணி போட்டுக்கிறேன்.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் டிரஸ்ஸிங்கில் எப்பவும் ஒரு புது லுக் இருக்கும். ஒவ்வொரு படத்திலும் அவரின் ஆடைத் தேர்வு அந்த கேரக்டருக்கு அட்டகாசமா பொருந்திடும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸோ... ஐ லவ் ஹெர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/14/3376/", "date_download": "2019-08-22T11:27:15Z", "digest": "sha1:OCRNSMRE5YC4QDSXDZL6UILSGIKHRYUU", "length": 15956, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11¾ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கையடக்க கணினி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11¾ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கையடக்க கணினி –...\n6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11¾ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கையடக்க கணினி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\n6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11¾ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கையடக்க கணினி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.\nவிழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\n9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு கல்வி கற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 200 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் ‘திறன் வளர்ப்பு பயிற்சி’ தொடர்பான புதிய பாடத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி (டேப்லட்) விரைவில் வழங்கப்பட உள்ளது.\nஅரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.\nதமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதிலும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆசிரியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கல்வித்துறையில் பல்வேறு பிரிவுகளில் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\nPrevious articleCPS ரத்து – நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் – கல்வி அமைச்சர்\nசெப் 2ல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.\nபள்ளி மாணவர்களின் கணிதத் திறமையை வளர்க்க முயற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nஅரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் 2ம் நிலை தேர்வில் தேர்ச்சி பெறாத பிறமொழி ஆசிரியர் பட்டியல் சேகரிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nநான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மூன்றாம் பருவத்திற்கான மாதிரி தேர்வு வினாத்தாள்கள் தமிழ்...\nநான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மூன்றாம் பருவத்திற்கான மாதிரி தேர்வு வினாத்தாள்கள் தமிழ் மீடியம் TERM 3 MATHS TAMIL MEDIUM GOPINATH KBT TLR 9578141313 TERM 3 SA IV STD SOCIAL SCIENCE...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/17/3588/", "date_download": "2019-08-22T12:51:07Z", "digest": "sha1:SWPKLOAMP536WHO4DDUQLP2LLUOTDT4G", "length": 10965, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "FLASH NEWS :-M.Phill முன்னனுமதி வழங்கும் அதிகாரம் CEO விற்கு வழங்கி உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome GO FLASH NEWS :-M.Phill முன்னனுமதி வழங்கும் அதிகாரம் CEO விற்கு வழங்கி உத்தரவு\nFLASH NEWS :-M.Phill முன்னனுமதி வழங்கும் அதிகாரம் CEO விற்கு வழங்கி உத்தரவு\nPrevious articleஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிப்பது குறித்த கால அட்டவணை\nNext articleபள்ளிக்கல்வி – BEO, DEO, CEOபதவிகள் நிர்வாக சீரமைத்தபின் யாருக்கு என்ன பொறுப்புகள் மற்றும் கோப்புகள் பராமரித்தல் – இயக்குனர் செயல்முறைகள்\nFLASH NEWS:- மேல்நிலை ப்பள்ளிகளுடன் ஆரம்ப்ப்பள்ளி ந.நி.பள்ளிகள் இணைப்பு உடனடியாக அமுலுக்கு வருகிறது\nஅரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்யலாமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News – உபரி பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு மற்றும் இயக்குனர்...\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nFlash News – உபரி பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு மற்றும் இயக்குனர்...\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nதினம் ஒரு அறிவியல் – 12.04.2019\n🔬📽📡🧬⏳🔭📹📹📺🔭🔦 *தினம் ஒரு அறிவியல்* 🧬🧬🧬🧬🧬🧬🧬🧬 ஒரு கிராம் டி.என்.ஏ. ல் *5.5 பெடாபைட்ஸ் PETABYTES PB..* *1PB = 1,073,741,824 MB* (தோராயமாக 700 டெராபைட்) அளவிலான தரவுகளை சேமிக்கும்.. 🧬🧬🧬🧬🧬🧬🧬🧬 🌈📡🔬🛶⏳☂️🔭♻️ *இரா.கோபிநாத்* இடைநிலை ஆசிரியர் 9578141313 *கடம்பத்தூர் ஒன்றியம்* *திருவள்ளூர் மாவட்டம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/19/3700/", "date_download": "2019-08-22T11:29:01Z", "digest": "sha1:ITCGB2I7Y63RKSBKRFRWP2MLE3MWRBQ5", "length": 10063, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "2018-2019 பள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News 2018-2019 பள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல்\n2018-2019 பள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல்\nNext articleபணியாளர் தேர்வு வாரியம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 11A,1B பணியிடங்களுக்கான வயது வரம்பு மாற்றியமைதது அரசாணை வெளியீடு\nசெப் 2ல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.\nபள்ளி மாணவர்களின் கணிதத் திறமையை வளர்க்க முயற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nஅரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் 2ம் நிலை தேர்வில் தேர்ச்சி பெறாத பிறமொழி ஆசிரியர் பட்டியல் சேகரிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/football/03/105114?ref=archive-feed", "date_download": "2019-08-22T11:53:27Z", "digest": "sha1:2QR4YCSPCU7X2FKOHZW53AQGQOXYJJ2S", "length": 7715, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "மெஸ்ஸி, \"கடி மன்னன்\" சுவராஸூடன் தொடர்ந்து கலக்கப் போகும் நெய்மர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமெஸ்ஸி, \"கடி மன்னன்\" சுவராஸூடன் தொடர்ந்து கலக்கப் போகும் நெய்மர்\nபிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மரை பார்சிலோனா கிளப் அணி மேலும் 5 ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.\nநெய்மரை கடந்த சில நாட்களாக மான்செஸ்டர் யுனை��ெட், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் வாங்க முயற்சி செய்து வந்தன.\nநெய்மரும் பார்சிலோனா அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.\nஆனால் பார்சிலோனா நெய்மரை இழக்க விரும்பவில்லை. இதனால் அவருக்கு அதிகபட்ச தொகையாக 167 மில்லியன் பவுண்டுகள் விலை நிர்ணயித்தது. இறுதியாக 209 மில்லியனாக உயர்த்தியது.\nஇவரது பதவிக்காலம் 2018ம் ஆண்டு நிறைவடைகிறது. இதற்கிடையில் தற்போது 2021ம் ஆண்டு வரை அவரை ஒப்பந்தம் செய்துள்ளது பார்சிலோனா.\nமேலும், 5 ஆண்டுகள் பார்சிலோனா அணியில் ஆடுவதற்கு நெய்மர் ஒப்பந்தம் செய்ய தயாராகியுள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nலியோனல் மெஸ்ஸி மற்றும் உருகுவேயின், 'கடி மன்னன்' லூயிஸ் சுவராஸ் ஆகிய முக்கிய வீரர்களும் பார்சிலோனா அணிக்காக ஆடி வருகிறார்கள். இவர்களுடன் இணைந்து தொடர்ந்து கலக்க தயாராகிவிட்டார் நெய்மர்.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/thalapthi-vijayudeannadikkum-kalpanthaitta-veerar/", "date_download": "2019-08-22T11:32:53Z", "digest": "sha1:B5DMP5Z5IR4WO7XUJUHVCRDVFCVJATKO", "length": 6593, "nlines": 171, "source_domain": "primecinema.in", "title": "தளபதி விஜய்யுடன் நடிக்கும் கால்பந்தாட்ட வீரர்", "raw_content": "\nதளபதி விஜய்யுடன் நடிக்கும் கால்பந்தாட்ட வீரர்\nஅட்லி தளபதி விஜய் மூன்றாம் முறையாக இணையும் “பிகில்” திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதில் இருவேறு தோற்றங்களில் நடிகர் விஜய் காணப்பட்டார். அதில் ஒரு தோற்றம் கால்பந்தாட்ட வீரர் மற்றும் பயிற்சியாளர் போல தோற்றம் கொடுக்க, மற்றொன்று கிராமத்து மனிதர் போன்ற தோற்றம் கொடுத்தது. இதை வைத்துக் கொண்டு, படம் குறித்தான தகவல்களை பலரும் ஊகித்து வரும் நிலையில், படத்தில் கிராமத்து மனிதர் கெட்டப்பில் இருக்கும் விஜய்க்கு நண்பராக பிரபல கால்பந்தாட்ட வீரர் ஐ.எம்.விஜயன் நடிக்கவிருக்கிறார் என்கின்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் திமிரு மற்றும் கொம்பன் ஆகிய படங்களில் ந���ித்திருக்கிறார். மேலும் மலையாளத்தில் வெளியான கால்பந்து தொடர்பான எல்லாப்படங்களிலும் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பிகில் திரைப்படக் குழுவினருடன் இணைந்திருக்கும் ஐ.எம்.விஜயன் கால்பந்து தொடர்பான பல தகவல்களை தெரிவித்து உதவி வருவதாக கூறப்படுகிறது.\nகேப்டனின் செல்வாக்கிற்கு காரணம் கலைப்பணியா..\nமகன் படம் எடுப்பதற்காக தங்கள் முழு சொத்தை விற்றுக் கொடுத்த பெற்றோர்.\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nஎனக்கு மேக்கப்பிற்கே மூன்று மணி நேரம் ஆச்சு- யாஷிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/google-to-revolutionize-digital-world-with-ice-cream-sandwich-tablets.html", "date_download": "2019-08-22T11:30:05Z", "digest": "sha1:FFJW2OCSHIS2CXCKHASC6YLOI2QUFZQX", "length": 16374, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google to revolutionize digital world with Ice Cream Sandwich tablets | சந்தையை கலக்க வரும் புதிய கூகுள் டேப்லெட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n51 min ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n2 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n2 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n4 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nMovies ஒரே லவ் மூடுதான்.. கவினையும் லாஸ்லியாவையும் வைத்து பிக்பாஸ் ஏதோ பிளான் பண்ணிட்டாரு போல\nNews கூண்டில் ஏறி நின்ற ப சிதம்பரம்.. நீதிபதி சொல்லியும் உட்கார மறுப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்தையை கலக்க வரும் புதிய கூகுள் டேப்லெட்\nடிஜிட்டல் உலகத்திற்கு கூகுளின் பங்களிப்பு மிக அதிகமாகும். படிப்படியாக அது ஆன்ட்ராய்டில் காலடி எடுத்து வைத்தது. இப்போது அந்த ஆன்ட்ராய்டு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.\nஇதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய ஒரு புதிய டேப்லட்டை களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறது. அந்த டேப்லெட்டின் படத்தை கூகுள் வெளியிட்டிருக்கிறது.\nஆனால் இந்த டேப்லெட் எப்போது சந்தைக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஆனால் அந்த டேப்லெட்டின் பெயர் நெக்சஸ் டேப் என்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது நவீன தொழில் நுட்பங்களுடன் வரும் என்றும் தெரிகிறது.\nகுறிப்பாக, இந்த டேப்லெட்டுக்கான புதிய வெர்சன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்குவதில் கூகுள் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த புதிய டேப்லெட் க்வாட்-கோர் என்விஐடிஐஏ டெக்ரா 2 பிராசஸர் கொண்டு வரும் எனத் தெரிகிறது.\nஎனவே,இதன் செயல் திறன் மிக அபாரமாக இருக்கும். மேலும் இது ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளத்தைக் கொண்டு வருவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த டேப்லெட்டின் ஆன்ட்ராய்டு இயங்குதளம் மல்டி டாஸ்க் செய்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும். தவிர, தகவல் பரிமாற்றம் செய்யவும் மற்றும் உரையாடலுக்கும் தகுந்த டேப்லெட்டாக இது இருக்கும். இதன் யூசர் இன்டர்பேஸ் மூலம் இந்த டேப்லெட்டை மிக எளிதாக இயக்கலாம். மேலும் இந்த டேப்லெட்டில் கூகுள் க்ளவுட் வசதிகளையும் வழங்க இருக்கிறது.\nஏராளமான நிறுவனங்கள் டேப்லெட்டுகளைத் தயாரிப்பதில் அதிக முனைப்பு காட்டுகின்றன. எனவே, இந்த புதிய டேப்லெட்டைக் கொண்டு வர கூகுள் வேறு ஒரு நிறுவனத்துடன் கைகோர்க்கும் என்று தெரிகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நி���ுவனம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nகுவாண்டம் கணினியில் நேரத்தை பின்னோக்கி செலுத்திய இயற்பியலாளர்கள்..\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nமேக் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் ஷட் டவுன் கோளாறை சரி செய்ய ஏழு டிப்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\n4மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி மீட்பு: உதவிய கூகுள் மேப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-13-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-22T12:50:48Z", "digest": "sha1:EXEE32PYGBSQ4SFJ5GWPM7OIAF7E4WNA", "length": 8430, "nlines": 117, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 13 செப்டம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 13 செப்டம்பர் 2016\n1.இந்தியா முழுவதும் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி இன்டர்நெட் டேட்டா பெறும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் துவக்கியுள்ளது.இந்த திட்டத்துக்கு ‘அன்லிமிடெட் வயர்லைன் பிபி 249’ என பெயரிட்டுள்ளது.\n2.ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் , மல்யுத்த வீராங்கனை அகிலா தோமர், சுஷிலின் பயிற்சியாளர் யஷ்விர் சிங் ஆகியோருக்கு இந்திய மல்யுத்த சங்கம் (டபிள்யூ.எஃப்.ஐ) பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைத்துள்ளது.\n3.டெல்லி – மும்பை வழித்தடத்தில் டால்கோ ரயில் மூன்றாவது முறையாக சோதனை செய்யப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி-மொராதாபாத், மற்றும் பால்வால் – மதுரா ஆகிய இடங்களில் ஏற்கனவே சோதனை நடைபெற்றது.இந்த ரயில் ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.\n1.பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.\n2.நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் போட்டியில் இங்கிலாந்தின் ஜிம்மி முர்ரே மற்றும் பிரேசிலின் புர்னே சோரஸ் இணை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.இவர்கள் தன்னை எதிர்த்து விளையாடிய ஸ்பெயினின் பேப்லோ கரினோ புஸ்டோ மற்றும் குல்லர்மோ கார்சியா லோபஸ் இணையை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.பெண்கள் இரட்டையர் போட்டியில் செக் குடியரசின் லுசி சபரோவா மற்றும் அமெரிக்காவின் பெத்தானி மேடக் சாண்ட் இணை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.இவர்கள் தன்னை எதிர்த்து விளையாடிய பிரான்சின் கரோலினா கார்சியா மற்றும் கிறிஸ்டினா மெடினோவிக் இணையை 2-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.கலப்பு இரட்டையர் போட்டியில் குரேசியாவின் மேட் பெவிக் மற்றும் ஜெர்மனியின் லாரா செகிமண்ட் இணை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.இவர்கள் தன்னை எதிர்த்து விளையாடிய அமெரிக்காவின் ராஜிவ் ராம் மற்றும் கோகோ வண்டேவேகே இணையை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.\n3.மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் “Six Machine: I Don’t Like Cricket … I Love It” எனும் சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார்.\n« நடப்பு நிகழ்வுகள் 12 செப்டம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 14 செப்டம்பர் 2016 »\nஈரோட்டில் Project Agency Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/07/22142535/1252340/gomati-chakra.vpf", "date_download": "2019-08-22T12:15:12Z", "digest": "sha1:3OMJ54RIUX662CDYWXSW5TNAJ3HJMPVC", "length": 14714, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: gomati chakra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாலட்சுமிக்கு பிரியமான கோமதி சக்கரம்\nகோமதி சக்கரம் என்பது சுபத்துக்கான பொருள். இது இருந்தால் மகா���ட்சுமியே இருப்பதாக வணங்குவார்கள். கோமதி சக்கரத்தால் எல்லா பிரச்சினைகளுமே படிப்படியாக குறையும்.\nகோமதி நதியில் உருவாகும் ஒருவகை கற்கள் தான் கோமதி சக்கரம். வட மாநிலங்களில் கோமதி சக்கரம் என்பது மிக முக்கியமான பூஜை பொருள். இது இல்லாமல் பூஜையே செய்ய மாட்டார்கள். கோமதி சக்கரம், மகாலட்சுமி சோழி,கொட்டை பாக்கு இந்த மூன்றும் தவறாது பூஜைகளில் இடம்பெறும். கோமதி சக்கரம் என்பது சுபத்துக்கான பொருள். இது இருந்தால் மகாலட்சுமியே இருப்பதாக வணங்குவார்கள்.\nவாஸ்து பிரச்சினைகள், கணவன்-மனைவி சச்சரவுகள், வியாபாரத்தில் நஷ்டம், பணியிடத்தில் சிக்கல்கள், பிள்ளைகள் பெற்றோர் பேச்சை கேட்காமல் நடப்பது போன்ற பிரச்சினைகளுக்கு பித்ருக்கள் முக்கிய காரணம் வகிப்பார்கள். அவர்களை சாந்தப்படுத்த இது உதவும். மேலும் பில்லி, சூனியம் போன்ற விஷயங்களில் இருந்தும் விடுபடலாம்.\nகோமதி சக்கரத்தால் எல்லா பிரச்சினைகளுமே படிப்படியாக குறையும். இதை சிலர் மூட நம்பிக்கை என்றுகூட சொல்லலாம். ஆனால் இதை முன்னோர் நம்பிக்கை என்றுதான் சொல்வேன். இப்போது நாம் வாழும் வாழ்க்கை முறை எல்லாமே நம் முன்னோர் வகுத்த வழிமுறைகள் தான். உணவில் இருந்து உடை, உறைவிடம் உள்பட எல்லாமே அவர்கள் காட்டிய வழிகள் தான்.\nநாமாக புதிதாக எதை கண்டுபிடித்தோம்ப நான் சொல்லும் இந்த ஆன்மீக பொருட்களுக்கு உருவானபோதே சக்தி இருந்து இருக்குமா என்றால் சந்தேகம் தான். ஆனால் நம் முன்னோர்கள் வழிவழியாக வணங்கி வந்து இருக்கிறார்கள். எனவே அவற்றுக்குள் சக்தி குடிகொண்டு இருக்கிறது. கல்லுக்கு தானே கடவுள் என்று நம்பிக்கையால் சக்தி கொடுக்கிறோம். இந்த 11 பொருட்களில் சக்தி உள்ளதை நான் பல சம்பவங்களில் கண்கூடாக பார்த்து வருகிறேன்.\nகோமதி சக்கரத்தை வெறும் கல் தானே என்று எண்ண வேண்டாம். என் அனுபவத்தில் அதன் அதிசயங்களை நேரடியாக பார்த்துள்ளேன். தீராத தலைவலி, கடன் தொல்லை, கட்டட பிரச்சினைகள், அமானுஷ்ய சக்திகளின் அட்டகாசம் என அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. கோமதி சக்கரத்துக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. வெளியில் கட்டும்போது மஞ்சள் துணியில் கட்டும் நாம் வீட்டுக்குள் வைக்கும்போது சிவப்பு துணியில் கட்டி வைக்கவேண்டும்.\nகோமதி சக்கரத்தை நகைகளாகவும் அணிந்துகொள்ளலாம். அணிகலன்களாகவும் தயாரித்து வருகிறேன். இந்த பொருட்கள் எதற்குமே வணங்கும் முறையில் எந்த கட்டுப்பாடும் இல்லை. நாம் எல்லோருமே இயற்கையாக உருவாக்கப்பட்டவர்கள். எனவே இயற்கையான வாழ்க்கை வாழ வேண்டும். தாம்பத்யம், மாதவிலக்கு என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. அதுபோன்ற சமயங்களில் பூஜையறை பக்கம் மட்டும் செல்வதை தவிர்க்கலாம். அதுவே நோய்த்தொற்றுக்காக சொல்லப்பட்டது தான்.\nஅசைவம் சாப்பிடுவதற்கும் இவற்றை பயன்படுத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. தாராளமாக சாப்பிடலாம். தீட்டு வீடுகளுக்கு செல்லும்போது மட்டும் கவனமாக இருக்கவேண்டும். திரும்ப வந்து நாம் குளிப்பதை போல இந்த பொருட்களையும் பாலில் கழுவி வைக்கவேண்டும். நான் எப்போதுமே ஆன்மீக விஷயங்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் அதன் பின்னணியில் இருக்கும் அறிவியலையும் ஆராய்வேன். அப்படி கோமதி சக்கரத்தையும் ஆராய்ந்து தெளிவு அடைந்த பின்னர் தான் பரிந்துரைக்க தொடங்கினேன். பூமியில் எந்த பொருட்கள் எல்லாம் சுழி வடிவில் இருக்கிறதோ அவை எல்லாமே பிற கிரகங்களின் ஈர்ப்புக்கு ஆளாகும் என்று தெரிய வந்தது. கோமதி சக்கரத்திலும் இயற்கையாகவே சுழிகள் இருக்கின்றன. எனவேதான் அதற்கு சக்திகள் அதிகம். கோமதி சக்கரத்தின் கண்கள் நாகத்தின் கண்களை போலவே இருக்கும். எனவே நாகதோஷத்தை போக்கவும் செய்கிறது.\nஇந்த கோமதி சக்கரம் புராணங்களில் சுதர்சன சக்கரத்துக்கு இணையாக சொல்லப்பட்டு இருக்கிறது. சுதர்சன சக்கரம் என்பது மனித கண்களுக்கு புலப்படாத ஒரு பொருள். ஆனால் கோமதி சக்கரத்தில் சுதர்சன சக்கரத்திற்கு சமமான சக்தி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இன்றுதான் நாம் வாட்ச், நகை போன்றவற்றை பரிசாக அளிக்கிறோம். புராண காலங்களில் இந்த கோமதி சக்கரம் தான் பரிசாக தரப்பட்டு இருக்கிறது. மகாவிஷ்ணுவே லட்சுமிக்கு இதை பரிசாக கொடுத்து இருக்கிறார். லட்சுமி தாயாரும் இதை பத்திரமாக வைத்துக்கொள்வார். எனவே அவருக்கு மிகவும் பிடித்தமான பொருள் ஆகிறது.\nகோமதி சக்கரத்துக்கு அளப்பரிய சக்தி இருக்கிறது. விஷ்ணு கிருஷ்ண பரமாத்மாவாக அவதாரம் எடுத்து போருக்கு சென்றபோது ஒரு மரத்தை உருவாக்கினார். அந்த மரம் தான் கோமதி மரம். அந்த மரத்தில் கனிகள் காய்த்து தொங்கின. மரத்தை ராதையிடம் காட்டி நான் வரும்வரை இத���ல் தங்கிக்கொள். பசித்தால் பழங்களை சாப்பிட்டுக்கொள் என்று சொல்லிவிட்டு சென்றதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த பழங்கள் தான் கடினமாகி கற்களாக மாறியதாக சொல்கிறார்கள். இப்போது சில இணைய தளங்களில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கோமதி சக்கரத்தை விற்கிறார்கள். ஆனால் நீங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் இயற்கையாக விளைந்த அசல் கோமதி சக்கரத்தை தான் பயன்படுத்த வேண்டும்.\nமகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\nநோய் தீர்க்கும் நெய்யாடியப்பர் சிவாலயம்\nகிருஷ்ணர் பற்றிய 25 சிறப்பு தகவல்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/health-medicines/special-article-about-world-breastfeeding-day/", "date_download": "2019-08-22T12:41:58Z", "digest": "sha1:ZENZUDMEUQQ75OGIPKTMUYAF2HBPRJPZ", "length": 18176, "nlines": 162, "source_domain": "www.neotamil.com", "title": "பேரன்பின் ஆதித் துளி... தாய்ப்பால்!! - உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome குழந்தைகள் பேரன்பின் ஆதித் துளி… தாய்ப்பால் – உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு\nபேரன்பின் ஆதித் துளி… தாய்ப்பால் – உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு\nஇயற்கை நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பல விந்தைகளை இவ்வுலகில் விதைத்திருக்கிறது. அதில் ஒன்று தான் உயிரினங்கள் தாய்மை அடைதல். அதிலும் குறிப்பாக பாலூட்டிகள். புதியதாய்ப் பிறக்கும், ஏதுமறியா சிசுக்களுக்கு பால் குடிப்பது மட்டும் எப்படித் தெரிகிறது இது தான் இயற்கையின் விந்தை. குழந்தை வாழ்வின் இறுதி வரையில் திடமாக வாழ்வதற்கான ஆசீர்வாதத்தின் முதல் துளியை தாய்ப்பாலில் தருகிறது இயற்கை.\nஏனைய பாலூட்டிகளைப் போலில்லாமல், மனித இனம் காலம் காலமாக தாய்மையையும், தாய்மையடைவதால் பெண்மையையும் புனிதத் தன்மையோடே பார்க்கிறது.\nஉலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஆதி உணவு தாய்ப்பால் தான். அவன் வாழ்க்கை முழுமைக்குமான ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது பிறந்த உடன் அவன் அருந்தும் தாய்ப்பால் தான். வானளவு மகத்துவம் கொண்ட தாய்ப்பாலையும், தாய்மையையும் போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப் படுகிறது.\nதாய்ப்பால் – குழந்தையின் ஆரோக்கியம்\nதற���போதைய நவீன சூழலில், பெண்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தல் என்பது அரிதாகி வருகிறது. பரபரப்பான பணிச்சூழல், நின்று பார்க்க நேரமில்லாத வாழ்வின் ஓட்டம் ஆகியவை காரணங்களாக இருந்தாலும், முக்கியமாக தற்போதெல்லாம் பெரும்பாலான பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல்கள் நேர்கின்றன. மாறி வரும் உணவுமுறைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளே இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.\nஆனால், நம் குழந்தைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்மை என்பது தாய்ப்பால் சரியாகக் கொடுப்பது தான். தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, தாதுப் பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகின்றன.\nதாய்ப் பாலில் மட்டுமே செறிவூட்டப்பெற்ற கொழுப்பு அமிலங்கள் (Poly unsaturated Acid) உள்ளன. பசும் பாலில் இல்லாத இந்த அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன.\nதாய்ப்பால், பிறந்த குழந்தையின் செரிமான உறுப்புக்களைப் பாதுகாக்கவும், குறைகளைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது. குழந்தை பிறந்தவுடன் சில நாட்களுக்கு சுரக்கின்ற சீம்பாலில், தாதுப் பொருட்கள் அதிக அளவில் இருக்கின்றன. இவை குழந்தையின் குடல் பகுதிகளை அமிலச்சுரப்பினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. குழந்தை இனிமேல் சாப்பிடப் போகும் உணவுகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக பக்குவப்படுத்துகின்றன. தாய்ப்பால் பருகும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்வர். இதற்குக் காரணம் தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் தான்.\nதாய்ப்பால் குடிப்பதனால், குழந்தைகளின் கன்னம் மற்றும் தாடை எலும்புகள் வலுவடைகின்றன. அதிக கால்சியம் சத்து நிறைந்த தாயின் பால், குழந்தையின் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.\nதாய்ப்பால் – தாய்க்கும் நலம் பயக்கும்\nதாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள் இருப்பதைப் போல தாய்க்கும் நன்மைகள் இருக்கின்றன. முதலாவது, தாய் கருத்தரிப்பதை இயற்கையாக தள்ளி வைக்கிறது. மேலும் தாய்ப் பால் கொடுப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோய் வருவதை தவிர்க்கமுடியும்.\nசைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும்.\nகர்ப்பகாலங்களில் அதிகரித்த உடல் ���ருமனை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகிறது. கர்ப்ப பையை சுருங்கச் செய்து மீண்டும் இயல்பான நிலைமைக்கு கொண்டு வருகிறது.\nசத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் இழக்கும் கலோரியை ஈடு செய்துவிடலாம்.\nஅதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறாமீன், மீன் முட்டை கரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nபேரீச்சம் பழம், திராட்சைப் பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயா பீன்ஸ், காய்ந்த சுண்டைக் காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். மீன்கள் சாப்பிடலாம்.\nவைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், அதிக புரதம், மாவு சத்துள்ள பொன்னாங்கன்னி கீரை உள்பட அனைத்து கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பால் நிறைய சுரக்கிறது. மேலும் தாய் தினமும் பசும் பால் உட்கொண்டால் தாய்ப் பால் பற்றாக் குறையே இருக்காது.\nஆகவே, அம்மாக்களே, வருங்கால அன்னைகளே, அழகு கெட்டு விடுமோ என்ற பயத்தினாலோ, அல்லது வேறு எந்த காரணத்தினாலோ உங்கள் குழந்தையின் வளமான வாழ்விற்கு வரம் அளிக்கும் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.\nஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.\nPrevious articleசட்டம் தெளிவோம் – அத்தியாயம் 3\nNext articleவாட்ஸ் ஆப் – ல் புதிய அறிமுகம் – குரூப் வீடியோ கால்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nஎபோலாவை உலக பெருநோயாக அறிவித்தது உலக சுகாதார மையம் – ஆப்பிரிக்க நாடுகளின் தற்போதைய நிலை என்ன\nஅதிகநேரம் தூங்கும் பெண்களுக்கு இந்தவகை கேன்சர் வரலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை\nஹாங்காங்கில் மீண்டும் தீவிரமடைகிறதா அம்பெர்லா போராட்டம்\nஓய்வு பெற்றார் தீப��் மிஸ்ரா – புதிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம்\nராஜராஜ சோழனின் சமாதியை தேடும் ஆராய்ச்சியாளர்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 4\nசர்க்கரையே இல்லாமல் நெஸ்ட்லே நிறுவனம் தயாரிக்கும் புதிய சாக்லேட்\n50 நாட்கள் தொடர்ந்த நிலநடுக்கம் ஆனால் ஒருவராலும் அதை உணர முடியவில்லை\nஆதிச்ச நல்லூர் பொருட்கள் 3000 ஆண்டுகாலம் பழைமையானது – ஆய்வில் உறுதி\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nபுத்தாண்டு அன்று இந்தியாவில் பிறந்த குழந்தைகள் எத்தனை தெரியுமா – இந்தியா புதிய சாதனை\nஉலகிலேயே மிகச்சிறந்த கல்வி அமைப்பைக் கொண்ட நாடு எது தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/2017/09/", "date_download": "2019-08-22T11:46:04Z", "digest": "sha1:C4XFRXXJJZT2NK7K4DSG7EQFXKI2EYS5", "length": 8930, "nlines": 116, "source_domain": "www.tamilibrary.com", "title": "September 2017 - தமிழ்library", "raw_content": "\nபாலுவும் சித்ராவும் கடற்கரை மணலில் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ இரண்டு பேர் ஒரு குழந்தையை முரட்டுத்தனமாக தூக்கிக் கொண்டு போவது சித்ராவின் கண்களில் பட்டது. சித்ரா அந்தக் குழந்தையை ஒரு வினாடி உற்றுப் பார்த்தாள்...\nமோனா பத்துமாதக் குழந்தை. பொம்மைக்கு மூக்கும் முழியும் வைத்தமாதிரி அழகாக இருப்பாள். நன்றாகத் தவழுவாள். ஒன்றிரெண்டு வார்த்தைகள் மழலையாகப் பேசுவாள். எதையாவது பிடித்துக் கொண்டு எழுந்துநிற்க இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறாள். வீட்டின் தலைவாசல் கதவை...\n“கவிதா” என்ற அதட்டலுடன் கூடிய மாதவனின் குரலைக்கேட்டவுடன், ஆசையுடனும், ஏக்கத்துடனும் சன்னலோரமா நின்று பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதா சற்றே தூக்கிப்போட்டவளாக ” இதோ வரேன்ங்க” என்றாள். ‘ உனக்கு இதே வேலையா போச்சு. காலை...\nசம்பத் ஏதோ எழுதிக் கொண்டிருந்ததைக் கண்டு பொறுக்க முடியாமல் ”என்ன எழுதறீங்க” என்று கேட்டுக்கொண்டே நளினி அவனருகில் வந்தாள். “ஹி, ஹி… கதை எழுதுகிறேன்” என்று இளித்தான் சம்பத். குரங்கு வாழைப்பழத்தைப் பிடுங்கி ஓடுவது போல் அந்தக் காகித்தை அவனிடமிருந்து...\nநீண்ட குருகுல வாசம் முடிந்து ஒரு சீடன் வெளியேறிச் செல்லும் நாள் வந்தது. ஆசிபெறுவதற்காக அவன் குருவின் முன்னால் வந்து நின்றான். “குருவே நான் வெளியே சென்று எத்தகைய வாழ்க்கை வாழ வேண்டும் எனத் தாங்கள் விரும்புகிறீர்கள் நான் வெளியே சென்று எத்தகைய வாழ்க்கை வாழ வேண்டும் எனத் தாங்கள் விரும்புகிறீர்கள்” – என்று கேட்டான். அதற்கு குரு...\nநேற்று இரவிலிருந்தே அகிலனுக்கு மனம் சரியில்லை, மனைவி செல்வி மருத்துவரிடம் சென்று வந்தவுடன் சொன்ன விசயம் தான் காரணம், ‘ஏங்க, நான் டாக்டரிடம் போய் வந்தேன், உங்களை வந்து பாக்க சொன்னாங்க..’ ‘ ஏன் … என்னாச்சு..இப்படி தலை கால் புரியாம சொல்லாதே, விவரமா...\nபொதுவாக இரவாடிப் பறவைகளை மனிதர்கள் அதிகம் கண்டுகொள்வதில்லை. அவைகளை விரும்புவதுமில்லை. பகல்நேரத்து பறவைகளைத்தான் அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். ஏனென்றால் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குவது அவர்களின் வழக்கம். கிளி, புறா, மைனா போன்ற பறவைகள்...\nபேருந்து, அண்ணாசாலை வழியே சென்று கொண்டிருந்தது. சாலையில் சில பள்ளி மாணவிகள் சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் செல்கின்றனர். ஒரு வயதான தாத்தா பேரனை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போகிறார். இளவயது தாய் ஒருவர் தோளில் ஒரு பையுடன், தன் குழந்தையை...\nஒரு ஊருக்கு வெளியே தூர்ந்த குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தில் சர்ப்பம் ஒன்று வசித்து வந்தது. குளத்தில் பெயரளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. குளத்தைச் சீந்துவார் யாருமிலர். அந்த குளத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில் தடாகம் ஒன்று இருந்தது...\nஒருஊரின் நடுவே இரண்டு நாவல்மரங்கள் இருந்தன. ஒன்று கனிதரும் மரமாக (கனிநாவல்) இருந்தது. மற்றொன்று கனிதராத மரமாக (மொட்டைநாவல்) இருந்தது. கனிநாவலின் பழங்களை ஊர்மக்கள் அனைவரும் பெற்று உண்டுமகிழ்ந்தார்கள். அம்மரமும் அனைவருக்கும் உண்ணக்கனிகள் தருகிறோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/01", "date_download": "2019-08-22T12:57:12Z", "digest": "sha1:7DG3IFT4KVOQWGQMZNF7WR7NE2VCJHEM", "length": 9171, "nlines": 144, "source_domain": "www.sudartechnology.com", "title": "1st August 2019 – Technology News", "raw_content": "\nசெப்டெம்பரில் ஆப்பிள் ஐபோனிற்கு ப��ட்டியாக களமிறங்கும் ஸ்மார்ட் கைப்பேசிகள்\niPhone 11 எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளது. வழமையாக இதற்கு போட்டியாக சாம்சுங் நிறுவனம் தனது ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை சில மாதங்கள் முன்னரே அறிமுகம் செய்துவிடும். ஆனால் இம் முறை...\tRead more »\nதனது குழந்தை நித்திரை செய்யும் முறையினை படுக்கை விரிப்பில் பதிவு செய்த தந்தை\nநவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தந்தை ஒருவர் தனது குழந்தையின் முதலாம் வருடத்தின் நித்திரை செய்யும் முறையினை படுக்கை விரிப்பில் அச்சுப்பதித்துள்ளார். Seung Lee எனும் குறித்த தந்தை Baby connect எனும் அப்பிளிக்கேசனின் உதவியுடன் நித்திரை செய்யும் முறையினை பதிவு செய்துள்ளார். அதன்பின்னர் இந்த...\tRead more »\nகூகுள் குரல்வழி தேடலில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்\nஇணையத் தேடல் வசதியினை தரும் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகள் உட்பட அனைத்து சாதனங்களிலும் குரல்வழி தேடலுக்கான வசதியினையும் வழங்கியுள்ளது. இதன் மூலம் கூகுள் தேடலானது இலகுபடுத்தப்பட்டுள்ளதுடன், விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தற்போது குரல் வழி தேடலுக்கான அப்பிளிக்கேஷனின் ஐகானில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி...\tRead more »\nகொள்வனவு செய்த iPhone புதியதா அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதா\nபொதுவாக ஏனைய நிறுவனங்களின் ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் விலை மிகவும் அதிகமாகும். இதனால் பலர் ஐபோன்களை வாங்குவதற்கு விருப்பம் இருந்தும் தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது அனேகமானவர்கள் புதிய ஐபோன்களை வாங்கி பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் பலர்...\tRead more »\nசிறிய சூரியனை செயற்கையாக உருவாக்கிய நாசா விஞ்ஞானிகள்\nஎமது அண்டவெளியில் உள்ள சூரியனானது 1.4 மில்லியன் கிலோ மீற்றர்கள் அகலமானதாக காணப்படுகின்றது. அத்துடன் அங்கு 4,000 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பமும் காணப்படுகின்றது. இவ்வாறான சூரியனின் சிறிய மாதிரியை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சூரியத்தொகுதியில் ஏற்படும் காற்றினைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகவே இச்...\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்ச���ிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅங்கேயும் இருக்கார்யா நம்மாளு – ரொமாண்டிக் தமிழ் பாடலுடன் பயர்பாக்ஸ் புரவுசர் கொடுத்த பதில்\nஅண்டார்டிக்காவில் நடக்கும் மர்மம் : இறுதியாக ஏலியன்களின் ரகசிய ராணுவதளம் கண்டுப்பிடிப்பு.. பரபரப்பு தகவல்\nவாட்ஸ்அப் செயலியில் டைப் செய்ய பேசினால் மட்டும் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/07/21215426/1045652/Tiruvannamalai-police-attack-video.vpf", "date_download": "2019-08-22T11:17:37Z", "digest": "sha1:LRVXFIHXGG7JY45J6J6UEL4LHYFBP5YC", "length": 10662, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "போலீஸ் வாகனம் ஆட்டோவுடன் மோதி விபத்து - மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபோலீஸ் வாகனம் ஆட்டோவுடன் மோதி விபத்து - மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு\nகாஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணிக்காக போலீசார் சென்ற வாகனமும் ஆட்டோவும் மோதிவிபத்துக்குள்ளானது.\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாங்காய் கூட்டு சாலையில் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணிக்காக போலீசார் சென்ற வாகனமும், ஆட்டோவும் மோதிவிபத்துக்குள்ளானது. இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, போலீஸ் வாகன ஓட்டுனர் ஈஸ்வரன் தாக்கப்பட்டார். இந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது..\n24 மணி நேரத்தில் பேருந்து வசதி - கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நடவடிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் குருவிமலை, பூண்டி, சோழவரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலசப்பாக்கம் வழியாக பூவாம்பட்டு வரை பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.\nதிருவண்ணாமலை : மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டம், குன்னுமுறிஞ்சி கிராமத்தில், உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க கோரி இரு விவசாயிகள் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.\nஅண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை - மாவட்ட வன அலுவலர் உத்தரவு\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.\nகாவல்நிலையத்தில் காவலர்கள் மீது கைதி கொடூர தாக்குதல்\nமத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் இரவு பணியில் இருந்த இரண்டு காவலர்களை, விசாரணை கைதி ஒருவர், பின்புறமாக இருந்து கொண்டு கொடூரமாக தாக்கினார்.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகா��் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-22T12:42:19Z", "digest": "sha1:AIRBOC7OOQ6SPAM4IUUXWSDRQNPZL25T", "length": 8600, "nlines": 187, "source_domain": "ippodhu.com", "title": "எண்ணம் Archives - Ippodhu", "raw_content": "\n“என் உடம்பில் முடி இருந்தால் உங்களுக்கென்ன\nமோடி அரசின் ரஃபேலைவிடப் பெரிய ஊழல்\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை அடைவது எப்படி: 11 பெண் பிரபலங்களே சொல்கிறார்கள்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nநந்தினி வெள்ளைச்சாமி - October 26, 2018\n”மதகுரு ஜோசப் என்னை மானபங்கப்படுத்தினார்”: லூர்து மேரி(வீடியோவுடன்)\nநந்தினி வெள்ளைச்சாமி - October 18, 2018\n‘இப்போது’ செய்தியின் தாக்கம்: கலாம் காலிபரை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபகுத்தறிவாளர்கள் படுகொலை செய்யப்படுவது ஏன்\nசர்வாதிகாரிகளால் குறி வைக்கப்படும் சமூக ஊடகங்கள்\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ��� ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/07/16/launch-of-a-filmy-book-filmy-kathaas/", "date_download": "2019-08-22T12:25:28Z", "digest": "sha1:V3DMQRURYFZHUMBGRNYPAQV4G75UXNQD", "length": 4368, "nlines": 49, "source_domain": "jackiecinemas.com", "title": "Launch of a Filmy Book- Filmy Kathaas | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் \nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/timepass/poet/page/51/", "date_download": "2019-08-22T12:59:24Z", "digest": "sha1:BTPZSDA63AUOZBXKP3ES2LHJEORWKHFA", "length": 11098, "nlines": 156, "source_domain": "keelakarai.com", "title": "கவிதைகள் | KEELAKARAI | Page 51 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome டைம் பாஸ் கவிதைகள்\nபக்ரீத் வாழ்த்துக்கள் அஸ் ஸலாமு அலைக்கும் . பக்ரீத் அன்று தொழுகைசெய்து பலிகொடுத்த ஆட்டினை மூன்று பங்கா...\n ——- நாவினிக்கும் பேச்சானாய். நாசிக்கு மூச்சானாய் நான்வளர ஆசானாய் நீயேதானிருந்தாய் உயர்வுக்கு படிக்கல்லாய் உணர்வுக்கு வடிகாளாய் இருண��மைக்கு விடிகாலை நீதான் ந...\tRead more\nமரம் நடுவோம் பாதுகாப்போம் ————————————– மரம் நடுவது-இன்று விழாவாய் விளம்பரமானது தன்னை முன்னிறுத்தும்-மூத்த தலைவ...\tRead more\nமரம் நடுவோம் பாதுகாப்போம் ————————————– மரம் நடுவது-இன்று விழாவாய் விளம்பரமானது தன்னை முன்னிறுத்தும்-மூத்த தலைவ...\tRead more\n ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா ) அன்பைநடு அறிவைநடு ஆணவத்தை அகற்று இன்பைநடு ஈகையைநடு எண்ணமதை திருத்து உண்மைநடு உழைப்புநடு ஊழலி...\tRead more\nதண்ணீர் தாகத்தைத் தேடும் தாகம் தண்ணீரைத் தேடும் உணவு பசியைத் தேடும் பசி உணவைத் தேடும் காற்று சுவாசத்தைத் தேடும் சுவாசம் காற்றைத் தேடும் நிலம் மழையைத் தேடும் மழை நிலத்தைத் தேடும் வானம் நிலவைத...\tRead more\n **************************** [ எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா ] பழைமையினை பார்ப்பதற்குப் பலருக்கும் ப...\tRead more\nசூலை 26. கார்கில் தினம் சிறுநரிக் கூட்டங்கள் செருக்கோடு வாலாட்டி சிங்கத்தின் வீரத்தால் சிதைந்திட்ட நன்நாள் முறுக்கிட மீசையிலா முண்டங்கள் சூழ்ச்சியின் முறையற்ற ஆளுமையை முறியடித்த திருநாள் முறுக்கிட மீசையிலா முண்டங்கள் சூழ்ச்சியின் முறையற்ற ஆளுமையை முறியடித்த திருநாள்\n பல வளங்களால் நலங்களால் வைத்து உருவாக்கிய எழிற்கூடம் – அதை நூற்றாண்டுகளாக தன் இயந்திரக்களுக்கு எருவாக்கியது தொழிற்கூடம் – அதை நூற்றாண்டுகளாக தன் இயந்திரக்களுக்கு எருவாக்கியது தொழிற்கூடம் இன்னும் பழுதுபடாமல் இயங்கிகொண்டேயிருக்கும்…...\tRead more\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்\nசூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம். திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற்றல் விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி வியப்...\tRead more\n ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா ) ஆட்சிதனில் அமர்ந்திருந்தும் அதியுயர்ந்த பதிவிபெற்றும் ...\tRead more\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62460/", "date_download": "2019-08-22T11:32:45Z", "digest": "sha1:4JHYLYACOTUVXUMFL3RLVKZD4YBZZPXH", "length": 8258, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "தலாய் லாமா ஆவதென்றால் பெண்கள் அழகாக இருக்க வேண்டும்: தற்போதைய தலாய் லாமா தடாலடி கருத்து! | Tamil Page", "raw_content": "\nதலாய் லாமா ஆவதென்றால் பெண்கள் அழகாக இருக்க வேண்டும்: தற்போதைய தலாய் லாமா தடாலடி கருத்து\nதலாய் லாமாவாக ஒரு பெண் தேர்வாவதென்றால், அவர் அழகானவராக இருக்க வேண்டும் என தற்போதைய தலாய் லாமா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதிபெத்திய புத்த மத தலைவராக தலாய் லாமா உள்ளார். இவர் 14 ஆவது புத்த மத தலைவராவார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, 15 ஆவது புத்த மத தலைவரை அம்மதத்தினர் தேர்ந்தெடுக்க உள்ளனர். அடுத்ததாக ஒரு பெண் தலைவரை தலாய் லாமாவாக நியமிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில், அவர், சமீபத்தில் பிபிசி ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அப்பேட்டியில், அடுத்த தலாய் லாமாவாக ஒரு பெண் வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த தலாய் லாமா, “பெண் ஒருவர் தலாய் லாமாவாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அடுத்து ஒரு பெண் தலாய் லாமாவாக தேர்வு செய்யப்பட்டால் அவர் அழகானவராக இருக்க வேண்டும். அவர் அழகாக இல்லாவிட்டால், அவரை காண்பதற்கு பெரும்பாலானோர் விருப்பம் கொள்ள மாட்டார்கள்“ என தலாய் லாமா கூறினார்.\nஅப்படியென்றால் தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணின் சிந்தனை அவசியமில்லையா என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, “இரண்டும் முக்கியம்” என தலாய் லாமா பதிலளித்தார்.\nஏற்கெனவே கடந்த 2015 ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியிலும், ஒரு பெண் அழகாக இருக்கும் வரை அவர் தலாய் லாமாவாக இருக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தார்.\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nகனடாவில் அடுத்தடுத்து காணாமல் போன தென்னாசிய இளம்பெண்கள்\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/70209/", "date_download": "2019-08-22T11:23:23Z", "digest": "sha1:3RSDIM76ZCFF3BJUGNLGXQJA5ANXOUMB", "length": 10302, "nlines": 119, "source_domain": "www.pagetamil.com", "title": "ஜப்பானில் இயல்பு வாழ்வை முடக்கிய ‘குரோசா’ புயல் | Tamil Page", "raw_content": "\nஜப்பானில் இயல்பு வாழ்வை முடக்கிய ‘குரோசா’ புயல்\nஜப்பானை ‘குரோசா’ என்கிற புயல் தாக்கியதை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.\nஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹோன்சு தீவில் ஹிரோஷிமா நகருக்கு அருகே உள்ள குரோ நகரில் நேற்று சக்திவாய்ந்த புயல் தாக்கியது.\nஇந்த புயலுக்கு ‘குரோசா’ என பெயரிடப்பட்டு உள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு இந்த புயல் தாக்கியது. மணிக்கு 144 கி.மீ வேகத்தில் காற்று சுழன்றடித்தது. இடைவிடாத மழையும் பெய்தது.\nபலத்த காற்றில் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பந்தாடப்பட்டன.\nஇடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.\nபுயல், மழை காரணமாக ஹிரோஷிமா மற்றும் அதனை சுற்றி உள்ள நகரங்களில் சுமார் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nமேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் ஷிகோகு மற்றும் ஜப்பானின் பிற பகுதிகளை இணைக்கும் படகு சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.\nபுல்லட் ரயில்கள் உள்பட அனைத்து வகை ரயில் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டதோடு, நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன.\nஜப்பானில் தற்போது விடுமுறை காலம் என்பதால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லவிருந்த பயணிகள் ‘குரோசா’ புயலால் ஏற்பட்ட பயண குழப்பத்தால் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.\nபுயல் கரையை கடக்கும்போது, பலத்த காற்றுடன் ஒரேநா���ில் மட்டும் சுமார், 1000 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்யலாம் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஎனவே நீர் நிலைகள் அருகே வசிக்கும் சுமார் 6 இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். புயல், மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.\nமேலும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கிப்போய் உள்ளது. புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுரை 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாதிக்கப்பட்ட பகுதிகளில்இ ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.\nகனடாவில் அடுத்தடுத்து காணாமல் போன தென்னாசிய இளம்பெண்கள்\nகாஷ்மீர் மதத்தோடு அதிகம் தொடர்புடைய விவகாரம்; மத்தியஸ்தம் செய்ய தயார்: ட்ரம்ப்\nசவுதி பெண்கள் நேற்று முதல் ஆண்களின் அனுமதியின்றி பாஸ்போர்ட் பெற தொடங்கினர்\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/ata-ata/", "date_download": "2019-08-22T11:31:32Z", "digest": "sha1:YJFXXUQVRLVKP5YGT5V2HNMDN3UYDR57", "length": 5978, "nlines": 140, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Ata To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வ��ங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/champions-league-quarter-final-match-report-of-liverpool-vs-porto", "date_download": "2019-08-22T11:06:31Z", "digest": "sha1:ECBMNLTJC2IVFILE65C3HWTFJMSFGB2A", "length": 10263, "nlines": 110, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாம்பியன்ஸ் லீக்: போர்டோ அணியை துவம்சம் செய்து 2-0 என முதல் லெக்கில் முன்னிலை பெற்றது லிவர்பூல்!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2018-19 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் காலிறுதி சுற்றை எட்டியுள்ளது. இதில் காலிறுதி சுற்றின் முதல் சுற்றில் லிவர்பூல் மற்றும் போர்டோ ஒரு போட்டியிலும், டோட்டிங்ஹாம் மற்றும் மான்செஸ்டர் சிட்டி மற்றுமொரு போட்டியிலும் மோதின.\nடோட்டிங்ஹாம் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதிய போட்டியில் டோட்டிங்ஹாம் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.\nஅடுத்ததாக நடந்த போட்டியில் லிவர்பூல் அணி 2-0 என போர்டோ அணியிடம் முன்னிலை வகித்துள்ளது\nலிவர்பூல் vs போர்டோ - துவக்கத்தில் இருந்து ஆதிக்கம்\nபோட்டி துவங்கிய 5வது நிமிடத்திலேயே லிவர்பூல் அணி கோல் அடித்து போர்டோ அணிக்கு அதிர்ச்சியளித்தது. லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் பிர்மின்ஹோ பந்தை தட்டி விட நடுகள வீரர் நாபி கெய்ட்டா அற்புதமாக கோலாக மாற்றினார். இதானல், க்ளோப் தலைமையிலான அணி 1-0 என முன்னிலை பெற்றது.\nஅதன்பிறகு, போர்டோ அணி தொடர்ந்து போராட முயற்சித்தும் லிவர்பூல் அணியை கட்டுப்படுத்த முடியவிலை. போர்டோ அணி வீரர்கள் அவ்வப்போது மஞ்சள் அட்டையை தவறு செய்து பெற்றுக்கொண்டிருந்தனர்.\nதாக்குதலை தொடர்ந்து நடத்திய லிவர்பூல் அணிக்கு, 26வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் பிர்மின்ஹோ கோல் அடித்து அசத்தினார். நடுகளத்தில் இருந்து அலெக்ஸாண்டர் அர்னால்டு கொடுத்த பந்தை தடுப்பு வீரர்களை தாண்டி எடுத்து சென்று கோல் அடித்து 2-0 என முன்னிலை படுத்தினார் பிர்மின்ஹோ.\nமுதல் பாதியை லிவர்பூல் அணி 2-0 என முன்னிலையுடன் முடித்தது.\nலிவர்பூல் அணியின் முதல் பாதி தாக்குதலை திருப்பி கொடுக்க முயற்சித்த போர்டோ அணிக்கு மரேகா மூன்றாவது முறையாக கோல் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். குறிப்பாக லிவர்பூல் தடுப்பு வீரர்கள் நேர்த்தியாக செயல்பட்டார்களென்று தான் கூறவேண்டும்.\nஒவ்வொரு முறை போர்டோ வீரர்கள் கோல் அடிக்க முயன்ற போதும் லிவர்பூல் அணியின் தடுப்பு வீரர்களை தாண்டி அவர்களால் செல்ல இயலவில்லை.\nலிவர்பூல் அணி இரண்டாம் பாதியில் நல்ல முன்னிலை வைத்து வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், முதல் பாதியில் ஆடியது போல அல்லாமல், மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஅதே நேரம், 67வது நிமிடத்தில் நான்காவது முறையாக போர்டோ வீரர் மரேகா கோல் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பிறகு, இரு அணியில் இருந்து வீரர்கள் மாற்று நடைபெற்றது. ஆனால் அதற்க்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை.\nஇரண்டாம் பாதி கோல் ஏதும் இல்லாமல் முதல் பாதியின் தொடர்ச்சியாக, 2-0 என்ற கணக்கில் காலிறுதி சுற்றின் முதல் பாதியில் முன்னிலை பெற்றது லிவர்பூல் அணி.\nஇரண்டாம் லெக் போட்டி, ஏப்ரல் 18ஆம் தேதி போர்டோ அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறுகிறது.\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணியை 4-0 என வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது லிவர்பூல் அணி\nஇந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் அணியே வெல்லும்\nசாம்பியன்ஸ் லீக்: மெஸ்ஸி மாயாஜாலம்.. தெறிக்கவிட்ட பார்சிலோனா\nநான் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதிலேயே தற்போதுள்ள லிவர்பூல் அணியே பலம் வாய்ந்தது - க்ளாப்\nமவுரினோ தேர்வு செய்துள்ள சாம்பியன்ஸ் லீக் அணி\nசாம்பியன்ஸ் லீக்: அரையிறுதி போட்டியில் அஜாக்ஸ் அணியிடம் சொந்த மண்ணில் டொட்டிங்ஹாம் அணி தோல்வி\nசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் டோட்டஹம் தோற்றதற்கு காரணம் என்ன\nஇறுதி நொடிவரை நம்பிக்கை இழக்காமல் போராடிய டொட்டிங்ஹாம் அணி பைனலுக்குள் நுழைந்தது\nலிவர்பூல் அணிக்கு பெருத்த அடி கோல்கீப்பர் அலிசன் பெக்கர் சில வாரங்கள் வெளியேற்றம்\nசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் 3 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/18/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-66/", "date_download": "2019-08-22T11:44:58Z", "digest": "sha1:EWQMY3OHK77RYWYS6X2YR4EH3YHJ5UZL", "length": 56900, "nlines": 288, "source_domain": "tamilmadhura.com", "title": "ஜெனிபர் அனுவி���் \"உனக்கென நான்!\" - 66 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\n“என்னமா இங்க தனியா இருக்கபோறியா” என ஊர் பெரியவர்கள்கூற “அப்பா இன்னும் சாகலை அவரோட நினைவுகள் இங்கதான் தாத்தா இருக்கு நான் இங்கயே இருக்குறேன்” என கண்ணீர் விட்டாள் காவேரி.\n“அப்புடில்லாம் வயசுக்கு வந்த பொண்ண தனியா விட முடியாது” என தனசேகர் சத்தமிட “ஆமா மதராஸ்ல இவனே அபின்னு ஒரு பொண்ண வச்சிருக்கான் இவன் போசுறான் பொண்ணு பாதுகாப்ப பத்தி” என கூட்டத்தில் ஒருவர் கூற இவனது பார்வைக்கு ஒடுங்கிபோனான் அவன். அந்த வார்த்தையை கேட்டு கங்கா தலைகுனிந்து நின்றாள் அவளுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் தொழில்ரீதியாக பழகுகிறேன் என கூறி சமாளித்திருந்தான்.\n“அவன் கேக்குறதுல என்னப்பா தப்பு இருக்கு தன் மச்சினிச்சி பாதுகாப்புக்கு பேசுறான்பா” என தனககு ஆதரவாகூற “அதான் அந்தபொண்ணுதான் வரமாட்டேங்குதுல்ல”\n“அப்ப அவ அக்காவும் மாமாவும் அவளுக்கு பாதுகாப்பா இங்க தங்கட்டும்பா” என கூற முடவு செய்தனர். “ச்சீ இந்த பொம்பளைகூட நான் தங்கமாட்டேன்” என ஜான்சி கூற “சித்திய அப்புடி பேசகூடாது” என கங்கா அடக்கிவைத்தார்.\nபின் கங்கா தங்கியிருக்க கூட ஜான்சி சேகர் மற்றும் செல்வதனசேகர் தங்கினர். அங்குதான் வினை ஆரம்பமானது. ஆம் அன்று இரவு தன்மேல் தவறில்லை என கூற சன்முகம் அங்கு வர தனசேகர் அவனை பார்த்துவிட்டான்.\n“டேய் காவேரி என் சொத்துடா அவள நீ சொந்தமாக்கலாம்னு பாக்குறியா” என மிரட்டி அடிக்க அவன் அலரும் சத்ததில் காவேரி வெளியே வர “மாமா அவர விட்டுடுங்க”\n“என்னது அவரா” என கேட்க தயங்கி நின்றாள். கனவனை எப்படி பெயர் சொல்வது.\n“ம்ம் இவரர்ர்ர்ர்ர். சூப்பர்டி நீ எனக்கு மட்டும்தான்டி சொந்தம் உன்னதான் நான் கல்யானம் பன்னிருக்கனும்” என கூறிவிட்டு அவனை அடித்து தூக்கிவிச ஆட்கள் வந்தனர். காவேரியை கையைபிடித்து இழுத்துசென்றான் தனசேகர்.\nமறைவில் நின்றிருந்த கங்கா கண்கள் கலங்கினாள். அவளை முறைத்து பார்த்தவன் காவேரியை இழுத்துசென்று ரூமிற்குள் வைத்து பூட்டினான். “தங்கச்சி பாவம்ங்க வெளிய விடுங்க” என தனசேகரின் காலில் விழுந்த கதறினாள்.\n“இங்க பாருடி நம்ம குடும்பத்துக்குனு ஒரு மரியாதை இருக்கு உன் தங்கச்சி அத கெடுக்க பாக்குறா அந்த கூலிகாரனுக்கு கட்டி கொடுக்குறதுக்கு பதிலா இந்த ரூம்குள்ள வச்சு அவள கொழுத்திடலாம்” என மண்ணெனயை எடுத்து ஊற்றினான். கங்கா தன் தங்க்கையை காப்பாற்ற அந்த எண்ணெயின் மீது அமர்ந்துகொண்டாள்.\n“என்னையும் கொழுத்திடுங்க என் தங்கச்சி கூட நானும் போயிடுறேன்”\n“அக்கா ப்ளீஸ் நீ போக்க நீ ஏன் சாகனும்” என காவேரி அழ ஜான்சி தன் தம்பியை தூக்கிகொண்டு பயத்துடன் பார்த்தாள் அந்த கதவு இடுக்கின் வழியே.\nஅதை பார்த்த தனசேகர் “பாத்து நடந்துகோங்க” என திட்டவிட்டு நடந்துசென்று தன் மகளை தூக்கிகொள்ள. “அப்பா அம்மாஏன் அழறாங்க” என்றாள்.\n“அதுகுட்டி உங்க சித்தி இருக்காங்கள்ள காவேரி”\n“யாரு தாத்தா வீட்டுல தங்கியிருந்தாங்கள்ள அவங்களா”\n“அவங்கள எனக்கு பிடிக்கலப்பா நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம் பாருங்க தம்பிக்குகூட பிடிக்கல”\n“ஆமா குட்டி எனக்கு மட்டம் பிடச்சிருக்கா என்ன உங்க சித்தி நம்ம ஊருல அந்த கூத்தாடிபொண்ணு இருக்குள்ள அப்பத்தாகூட சொன்னாங்கள்ள அந்த மாதிரி பொண்ணுடா அதான் அப்பா அவங்கள பாத்துகுறேன்”\n“ம்ம் சரிப்பா எப்ப நாம வீட்டுக்கு போறோம்”\n“உங்க சித்திக்கு கல்யானம் ஆனதும் போகலாம்டா குட்டி அதுவரைக்கும் விளையாடுங்க” என தனசேகர் சிறு குழந்தையின் மனதில் விசத்தை கலந்துவிட்டு நகர்ந்தார்.\nநாட்கள் ஓடின. காவேரி ரூமிற்குள் அடைந்து இருந்தாள். “இந்தாடி சாப்புடுடி” என கங்கா வந்த தன் தங்கையிடம் கெஞ்சினாள்.\n“எனக்கு அவர பாக்கனும் அக்கா” என காவேரி அழுதாள்.\n“ப்ளீஸ்க்கா எனக்காக அவர்கிட்ட பேசுக்கா”\n“சரிம்மா நான் அவர கூட்டிவாரேன் நீ சாப்புடு இப்புடி சாப்புடாமயா இருப்ப”\n“இல்லக்கா எனக்கு வேணாம் அவர பாக்கனும்” என கூறியவள் மனதில் இரண்டு நாளுக்கு முன் நடந்த சம்பவம் மனதில் ஓடியது.\nதனசேகர் குடித்துவிட்டு வர இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது கங்கா தன் மகள் அருகில் உறங்கியிருந்தாள். காவேரி தன்னவன் நினைவில் காத்திருந்தாள்.\n“யேய் காவேரி” என்று குரல் கேட்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தவள். பதறிகொண்டு எழுந்துதள்ளி அம்ர்ந்தாள். “யேய் என்னடி ஓடுற எனக்கு நீ வேணும்டி ஒருநாள் போதும் ம்ம்ம் இல்ல இல்ல உன்ன ஆயுள் முழுக்க அனுபவிக்கனும்டி ம்ம்���் இல்ல இல்ல உன்ன ஆயுள் முழுக்க அனுபவிக்கனும்டி யாருக்கும் விட்டகுடுக்க மாட்டேன். இப்ப வேணாம் நீ எனக்கு பிடிச்ச பொண்ணு மத்த பொண்ணுங்கனா நினைச்சதும் தொட்டுடுவேன் ஆனா நீ வேற யாருக்கும் விட்டகுடுக்க மாட்டேன். இப்ப வேணாம் நீ எனக்கு பிடிச்ச பொண்ணு மத்த பொண்ணுங்கனா நினைச்சதும் தொட்டுடுவேன் ஆனா நீ வேற அதனாலதான் சொல்லுறேன் அடுத்த வாரம் நல்ல நாள் முதல்ல நமக்கு பர்ஸ்ட் நைட் அப்பறம் கல்யானம் பன்னிகலாம் சரியாடி செல்லம் உம்மா” என தன் கையால் அவளது கன்னதை கிள்ளினான்.\nஅதனால்தான் காவேரி தன்னவனிடம் தன் கஷ்டத்தை கூறலாம் என நினைத்திருந்தாள்போலும்.பின்ன தன் அக்காவிடம் மாமாவைபற்றி எப்படி கூற முடியும்.\n“ஜான்சி சித்திய பாத்துக்கோ நான் சந்தைக்கு போயிட்டு வந்துடுறேன்” என சன்முகத்தை காண சென்றார். “போம்மா இவள நான் பாத்துக்க மாட்டேன்” என சீறினாள்.\n“இப்ப சித்தி பக்கத்துல போய் உட்காருரியா இல்ல தோள உறிக்கவா”\n“ம்ஹூம்” என சினுங்கிகொண்டே சென்று அமர்ந்து தன் தம்பியுடன் விளையாட துவங்கினாள். கங்காவோ கிளம்பி சென்றாள்.\nஅந்த குழந்தையின்முகத்தை பார்த்த காவேரிக்கு சிறிது மனநிம்மதி அளிப்பதாக அமைந்தது. “ஜான்சி தம்பிய குடும்மா நான் வச்சுருக்கேன்” என கண்ணீருடன் கேட்டாள். இதுவரை பார்த்தது இல்லை அந்த குழந்தையை.\n“போடி நீ ஒரு ****** எங்க அப்பா சொன்னாரு” என அங்கிருந்து எழுந்து நடந்தாள். அந்த வார்த்தை காவேரியை அப்போதே கொன்றுவிட்டது. இந்த உடல்மட்டும் சன்முகத்தின் வருகைக்காக காத்திருந்தது.\n“யாரும்மா அந்த பாபு அய்யா கடைல நிப்பாரே அவரா”\n“அவன் குடிச்சிட்டு விழுந்துகிடக்கான்மா பின்னாடி கிணத்தடில போயி பாருங்க”\n“ம்ம் சரிங்க” என கங்கா நடந்து கிணத்தடிக்கு போனாள்.\nஅங்கு “டேய் என்னடா ஆச்சு உனக்கு ஏன்டா இப்புடி பன்னுற”\n“எல்லாம் போச்சுடா எங்க அம்மா விட்டு போயிடுச்சு இப்ப காவேரி அவளும் போக போறா” என தன்னிலை மறந்து உளறிகொண்டிருந்தான் சன்முகம்.\n“டேய் நான் இருக்கேன்டா நீ ஏன் இப்புடி பேசற” சன்முகத்தை காண வந்திருந்த அவர் நண்பன் போஸ்க்கு இவனது நிலை அதிர்ச்சிதான்.\n“நான் ஒரு பாவபட்டவன்டா எனக்குனு எதுவுமே நிலைக்காதுடா என்ன விட்டுடு சாகுறேன்”\nபோஸ் என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். “மச்சி ஒருதடவ அவள பாத்துட்��ா நிம்மதியா சாவேன்டா கூட்டி போயேன்” என சன்முகம் கெஞ்ச\n“நீங்க செத்துட்டா அவ உயிரோட இருப்பானு நினைக்குறீங்களா உங்கள பாக்காம சாப்பிடாம கிடக்கா” என கங்கா கண்ணீர் விட சற்று நிதானபடுத்தி எழுந்து நின்றான்.\n“காவேரி சாப்புடலையா அவ பசி தாங்கமாட்டாங்க சாப்பிட சொல்லுங்க” என்று குடியின் ஸ்லாங்கில் பேசினான்.\n“டேய் நீ இருடா நான் பேசிக்கிறேன்” என போஸ்போயா கங்காவிடம் பேச விஷயங்கள் தெளிவானது அவனுக்கு. “சரிங்க இன்னைக்கு ராத்திரி நான் உங்க வீட்டுக்கு வந்துடுறேன் காவேரிய தயாரா இருக்க சொல்லுங்க நான் கூட்டிகிட்டு வந்து இவன் ஊர்ல விட்டுடுறேன் அவங்க அங்க நிம்மதியா வாழுவாங்க” என திட்டம் முடிவானது.\nஇரவும் நெருங்க போஸ் நிதானமாக ராணுவமுகாமில் எடுத்த பயிற்ச்சி போல யாருக்கும் தெரியாமல் வந்தார். அந்த சத்தம் கேட்டது. “அய்யோ அக்கா” என காவேரி கத்தினாள். சற்றுமேலே எழுந்துபார்த்தான் போஸ்.\nஅங்கு காலையின் தன்னுடன் பேசிய அந்த பெண் வயிற்றில்இருந்த கத்தி வழியாக ரத்தவெள்ளம் பாய்ந்துகொண்டிருந்தது. காவேரி அந்தபெண்ணின் அருகில் அழுதுகெண்டிருக்க “என்னடி அக்கா” என அவளது முடியை பிடத்தான்.\n“இங்க பாருடி இன்னைக்கு நாள் நல்லா இருக்கு ஒழுங்க ஒத்துகோ” என அவளை இழுத்து செல்ல “அக்கா அக்கா என கத்தினாள்”\n“அவ எப்போவோ செத்துட்டாடி அவளுக்கு உங்க அப்பன் செத்துதல இருந்தே ஸ்லோ பாய்சன் குடுத்துட்டு வாரேன்டி எப்புடியும் உன்ன அனுபவிக்குறதுக்கு அவ விடமாட்டா அதான் அவள கொல்லலாம்னு முடிவு பன்னிட்டேன். சரி வலிக்காம சாகட்டும்னு பாத்தா கழுத உன்ன காப்பாத்துறேன்னு வந்து கத்தில குத்து வாங்குது” என அவளது சேலையை உறுவ பின்னாலிருந்து தனசேகரை ஒரு உருவம் மிதித்தது.\n“கிளம்புமா சன்முகம் வெயிட் பனனுறான்” என போஸ்கூற தனசேகர் கங்காவின் வயிற்றிலிருந்த கத்தியை உருவி குத்த வந்தான். அதை லாவகமாக தடுத்தவன் அடித்த அடியில் கீழே விழுந்தான். அதற்குள் போஸும் காவேரியையும் காணவில்லை.\nஇந்த சண்டை காட்சிகளை அந்த பிஞ்சு கண்கள்பார்த்துகொண்டிருந்த்து. போஸ்தான் தன் அம்மாவை குத்தினான் என்பது ஜான்சிக்கு பதிந்துவிட்டது. கூடவே அதை தடுக்க வந்த தன் அப்பாவின் காலை உடைத்துவிட்டான். அதனால் அவர் நீண்டதூரம் நடக்க சிரம்படுவார். அந்த ஓடுகாலியை இழுத்து செல்ல ஒருவன் தன் தந்தை மற்றம் தாயின் உயிருடன் விளையாடியிருக்கிறான்.\nதன் தந்தை ஜான்சியையும் சேகரையும் தாயில்லாமல் வளர்க்க படும் கஷ்டத்தினை கண்ணால் பார்த்தவள் ஜான்சி அதனால்தான் அன்புக்கு குழந்தை பிறந்தவுடன் அன்பை கொண்றுவிட்டு சந்துரு தன் தந்தைபோல கஷ்டபடவேண்டும் அதை ரசிக்க வேண்டும் என பார்த்தாள் இதுதான் அந்த டிக்டாக் ரூலுக்கு காரணம்.\nமறுநாள் அக்காவின் இறுதி சடங்கிற்கு வந்தாள். ஜான்சி அம்மா என அழுதுகொண்டிருக்க சன்முகம் கட்டிய தாலியுடன் வந்து அழுதுகொண்டு நின்றாள் காவேரி.\n“அதான் அக்காவ முழுங்கிட்ட உடம்பு சுகத்துக்காக ஓடி போயிட்டேல அப்புறம் என்னடி இங்க வந்து நீலி கண்ணீர் வடிச்சுகிட்டு இருக்க” என ஸ்வர்னா கத்திகொண்டிருக்க “நான் சொல்றத கேளுங்க” என போஸ் கூறியும் பலனில்லை. ஊர்மக்கள் அவர்களை அடித்து விரட்டிவிட்டனர். தன் அக்காவின் இறுதி சடங்குகள்கூட செய்ய முடியாத நிலையில் அழுதுகொண்டே வந்தாள் காவேரி. எந்த ஒரு பெண்ணிற்கும் இப்படி திருமனம் நடந்திருக்காது. அத்தனை கஷ்டங்களையும் தாங்கி தன்னவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.\nசன்முகம் “அழாதம்மா” என ஆறுதல் மட்டமே சொல்ல முடிந்தது. போஸ் இவர்களுக்கு நல்ல வாழ்வை ஏற்படுத்திகொடுக்க முயற்சி செய்தார். பின் சன்முகத்தின் ஊர் வரவை அதுவரை சன்முகம் குடிசையில் தங்கி கடையை பார்த்துகொண்டிருந்தார். போஸ் தனக்கு தெரிந்த நபரிடம் பேசி இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார்.\n“சன்முகம் வாடகைய நான் கட்டிகிறேன் நீ தங்கச்சிய பத்திரமா பாத்துகோ”\n“இல்லண்ணா வேணாம் நாங்க வாடகை குடுக்க வேணாம்னா” என தடுத்தாள் காவேரி. அவளது குணம் அப்படி.\n“சரிம்மா எதுனா வேணும்னா கேளுங்க இனிமே உங்கள அந்த செல்வதனசேகர் தொந்தரவு பன்ன மாட்டான்” என கூறிவிட்டு தன் நண்பனை தனியாக அழைத்தார் போஸ்\n“இந்தாடா வச்சுகோ தங்கச்சிக்கு தெரிஞ்சா வாங்கவிடாது கடைய டெவலப் பனனு” என கையில் சில நோட்டுகளை திணித்தார்.\n“மூடிட்டு வாங்குடா எதுக்கு ஏன்னு கேட்டுகிட்டு” என திணித்துவிட்டு “சரி நான் வாரேன்டா” என கிளம்பினார்.\n“அங்க பார்வதிக்கும் எங்க அம்மாவுக்கும் சண்டையாம் தெரியல என்ன ஆச்சுனு நான் பாத்துட்டு வந்துடுறேன்டா எதுனா பிரட்சனைனா பீடி பெரிப்பா கடைக்கு ஃபோன் பன்னுடா” என அந்த நம்பரை கையின் தினித்துவிட்டு கிளம்பினார் போஸ்.\nதனசேகரால் ஊருக்குள்தான் வரமுடியாது ஆனால் பணத்தை வைத்து மிரட்டி சன்முகத்தின் கடையை பிடுங்கிகொள்ள மிகவும் கஷ்டபட்டனர்.\nஅப்போதுதான் வெளிநாட்டிலிருந்து திரும்ப வந்தார் சந்திரசேகர். “டேய் என்னடா பன்னி வச்சுருக்க” என தனசேகரின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.\n“என்ன எதுக்கு அடிக்குறடா” என எதிர்த்து கேட்க “மாமாவையே எதுத்து பேசுறியாடா நல்லா புள்ள வளத்துருக்கடி “ என தன் தங்கையிடம் சண்டையிட\n“ஆமா நீர் ஒழுங்காக்கும் ஒன்டிகட்ட தானடா” என ஸ்வர்னா கூற உடைந்துவிட்டார் சந்திரசேகர்.\n“ஏன்டி உனக்காகதான நான் வாழ்ந்தேன். நீ சொன்னதால தான அழகான பொண்ணுடி கங்கா அவள கட்டி வச்சேன். அதுமில்லாம என் மொத்த சொத்தும் இவன் பேருல எழுதி வச்சேன். அதுக்கு தண்டனையாதான்டி எனக்கு இந்த பதில் ஆனா கங்காவையும் என் நண்பன் லிங்கத்தையும் கொண்ணது நீங்கதான்னு எனக்கு நல்லா தெரியும் இப்ப காவேரி வாழ்கைய சீரளிக்க நினைச்சதும் எனக்கு தெரியும் அதுக்கு நான் எப்புடி உங்கள பலிவாங்கனுமோ அப்புடி வாங்கிகிறேன்டி; சாமின்னு ஒன்னு இருந்தா நீங்க அழியுரது உறுதி” என கூறிவிட்டு காரை எடுத்துகொண்டா பறந்தார் தன் மகள் காவேரியை தேடி.\nதன்னிடம் மீதமிருந்த சொத்தான அந்த காவேரி மில்ஸ் அர்ஜுனன் கையில் கொடுக்கபடும் பிரம்ம அஸ்திரமாக கொடுக்க எண்ணி விரைந்தார் இந்த கயவர்களை அழிக்க ஒரே வழி அதுதான்.\nதன்மகளை அந்த கோலத்தில் பார்த்தவர் அவளுக்கு வாக்குகொடுத்துவிட்டு திரும்ப வரவே ஸ்வர்னாவும் தனசேகரும் காத்திருந்தனர்.\n“அந்த ஓடுகாலி சிறுக்கிய பாத்துட்டு வர்ரியாக்கும்”\n“அவ ஓடுகாலி இல்லடி மகாராணி”\n“இருக்கட்டும் அவளுக்கு மில்ல குடுக்கலாம்னு முடிவு பன்னிட்ட”\n“ஆமா உங்கள அழிக்கனும்ல அது அவளாலதான் முடியும்”\n“அந்தமில் கைக்கு மாறும்போது அவள கொண்ணுட்டா நீ என்ன பன்னுவ” என ஸ்வர்னா கூற மனதில் கவலைகளை சுமந்தவருக்கு பக்கவாதம் வந்து சரிந்தார்.\n“கெழம் சாஞ்சிடுச்சுடா தூக்கி மூலைல போடுங்க” என ஸ்வர்னா கூறிவிட்டு நகர்ந்தாள் பத்திர பதிவு நடக்காது என ஸ்வர்னா மகிழ்ந்தாள். ஆனால் சந்திரசேகர் அந்த வேலைகளை முடித்துவிட்டுதான் வந்திருந்தார் அவருக்கு சிறிய மகிழ்ச்சி.\nஅதேபோல் தனது மேனேஜர் அந்த பத்திரங்களை காவேரியிடம் ஒப்படைக்க வேலைகள் துவங்கின. முதல்முறையாக ஒரு சிறிய கம்பெனியை பார்த்து பெரிய SS-COMPANY பயந்து நடுங்கியது. அதில் ஏற்படும் ஒவ்வொரு தோல்விகளுக்கும் மனதில் தனசேகருக்கு ஏற்பட்ட வலியால குடித்துவிட்டு வந்து அபிநயாவை துன்புற்த்தி ஆனந்தம் கண்டார்.\nஇப்படியாக நாட்கள் ஓட சந்தரசேகர் கட்டிலில் படுத்து சிரித்தார். “ஹாஹா என்னடி ஸ்வர்னா என் தங்கச்சி நான் சொன்ன மாதிரி நடக்குதா உங்கள மொத்தமா அழிச்சு நடுத்தெருல நிறுத்துவாடி என் பொண்ணு” என மீண்டும் சிரிக்க ஸ்வர்னாவுக்கு கோபம் வந்தது\n“ஏன்டா யாரோ ஒருத்திக்கா கூட பிறந்த தங்கச்சிய இப்புடி பேசுறியா”\n“ஏய் கூட பிறந்த என்னடி கிழிச்ச அவ என்னோட மகள். அவளுக்கு இருக்குற பாசம்கூட உனக்கு இல்லடி. அவ அந்த சின்ன வீட்டுல கஷ்டத்துல இருக்கும்போதே அப்பா வந்துடுங்கப்பா நான் உங்கள பாத்துகிறேன்னு சொன்னா ஆனா நீங்க இப்புடி ஒருவேலை சாப்பாட போட்டு என்ன கொடுமை படுத்துறீங்க. இருக்கட்டும் இதுல ஒரு சந்தோஷம் இருக்கு நீங்க புலம்பறத பாக்கமுடியுதுள்ள” என சிரித்தார்\n“உனக்கு அவகூட இருக்கனும் அவ்வளவுதான அப்ப செத்து ஆவியா போ” என அவரது மூச்சை பிடத்தாள். சிறிது துள்ளளுடன் ஜீவன் அடங்க தன் மகளை காண பறந்த ஆவி அங்கு புதிதாக தன் மகளுக்கு பிறந்த குழந்தையை பார்த்தது. அந்த கூட்டில் தன்னை இனைத்துகொண்டு “இனி நான் உன்கூடதான்மா இருப்பேன் அப்பாவா இல்ல. உன் மகனா” என சபதமிட சந்துரு அந்த பணிபெண்கள் முன் அவதறித்தான்.\nஅடுத்து நடந்த்து எல்லாம் அந்த SS-COMPANY யின் வீழ்ச்சிதான். அந்த மீட்டிங்கிளும் அதுதான்நடந்த்து.\n“இங்க பாருங்க மிஸ்டர் செல்வம் உங்க புராடெக் குவாலிட்டி இல்ல ஸோ டென்டர் காவேரிக்குதான்” என அவர்கள் முடிவு செய்தனர்.\nஆத்தரமடைந்த செல்வதனசேகர் வெளியே வந்து “ஏன்டி அன்னைக்கு அந்த மிலிட்டரி காரன் வராம இருந்திருந்தா நீ இன்னாரம் என் வீட்டல பாத்திர்ம தேச்சுகிட்டு இருந்திருப்படி நீலாம் என கூட போட்டியா” என கோவமாக கூறிவிட்டு அந்த இடத்திலிருந்த நகர்ந்தான்.\nஅவன் கூறியதில் ஒரு அழுத்தம் இருக்க பயந்த காவேரி தன் கனவனிடம் கூறினாள். ஆனால் தன்மனைவியின் மீது காதல் மோகத்திலிருந்த சன்முகம் அதை சட்டைசெய்யவில்லை. “குரைக்குற நாய் கடிக்காதுடி” என தள்ளிவிட்டு தன் நண்பனை கானும்திட்டதை துவங்கினர்.\nஆனால் மறுநாள் காவேரியை பின்பற்றிவந்த செல்வதனசேகர் அவளை காரால் அவள் மகன் கண்முன்னே ஏற்றி கொண்றான். “என்னயாடி வேனாம்னு சொல்லிட்டு போற சாவுடி” என்று கிளம்பிவிட்டான். ஆத்திரத்தில் சென்று சன்முகம் அவனை வெட்ட அவனது கையில் இரண்டு விரல்கள் வெட்டபட போலிஸ்கேஸ் பதிவானது.\nஅப்போதுதான் போஸ் வந்து சன்முகத்தை பார்த்துவிட்டு கேஸை முடித்துவைத்தார். பின் சந்துருவை அழைத்துகொண்டு ஊருக்கு புறப்படனர். சன்முகம் தன் மனைவி மறைந்த வலியை மறைக்க கடுமையாக உழைத்து நல்ல நிலைக்கு காவேரிமில்ஸை உயர்த்தி இன்று சந்துரு அதை கவனித்து கொண்டிருக்கிறான்.\nகர்மா எனபது அடுத்து பிறவியில் தாக்குவதற்கு அதற்கு நேரமில்லை அதனால் இந்த பிறவியிலேயே செல்வதனசேகரை உணரவைத்தது. அதுதான் அந்த விபத்து அதில் இரண்டு கால்களையும் இழந்தார். ஆனால் ஆத்திரத்தில் தன் மகளுக்கு கடிதம் எழுதிவிட்டார். பின் கட்டிலில் படுத்துகிடக்க அவருக்கு மரியாதை யாருமே கொடுக்காத்தை உணர்ந்தார்.\nஆம் ஏன் கொடுக்க வேண்டும் அவருக்கு நம்பகமாக யாருமில்லை பாசமான மனைவி இருந்திருந்தாள் இந்த நிலையில் பத்திரமாக பார்த்திருப்பாள். இல்லை மகளாவது உடனிருதால் அவளாவது பார்த்திருப்பாள். அவருக்குதான் யாருமே இல்லேயே. தாயும் இறந்திருந்த்தால் மனதில் முழுவதும் கனமாக இருந்த்து.\n“ஆமாடி இவன் அந்த லதா பொண்ண கெடுத்தான்ல அதான்டி இப்புடி படுத்து கிடக்கான்”\n“அதுமட்டுமா அந்த காவேரி பொண்ணுக்கு இவன் பன்ன கொடுமை கொஞ்சமா”\n“ம்ம் இது என்ன அந்த கங்காவ பாவம் அவ புள்ளதாச்சி பொண்ணுனு பாக்கமா கத்தியால குத்திட்டு வேற யாரு மேலயோ பலிய போட்டுடான்டி இவன் இன்னும் அனுபவிப்பான்” என சுற்றியிருந்த வேலையாட்கள் அப்படி பேச நரகத்தில் வழங்கபடும் தண்டனை இங்கு கிடைத்தது அவனுக்கு.\nதன் தவற்றை உணர துவங்கினான். “இவனுக்கு சாப்பாடு வக்கிறது பாவம்டி” என யாரும் இவனருகில் வருவது இல்லை. ஒருவேலை சாப்பாடு என்பது கிடைப்பது அறிதானது. தன் மாமாவை பன்னிய சித்திரவதை நியாபகம் வந்தது முதல்முறையாக தன் தவற்றை எண்ணி கண்ணீர் விட்டான்.\n“காவேரி என்ன மன்னிச்சிடும்மா; கங்கா நான் உனக்கு நல்ல புருஷன் இல்ல இருந்தாலும் என்ன மன்னிப்பியா முடிஞ்சா என்ன கூட்டிட்டு போயிருடி” என அழ அடுத்தாக அந்த பெயர் நினைவுக்கு வந்தது.”ஆமா அபிநயா அப்புறம் சுவேதாகுட்டி ஐ��ா நான் தப்பு பன்னிட்டேன்” என கூறிவிட்டு ஒரு சிறுவனை அழைத்து வக்கிலை வர சொன்னார்.\n“ஐயா ஏன் இப்புடி இருக்கீங்க”\n“அத விடுங்க வக்கில் சார் நான் சாவ எதிர் பார்த்து காத்துகிட்டு இருக்கேன்”\n“ஏன் இப்ப சாவ பத்தி பேசுறீங்க”\n“இல்லப்பா நான் வாழ தகுதி இல்லாதவன் அவ்வளவு கொடுமை பன்னிருக்கேன்ப்பா”\n“சரி அழாதீங்க சார். நான் என்ன பன்னனும்”\n“சென்னைல எனக்கு ஒரு பொண்ணு இருக்கா அவ பேர் சுவேதா அவள்பைர்ல ரெண்டு கம்பெனய மாத்திடுங்க அப்புறம் ஒரு உயில் என் மூத்த மகள் ஜான்சிக்கு எழுதனும் அவதான் என்குடும்பத்த ஒன்னு சேக்கனும்” என கூற அந்த பத்திரமும் உயிலும் தயாரானது.\nபின் தன் கையால் ஒரு லட்டரை எழுதினார் செல்வம் தன் மகளுக்கு. இதுவரை தான் செய்த தவறுகள் பற்றியும் சுவேதா காவேரி சன்முகம் போஸ் அனைவரும் உனக்கு சொந்தங்கள் அதனால நீ அனாதை இல்லமா உன் குடும்பம் ரொம்ப பெருசுமா நீதான் மூத்தவ எல்லாருக்கும் அவங்கள பாத்துகோ அப்பாவ மன்னிச்சிடுமா என லட்டர் எழுதி “என் மகளுக்கு அனுப்பிருங்க சார்” என அந்த வக்கிலிடம் கொடுத்தார்\nஆனால் அந்த லட்ரை ஏந்தி சென்ற கப்பல் தண்ணீரில் மூழ்கிய நாளில் செல்வதனசேகரும் உயிரைவிட்டு அபிநயாவையும்( அவள்மீது தனிபாசம் இவருக்கு) கங்காவையும் காண வின்னுலகம் சென்றார்.\nகண்ணில் கண்ணீர் வர கதையை கூறிகொண்டிருந்தார் சன்முகம் தன் குழந்தைகளிடம் போஸும் அமாம்மா காவேரி நல்லவங்க உங்க அம்மா கங்காவும் நல்லவங்கம்மா என முடிக்க ஜான்சியின் கண்ணில் நீர் வந்தது. சந்துரு திகைத்து நிற்க அனைவரும் அழுதுகொண்டிருந்தனர்.\n“இனிமேலாவது என் பிள்ளைங்க எல்லாரும் ஒன்னா வாழனும். அத பாத்துகிட்டு நான் உயிர விடனும் இதுதான்மா என கடைசி ஆசை” என சன்முகம் முடிக்க “அப்பா அப்புடி பேசாதீங்க” என சன்முகத்தின் வாயை போத்தியவள். சன்முகத்தை கட்டிகொண்டாள்.\n“அப்ப நீங்க என்னோட பெரியப்பா மகளா அப்ப என்னோட நிஜ அக்கா சேகர் என்னோட அண்ணன். சுவேதா என்னோட தங்கச்சியா” என கண்ணீருடன் நின்றான் சந்துரு.\n“அண்ணா” என சுவேதா தன் அண்ணன் தோளில் சாய்ந்துகொண்டாள்.\n“அக்கா இனிமே நீங்க என்கூடதான் இருக்கனும் சொந்தகாரங்க இல்லாம என்னால வாழமுடியாது” என ஜான்சியிடம் சந்துரு கூற அவனை அனைத்து கொண்டவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவனது காதில் ரகசியமாக “அப���ப அன்புகிட்ட சொல்லி எனக்கு ஒரு மறுமகள பெத்து குடு அப்பதான் அக்கா உன்கூட இருப்பேன் டிக்டாக்” என கூற அனைவரும் சிரித்தனர். அரிசியோ வெட்கத்தில் தன்னவன் பின்னால் மறைந்துகொண்டாள். அனைவரும் அன்பரசியை தீண்டி “அன்னி எனக்கு ஆம்பளபிள்ளை பெத்துகுடுங்க” என சேகரும். “இல்லப்பா எனக்கு வாலுதனம் பன்னுற குட்டி அரிசி வேனும்” என சுவேதாவம் கூற கண்ணீர் மறைந்து சிரிப்பு குடிகொள்ள ஜான்சி மனதில் எந்த சலனமும் இல்லாம் ஓர் தெள்ளிய நீரோடைபோர இந்த உறவுகளை ரசித்தாள். அன்பு மழையில் நனைந்தாள்.\nசந்துரு ஃபோனை எடுத்தான். “இன்ஜினியர் சார் புதுசா மில் கட்டறோம்ல அங்க வீடு கட்ட பிளான் குடுத்தீங்கள்ள”\n“ஆமா சார் நாலு ரூம் இருக்குறமாதிரிதான”\n“ஆமா சார் ஆனா இப்ப எங்க ஃபேமிலி கொஞ்சம் பெரிசா ஆகிடுச்சு”\n“என்ன சார் பன்றது ஃபேமிலினா முன்ன பின்ன இருக்கதான் செய்யும்”\n“அதான் பத்து ரூம் வர்ர மாதிரி கட்டிருங்க”\n“ஓகே சார்” என இனைப்பை துண்டித்தான்.\n“இனி யாரும் என்ன விட்டு போக முடியாது எல்லாரும் என்கூடதான் இருக்கனும் இது இந்த சந்துருவோட உத்தரவு” என கூற “சரி அண்ணா “ சுவேதா ஆனந்தமாக.\n“தம்பி எனக்கு கம்யூட்டர் இருக்கனும் இல்லைனா நா செத்துடுவேன்” என சேகர் கூற\n“அப்ப சுவேதா நீ தனியா இருந்துக்கோ இந்த கம்ப்யூட்டர் பசங்க சுகுவையும் சேகர் அன்னாவையும் ஒரு ரூம்ல அடச்சிடலாம்”\n“ஆமா அண்ணா இவரு கம்ப்யூட்டர கட்டிகிட்டு அழட்டும் நான் அரிசி அன்னிகூட இருந்த செஸ் பிராக்டிஸ் பன்னிகிறேன்”\n“அடி பாவி அப்புறம் எப்புடி நீங்க கேட்டமாதிரி குழந்தை பெத்துக்க முடியும் என்ன அரிசி நீ சொல்லு” என தன் மனைவியை பார்க்க “ச்சி போங்க” என சினுங்கினாள்.\n“சரி எல்லாரும் ஒன்னா உட்காருங்க” இது பார்வது உத்தரவு\n“ஏன் அம்மா குருப் செல்பி எடுக்கபோறோமா” என சுவேதா நக்கல் செய்தாள்.\n“அடி கழுத சுத்திபோட போறேன் உங்கமேல எவ்வளவு கண்ணுபாருங்க” என சுத்தினார்.\nஇனிய குடும்ப பந்தம் நிலைக்க\nView all posts by அமிர்தவர்ஷினி\nஉள்ளம் குழையுதடி கிளியே – 21\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nஉள்ளம் குழையுதடி கிளியே – 20\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்ன��� உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகல்கியின் பார்த்திபன் கனவு – 48\nதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 15\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/141712-40-13.html", "date_download": "2019-08-22T11:10:34Z", "digest": "sha1:6JU2NI7EQS6Q3MFUFIH3G6CPJQSFDY7I", "length": 11754, "nlines": 208, "source_domain": "www.hindutamil.in", "title": "40 வயது சாப்ட்வேர் அதிகாரியிடம் ரூ.13 லட்சத்தைப் பிடுங்கிய டீன் ஏஜ் ஜோதிடர் | 40 வயது சாப்ட்வேர் அதிகாரியிடம் ரூ.13 லட்சத்தைப் பிடுங்கிய டீன் ஏஜ் ஜோதிடர்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\n40 வயது சாப்ட்வேர் அதிகாரியிடம் ரூ.13 லட்சத்தைப் பிடுங்கிய டீன் ஏஜ் ஜோதிடர்\nவாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தோஷம் கழிப்பதாகக் கூறி 40 வயது சாப்ட்வேர் அதிகாரியிடம் ரூ.13 லட்சத்தைப் பிடுங்கிய டீனேஜ் ஜோதிடர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து காவல்துறை தரப்பில் ரச்சகோண்டா இணை காவல் ஆணையர் சுதீர் பாபு கூறியதாவது:\n''பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது ஆகாஷ் பார்கவ். இவர் ஜோதிடர் ஆகாஷ் ஷர்மா என்னும் பெயரில் www.specialistastrologer.com என்ற இணையதளத்தை நடத்தி வந்தார்.\nராமந்தபூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகர் என்னும் சாப்ட்வேர் அதிகாரி, திருமண வாழ்க்கையிலும் வேலையிலும் பிரச்சினைகளைச் சந்தித்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.\nவழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப வழிகளைத் தேடிக்கொண்டிருந்த ஸ்ரீகருக்கு ஆகாஷின் இணையதளம் கண்ணில் பட்டது. அதைத் தொடர்புகொண்ட ஸ்ரீகர், ஆகாஷுடன் பேசத் தொடங்கினார். தன்னுடைய திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை ஆகாஷிடம் சொன்னார் ஸ்ரீகர்.\nஆரம்பத்தில் பூஜை ஒன்றை நடத்த ஆகாஷ் சர்மா ரூ.2000 பணத்தை வாங்கியுள்ளார். அது மெல்ல மெல்ல அதிகரித்து லட்சங்களைத் தொட்டது. மொத்தம் ரூ.13 லட்சம் பணத்தை ஆகாஷிடம் இழந்துள்ளார் ஸ்ரீகர்.\nஇதுகுறித���து ஸ்ரீகரின் தாய் ஜானகி காவல்துறையில் புகார் அளித்தார். சைபர் க்ரைம் ஆய்வாளர் நரேந்தர் கவுட் தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டது. நீடித்த விசாரணையில், ஆகாஷ் ஷர்மா கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டார்.''\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\n20 ஆண்டுகள் மத்திய அமைச்சர்.. 27 ஆண்டுகள்...\nஅவை விமர்சனங்கள் அல்ல, வீடியோக்கள் மட்டுமே: 'நேர்கொண்ட...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\n‘சிதம்பர ரகசியம்’ - முதுமொழி; ‘ரகசியமாக சிதம்பரம்’-...\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\nஉப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்: ப.சிதம்பரம்...\nப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது அமித் ஷாவை கைது...\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக். ராணுவ அதிகாரி...\nவலைப்பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித் ‘சேட்டைகளை’ மிமிக்ரி செய்து கலாய்த்த ஜோப்ரா ஆர்ச்சர்\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக். ராணுவ அதிகாரி...\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/signup/", "date_download": "2019-08-22T12:37:53Z", "digest": "sha1:WIILMKQS6LCRMGCYGR5DPN7BN33PFFYD", "length": 4530, "nlines": 105, "source_domain": "www.neotamil.com", "title": "Create an Account | NeoTamil.com", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nமனிதர்களின் உடம்பில் வளரும் பிளாஸ்டிக் – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்\nவெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய இளைஞர் பட்டாளம் – தோனிக்கு இடமில்லை\nஅமெரிக்காவின் அச்சுறுத்தல் – தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் காட்டும் முனைப்பு \nபாலியல் வன்முறைக்கு கடும் தண்டனை தரும் நாடுகள்\nபள்ளிப் பாடத்திட்டத்திற்கென தனி தொலைக்காட்சி துவக்கம்\nசெலவைக் குறைக்கும் வகையில் வீடு கட்டும் கம்பியிலும் வந்துவிட்டது ரெடிமேட்\nஅரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா – 27 வருடங்களாக தொடரும் இங்கிலாந்தின் சோகம்\nசூரியனை நெருங்கும் பார்க்கர் சோலார் விண்கலம்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/02", "date_download": "2019-08-22T12:55:56Z", "digest": "sha1:ANSOJK2AYQOTTOYB4PHKZIV4CTUYZWBZ", "length": 10939, "nlines": 152, "source_domain": "www.sudartechnology.com", "title": "2nd August 2019 – Technology News", "raw_content": "\nபல தேவைகளை நிறைவேற்றக்கூடிய சிறிய ரோபோ கை உருவாக்கம்\nகணினி மொழி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் ரோபோக்களின் வளர்ச்சியானது மிகவும் அபரிமிதமானதாக இருக்கின்றது. இந்த வரிசையில் தற்போது சிறிய ரோபோ கை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Mirobot என அழைக்கப்படும் இந்த கையானது வீடு, பாடசாலை மற்றும் தொழில் ரீதியாக பயன்படுத்தக்கூடிய வகையில் காணப்படுகின்றது. ஆறு...\tRead more »\nஅனைவரும் எதிர்பார்த்திருந்த WhatsApp Pay எப்போது அறிமுகமாகின்றது\nஒன்லைன் ஊடான பணப்பரிமாற்ற சேவையினை அறிமுகம் செய்யவுள்ளதாக கடந்த வருடமே வாட்ஸ் அப் அறிவித்திருந்தது. இதனை அதிகளவான பயனர்களைக் கொண்ட இந்தியாவிலேயே அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் பயனர்களின் பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி இதற்கான அனுமதியை வழங்குவதில் இந்திய அரசு தயக்கம் காட்டி...\tRead more »\nபிரபல வங்கியின் பல மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு\nCapital One ஆனது அமெரிக்காவின் வேர்ஜினியாவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் பிரபல வாங்கியாகும். இவ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 106 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க புலனாய்விற்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த ஹேக்கிங்குடன் தொடர்புடைய...\tRead more »\nஅனிமேஷன் புரட்சியால் தனது முன்னைய சாதனையை தானே முறியடித்தது The Lion King\ne Lion King எனும் காட்டு விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட The Lion King திரைப்படத்தினை தற்போதைய தொழில்நுட்ப உலகிற்கு ஏற்றவாறு அனிமேஷனின் உதவியுடன் மெருகூட்டி அண்மையில் மீண்டும்...\tRead more »\nமூளை நினைப்பதை இனி டைப் செய்ய முடியும்: பேஸ்புக்கின் அசத்தலான முயற்சி\nசமூக வலைளத்தளங்கள் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப உலகில் பல்வேறு புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த வரிசையில் தற்போது மனிதர்கள் நினைப்பதை தானாகவே டைப் செய்யக்கூடிய தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை நேற்றைய தினம்...\tRead more »\nமுழுக்க சூரிய ஒளி சக்தியில் இயங்கும் விமானம்.. வெற்றிகர முதல் பயணம்\nசீனா தயாரிப்பில் உருவாகியுள்ள ஆளில்லா விமானம் ‘மோஸி 2’ தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சீனாவின் ஒக்சாய் எனும் விமான நிறுவனம் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் விமானத்தை தயாரித்தது. இந்த விமானம் அதிகபட்சமாக 8 ஆயிரம் மீற்றர் உயரம் வரை...\tRead more »\nகூகுளின் Pixel 4 கைப்பேசியில் தரப்படும் அதிடி தொழில்நுட்பம்: ஆப்பிள், சாம்சுங்கிற்கு பேரிடி\nகூகுள் நிறுவனம் Pixel எனும் தொடரில் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்துவருகின்றமை தெரிந்ததே. இந்நிலையில் அடுத்ததாக அறிமுகம் செய்யவுள்ள Pixel 4 ஸ்மார்ட் கைப்பேசியில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை புகுத்துவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது. இதன்படி Motion Sense எனும் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யவுள்ளது....\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவி���் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமாய சுவையை உணரக்கூடிய முறைமை உருவாக்கம்\nசூரியனின் வளிமண்டலத்தை மிக நெருக்கமாக படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்\nடிக் டாக் செயலியால் பறிபோனது மற்றுமொரு உயிர்: நடந்தது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/chandra-kiraganam-endral-enna/23604/", "date_download": "2019-08-22T12:35:27Z", "digest": "sha1:2GWDZOSUSCGOFKZPJIPDORQDUWOMOIWX", "length": 7682, "nlines": 66, "source_domain": "www.tamilminutes.com", "title": "சந்திரகிரகணம் என்றால் என்ன?! | Tamil Minutes", "raw_content": "\nHome சிறப்பு கட்டுரைகள் சந்திரகிரகணம் என்றால் என்ன\nவிகாரி வருடம் ஆடி 1ஆம் தேதி ஜூலை 17ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் நாளை இந்தியாவில் தெரியும். கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் பூராடம், உத்திராடம், திருவோணம், கிருத்திகை, உத்திரம், கிரகண தோஷ முள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்தி கொள்ளவும் என பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கு.\nசூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் என்றும். சூரியனை நிலவு கடந்து செல்லும்போது, சிறிது நேரம் சூரியன் மறைக்கப்படுகிறது. இதை சூரிய கிரகணம் என்றும் அறிவியல்ரீதியாக சொல்லப்படுகிறது.\nஅதன்படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி நிகழ்ந்தது. அதேப்போன்று நாளையும்(17/7/2019)அன்று சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் நாளை சரியாக இரவு 12.13 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்பு, 1.31 மணிக்கு உச்சம் அடைந்து, மத்திய காலம் இரவு 3 மணிக்கும், பின்னர், 4.30 மணிக்கு முடிகிறது. ஒட்டு மொத்தமாக சுமார் 5 மணி நேரம் வரையில் சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தோன்றுகிறது. திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி 16ஆம் தேதி மாலையிலிருந்து தரிசனங்களைத் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிரகண சாந்தி செய்விக���கப்படுகிறது. இவ்வாறே அனைத்து கோவில்களிலும் கிரகண சாந்தி செய்விக்கப்படும்.\nதோஷம் என்ற பெயரில் ஏமாற்றிய ஜோசியர்கள்\nமஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்\nபழனி பஞ்சாமிர்தத்துக்கு கிடைத்த உயரிய உலக அங்கீகாரம்\nபள்ளி மாணவர்கள் நெற்றியில் திலகமிட, கையில் கயிறு கட்ட தடை விதித்த பள்ளிகல்வித்துறை\nஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினமாக அறிவிக்க இதுதான் காரணம்\nஆடி மாதம் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க என்ன காரணம்\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/manasukku-pidichcha-velai-kidaikkanuma-appa-indha-mandhiraththai-sollunga/25517/", "date_download": "2019-08-22T12:34:15Z", "digest": "sha1:2TZJAFH2HTZVRY4YVOU3OHTXRYOITPVZ", "length": 5871, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "மனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க... | Tamil Minutes", "raw_content": "\nHome ஆன்மீகம் மனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்கனுமா அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க…\nமனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்கனுமா அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க…\nமகாலட்சுமியின் அனுக்கிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லட்சுமி ஹ்ருதயம் என்ற இந்த மந்திரத்தை லட்சுமிதேவியின் படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, தினமும் காலையில் 10 முறையும், வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, லட்சுமி பூஜை செய்து 108 முறையும் ஜெபித்து வந்தால் மனசுக்கு பிடிச்ச வேலை கிட்டும். கிடைத்த வேலையில் பதவி உயர்வும் கிட்டும். செல்வம் உண்டாகும். கிடைத்த செல்வம் நிலைத்திருக்கும்.\nஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா\nவிஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச\nஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ\nமேற்கண்டவாறு உடல், உள்ளத்தூய்மையோடு பக்தியோடும், நம்பிக்கையோடும் ஜெபித்து வாருங்கள். நல்லதே நடக்கும்.\nஅர்ச்சனை பொருட்களுக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா\nஅத்திவரதர் தரிசனம் கடந்து வந்த பாதை…\nகுளத்துக்குள் அத்திவரதரை வைக்கும் முறை இதுதான்\nவிஷ்ணுவின் தசாவதாரம் உணர்த்தும் மனிதனின் பரிணாம வளர்ச்சி.\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/05/blog-post_24.html", "date_download": "2019-08-22T11:51:54Z", "digest": "sha1:PLLGFOCDNEAQMN7CH33HIOHPUU2H73P5", "length": 3695, "nlines": 55, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கொக்குவிலில் சுற்றிவளைப்பு! -வாள்களுடன் இளைஞர் கைது- - Yarl Thinakkural", "raw_content": "\nகொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டனர்.\nஅதனையடுத்து அந்த வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்தச் சுற்றிவளைப்பு இன்று புதன்கிழமை காலை 6 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து இதனை முன்னெடுத்தனர்.\nஇந்தச் சோதனை நடவடிக்கை தொடர்பில் அந்தப் பகுதி மக்களுக்கு இராணுவத்தினரால் முன்னறிவித்தல் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவருடைய வீடே இவ்வாறு சோதனைக்கு உள்படு��்தப்பட்டது.\nஅங்கு வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் உரைப் பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathithiraikalam.com/video/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2019-08-22T11:45:56Z", "digest": "sha1:ZWRSPZDWQRTOL3S3QRDJAWCG2YBO4IIR", "length": 5822, "nlines": 112, "source_domain": "aathithiraikalam.com", "title": "காலாவை அடித்து நொறுக்க வரும் முந்திரிக்காடு || மு.களஞ்சியம் || சீமான் - AAdhi Thiraikkalam", "raw_content": "\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\nமுந்திரிக்காடு ”Making Promo” ஒளிப்பதிவாளர் G.A சிவசுந்தர் கருத்து || Mu Kalanchiyam || Seeman\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\nகாலாவை அடித்து நொறுக்க வரும் முந்திரிக்காடு || மு.களஞ்சியம் || சீமான்\nகாலாவை அடித்து நொறுக்க வரும் முந்திரிக்காடு || மு.களஞ்சியம் || சீமான்\n”சீமான் ஹீரோவா” இல்லவே இல்லை நான் தான் ஹீரோ || முந்திரிக்காடு || மு.களஞ்சியம் || சீமான் ||புகழ்\nமறைக்கப்பட்ட மர்மங்கள் || முந்திரிக்காடு பஸ்ட் லுக் போஸ்டர் || மு.களஞ்சியம் || சீமான்\nஅழுத போது தான் இதனோட வீச்சு என்னான்னு தெரிஞ்சது\nஎப்போ கொந்தளிப்பாருனு எதிர்பாத்துட்டு இருக்கேன்\nநல்ல கண்ணு தெரியவரனுக்கு கூட தெரியாதா\nஜாதி, கல்விக்கொள்கை சீமானின் ஆவேச பேச்சு at Munthiri Kaadu Audio Launch\nகலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிற கோட்பாட்டை முன் வைத்து திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தொடங்கி இருக்கிற திரைப்பட நிறுவனம் ஆகும்.\nஆதி திரைக்களம் முற்போக்கான படைப்புகளை மட்டுமே படைக்கும் நோக்க��் கொண்டதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/races-game_tag.html", "date_download": "2019-08-22T11:58:47Z", "digest": "sha1:5MAOCDZFDQZKR4NDDUM6S56QYMA4HMNK", "length": 14321, "nlines": 52, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவசமாக குதிரை பந்தய விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇலவசமாக குதிரை பந்தய விளையாட்டுகள்\nஅவர்கள் அழகாக குதிரைகள், மட்டக்குதிரை மற்றும் சிறிய மந்திர ஆகுங்கள் உள்ளடக்கியது ஏனெனில் குதிரை பந்தய விளையாட்டுகள், குறிப்பாக கருணை இருக்கின்றன. ஆன்லைன் விளையாட தொடங்கினார் நிலையில், நீங்கள் ஒரு விஷேச கிடைக்கும்.\nஇலவசமாக குதிரை பந்தய விளையாட்டுகள்\nநிச்சயமாக குறைந்தது வாழ்க்கையில் நீங்கள் ஒரு குதிரை சவாரி கற்றுக்கொள்ள நன்றாக இருக்கும் என்று நினைத்து பிடிக்க. என்றாலும் நிச்சயம் ஒரு கவ்பாய் போன்ற சவாரி, ஆனால் குறைந்தது இல்லை - தரப்பினரையும் செல்ல. ஒரு பெரிய பயிற்றுவிப்பாளராக - இத்தகைய திட்டங்களை ஒரு நல்ல பந்தய தடத்தில் தேவை செயல்படுத்த, மற்றும் குறைந்தது கடந்த ஆனால் தான். திறன்கள் சவாரி புதிய ரைடர்ஸ் மட்டுமே 10%மரபணு அளவில் முன்னோர்கள் இழந்த இல்லை, ஏனெனில் நடைமுறையில் நிகழ்ச்சிகளில், உங்கள் பயிற்சி dressage குதிரைகள் வெற்றி, பயிற்றுநர் தரம் 90%சார்ந்து இருக்கிறது. ஒரு நல்ல பயிற்றுவிப்பாளராக விட குறைவாக முக்கியமான மற்றொரு உறுப்பினர், மறந்துவிடாதே நாம் யார் அறிவோடு பகுத்தறிதல் மற்றும் பெரிய நிதி செலவுகள் அனைத்தையும் வாய்ப்புக்கள் எடையுள்ள, பெரும்பாலா�� மக்கள், தங்கள் சொந்த கனவுகள் வெறுத்து மற்றும் dressage குதிரைகள் தடுக்கப்பட்டு அறிய விரும்பி வருகின்றனர். எனினும், நவீன தொழில்நுட்பம் இந்த மக்கள் கூட முழுமையாக என்றால், ஆனால் அது ஒரு உண்மையான குதிரை சவாரி பதிலாக யதார்த்தமான ஒரு சிறந்த மாற்று கொடுத்துள்ளார். இந்த மாற்று பெயர் - குதிரை பந்தயம் விளையாட்டு. குதிரை சவாரி விளையாட்டு ஒரு நபர் தான் குதிரை கட்டுப்படுத்த அனைத்து தொழில்நுட்பங்கள் மற்றும் இயக்கங்கள் கற்று, ஆனால் பல்வேறு தாவல்கள் மற்றும் ஸ்டண்ட் செய்ய பயிற்சி அனுமதிக்கும். குதிரை பந்தய பற்றி விளையாட்டு மிகவும் யதார்த்தமான உள்ளது: விவரம் ஏற்பாடு கிட்டத்தட்ட ஒவ்வொரு விளையாட்டு அட்டவணை பந்தய களத்தில் அனைத்து முக்கிய இடங்களில் மீண்டும். இயற்கையாகவே, நீங்கள் அனுபவமற்ற வீரர் தொகுப்பாளராக யாரும் உடனடியாக முதல் நீங்கள் வெற்றிகரமாக கடையில் தடைகள் மற்றும் தடைகளை கடக்க அனைத்து சோதனைகள் கடந்து செல்ல வேண்டும், போட்டி அனுமதி இல்லை. மேலும், தடைகள், அதனால் அவற்றை ஒட்டி இல்லை குதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பெண்கள் குதிரை சவாரி விளையாட்டு என்றால், நீங்கள் நிச்சயமாக கடினமான பணி தனியாக விட்டு போக மாட்டேன்: ஒவ்வொரு புதிய தடையாக முன் பயிற்சி காலத்தில் நீங்கள் சரியான வேகம் மற்றும் சரியாக நீங்கள் மதிப்பு மீண்டும் தடையாக சமாளிக்க தேவையான இயக்கம் வெக்டார்கள் பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அது dressage வீட்டில் ஹெல்மெட் விட்டு, தங்கள் சொந்த சுகாதார பணயம் இல்லாமல், ஒரு வீரர் உங்களை முயற்சி ஒரு வாய்ப்பு - முக்கிய விஷயம், ஒவ்வொரு வீரர் விளையாட்டு குதிரை பந்தயம் வாய்ப்பு உள்ளது. அந்த இந்த போட்டிகள் இல்லை என, ஒரு தொழில்முறை பந்தய குதிரைச்சவாரி விளையாட்டு குழப்பி கொள்ள கூடாது. குதிரை பந்தயம் - அலைகிறார் குதிரைகள் மீது சோதனை ஒரு வகை உள்ளது. இந்த சோதனை முடிவுகள் படி மேலும் வளர்ச்சி முடிவு, இனம் இந்த வகை பயன்படுத்த. ரேஸ் சிறப்பாக பொருத்தப்பட்ட racetracks நடைபெற்ற, இனங்கள் விளைவு டோட் தொகுப்புகளை பயன்படுத்தி சவால் செய்தார். வல்லுநர் தனிப்பட்ட இனங்கள் வகை, பார்க்கவும் \"பந்தய விளையாட்டு.\" ரேஸ் வெவ்வேறு வயது வடிவத்தில் நடைபெற்றது. , சவாரி குதித்து போட்டியிட தொடங்க, ஆண்டு தொடங���கி ஒரு அரை பழைய குறிப்பாக பெறப்படும் என்று த்ரோப்ரெட் குதிரைகள். ஒரு இனம் குதிரை வாழ்வில் மிக முக்கியமான ஒரு குதிரை இருக்கிறது: - இரண்டு stallions மற்றும் Mares மேற்கொள்ளப்படும் இது டெர்பி,; - மட்டுமே Mares நடைபெற்ற இது ஓக்ஸ்,. குழந்தைகள், என்ன மாற்றங்களை விளையாட ஒவ்வொரு குழந்தை தனிப்பட்ட முறையில் குதிரைகள் போன்ற அழகான மற்றும் மந்த விலங்குகளை கொண்ட நேரடி சந்திக்க முடியும். ஒவ்வொரு நகரம் கூட ஒரு உயிரியல் பூங்காவில் உள்ளது. ஒரு மெய்நிகர் அறிமுகம் - இந்த இடைவெளியை சரி செய்ய ஒரு பெரிய வாய்ப்பு. விளையாட்டு மக்கள் நன்றி விரைவில் போனி ஹலோ இருந்து வேறுபடுத்தி அறிய முடியும், மற்றும் காலப்போக்கில் எளிதாக ஒரு முஸ்டாங் அடையாளம் காட்ட முடியும். உங்களுக்கு தேவையான அனைத்து - தங்கள் விருப்பபடி ஒரு குதிரை தேர்வு, மற்றும் அதை சுற்றி பயணம் மற்றும் ... மேலும் எதுவும், எவரும் நீங்கள் நடத்த முடியும் ஒவ்வொரு குழந்தை தனிப்பட்ட முறையில் குதிரைகள் போன்ற அழகான மற்றும் மந்த விலங்குகளை கொண்ட நேரடி சந்திக்க முடியும். ஒவ்வொரு நகரம் கூட ஒரு உயிரியல் பூங்காவில் உள்ளது. ஒரு மெய்நிகர் அறிமுகம் - இந்த இடைவெளியை சரி செய்ய ஒரு பெரிய வாய்ப்பு. விளையாட்டு மக்கள் நன்றி விரைவில் போனி ஹலோ இருந்து வேறுபடுத்தி அறிய முடியும், மற்றும் காலப்போக்கில் எளிதாக ஒரு முஸ்டாங் அடையாளம் காட்ட முடியும். உங்களுக்கு தேவையான அனைத்து - தங்கள் விருப்பபடி ஒரு குதிரை தேர்வு, மற்றும் அதை சுற்றி பயணம் மற்றும் ... மேலும் எதுவும், எவரும் நீங்கள் நடத்த முடியும் நீங்கள் வேகமாக காற்றை விட அவரது ஸ்டெட் மீது இனம் முடியும் நீங்கள் வேகமாக காற்றை விட அவரது ஸ்டெட் மீது இனம் முடியும் ஏன் இல்லை, அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=462:2008-04-12-20-31-17&catid=70:9600&Itemid=76", "date_download": "2019-08-22T11:05:02Z", "digest": "sha1:52HRZGQYZ7ACCUJ5XQOI7S3EFEWJGYVV", "length": 10072, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "வெகுளிதனமான வஞ்சகமற்ற நேர்மையான கலைஞனின் கலைப்பண்புக்கு மரியாதை செய்வோம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் வெகுளிதனமான வஞ்சகமற்ற நேர்மையான கலைஞனின் கலைப்பண்புக்கு மரியாதை செய்வோம்\nவெகுளிதனமான வஞ்சகமற்ற நேர்மையான கலைஞனின் கலைப்பண்புக்கு மரியாதை செய்வோம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nசமூகத்தின் எற்றத்தாழ்வன வாழ்வுகளுக்கிடையில் பல்வேறு கலைஞர்கள் தோன்றிமறைகின்றனர். கலைஞன் இவைகளில் பிரதிபலிப்பாகின்றான். சமுதாயத்தின் ஊக்கிரமான போராட்டங்களிலும்,\nவாழ்வு அனுபவங்களிலும் இருந்து அம்மக்களின் யதார்த்துடன் ஓன்றி ஒன்றுபடும்போது அவன் மக்களால் நேசிக்கப்டுகின்றனர்.\nதமிழ்சமுகம் இன்று இருக்கும் சூனியமான குறுகிய எல்லைகுள், ஒரு மனிதன் நேர்மையாக வாழ்வதே மகத்தான பண்பாக அடையாளம் காணும் அளவுக்கு, கலையுலகம் உள்ள நிலையில் கிரகரிதங்கராஜாவின் அறிமுகம் அண்மைக்காலமாக எனக்கு கிடைத்து.\nஅதிகமாக பழகவிட்டாலும், அதிகமாக தெரியவிட்டாலும், அவரின் பல்வேறு நடவடிக்கைகளில் உடன்பாடு அற்ற போதும், அவரின் அரசியல் கோட்பாட்டில் உடன்பாடு அற்ற நிலையிலும் ஒரு கலையானாக நேர்மையாக வஞ்சகமற்ற வெகுளித்தனத்துடன் அதற்காக வாழ்ந்தான் என்பதே அவனின் தீடிர் இறப்பு அதிர்ச்சியை கொடுத்து. கலகலப்பாக தான்நினைத்தை முன்நின்று செய்வதில் முன்னோடியாக கண்டேன். எல்லா கலைஞர்களையும் வாழும் இடத்தில், வாழும் காலத்துக்கும், இருக்கும் அந்தஸ்துக்கு அப்பால் இலக்கிய உலகம் கண்டு கொள்ள மறுக்கும் போது, இவன் அதை தாண்டி அவர்களை நிணைவுறுத்தி பதிவாக்க முனைவதைக் கண்டேன்.\nமக்கள் செயல்லற்றவர்களாக கலைஞனை இனம் கண்டு கொள்ளாத இன்றைய வராலாற்றில், இவன் தனிமனித எல்லைக்குள் இதை சாதிக்க கணவு கண்டான். பரிசில்கள் பல கொடுத்தான். பழைய புதிய கலைஞர்களை பதிவாக்க பலவடிவில் முனைந்தான். ஆணால் அவை தனிமனித எல்லைக்குள் கேலிசெய்யப்ட்டன. ஆம் உண்மை, இவை அர்த்தமற்றதாக இருந்த போதும் இவனின் கலைஞன்பாலான மதிப்புடையநோக்கு எல்லாவற்றையும்விட மிகஉயர்ந்த மனிதப்பண்புகளால் ஆனவை.\nகலைஞன் மக்களிடையே மக்களால் வாழவைக்கப்ட வேண்டியவன் என்பதை புரிந்திருந்தால் இவனின் நோக்கம் வேறுபட்டதாக இருந்திருக்கும். அவை மக்களின் யதார்த்த வாழ்வு மீது தனது கலையுணர்வுகளை ஆழப்பதித்தாயிருந்திருக்கும். ஆணால் அதை அவன் செய்திடவிட்டாலும் கலை மீதான வெகுளித்தனமான வஞ்சகமற்ற பார்வையுடன் நேர்மையாக கடுமையாக உழைத்தான். சமுதாயத்தில் இயல்பாக கிராமங்களில் உர���வாகும் கலைஞர்கள் எந்தளவுக்கு கலைகள் மீது அப்பாவியாகவும் நேர்மையாக இருப்பார்களோ அதை என்றும் கைவிட்டதில்லை. அதையே தனது வாழ்வாக கலஞனுக்கே உரிய இயல்பான கலகலப்பான வாழ்ககையை வாழ்ந்தான். சமூகம்பற்றி பேசுவதாக காட்டுபவர்களை விட ஆயிரம் மடங்கு அவர்களைவிட மேலான மனிதனை இழந்துள்ளோம்;. அண்மையில் இவனுக்கு எதிராக ஓட்டப்பட்ட துண்டு காகிதங்கள் இவனின் நேர்மையை விமர்சிக்க முடியாத நேர்மையற்றவர்களின் இழிவான இலக்கிய கழிசடை வக்கிரம் என்பதையே அது காட்டியது. முன்னேறி சமூகத்தை படைக்க அதன் யதார்த்த வாழ்வுக்காக போராடவிட்டாலும் நேர்மையான ஒரு கலைஞனாக வாழ்ந்துவிட்ட சென்றான். குறைந்தபட்சம் இதை பேனுவதே எம்சமூகத்தின் உயர்ந்த பண்பாக இன்று எம்முன்னுள்ளது. இதை வாழ்ந்து காட்டியுள்ளான் எமக்கு. இதற்காகத்தன்னும் மதிப்பு கொடுக்க கடமைப்பட்டுள்ளோம் நாம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2019-08-22T12:55:03Z", "digest": "sha1:W43PTEE33GX6TCKCBCN57FXSLWLKRRNY", "length": 75786, "nlines": 995, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "போலிச்சாமி பகத் பஸ்பருக்கு கடிதம்", "raw_content": "\nபோலிச்சாமி பகத் பஸ்பருக்கு கடிதம்\nவணக்கம் போலிச்சாமியார் பகத் பஸ்பர் அவர்களே. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை என்று கேட்கிறீகளா அதை நான் ஏன் கேட்கக்கூடாது சொல்லுங்கள்.\n அருட்தந்தை என்கிறார்கள். எப்போது எங்கே, யாரின் அருள் உங்களுக்கு கிடைத்தது உங்களை பார்த்தால் கிருத்தவ மி(வி)ஷநரிகள் நம் நாட்டில் விட்டுவிட்டுப்போன, இந்தியாவில் அபகரித்த நிலங்களில் பில்டிங்குகள் ப்ளேகிரவுண்டுகள் கட்டிக்கொண்டு, மிச்சத்தை எச்சத்தை தின்றுவிட்டு, ஒயினை குடித்துவிட்டு, சுருட்டை புகைத்துக்கொண்டு உடல் பெருத்து உட்கார்ந்திருக்கும் பிரிஸ்ட்டு சாமியார்கள் போல தெரியவில்லையே \nஆள் கொஞ்சம் வெடவெடவென்றுதானே இருக்கிறீர்கள் ஏன் பிரான்ஸில் இருந்து ஒயின் வருவதில்லையா ஏன் பிரான்ஸில் இருந்து ஒயின் வருவதில்லையா இல்லை நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நல்ல சிக்கன் மட்டன் சமைக்க ஆட்கள் இல்லையா \nஅப்கோர்ஸ், நீங்கள் ஆர்.சி (ரோமன் கத்தோலிக்கு) சாமியாரா, ���ிராட்டஸ்டண்டு சாமியாரா, அல்லது இவாஞ்சலிக்கல் செவண்த் டே அல்லேலூயா கோஷ்டியா என்று தெரியவில்லை. ஏன்னா, ரோமன் கத்தோலிக்கு கோஷ்டி சாமியார்கள் கல்யாணம் செய்துகொள்வதில்லை (அதற்காக அவர்கள் வாலிப வயோதிக அன்பர்களே என்றழைக்கும் டாக்டர்கள் கொடுக்கும் தாது புஷ்டி லேகியத்தை சாப்பிடாமல் இருப்பதில்லை), அல்லது கண்ணிகாஸ்திரிகளுக்கும் பஞ்சமில்லை. பிராட்டஸ்டண்டு சாமியார்கள் என்றால் குடும்பம் குழந்தை குட்டி பொட்டி என்று எல்லாமும் இருக்கும்.\nசரி அந்த கதை எதுக்கு இப்போ ஏன் பொழுது போகவில்லையா பகத் பஸ்பர் ஏன் பொழுது போகவில்லையா பகத் பஸ்பர் வெண்ணை மங்கமம் என்று கவிஞர் ஒருவரோடு இணைந்து கலைநிகழ்ச்சி நடாத்தினீர்களே வெண்ணை மங்கமம் என்று கவிஞர் ஒருவரோடு இணைந்து கலைநிகழ்ச்சி நடாத்தினீர்களே அது போரடித்துவிட்டதா அல்லது தமிழ்நாட்டில் காலையில் அவுட்ஸைடில் அவுட்சைட் போகிறவர்கள் யார், அல்லது வெஸ்டர்ன் டாய்லெட்டில் வெளிக்கு போகிறவர்கள் யார் என்றெல்லாம் சர்வே செய்துகொண்டிருந்தீர்களே அதுவும் இப்போது செய்யவில்லை போலிருக்கிறது.\nஆங் நீங்கள் ஏதோ புனைவுகள் கட்டுரைகள் எழுத ஆரம்பித்துவிட்டதாக சொன்னார்கள். பொதுவாக ஆளுங்கட்சிகளுக்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு பீப்பி ஊத, கும்மி அடிக்க, மேளம் தட்ட பெரிய கோஷ்டியே உண்டு. நீங்கள் அந்த மாதிரி ஒரு பத்திரிக்கையில் பீப் பீப் என்று ஊதிப்பார்க்க ஆரம்பித்திருப்பதாகவும் சொன்னார்கள்.\nஅந்த புனைவுகளில் போராளிகளுக்கு நீங்கள் தான் காண்டாக்ட் பாய்ட்ண்ட் என்றும், காலையில் நீங்கள் பல் விளக்கும்போது சாட்டிலைட் போனில் என்ன டிபன் என்று கேட்க அவர்கள் வன்னியிலிருந்து போன் செய்துகொண்டிருந்ததாகவும் சொல்கிறீர்களாமே இருக்கும் இருக்கும். நம்பித்தானே ஆகவேண்டும். மறுத்துப்பேச யாரும் இல்லையென்றால் நாம் விடும் கரடியெல்லாம் வரலாறு ஆகிவிடுமே இருக்கும் இருக்கும். நம்பித்தானே ஆகவேண்டும். மறுத்துப்பேச யாரும் இல்லையென்றால் நாம் விடும் கரடியெல்லாம் வரலாறு ஆகிவிடுமே யார் கண்டா நாளை ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உங்கள் புருடாக்களை சேர்த்தாலும் சேர்த்துவிடுவார்கள்.\nதயவுசெய்து போராளிகளை, அவர்களின் தியாகத்தை, தன்னுயிரை ஈந்து கொள்கைகாத்த மாவீர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். நீங்கள் மத்தியஸ்தம் செய்ததாகவும், அவர்கள் சரணடைய தயார் என்றும் புனைந்துகொட்டாதீர்கள். தேவை என்றால் நான் சொல்லுவதெல்லாம் பொய் என்று தலைப்பில் பிள்ளையார் சுழி, மன்னிக்க, மேரி மாதா சுழி போட்டுவிட்டு, எந்த கருமத்தையாவது எழுதி தொலையுங்கள். அஞ்சனா தேவி, மஞ்சனா தேவி போன் செய்தார், ஆரோக்கிய சாமி லெட்டர் போட்டான் என்றெல்லாம் உங்கள் உடான்ஸுகளுக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்காதீர்கள்.\n2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் இயேசு. நல்லவன். ஆனால் கொஞ்சம் லூசு. அதே சமயம் கொஞ்சம் இண்டலக்சுவல். நிறைய கதை சொல்லிவிட்டு, உபதேசம் செய்துவிட்டு, மக்களை திருத்த முயன்று செத்து தொலைந்தான். அதனால் கடவுள் என்கிறீர்கள். இட்ஸ் ஓக்கே. கண்டுகொள்ளவில்லை. ஆனால் நான் பாவ மன்னிப்பு வழங்குகிறேன், கடவுளிடம் டேரக்ட் ப்ரான்ஸைசி பெற்ற என்னிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் உடான்ஸ் மதம் கிருத்தவ மதம். அதில் இருந்து வரும் சாமியாரான உங்களை எப்படி நம்புவது \nநீங்கள் அரசியலில் ஈடுபடவோ, மத்தியஸ்தம் செய்யவோ, உங்கள் சர்ச் அனுமதிக்கிறதா நீங்கள் அதற்காகவா பணிக்கப்பட்டீர்கள் உங்களை செலவு செய்து படிக்கவைத்து, சம்பளம் கொடுக்கும் சர்ச்சுக்கே நீங்கள் நேர்மையாக இல்லையே உங்களிடம் எப்படி அரசியல் நேர்மையை எதிர்பார்க்கமுடியும் \nஉங்கள் சர்ச்சில் பியானோ இருக்கிறதா அதில் ட்யூன் போடுங்கள். இசை பழகுங்கள்.\nஇகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே\nஇப்படி எதையாவது எழுதி, அதற்கு இசையமைத்து பாடுங்கள். அதன் மூலம் உங்கள் நேரம் அழகான முறையில் செலவிடப்படும். இனியும் அந்த அப்பழுக்கற்ற தலைவனின் பெயரை உச்சரிக்காதீர்கள். அசிங்கமாக இருக்கிறது.\nநன்றி. (கடிதம் முடிஞ்சுபோச்சு. எச்சில் துப்பி உறையை ஒட்டவேண்டும்)\nஎனக்கு நானே ஒரு ஓட்டு போட்டுக்கிட்டேன். என் எழுத்தின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. உங்களுக்கு நம்பிக்கை இருக்கா \nஅப்படியே அறைவது போலான பதிவு\nசொல்லியிருக்கிற விஷயம் புரியுது. ஆனால் சொல்லவந்த விஷயம் முழுசா புரியல... என்ன நான் சொல்றது புரியலையா\nவிசா. இருக்கு. இது அவருக்கு மட்டுமான கடிதம். உங்களுக்கு வேண்டுமானால் தனியா கடிதம் எழுதவா \nஆமா, எனக்கே புரியலைங்கும்போது உங்களுக்கு எப்படி புரியும் ஹி ஹி\n//எ���் எழுத்தின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. உங்களுக்கு நம்பிக்கை இருக்கா \nரவி புரிஞ்சிடுச்சி... படிச்சிட்டேன். இப்போ புரிஞ்சு சொல்றேன் சூப்பர். சாரி ரவி இன்னொருமுறை ஓட்ட போடமுடியாது. அடுத்த இடுகைக்கு அட்வான்சா ஸ்டாக் வெச்சுக்கறேன்....\nநீங்கள் அவ்வளவு தூரம் அதனை படித்து புரிந்துகொள்ளவேண்டியதில்லை.\nசாக்கடையில் இருந்து கிளம்பிவரும் விலங்கின்மீதிருந்து சாக்கடைதான் நம்மீது தெளிக்கும்.\nஏன் என்றால் அந்த விலங்கு கிளம்பி வரும் இடம் சாக்கடை.\nரவி, எனக்கும் நீங்கள் சொன்ன ஆள் மீது கோபம் தான். ஆனால் உங்கள் கடிதத்தில் அவர்மீதான கோபத்தை விட கிறிஸ்துவ மதத்தின் மீதான கோபமே அதிகப்படியாக வெளிப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். என்ன சொல்கிறீர்கள்\n//2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் இயேசு. நல்லவன். ஆனால் கொஞ்சம் லூசு.//\n... தனி மனித தாக்குதலில் பிற மதத்தின் நம்பிக்கையை இழிவு படுத்தாதீர்\nஎனக்கு என் மீதே கோபமாக இருக்கிறது.\nஉங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றச்சொல்லுங்கள். மாற்றுகிறேன்.\nபஸ்பர் இந்த மாதிரி எத்தனை கடிதம் படிச்சிறுப்பார். அந்தாளு ரேஞ்சே தனி.\nஉங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றச்சொல்லுங்கள். மாற்றுகிறேன்.//\nரவி உங்களுடைய கருத்தில் எனக்கு பெரும்பாலும் 70 % உடன்பாடு இல்லையென்ற போதும் நான் உங்களுடைய தனி மனித கருத்துகளை புரிந்து கொள்கிறேன் ...வியக்கிறேன்.. தொடர்கிறேன்\n..ஆனால் // கொஞ்சம் லூசு.// என்பது கொஞ்சம் மிகை ..\nகஸ்பார் விசயத்தில் இயேசுவை இழுக்காதீர் ..\n//சாக்கடையில் இருந்து கிளம்பிவரும் விலங்கின்மீதிருந்து சாக்கடைதான் நம்மீது தெளிக்கும்.//\nஅருமை. இதன் மூலம் அவருடைய மதம் ஒரு சாக்கடை என்று சொல்ல வருகிறீர்களா\nநான் மத சார்பற்றவன். ஆனால் மதம் மனிதனின் மன ஆரோக்கியத்துக்கு தேவைப்படுவது என்பதை ஆழமாக நம்புபவன்.\nகிறிஸ்துவ மதத்தில் நிறைய குளறுபடிகளும் ஒழுங்கீனங்களும் இருக்கலாம். ஆனால் அந்த மார்க்கத்தை குறை கூறுவது தவறு. ஏனெனில் இன்னும் கோயிலில் மண்டி போட்டு ஏதோ ஒரு மூதாட்டி தன் நோய் தீர வேண்டிக்கொண்டிருப்பாள். ஒரு இளைஞன் வேலை கிடைக்க வேண்டும் என பிராத்தித்துக்கொண்டிருப்பான். இன்னொருவர் தனக்கு இருக்கும் துன்பங்கள் அகல வேண்டும் என வேண்டிக்கொண்டிருப்பார். அதை எல்லாம் சிலுவையி���் இருக்கும் இயேசு தீர்த்து வைப்பார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் கோடானு கோடி மக்களின் ஆழமான நம்பிக்கைக்குரிய ஒரு மார்க்கத்தை படு கீழ்த்தரமாக விமர்சிப்பது தவறு.\nஇது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.\nஎன்னை பொறுத்தவரை பசி தான் உண்மையான கடவுள்.\nஇரண்டு நாள் பசியோடு இருந்தால் எனக்கு தர்க்காவில் பிரியாணியோ...அல்லது ஹிந்து கோயிலில் கூழோ...அல்லது கிறிஸ்துவ ஆலயத்தில் கஞ்சியோ கிடைத்தால் குடித்து என்னை காப்பாற்றிக்கொள்ள நினைப்பேனே தவிர சாக மாட்டேன். அநேகமாக மதவெறியர்களை தவிர மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.\nஎனவே எங்கோ ஒரு மூதாட்டியின் ஒரு ஏழையின் ஒரு குருடனின் ஒரு பிச்சைக்காரனின் ஒரு போர் கைதியின் நம்பிக்கையாய் திகளும் எந்த ஒரு மத கோட்பாட்டையும் குறை கூறுவது மிகவும் கீழ்த்தரமானது என்பது என் கருத்து.\nநீங்கள் அந்த கடவுளை வணங்கவில்லை என்றாலும் அந்த மார்கத்தை பின்பற்றும் மனிதர்களை நேசியுங்கள். குறைந்தபட்சம் அவர்களின் மனதை புண் படுத்த வேண்டாமே.\n//நீங்கள் அந்த கடவுளை வணங்கவில்லை என்றாலும் அந்த மார்கத்தை பின்பற்றும் மனிதர்களை நேசியுங்கள். குறைந்தபட்சம் அவர்களின் மனதை புண் படுத்த வேண்டாமே.\n\"கிறிஸ்துவ மதத்தின் மீதான கோபமே அதிகப்படியாக வெளிப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன்\"\nபரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே\nசெந்தழல் ரவி செய்த இப் பதிவு பிழையை மன்னிப்பாராக\nவிசா. ரிலாக்ஸ். பேசலாம். அமைதி.\nஅமவுண்டு கொடுத்தால் மன்னிக்கும் ப்ரிஸ்டுகள் உண்டு. ஐ கேன் டேக் தெயர் ஹெல்ப்.\n// விசா. ரிலாக்ஸ். பேசலாம். அமைதி.\nஇவரது போக்கு குறித்து ஆரம்பத்தில் இருந்தே எனக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது..அமெரிக்கா மெர்சி என்ற மீட்பு கப்பலை ஈழத்திலிருக்கும் அப்பாவி உறவுகளை காப்பாற்ற அனுப்பிய போது அதை தடுத்தது எந்த களவாணிகள் என்று உலகம் முழுமைக்கும் தெரியும்.. ஆனால் பெயரை குறிப்பிடாமல் ஒரு தமிழகத்தை சார்ந்த மூத்த காங்கிரசு அமைச்சர் போர் நிறுத்ததிற்கு முயன்றார் என வாய்கூசாமால் புளுகுகிறார்.. இதில் இருந்தே தெரியவில்லை இவர் ரோவினுடைய கைகூலி என்று.. இவனுங்களுக்கு அடுத்தநாட்டில் எவனும் நன்றாக இருந்தால் பிடிக்காது..அது ஈழமாகட்டும் ..மாலைதீவு ஆகட்டும்..பலுசுஸ்தானாகட்டும்... ஆக இவர்கள் வீரமெல்லாம் இளித்த வாயன்கள் மீதுதான் எங்கே சீனா மீது எதாவது இவ்வாறு சித்து விளையாட்டுகளை செய்ய சொல்லுங்கள் வாலை ஒட்ட நறுக்கி அனுப்புவாரகள்..\nஇந்த இந்தி ய அதிகாரத்திலுள்ள பீடைகளுக்கு ஒருவித மனநோய் பிடித்துள்ளது.. அது தன்னை விட தாழ்ந்தவனிடம் தங்கள் வீரதீர சாகசங்களை காட்டுவது ஆங்கிலத்தில் கெர்ப் கோஹன் உங்களால் முடியும் என்ற ஒர் நூலில் 5வது அதிகாரத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடுவார்..அதன் சராம்சம் இதுதான்\nஏற்கனவே அதிகாரத்தில் உள்ள ஒருவன் தன்னால் முடியாத ஒன்றிணை அதே போல சக அதிகாரத்தில் உள்ளவன் அதை செய்யும் போது அதிகாரமற்ற மற்றவர்கள் முன்பு அதிகாரம் இருந்ததை போல சீன் காட்டி கொண்டிருந்தவனை புறம்தள்ளுவார்கள்.. அதன் விளைவு சீன் காட்டி ஊரை ஏமாற்றி கொண்டிருந்தவன் .. தங்களுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாது தங்களுக்கு கட்டுபடுத்த முடியாத அமைப்பை அடித்து நொறுக்குவார்கள்..\nசுருக்கமாக சொன்னால் வலிமை குறைந்தவனை நண்பனை அடித்துவிட்டு நானும் ரவுடிதான் நானு தெற்காசிய ரவுடிதான் என ஓலமிடுவது..இதில் சீனா,பாகிஸ்தான்.விடுதலை புலிகள் என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்\nஎன்ன கொடுமை ரவி இது... இந்த ஆள் போராளிகள் பெயரை சொல்லி டுபாக்கூர் விடுவது மட்டுமின்றி போர்நிறுத்தம், காப்பாற்றல் லொட்டு லொசுக்கு என்று விடும் புருடாக்கள் தாங்க முடியலை இதில் இன்னொரு ஜால்ரா சுப.வீயை வேறு சாட்சிக்கு அழைக்கிறார்... வேலிக்கு ஓணான் சாட்சியாம்....\nஇப்ப மட்டும் தானா எப்பவுமே இப்படித்தானா\n//என் எழுத்தின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. உங்களுக்கு நம்பிக்கை இருக்கா \nஉமது சுய நம்பிக்கை அபாரம்\n//அருட்தந்தை என்கிறார்கள். எப்போது எங்கே, யாரின் அருள் உங்களுக்கு கிடைத்தது \nஅருள் அவர் பையன் பெயராக இருக்கும் அருளின் தந்தை அருட்தந்தை தானே\nஇவரையெல்லாம் லூஸ்ல விடனும்,இதெல்லாம் இவர் படிப்பாரா லோக்கல் பேப்பரில் ஒபாமாவுக்கு ஒரு ஆலோசனைனு எழுதும் வாசகர் கடிதம் தான் நினைவுக்கு வருது\nரவி, எனக்கு ஒரு டவுட்டு. இந்த புனித ஆவியில இட்லி வேகுமா வேகாதா\nநான் எப்பவுமே அப்படித்தான் :))))\nகார்க்கி, ஐ லவ் இட்லி. எந்த ஆவியில் வெந்தாலும்...\nஇட்லியோட மல்லாட்டை = மனிலா சட்னி சாப்ட்ருக்கீங்களா\nவிசா 'வின் நீண்ட பின்னூட்டத்தை ரசித்தேன். :)\n////தம்பி நீ எந்த சாக்கடையில் இருந்து வந்தியோ தெரியாது , மதங்களை விமர்சிக்கும் முன் ஒன்றை நினைவில் வைத்து கொள் , உன் தாயை நீ எப்படி நீ நம்புகிறயோ அது போல்தான் அவரவர் கடவுளை அவரவர் நம்புகிண்டனர் ,எனவே தனிப்பட்ட நபரை நீ எப்படி வேண்டும் என்றாலும் விமர்சித்து கொள் . ஒரு மதத்தை விமர்சிகாதே ....////\nமைக்கல் டென்னிஸ் என்ற தோழர் அனுப்பிய மின்னஞ்சல்.\nஇந்த உலகில் எதனையும் எவரையும் விமர்சிக்கும் உரிமை எந்தவொரு தனிமனிதருக்கும் உண்டு. அது என்னுடைய தனிப்பட்ட சுகந்திரம், என்பதை அந்த தோழருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.\nகிறிஸ்தவ மதத்தை விமர்சித்தவுடன் காட்டமாக, திட்டும் உங்களுக்கு ஏசு பெருமான் இதையா சொன்னார் அல்லவே ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையல்லவா காட்டச்சொன்னார். அப்படியென்றால், தோழரே, இன்னும் நன்றாக விமர்சியுங்கள் என்று அல்லவா நீங்கள் மடல் அனுப்பியிருக்கவேண்டும் \nஉங்கள் சகோதரன் உனக்கு எதிராக குற்றம் செய்தால் ஏழு முறையல்ல, ஏழு முறை எழுபது முறை மன்னிக்கச்சொன்னாரில்லையா. என்னையும் மன்னித்துவிடுங்கள். இன்னும் ( 7 x 70 ) - 1 முறை நான் பாவம் செய்ய அனுமதிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nவிசா. இன்னும் 300 ஆண்டுகளில் மதம் என்ற ஒரு கட்டமைப்பே உலகில் இருந்து ஒழிந்துவிடும். அவ்வளவுதான் இப்போதைக்கு சொல்லமுடியும். (உ.ம் கொரிய நாட்டில் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்களின் சதவீதம் 60)\nஜெகத்கஸ்பார் எழுதுவது அல்ல கிறுக்குவது அரைவேக்காட்டுத்தனமான தகவல்கள என்பது முதல் ஐந்து இதழ்களிலேயே தெரிந்து போய்விட்டது..\nபுலியையும் ஆதரிக்க வேண்டும்.. ஈழ விடுதலையையும் ஆதரிக்க வேண்டும்.. தி.மு.க.வையும் பாராட்ட வேண்டும்.. கலைஞரையும் துதிபாட வேண்டும் என்று பல்வேறு நோக்கங்களை ஒன்றுகூடி வைத்துக் கொண்டு கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்.\nஎப்படியோ இவருக்கும் பொழைப்பு ஓடுகிறது.. அவ்வளவுதான்..\nஆமாம்.. நீ ஏன் இப்ப திடீர்ன்னு இயேசுவையும் தாக்குற.. பாவம் நல்ல மனுஷன்.. ஏதோ தெரியாம பொறந்து தொலைச்சிட்டாரு. அதுதான் அவர் செஞ்ச பாவம்..\nநீ ஒரு நல்ல கிறித்துவனாக இருக்கிறாய் என்று நினைத்தேன்..\nஆமாம்.. நீ ஏன் இப்ப திடீர்ன்னு இயேசுவையும் தாக்குற.. பாவம் நல்ல மனுஷன்.. ஏதோ தெரியாம பொறந்து தொலைச்சிட்டாரு. அதுதான் அவர் செஞ்ச ப���வம்..\nஇயேசு மனிதன் என்று சொன்னது\nஇயேசு பாவம் செய்ததாக சொன்னது. அவரே மனிதர்கள் பாவத்தை மன்னிக்க வந்த கடவுளாமே \nஓக்கே கம்மிங் பேக் டு த பாய்ண்ட். விசாவுக்கு பதில் அளிக்க நினைத்திருந்தேன். உங்க கேள்வி அதனை எளிதாக்கிவிட்டது.\nவலையுலகின் சூப்பர் ஸ்டார் மருத்துவர் ஒருவர் கிருத்தவர், அரசுப்பணியில் இருக்கிறார்.\nஅவர் அரசு பணியில் இருப்பதால் அரசை விமர்சிக்காமல் இருக்கமுடியுமா அரசு பல்வேறு நல்ல காரியங்களை செய்கிறது. இலவச மருத்துவம், விதவைகளுக்கு பென்ஷன்,விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கல்விக்கடன் தள்ளுபடி, பள்ளி பிள்ளைகளுக்கு சத்துணவு சைக்கிள் என்று. அதற்காக லஞ்ச ஊழலை, பல அரசு ஊழியர்களின் மெத்தனத்தை, ஊடகங்களை வைத்து செய்யப்படும் பொய் பிரச்சாரத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு வாளாவிருக்க முடியுமா அரசு பல்வேறு நல்ல காரியங்களை செய்கிறது. இலவச மருத்துவம், விதவைகளுக்கு பென்ஷன்,விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கல்விக்கடன் தள்ளுபடி, பள்ளி பிள்ளைகளுக்கு சத்துணவு சைக்கிள் என்று. அதற்காக லஞ்ச ஊழலை, பல அரசு ஊழியர்களின் மெத்தனத்தை, ஊடகங்களை வைத்து செய்யப்படும் பொய் பிரச்சாரத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு வாளாவிருக்க முடியுமா சர்வ அதிகாரம் பொருந்திய அரசை கேள்விகேட்கிறோம் அல்லவா சர்வ அதிகாரம் பொருந்திய அரசை கேள்விகேட்கிறோம் அல்லவா பல மக்களுக்கு நன்மை செய்யும் அரசை, சில மக்களை அம்போவென விடும் அரசை, பல சமயம் மக்களை ஏமாற்றும் அரசை விமர்சிக்க, கேள்வி கேட்க, சாட எல்லா உரிமைகளும் நமக்கு இருக்கிறது அல்லவா \nஅய்யோ. நாம் மிகவும் விரும்பும் பதிவர் ஒருவர் அரசு துறையில் இருக்கிறார். அதனால் நாம் அரசை பற்றிய விமர்சனங்களை நிறுத்திக்கொள்வோம் என்று இருக்கமுடியுமா அரசு என்ற இடத்தில் மத நம்பிக்கை என்ற விடயத்தை வைத்து பார்க்குமாறு விசா அவர்களை கேட்கிறேன்.\nஇப்படிப்பட்ட பதிவு ரொம்பத் தேவை தாங்க..\nஅதுமட்டுமல்ல, திராவிட கழக சிகாமணிகள் சர்ச்சு பாதிரியார்களையோ, பொருளாளர்களையோ தேடித் தேடி அலைந்து ஈழத்தைப் பற்றி பேச வைப்பதின் நோக்கமே புரியவில்லை. தொடர்பில்லாதவர்கள் கூட மேடையேறி பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.\nராசாக்களா....வந்து படிச்சுட்டு போங்க......பகத் பாஸ்பரை தூக்கி தலையில வச்சு ஆடுனீங்களே...வாங்க....\nஇரண்ட�� உண்மைகள் அதற்கு நடுவே நான்கு பொய்கள் என்று பொய்களை உண்மைக்கு நடுவே சாண்ட்விச் போல செய்துகொடுத்துக்கொண்டிருக்கிறார் பகத் பஸ்பர்.\nநாளை இந்த பொய் புரட்டுகள் உண்மைகள் என்று நம்பப்படும். இது தான் வரலாறு என்று படிப்பிக்கப்படும்.\nகாங்கிரஸ் தலைவர் ஒருவர் விடுதலை புலிகளை காக்க முயன்றார்.\nகாங்கிரஸ் கட்சிதான் ஈழத்தமிழர்களை காத்த கட்சி\nஇப்படி எளிதாக திரிப்பு செய்ய, மக்களை ஏமாற்ற இவரை ஒரு கருவியாக ஆட்சியாளர்களும் ஆட்சியாளர்கள் சார்ந்த ஊடகங்களும் பயன்படுத்துகிறது.\nஎனக்கு இரவி அண்ணன்மேல் உடன்பாடு உண்டு.ஆனால் இந்த இடுகையின் மேல் அல்ல.\nரொம்ப நன்றி அப்துல்லா. கருத்தை கருத்தாக எடுத்துக்கொள்வதற்கு.\nரொம்பவே சூடு... உண்மையின் ஆத்திரம் தெரிகிறது..\n//உ.ம் கொரிய நாட்டில் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்களின் சதவீதம் 60//\n ஆச்சரியம். நீங்கள் சொல்வது வட கொரியா என்று நினைக்கிறேன்.\nநியூசிலாந்திலும் 30% பேர் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்களாம்...\n^^^அந்த பின்னூட்டம் உங்கள் மீதான ஒரு பிம்பத்தை குறைத்து காட்டியது அவ்வளவு தான்&&&\nவிசா. அப்படி எல்லாம் பிம்பம் வைத்துக்கொள்ளாதீர்கள். தம்பி அந்த வரிகள் எனக்கு பிடிக்கவில்லை, நீக்குடா என்று கட்டளை இட்டிருந்தால் நீக்கிவிட்டிருப்பேன். நான் என்ன ஆனந்தவிகடனிலா எழுதுகிறேன், அச்சில் ஏறியதை எடுக்க முடியாமல் போக \nஉங்களுக்கு ஒரு கருத்துண்டு. எனக்கு ஒரு கருத்துண்டு. நாம் இருவரும் அதனை நம்முடனே வைத்துக்கொண்டால் பிரச்சினையில்லை. ஒரு பொது தளத்தில் வைக்கும்போது அந்த என்னுடைய சொந்த கருத்து உங்களுக்கு தவறாக தெரிந்தால் அது புண்படுத்துகிறது. நாம் இருவரும் இணையும் புள்ளி நமது வலைப்பதிவே. ஆகவே தொடர்ந்து விவாதிப்போம்.\nஆனால் இந்த பதிவில் நாம் மேற்கொண்டு விவாதித்தால் கிறிதவ மதம் ஒன்றை நோக்கியே விவாதம் போகும் போல தெரிகிறது. ஜெனரிக்காக எல்லா மதங்களையும் தாக்கி ஒரு பதிவு எழுதி விட்டால் அங்கே என்னை எல்லாரும் கும்முவார்கள். பார்க்க காமெடியாக இருக்காது \nமற்றபடி வரும் காலத்தில் மதங்களின் தேவை குறைந்துபோய், ஒரு கட்டத்தில் 0 ஆகிவிடும். அதனால் தான் மதங்களை Cultural Symbol ஆக்க கிறித்தவ இஸ்லாம் இந்து மதவாதிகள் பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள்.\nநேற்று ஐரோப்பிய கோர்ட், பள்ளி வளாகங்களில் உ���்ள சிலுவை சின்னத்தை அகற்ற உத்தரவிட்டுவிட்டது.\nஅது கல்வி சுகந்திரத்தை, மத சுகந்திரத்தை மீறும் செயல் என்றும் கூறியுள்ளது. கிறிதவ மதத்தில் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் சம்பவம் இது.\nஉடனே, கிறித்தவ பிஷப்புகள், சிலுவை அடையாளம் ஒரு கலாச்சார சின்னம் என்று கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டார்கள்.\nமத நம்பிக்கைகளை புண்படுத்தாமல் மதத்தை விமர்சனம் செய்ய முடியாது என்பது என்னுடைய கருத்து. முன்பே சொன்னதுபோல் வேரில் வெண்ணீர் ஊற்றினால்தான் களையை களைய முடியும்.\nஇயேசுவை லூசு என்று சொல்ல பல காரணங்கள் உண்டு. நூறு பேர் இருக்கும் இடத்தில் ஒருவனாக சென்று சண்டையிடுவது முட்டாளின் செயல். மத நம்பிக்கைகள் வேரூன்றிய யூத ஆலயத்தின் வாசலில் சென்று கயிறுகளால் சாட்டை பின்னி அங்கே இருந்த வியாபாரிகளை அடித்தார். அதனால் வியாபாரிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்பாதித்தார். கோயிலின் உள்ளே சென்று இந்த கோயிலை இடித்து மூன்று நாளின் கட்டுவேன் என்றார். அதனால் அங்கேயுள்ள குருமார்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். விபச்சாரியை கொல்ல வந்தவர்களை தடுத்தார். ஓய்வு நாள் எனப்படும் நாளில் சோளக் கதிர்களை பறித்து தின்று காட்டினார். மற்றவர்களுக்கும் கொடுத்து தின்னவைத்தார். ஆக பொதுவாக அவர் ஒரு நாத்திகர். கலகம் செய்தார். கலகக்காரரை லூசு என்று எப்படி பொதுப்புத்தியோடு அழைப்போமோ அதேபோல் அழைக்கப்பட்டு, ஒரு கொலை தண்டனை பெற்ற ரவுடிக்கு ஈடாக்கூட மதிக்கப்படாமல் சித்ரவதைக்கு ஆட்பட்டு இறந்தார்.\nஅதனால் தான் அப்படி எழுதினேன்.\nஒவ்வொரு நாட்டிலும் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் ஒரு Factor இந்த வளர்ச்சியில். கொரியாவில் 60 சதம், நியூசிலாந்தில் 30 சதம் என்று எனக்கு தெரிந்தவரை. இந்தியாவில் இன்னும் சில நூறு ஆண்டுகளில், அவர்களின் பொருளாதார அறிவியல் வளர்ச்சியை நாமும் எட்டும்போது மதம் என்ற கட்டமைப்பு வெறும் ஹிட்ஸ்ட்ரி ஈ புக் (புக் இருக்குமா அப்போ) ஒன்றில் மட்டும் இடம்பெறும்.\n//உங்கள் சர்ச்சில் பியானோ இருக்கிறதா அதில் ட்யூன் போடுங்கள். இசை பழகுங்கள்.\nஇகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே\n கலக்குறீங்க... பாடல் குழுவில் இருந்தீங்களோ\nகஷ்டப்பட்டு இந்த பதிவின் நோக்கத்தை மதம் நோக��கி திருப்பிவிட்டவர்கள் இன்றைக்கு வினவின் பதிவில் என்ன செய்யப்போகிறார்கள்\nராம்மோஹன் - கொஞ்சம் பெரிய குட்டிக்கதை\nலிப்ட் மாமா - ஒரு பக்க கதை\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nசிகரெட். இன்னொரு ஒரு பக்க கதை.\nழ + சாட் லவ் இரண்டு ஒரு பக்க கதைகள்\nஇலங்கை இந்தியாவின் ஒரு பகுதி - ரஷ்ய அதிபர் திமித்ர...\nKreative Krayonz / வேளச்சேரியில் குழந்தைகளுக்கான ட...\nலேடி காகா போக்கர் பேஸ் அவுட்டர் ஸ்பேஸ்\nநீ யாருடா என்னை \"ரேப்\" செய்வது\nவைரமோதிரம், மொபைல் போன், லேப்டாப் / UAE தமிழ்சங்கம...\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009\nஇபே (ebay.in) மூலம் போலி பொருட்கள், உஷார் உஷார்\nபோலிச்சாமி பகத் பஸ்பருக்கு கடிதம்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2018/08/", "date_download": "2019-08-22T12:38:51Z", "digest": "sha1:V2NUU36JZ3NHIUWFOAPQHHBR4MV4JYLQ", "length": 125931, "nlines": 2146, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: August 2018", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅரசு ஊழியர்கள் அனைவரும் இனி கட்டாயம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டும் - தமிழக அரசு\nஇன்றைய முக்கிய செய்திகள் 30-08-2018\n🔰 *பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.18*\n🔰 *பருவமழை தொடங்க உள்ளதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: இயக்குனர் உத்தரவு*\n🔰 *குடைக்குள் சண்டை: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை\n🔰 *EMIS இணையதளம் மெதுவாக இயங்க காரணம் என்ன\n🔰 *விரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்*\n🔰 *தாமதமாக வரி செலுத்தினாலும் அபராதம்*\n🔰 *7வது ஊதியக் குழுவின் புதிய சம்பளம் வேண்டும்:- பல்கலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 24-08-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 24-08-2018\nபள்ளிக்கல்வி செயலாளர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றம்\nதமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.\nபள்ளிக்கல்வி செயலாளர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றம்\n25.08.2018 சனிக்கிழமை பள்ளி வேலை நாள் - CEO Proceeding\n25.08.2018 சனிக்கிழமை பள்ளி வேலை நாள் - CEO Proceeding\nதனி ஊதியம் 750ஐ பதவிஉயர்விற்கு பிறகும் அடிப்படை ஊதியத்தோடு இணைந்து பெற்ற கூடுதல் தொகையை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட SHOWCASE NOTICE\nதனி ஊதியம் 750ஐ பதவிஉயர்விற்கு பிறகும் அடிப்படை ஊதியத்தோடு இணைந்து பெற்ற கூடுதல் தொகையை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட SHOWCASE NOTICE\nமாநில யோகாசனப் போட்டியில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு....\nஅறிவியல் உண்மைகள்- ஜீரோ வாட் பல்புகளுக்கு மின்சக்தி தேவைப்படாதா\nஇன்றைய முக்கிய செய்திகள் 22-08-2018\n🔰 *வட்டாரக்கல்வி அலுவலர் சங்கம் மாநிலப்பொதுக்குழு*\n🔰 *அரசு பள்ளிகளில் ரூ.500 கோடியில் ஸ்மார்ட்கிளாஸ் - தடை கோரி வழக்கு*\n🔰 *ஆசிரியர் கலந்தாய்வு நடக்குமா\n🔰 *பிளஸ் 2 தேர்வு: புதிய கட்டுப்பாடு*\n🔰 *நவ.4ல் தேசிய திறனாய்வு தேர்வு*\n🔰 *பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தல் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு\n🔰 *G.O Ms : 245 : 30 ஆண்டுகள் பணி செய்தால் முழு ஓய்வூதியம் - கோர்ட் உத்தரவு படி புதிய அரசாணை வெளியீடு (19.07.2018)*\n🔰 *மருத்துவ கல்விக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு மட்டுமே இடம்*\nஇருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா... தவிர்ப்பது எப்படி\nகேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339 பணியிடங்கள்\nகேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339 பணியிடங்கள்\n11 ம் வகுப்பு தேர்வு ஒருமுறை மட்டுமே எழுத முடியும்-அமச்சர் செங்கோட்டையன் தகவல்\n182 அரங்குகள் - ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\n182 அரங்குகள் - ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தை வழங்கிய சிறுமி\n+2 மாணவர்களுக்கு 12 புதிய பாடத்திட்டங்கள்\n+2 மாணவர்களுக்கு 12 புதிய பாடத்திட்டங்கள்\nதமிழ்நாடு அரசின் புதிய சொ��்து வரி விகித பட்டியல் ( w.e.f. 01.04.2018)\nஅறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை\n1 ,6 ,9 மற்றும் 11 ஆம் வகுப்பு- புதிய பாடத்திட்ட பயிற்சி- உயர்திரு டி. உதயச்சந்திரன் இ. ஆ.ப. பாடத்திட்ட செயலர் தலைமையில் முதன்மைக் கருத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்கள்- கலந்துரையாடல்- CEO செயல்முறைகள்\nதமிழக அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் கேரள மக்களின் துயரை துடைக்க நீங்களும் பங்கெடுக்கலாமே\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் கேரள மக்களின் துயரை துடைக்க நீங்களும் பங்கெடுக்கலாமே\nஅரசுப் பள்ளிகளில் தொடங்கவுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் தமிழ் முதல் பாடம்.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அரசாணைகளின் தொகுப்பு\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு,\nஅரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.\nபள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளின் பாதுகாப்பு -பள்ளி வளாகம் ,சுற்றுபுறம் ,மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nஅரசு பள்ளிகளில் பணி நிரவல் காரணமாக தோற்றுவிக்கப்பட்ட புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை மற்றும் பள்ளிகளின் பட்டியல்\nதொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை\nதொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை\nபள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல்\nCCE திட்டம் சிறப்பாக நடைபெற பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி பிறபிக்கப்பட்ட அரசாணை\nபுதிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அரசாணை -நோய்கள் மற்றும் மருத்துவமனைகள் பட்டியல்\nதிருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல்\n2012 - 2013 ஆம் ஆண்டில் முப்பருவதேர்வு முறை நடைமுறைபடுத்துதல் தொடர்பான அரசாணைக்கு திருத்தம்- அரசாணை எண் 140 தேதி :11-06-2012\nபட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான ஒத்த உயர்கல்வி படிப்புகள் அரசாணை எண் 133 தேதி :04-06-2012\nஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்\nமுப்பருவ தேர்வுமுறை முதல் அமல் -\nஅரசு/ நகராட்சி உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியி���ங்கள் ஒப்பளிப்பு ஆணை :\n2011 -2012 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக\nபத்தாம் வகுப்பு அறிவியல் தேர்ச்சி மதிப்பெண் -செயமுறைதேர்வு உழைப்பூதியம்.\nஅரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்\nபகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் -GO MS No-177 Dated the 11/11/2011\nமுதுகலை ஆசிரியர் நியமனம் -எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமே நடைபெறும்-அரசாணை -GO MS No-175 Dated the 8/11/2011\nபழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு-GO MS No-294 Dated the 21th october 2011\n1-7-2011முதல் 7 % அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை\nபள்ளிகளில் தேர்வுமுறை மாற்றம் -தொடர் மதிப்பீட்டு முறை அடுத்த ஆண்டு முதல் அமல் - தொடர்பான அரசாணை எண் :143 நாள் :19/09/2011\n10,11,12ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை நீக்கும் சிறப்பு ஊக்கதொகை திட்டம்-அரசாணை-தலைமை ஆசிரியருக்கான வழிகாட்டி நெறிமுறைகள்\nசாஸ்த்ரா பி.எட் -அங்கீகரித்து ஆணை\nமகப்பேறு விடுப்பு - 180 நாட்கள் amendment\nமகப்பேறு விடுப்பு - 180 நாட்கள்\nஉயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை\n2014-ம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு\nப்ளூ பிரின்ட்' இல்லாத தேர்வு எப்படி : மாதிரி வினாத்தாள் வெளியிட கோரிக்கை.\nகேரளா நமக்கு தரும் பாடங்கள்:- பூவுலகின் நண்பர்கள்\nகுறைந்த மதிப்பெண் பெற்றவர்களைக் கொண்டு கல்லூரி காலி இடங்களை நிரப்ப வேண்டியதில்லை: உயர் நீதிமன்றம்\n600 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை\nகுறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இணைக்க தொடக்ககல்வி இயக்குனரகம் திட்டம் முன்னேற் பாடாக ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்\nபள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர். கணினி ஆசிரியர் சங்கம் சார்பாக கோரிக்கை மனு முதலமைச்சர் தனி பிரிவில்\nஅரசு பள்ளிகளில் 3,700 ஆசிரியர் பணியிடங்கள் காலி: பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் நடத்துவதில் சிக்கல்\nதமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை கேரள நிவாரண நிதியாக தர முடிவு \nஅரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்த்த பெற்றோர்களை சுதந்திரதினத்தன்று வீடு வீடாக சென்று சால்வை அ���ிவித்து வாழ்த்து தெரிவித்த ஆசிரியர்\nதொடக்க நிலை வகுப்புகளுக்கான அனைத்து கற்றல் கற்பித்தல் துணைகருவிகள்\nமன அழுத்தம் மற்றும் பணிச்சுமை குறைக்க ஆசிரியர்களுக்கு புத்துணர்ச்சி பயிற்சி -DEO PROC\nமன அழுத்தம் மற்றும் பணிச்சுமை குறைக்க ஆசிரியர்களுக்கு புத்துணர்ச்சி பயிற்சி -DEO PROC\nATM இரகசிய எண்ணை மறந்துவிட்டீர்களா உடனடியாக இரகசிய எண்ணை பெற\nATM இரகசிய எண்ணை மறந்துவிட்டீர்களா உடனடியாக இரகசிய எண்ணை பெற\nஒரு மாணவர் கூட சேராத 100 எஞ்சினியரிங் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்\nஒரு மாணவர் கூட சேராத 100 எஞ்சினியரிங் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்\nSSA - மகாத்மா காந்தி அவர்களின் 150ஆவது பிறந்த நாள் - பள்ளி அளவில் நிகழ்ச்சிகள் நடத்துதல் தொடர்பான செயல்முறைகள்\nSSA - மகாத்மா காந்தி அவர்களின் 150ஆவது பிறந்த நாள் - பள்ளி அளவில் நிகழ்ச்சிகள் நடத்துதல் தொடர்பான செயல்முறைகள்\nகல்வித்துறை செயலாளர்களுக்கு சம்மன் : சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nகல்வித்துறை செயலாளர்களுக்கு சம்மன் : சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\n1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு : TNPSC அறிவிப்பு\n1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு : TNPSC அறிவிப்பு\n3890 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி நிரவல்\n3890 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி நிரவல்\nபிளஸ் 1 துணை தேர்வு வரும், 13ல், 'ரிசல்ட்'\nபிளஸ் 1 துணை தேர்வு வரும், 13ல், 'ரிசல்ட்'\n'டிஜிட்டல்' மயமாகிறது மக்கள் தொகை பதிவேடு\n'டிஜிட்டல்' மயமாகிறது மக்கள் தொகை பதிவேடு\nஈராசிரியர் பள்ளிகளில் ஓராசிரியர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு\nஈராசிரியர் பள்ளிகளில் ஓராசிரியர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு\nசிறுபான்மையின மாணவர் கல்வி உதவித்தொகை\nசிறுபான்மையின மாணவர் கல்வி உதவித்தொகை\nநீட் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை... மத்திய அரசு மறுப்பு\nநீட் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை... மத்திய அரசு மறுப்பு\nதாவரவியல்,விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனி ஆசிரியர்களை நியமனம்\nதாவரவியல்,விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனி ஆசிரியர்களை நியமனம்\nஓட்டுநர் உரிமம்: இனி டிஜிட்டல் ஆவனமே போதுமானது: மத்திய அரசு உத்தரவு\nஓட்டுநர் உரிமம்: இனி டிஜிட்டல் ஆவனமே போதுமானது: மத்திய அரசு உத்தரவு\n2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத���த வேண்டும் : உயர்நீதிமன்றம்\n2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் : உயர்நீதிமன்றம்\nஇன்றைய முக்கிய செய்திகள் 09-08-2018\nஇன்றைய மிக முக்கிய செய்திகள்\nஇடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைப் பணிய வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடக் கூடாது -தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஇடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைப் பணிய வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடக் கூடாது -தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகல்லுாரி மாணவர்களுக்கான, மத்திய அரசின் உதவித் தொகைக்கு, 'ஆன்லைன்' பதிவு\nகல்லுாரி மாணவர்களுக்கான, மத்திய அரசின் உதவித் தொகைக்கு, 'ஆன்லைன்' பதிவு\nசித்தா மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், அடுத்த வாரம் முதல், அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில் வினியோகிக்கப்படும்\nசித்தா மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், அடுத்த வாரம் முதல், அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில் வினியோகிக்கப்படும்\nவகுப்பறை கணினி வழி செயல்பாடுகள்.\nவகுப்பறை கணினி வழி செயல்பாடுகள். இதில் ஒவ்வொரு பக்கத்தையும் தொடும் போது அதில் உள்ளவை வீடியோவாக வரும்\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.18\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.18\nசுதந்திர தின விழா ஓவிய போட்டிக்கான படங்கள்\nசுதந்திர தின விழா ஓவிய போட்டிக்கான படங்கள்\nசுதந்திர தின விழா முக்கிய பாடல்கள்\nசுதந்திர தின விழா முக்கிய பாடல்கள்\nதொடக்க கல்வி அதிகாரி பதவியில் மாற்றம்\nதொடக்க கல்வி அதிகாரி பதவியில் மாற்றம்\nஇன்ஜி., பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டி.என்.பி.எஸ்.சி.,\nஇன்ஜி., பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டி.என்.பி.எஸ்.சி.,\nதலைமை ஆசிரியர் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்படுகிறது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nதலைமை ஆசிரியர் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்படுகிறது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nபள்ளிகளில் பயிலும் 1 லட்சம் மாணவர்களுக்கு படிப்பு உதவித் தொகை\nபள்ளிகளில் பயிலு���் 1 லட்சம் மாணவர்களுக்கு படிப்பு உதவித் தொகை\nபள்ளிகளின் இணையதளத்தில் ஆசிரியர்கள், நிர்வாகிகள்,பணியாளர்கள் மீதான குற்ற வழக்கு விவரத்தை வெளியிட வேண்டும் -பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு\nமாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nமாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\n5ஜி செல்போனை அறிமுகம் செய்த மோட்டோ\n5ஜி செல்போனை அறிமுகம் செய்த மோட்டோ\nமினிமம் பேலன்ஸ் பெயரால் வங்கிகள் ரூ.5000 கோடி அபராதம்\nமினிமம் பேலன்ஸ் பெயரால் வங்கிகள் ரூ.5000 கோடி அபராதம்\nஉயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடந்து முடிந்த விவரம்:\nஉயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடந்து முடிந்த விவரம்:\nவரலாற்றில் இன்று ஆகஸ்ட் 6\nவரலாற்றில் இன்று ஆகஸ்ட் 6\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஅங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு இரவோடு, இரவாக நியமன உத்தரவு -கலெக்டரின் அதிரடி நடவடிக்கை\nஅங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு இரவோடு, இரவாக நியமன உத்தரவு -கலெக்டரின் அதிரடி நடவடிக்கை\nஇந்தியாவின் வரைபடத்தை வித்தியாசமான முறையில் சுலபமாக வரைய கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்\nஇந்தியாவின் வரைபடத்தை வித்தியாசமான முறையில் சுலபமாக வரைய கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்\nஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான யுஐடிஏஐ எண்ணை நீக்குவது எப்படி\nஉங்களது ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான ஆதார் ஆணையத்தின் (யுஐடிஏஐ) தொலைபேசி எண்ணை நீக்குவது வெகு எளிது. உலக அளவில் மிகவும் பிரபலமான இணையதள தேடுபொறி நிறுவனம் கூகுள்.\nபல்வேறு சேவைகளை வழங்கும் கூகுள், ஸ்மார்ட் ஃபோன்களுக்கான ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை அளித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் தனிநபர் அடையாள ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் என்ற 11 இலக்க எண் திடீரென தானாகவே பதிவானது.\nஇதுகுறித்து விளக்கமளித்த ஆதார் அடையாள ஆணையம், தங்களது எண் 1947 என்றும், சில விஷமிகள் மக்களைக் குழப்புவதற்காக வேறு ஒரு எண்ணை ஆதார் அடையாள ஆணையத்தின் கட்டணமில்லா எண் என்று பரப்புகின்றனர் என்று கூறியிருந்தது.இந்த தவறுக்கு தாங்கள் காரணம் இல்லை என தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் மறுப்பு தெரிவித்���ிருந்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று விளக்கமளித்த கூகுள், இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்ஃபோன்களுக்காக 2014-ம் ஆண்டு வழங்கிய ஆண்டிராய்டு இயங்குதளத்தில் தவறுதலாக அந்த எண் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தது. இதனால், பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு வருந்துவதாக தெரிவித்த கூகுள் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தாங்களாகவே அந்த எண்ணை அழித்துவிடலாம் என்றும் தெரிவித்தது.எண்ணை நீக்குவது எப்படிஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான யுஐடிஏஐ தொலைபேசி எண்ணை நீக்குவது வெகு எளிதாகும்.ஸ்மார்ட்ஃபோன்களில் கான்டாக்ட்ஸ் பகுதியில் பதிவாகியுள்ள பிற எண்களை வழக்கமாக எவ்வாறு நாம் டெலீட் செய்வோமோ, அதே பாணியில் யுஐடிஏஐ தொலைபேசி எண்ணை டெலீட் செய்ய முடியும். ஒரு நபர் ஒரே கூகுள் அக்கவுண்டின் கீழ் கூடுதல் தொலைபேசிகளையும் இணைத்திருந்தால், அந்த தொலைபேசிகளில் பதிவாகியுள்ள யுஐடிஏஐ தொலைபேசி எண்களையும் டெலீட் செய்ய வேண்டும்.அவை டெலீட் செய்யப்பட்டுவிட்டனவாஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான யுஐடிஏஐ தொலைபேசி எண்ணை நீக்குவது வெகு எளிதாகும்.ஸ்மார்ட்ஃபோன்களில் கான்டாக்ட்ஸ் பகுதியில் பதிவாகியுள்ள பிற எண்களை வழக்கமாக எவ்வாறு நாம் டெலீட் செய்வோமோ, அதே பாணியில் யுஐடிஏஐ தொலைபேசி எண்ணை டெலீட் செய்ய முடியும். ஒரு நபர் ஒரே கூகுள் அக்கவுண்டின் கீழ் கூடுதல் தொலைபேசிகளையும் இணைத்திருந்தால், அந்த தொலைபேசிகளில் பதிவாகியுள்ள யுஐடிஏஐ தொலைபேசி எண்களையும் டெலீட் செய்ய வேண்டும்.அவை டெலீட் செய்யப்பட்டுவிட்டனவா என்பதை ஒன்றுக்கு 2 முறை செக் செய்து கொள்ளவும். இவ்வாறு டெலீட் செய்வதால், ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவாகியுள்ள பிற தகவல்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.\n'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த, முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, 9ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' முடிவு செய்துள்ளது.\nஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மோசஸ், தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, விரைவில் ���ூரண நலம் பெற, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து, முதல்வர் பழனிசாமி பேசியதற்கு, கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nமுதல்வரின் பேச்சை கண்டித்து, 9ம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்,கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஜெயகுமார் மீது, அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், 16ல், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கண்டனஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.\nமேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர், 4ல், ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்; அக்., 13ல், சேலத்தில் வேலைநிறுத்த போராட்ட மாநாடு; நவ., 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும், கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டம் முடிந்த பின், முதல்வர் பேச்சை கண்டித்து, கண்டன அறிக்கையையும், கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.\nதொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம்\nதொடக்கப் பள்ளிகளில் நிலுவையில் உள்ள பிரச்னைகளை முடிப்பது குறித்து ஆலோசிக்க, முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில் நடைபெற உள்ளது.\nதமிழக அரசின், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், உள் கட்டமைப்பு மேம்பாடு, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, 'எமிஸ்' என்ற, மாணவர் விபரங்களை டிஜிட்டல் தொகுப்பில் சேர்ப்பது என, பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅதேபோல, ஆசிரியர்களின் நியமனம், பதவி உயர்வு குறித்த பிரச்னைகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான நிர்வாக பணிகள் போன்றவற்றிலும், பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.இந்தப் பணிகளின் நிலைமை என்ன; அவற்றின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, சி.இ.ஓ.,க்கள் மற்றும் டி.இ.ஓ.,க்களுக்கு, சென்னையில் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.\nஇதற்கான கூட்டம், வரும், 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் நடக்கும் என, தொடக்கக் கல்வி இயக்குனர் கருப்பசாமி, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இந்தக் கூட்டத்திற்கு வரும் முன், தங்கள் மாவட்ட, பள்ளிகளின் வழக்குகள் நிலை, பள்ளி வாரியாக ஆசிரியர் காலியிட விபரம், உள்பட, 29 வகை பட்டியல்களை, வரும், 6ம் தேதிக்குள், deemeetingagenda@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.\nதடைகளைத் தாண்டி முன்னேறத் துடிப்போருக்கு \"அஜித்தின்\" வளர்ச்சி ஒரு பாடம்..ஆசிரியர் அஜித்\nSCERT வெளியிட்டுள்ள க, ங, ச ஞ தாலாட்டுப் பாடல்\nமெட்ரோ ரயிலில் 12 ஆயிரம் மாணவர்கள் கல்வி சுற்றுலா\nமெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அரசு\nபள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு மாதமும் கல்வி சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம்.\nஅதன்படி, ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் மெட்ரோ ரயிலில் 9,375 மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்று ள்ளனர். ஜூலை 1ம் தேதி முதல் நேற்று வரை 12,368 பேர் பயனடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது\n2019 தேர்தலில் ஒப்புகைச் சீட்டு அமல்\nயாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில், தேர்தலின்போது ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ நேற்று (ஆகஸ்ட் 3) தெரிவித்தார்.\nவாக்கு இயந்திரங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து, சென்னை கிண்டியில் 32 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசினார் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ. அப்போது, வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்து வாக்குச் சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய ஒப்புகை சீட்டு வழங்கும் முறை நடமுறைப்படுத்தப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், தலைமைத் தேர்தல் ஆணையம் தேதி அறிவித்த பிறகு காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என்று தெரிவித்தார் சாஹு.\nஇதனைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு எந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.\nDSE - தமிழக பள்ளிகளில் கலைத் திருவிழா திட்டம் - மாநில அளவிலான போட்டிகளில் 2017-18ல் முன்னிலை பெற்ற மாணவர்கள் கலந்து கொள்ளுதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்\nமெல்ல கற்கும் மாணவர்களுக்காக தயாரித்த வகுத்தல் இயங்குநிலை மாதிரி\nமெல்ல கற்கும் மாணவர்களுக்காக தயாரித்த வகுத்தல் இயங்குநிலை மாதிரி\nசிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு உதவித் தொகை வழங்குதல் 2018-19\nA to Z எழுத்துகளின் உச்சரிப்பு முறைகள் காணொளி\nDEE - கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்பணியிடம் \"வட்டாரக் கல்வி அலுவலர்\"என தெரிவிக்கப்படுகிறது அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது - இயக்குனர் செயல்முறைகள்\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு மீண்டும் சனி அல்லது திங்கள் நடைபெறும்\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு மீண்டும் சனி அல்லது திங்கள் நடைபெறும்\nஅரசாணை 518-ன் படி டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பப்படிவம்-NO WATERMARK PDF FILE\nஅரசாணை 518-ன் படி டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பப்படிவம்-NO WATERMARK PDF FILE\nஆனந்தம் கொண்டு வரும் ஆடி 18ம் பெருக்கு\nஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ஆம் நாளை குறிக்கிறது. இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.\nமுன்னோர் காலத்தில் தமிழக ஆறுகள் ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து ஓடும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.\nஇந்த ஆடி காலத்தில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.\nகரு கொண்ட பூமி தாய்க்கு, நிலமும் நீரும் சேர்ந்த இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தானிய அபிவிருத்தி அருளும் அம்பிகையை, பெண்கள் - வம்ச அபிவிருத்தி வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்து, இல்லறம் நல்லறமாக விளங்க அம்பிகையை வேண்டிக்கொண்டு, மஞ்சள் கயிறு அணிவிப்பார்கள்.\nதமிழகத்தில் காவிர��யாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆடி பதினெட்டாம் பெருக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nமேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி-வேலூர், குளித்தலை, திருச்சி, பூம்புகார் ஆகிய இடங்களிலும், ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 03-08-2018\nபள்ளிள காலை வழிபாடு செயல்பாடுகள்:\nதிருக்குறள் : ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.\nகற்றலில் குறைபாடு: பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்\nகற்றலில் குறைபாடு: பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-20 \"ஓடி எறியும் ஆட்டம்\" (03.08.2018)\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-20 \"ஓடி எறியும் ஆட்டம்\" (03.08.2018)\nவரலாற்றில் இன்று ஆகஸ்ட் 3\nவரலாற்றில் இன்று ஆகஸ்ட் 3\nபள்ளிக் கல்வித் துறையில் ஒரே இடத்தில் மூன்றாண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: விருப்ப கலந்தாய்வுக்கு உத்தரவு\nஆசிரியர் அல்லாத பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலகங்களில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிவோருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇது குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து வகைப் பணியாளர்களும் புதிய உத்வேகத்துடன் செயல்படத் தக்க வகையிலும், அனைத்து அலுவலகங்களும் எந்தவிதப் புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 1.8.2018 அன்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோருக்கு (இளநிலை உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் வரை) ஆக.4-ஆம் தேதி மாவட்ட அளவில் விருப்ப கலந்தாய்வு நடத்தி இட மாறுதல் வழங்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது.\nநடைமுறைகளைப் பின்பற்றி...: இந்த மாறுதல் கலந்தாய்வு எந்தவிதப் புகாருக்கும் இ���மளிக்காத வகையில் பணியாளர்களைப் பெரிதும் பாதிக்காத வகையில் நடத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே மாறுதல் வழங்க வேண்டும். இடமாறுதலுக்கு சில நடைமுறைகளைப் பின்பற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.\nஒரே அலுவலகத்தில் பணிபுரிவோரை...: தற்போதுள்ள பதவியில் 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவோரை வேறு அலுவலகத்துக்கு கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது.\nஅரசாணையின்படி மாவட்டக் கல்வி அலுவலகம் புதிதாக வேறு இடத்துக்கு பணியாளர்களுடன் மாற்றப்பட்டிருப்பின் அந்த அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு மாறுதல் வழங்கத் தேவையில்லை. எனினும், நிர்வாகக் காரணங்களால் பணியிடத்துடன் மாற்றம் பெற்ற பணியாளர்கள் மாறுதல் கோரினால் அவர்களையும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.\nதற்போதுள்ள பதவியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் எவருக்கும் மாறுதல் அளிக்காமல் இருக்கக் கூடாது என அதில் கூறியுள்ளார்.\nஇடமாறுதலுக்கு வரவேற்பு: இது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அதிகமான் முத்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமைச் செயலகத்திலும் பிற துறைகளிலும் நடைமுறையில் உள்ளது போல் 3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களை பள்ளிக் கல்வித் துறை நிர்வாக நலன் கருதி மாறுதல்கள் வழங்க வேண்டும் என அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது; தற்போது அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார்.\nகல்வித் துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தரமாக்க ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதிருப��பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வியில் நெறிமுறை பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:\nதமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மைய நூலகங்களில், ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. வரும் கல்வியாண்டில் 30 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.\nபின்னர் அவர் அளித்த பேட்டியில், ``பட்டய கணக்காளர்கள் ் அதிகளவில் தேவைப்படுவதால், அந்த படிப்பை ஊக்குவிக்கும் வகையில், பிளஸ்-2 வணிகவியல் படிக்கும் மாணவர்களில், சிஏ நுழைவுத் தேர்வுக்காக வரும் ஆண்டில் 25 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nபட்டய கணக்காளர்கள் எனப்படும் தணிக்கையாளர்கள் தேர்வுக்காக அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்கள், நடப்பு ஆண்டிலேயே தேர்வு செய்து 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தமிழக கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிப்பது குறித்து பணியாளர் நல துறையுடன் அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்’’ என்று கூறினார்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nஅரசு ஊழியர்கள் அனைவரும் இனி கட்டாயம் புகைப்படத்துட...\nஇன்றைய முக்கிய செய்திகள் 30-08-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 24-08-2018\nபள்ளிக்கல்வி செயலாளர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்...\n25.08.2018 சனிக்கிழமை பள்ளி வேலை நாள் - CEO Procee...\nதனி ஊதியம் 750ஐ பதவிஉயர்விற்கு பிறகும் அடிப்படை ஊத...\nமாநில யோகாசனப் போட்டியில் முதலிடம் பிடித்த அரசுப் ...\nஅறிவியல் உண்மைகள்- ஜீரோ வாட் பல்புகளுக்கு மின்சக்த...\nஇன்றைய முக்கிய செய்திகள் 22-08-2018\nஇருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா... ...\nகேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339 பணியிடங்கள்\n11 ம் வகுப்பு தேர்வு ஒருமுறை மட்டுமே எழுத முடியும்...\n182 அரங்குகள் - ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் ...\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தை வழங்கிய ...\n+2 மாணவர்களுக்கு 12 புதிய பாடத்திட்டங்கள்\nஅறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை\n1 ,6 ,9 மற்றும் 11 ஆம் வகுப்பு- புதிய பாடத்திட்ட ப...\nதமிழக அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் கேரள மக்களின் துய...\nஅரசுப் பள்ளிகளில் தொடங்கவுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப...\nதமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அரசாணைகளின் தொகுப...\n2014-ம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஊத...\nப்ளூ பிரின்ட்' இல்லாத தேர்வு எப்படி\nகேரளா நமக்கு தரும் பாடங்கள்:- பூவுலகின் நண்பர்கள்\nகுறைந்த மதிப்பெண் பெற்றவர்களைக் கொண்டு கல்லூரி கால...\n600 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடி...\nகுறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளி...\nபள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர். கணினி ஆசிரியர் சங்கம...\nஅரசு பள்ளிகளில் 3,700 ஆசிரியர் பணியிடங்கள் காலி: ப...\nதமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை கேரள நிவாரண...\nஅரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்த்த பெற்றோர்களை சுதந...\nதொடக்க நிலை வகுப்புகளுக்கான அனைத்து கற்றல் கற்பித்...\nமன அழுத்தம் மற்றும் பணிச்சுமை குறைக்க ஆசிரியர்களுக...\nATM இரகசிய எண்ணை மறந்துவிட்டீர்களா\nஒரு மாணவர் கூட சேராத 100 எஞ்சினியரிங் கல்லூரிகள்: ...\nSSA - மகாத்மா காந்தி அவர்களின் 150ஆவது பிறந்த நாள்...\nகல்வித்துறை செயலாளர்களுக்கு சம்மன் : சென்னை உயர் ந...\n1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு : TN...\n3890 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி நிரவல்\nபிளஸ் 1 துணை தேர்வு வரும், 13ல், 'ரிசல்ட்'\n'டிஜிட்டல்' மயமாகிறது மக்கள் தொகை பதிவேடு\nஈராசிரியர் பள்ளிகளில் ஓராசிரியர் அறிக்கை சமர்ப்பிக...\nசிறுபான்மையின மாணவர் கல்வி உதவித்தொகை\nநீட் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை... மத்திய அரசு ...\nதாவரவியல்,விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனி ஆசிரியர...\nஓட்டுநர் உரிமம்: இனி டிஜிட்டல் ஆவனமே போதுமானது: மத...\n2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்த...\nஇன்றைய முக்கிய செய்திகள் 09-08-2018\nஇன்றைய மிக முக்கிய செய்திகள்\nஇடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அ...\nஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோர...\nகல்லுாரி மாணவர்களுக்கான, மத்திய அரசின் உதவித் தொகை...\nசித்தா மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்...\nவகுப்பறை கணினி வழி செயல்பாடுகள்.\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.18\nசுதந்திர தின விழா ஓவிய போட்டிக்கான படங்கள்\nசுதந்திர தின விழா முக்கிய பாடல்கள்\nதொடக்க கல்வி அதிகாரி பதவியில் மாற்றம்\nஇன்ஜி., பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டி.என்.பி.எ...\nதலைமை ஆசிரியர் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்பட...\nபள்ளிகளில் பயிலும் 1 லட்சம் மாணவர்களுக்கு படிப்பு ...\nபள்ளிகளின் இணையதளத்தில் ஆசிரியர்கள், நிர்வாகிகள்,ப...\nமாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை...\n5ஜி செல்போனை அறிமுகம் செய்த மோட்டோ\nமினிமம் பேலன்ஸ் பெயரால் வங்கிகள் ரூ.5000 கோடி அபரா...\nஉயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடந்த...\nவரலாற்றில் இன்று ஆகஸ்ட் 6\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஅங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு இரவோடு, இரவாக நி...\nஇந்தியாவின் வரைபடத்தை வித்தியாசமான முறையில் சுலபம...\nஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான யுஐடிஏஐ எண்ணை நீ...\n'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் அறிவிப்பு\nதொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அ...\nதடைகளைத் தாண்டி முன்னேறத் துடிப்போருக்கு \"அஜித்தின...\nSCERT வெளியிட்டுள்ள க, ங, ச ஞ தாலாட்டுப் பாடல்\nமெட்ரோ ரயிலில் 12 ஆயிரம் மாணவர்கள் கல்வி சுற்றுலா\n2019 தேர்தலில் ஒப்புகைச் சீட்டு அமல்\nDSE - தமிழக பள்ளிகளில் கலைத் திருவிழா திட்டம் - மா...\nமெல்ல கற்கும் மாணவர்களுக்காக தயாரித்த வகுத்தல் இயங...\nசிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு உ...\nA to Z எழுத்துகளின் உச்சரிப்பு முறைகள் காணொளி\nDEE - கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்பணியிடம் ...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு மீண்டும...\nஅரசாணை 518-ன் படி டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்...\nஆனந்தம் கொண்டு வரும் ஆடி 18ம் பெருக்கு\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 03-08-2018\nகற்றலில் குறைபாடு: பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\nவரலாற்றில் இன்று ஆகஸ்ட் 3\nபள்ளிக் கல்வித் துறையில் ஒரே இடத்தில் மூன்றாண்டுகள...\nகல்வித் துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/127870", "date_download": "2019-08-22T11:21:04Z", "digest": "sha1:BLPAZEQFHGZJDFETGA4MD3JN25MCPVDW", "length": 5018, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 26-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nயாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு\nஎவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை: கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கமெராக்கள் விலை எவ்வளவு தெரியுமா இத்தனை இடங்களில் உள்ளதா\nபிக்பாஸில் அபிராமியின் பிரிவால் வாடும் முகேன்- அவரை மறக்க என்னவெல்லாம் செய்கிறார் பாருங்க\nமுக்கிய சீரியலில் திடீர் மாற்றம் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் - யார் அது தெரியுமா\nதேர்வு அறையில் வைத்து மாணவியிடம் பேராசிரியர் செய்த செயல்..\nஉண்மையிலேயே நடிகை குஷ்பூ தானா இது\nயாழ். தோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்\nஎப்படி இருந்த டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த்.. தற்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா\nகாமெடி அதகளம், ஜாம்பி படத்தின் செம்ம காமெடி ட்ரைலர்2\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் முதல் வார முழு வசூல் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=3254", "date_download": "2019-08-22T12:40:53Z", "digest": "sha1:T5VWAWQXUXRQS3FN7ESNCSS7543MR24O", "length": 3538, "nlines": 76, "source_domain": "dinaanjal.in", "title": "காயல்பட்டணம்|பக்ரீத் சிறப்பு தொழுகை - Dina Anjal News", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர் பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் கூறி கட்டித் தழுவினர்\nPrevious காஷ்மீர்|சிறப்பு சட்டம்|தமிழ்ந���டு தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம்\nNext காஞ்சிபுரம்|மணல் கடத்தல் லாரி பறிமுதல்\nதிருச்செந்தூர்| ஆவணி திருவிழா ஆரம்பம்\nமதுரை| சித்த வைத்திய சங்கத்தின்94வது ஆண்டு விழா\nமேலும் புதிய செய்திகள் :\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nஅணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை பயனற்றது- அதிபர் ஹசன் ரவுகானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:04:54Z", "digest": "sha1:RDOEESCPAENMKI6YMGNEQ5JYNWCABGYC", "length": 9477, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோசாப்பூப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேக்ஸ்பியரின் \"ஆறாம் ஹென்றி\" நாடகத்தில் எதிராளிகளின் ஆதரவாளர்கள் சிவப்பு அல்லது வெள்ளை ரோசாக்களைப் பிடுங்கும் காட்சி (1908 ஆம் ஆண்டில் ஹென்றி பெயின் வரைந்தது.\nயோர்க் மாளிகை லான்காஸ்டர் மாளிகை\nயோர்க் இளவரசர் ரிச்சார்ட், †\nஇங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்ட் † Henry VI of England\nரோசாப்பூப் போர்கள் (Wars of the Roses) என்பது இங்கிலாந்தில் கி.பி. 1453 முதல் 1485 வரை நடைபெற்ற போர்கள் ஆகும். இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.\nநான்காம் எட்வர்ட் அரசரின் சந்ததியினர்களுக்குள் ஏற்பட்ட குடும்பச்சச்சரவால் அரசியல் குழப்பம் உண்டானது. இது இறுதியில் சண்டைக்கு இட்டுச் சென்றது. யார்க்கிஸ்டுகளும் லங்காஸ்டிரியர்களும் தங்கள் தங்கள் உரிமையினை நிலைநாட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எண்ணினர். மன்னரது ஊழல் ஆலோசகர்கள், ஊழல் அமைச்சர்கள் ஆகியோரை நீக்க வேண்டும் என்பதற்காக இப்போர் ஏற்பட்டது. யார்க்கிஸ்டுகள் தங்கள் அடையாளச் சின்னமாக வெள்ளை ரோசாவையும், லங்காஸ்டிரியர்கள் சிவப்பு ரோசாவையும் அடையாளச் சின்னமாக அணிந்து போரிட்டனர். எனவே இப்போர்கள் ரோசாப்பூப் போர்கள் என்று அழைக்கப்பட்டன. இப்போர்களின் இறுதியில் லங்காஸ்ட்ரியர்கள் வெற்றியடைந்தனர். 1485-ல் அரசனான ஹென்றி டியூடர் 1486 ஆம் ஆண்டில் இரு பிரிவினரையும் ஒன்றிணைப்பதற்காக யார்க்கிஸ்ட் மன்னனான நான்காம் எட்வர்டின் மகள் எலிசபெத்தைத் திருமணம் செய்துகொண்டான். இதனால் டியூடர் சபை இங்கிலாந்து மற்றும் வேல��ஸில் தனது ஆட்சியை 117 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2017, 08:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-sameera-reddy-pregnant/", "date_download": "2019-08-22T11:54:37Z", "digest": "sha1:4VWSQRAMESQK7T4G5LLFNG5CZKOMCP2C", "length": 8206, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sameera Reddy Pregnant For Second Time", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய மீண்டும் கர்ப்பமாக இருக்கும் சமீரா ரெட்டி. முதன் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்.\nமீண்டும் கர்ப்பமாக இருக்கும் சமீரா ரெட்டி. முதன் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்.\nபாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சியமானார்.\n1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி அஜித் நடித்த சிடிஸின் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களில் நடித்து வந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.\nபின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடமும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.\nதனது 34 வது திருமணம் செய்துகொண்ட நடிகை சமீரா ரெட்டி திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். தற்போது இரண்டாவது முறையாகவும் தாயாகியுள்ளார் சமீரா. சமீபத்தில் தான் கற்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nPrevious articleஅஜித் மகளால் செய்ய முடியாததை செய்து விஜய் மகள் செய்த சாதனை.\nNext articleகழுத்தில் தாலி இல்லாமல் மோசமான உடையில் சுஜாவின் போஸ்.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\nSIIMA விருதுக்கு படு மோசமான ஆடையில் சென்ற ரைசா. அதற்கு முன்பு அவர் எடுத்த புகைப்படங்கள்.\nஅடுத்த ப���த்திற்காக பிட்டாக மாறி வரும் தல. இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்.\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\nஅஜித் ரசிகர்கள் மீது சரமாரியாக லத்தி அடி நடத்திய போலீஸ்.\nசெந்தில் – ராஜலக்ஷ்மியாலயே ஏர் புடிக்க முடியாலயாம். இதெல்லாம் ஓவரா இல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dream-one-day-team-in-cricketing-history", "date_download": "2019-08-22T12:01:40Z", "digest": "sha1:WNETH7GJ4FSO66VFU2E6EWGVMWRLXPKZ", "length": 10622, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த கனவு ஒருநாள் அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஒருநாள் போட்டிகள் 1971 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. டெஸ்ட் போட்டிகள் முதலில் இருந்து விளையாடி வந்தாலும் அதன் பின்பு ஒருநாள் மற்றும் டி20 போன்ற போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. 1971 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன, பின்பு போட்டியின் அதிகாரிகள் ஓவருக்கு 8 பந்துகள் வீதம் தலா 40 ஓவர்கள் போட்டியை விளையாட முடிவு செய்தனர். இதுவே முதல் ஒருநாள் போட்டியாக கருதப்படுகிறது.\nஇதன் பின்பு, இப்போட்டியானது பல விதிமுறைகளைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியின் மூலம் பல அணிகளிலிருந்தும் பல ஜாம்பவான்கள் பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஆல்ரவுண்டர்களாக உருவெடுத்துள்ளனர்.\nஇவ்வகையான போட்டியில் அனைவருக்கும் ஒரு கனவு அணி இருக்கும், இவற்றில் எனது கனவு அணியை பற்றி பார்க்கலாம்.\nஒருநாள் வரலாற்றில் வெற்றிகரமான பேட்ஸ்மேன��களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். ரசிகர்கள் இவரை கிரிக்கெட்டின் கடவுள் என அழைப்பதுண்டு. பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் தனது திறமையை சில சமயங்களில் நிரூபித்துள்ளார், எந்தவொரு அணியிலும் இவரது மதிப்பு மிகவும் அதிகமாகவே இருக்கும்.\nஒருநாள் வரலாற்றில் அதிக போட்டிகள் (463), அதிக ரன்கள் (18426), அதிக சதங்கள் (49), அதிக அரைசதம் (96), மற்றும் நிறைய ஆட்டநாயகன் விருது (62), போன்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார் சச்சின்.\nஜெயசூர்யா, அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன இவர் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். மிகவும் அதிரடியாக ஆடக்கூடிய இவர் முதல் 15 ஓவர்களில் பவர்பிளேவின் மூலம் வேகமாக ரன் சேர்ப்பவர். 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.\n445 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 13,430 ரன்கள் சேர்த்துள்ளார். இவரை தவிர மற்றொரு ஜாம்பவனான கில்க்ரிஸ்ட் சிறந்த துவக்க வீரர் என்றாலும் ஜெயசூர்யா பந்துவீச்சில் 323 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டர் ஆன இவர் அணிக்கு பந்துவீச்சிலும் உதவிகரமாக இருப்பதன் மூலம் அணியில் எளிதாக தேர்வாகிறார்.\nதற்பொழுது உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக உள்ள விராட் கோலி எனது அணியில் மூன்றாவது வீரராக தேர்வாகிறார். ஆம், கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து பேட்ஸ்மேன்களில் சிறந்தவராக ஆதிக்கம் செலுத்தி வரும் இவர், பல சாதனைகளை செய்தும், முறியடித்தும் வருகிறார்.\nஅனைத்து வித போட்டிகளிலும் சிறந்து விளங்கும் இவர் ஒருநாள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார், 216 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 10,232 ரன்களை சேர்த்துள்ளார். சராசரி 59.84 ஆகும், சதங்களில் 38 சதங்கள் அடித்துள்ளார், இவர் சச்சின் சாதனையை முறியடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.\n30 வயதே ஆன கோலி சேசிங் செய்வதில் வல்லவர் ஆவார். அவர் ஓய்விற்க்கு முன்பு பல சாதனைகளை முறியடித்து கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் ஆவாரென எதிர்பார்க்கலாம்.\nஒருநாள் போட்டிகளின் கனவு உலக லெவன்\nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\nகடைசிவரை உலககோப்பை என்பது தங்களது வாழ்நாளில்வெறும் கனவாகவே போன 5 கிரிக்கெட் ஜாம்பவான்கள் \nஒருநாள் கிரிக்கெட்டின் இரு இன்னிங்சிலும் தொடக்க ஓவர்களை ���ையாண்ட இந்தியர்கள்\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சிறந்த 10 இன்னிங்ஸ்கள்\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\nஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஐந்து சிறந்த துவக்க ஜோடிகள்\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றின் சில சுவராஸ்யமான உண்மைகள்.\nஇந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த 4 கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-6-players-mumbai-indians-should-try-in-the-next-few-games", "date_download": "2019-08-22T11:07:02Z", "digest": "sha1:V7ISD7DPTIJJNBSQSNDUISSKFGLFIIPP", "length": 10500, "nlines": 90, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் அடுத்த சில போட்டிகளில் மாற்று ஆட்டக்காரர்களாக பயன்படுத்த வாய்ப்புள்ள 6 வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமும்பை இந்தியன்ஸ் 2019 ஐபிஎல் தொடரில் மொகாலியில் நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தனது 2வது தோல்வியை தழுவியுள்ளது. முதலில் பேட் செய்த மும்பை அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா-வை தவிர யாரும் அவ்வளவாக பங்களிப்பை அளிக்கவில்லை.\nபௌலிங்கிலும் டெத் ஓவர்கள் சுமாராகவே இருந்தது. பூம்ராவை தவிர வேறு எந்த மும்பை அணி பௌலர்களும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொள்ளவில்லை. மிட்செல் மெக்லகன் தனது பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கினார். லாசித் மலிங்கா பந்துவீச்சு எதிரணிக்கு பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.\nஒட்டுமொத்தமாக பார்க்கும் போது மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக இல்லை. எனவே அணியில் மாற்றங்கள் நிகழ்த்தி சில புது முகங்களை அறிமுகப்படுத்த இதுவே சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. நாம் இங்கு மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து வரும் சில போட்டிகளில் பயன்படுத்த வாய்ப்புள்ள 6 வீரர்களை பற்றி காண்போம்.\nஜெயந்த் யாதவ் டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆஃப் ஸ்பின்னரான இவர் முதல் மூன்று போட்டிகளிலும் ஆடும் XI-ல் இடம்பெறவில்லை. பௌலிங்கில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவரது பங்களிப்பு கண்டிப்பாக தேவைப்படுகிறது.\n29 வயதான ஜெயந்த் யாதவ் 10 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 6.58 என்ற சிறப்பான எகானமிக்கல் ரேட்டை வைத்துள்ளார். அத்துடன் கடைநிலையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும் திறமை உடையவர். ஹர்பஜன் சிங்-கிற்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என யாரும் இல்லை. எனவே இந்த இடத்திற்கு ஜெயந்த் யாதவ் சரியாக இருப்பார் என பார்க்கப்படுகிறது.\nஉள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடியுள்ள இவர் அந்த அணியில் அதிக ரன்களை விழாசியுள்ளார். அத்துடன் மும்பை அணியின் தூணாக இருந்துள்ளார். 2015 ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள இவர் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை.\nமும்பை இந்தியன்ஸ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தேடி வரும் நிலையில் இந்த இடத்தில் இவரை களமிறக்க இதுவே சரியான நேரமாகும். பேட்டிங்கில் சிறந்து விளங்கும் இவர் மும்பை அணிக்கு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார்.\n26 வயதான பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் பரீந்தர் ஸ்ரன் 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்தது சரியான தேர்வாக பார்க்கப்படுகிறது. வலதுகை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவராக விளங்குகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் பூம்ராவை தவிர சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என யாரும் இல்லை.\nமிட்செல் மெக்லகன் கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக விளையாடத காரணத்தால் அவருக்கு பதிலாக பரீந்தர் ஸ்ரனை இந்த இடத்தில் களமிறக்கலாம். இதனால் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சு வலுவடையும். இதனால் மும்பை அணி கூடுதலாக ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேனுடன் களமிறங்க இது ஒரு சரியான சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ்\n2020 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பரிமாற்றம் செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் மிகக் குறைந்த வாய்ப்புகளையே பெற்ற அதிர்ஷ்டமில்லாத மூன்று வீரர்கள்\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ், ஒரு முன்னோட்டம்\nஅடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் விலை போக மிகக்குறைவான வாய்ப்புள்ள 3 பிரபலமான இந்திய வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 ���ீரர்கள்\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\n2019 ஐபிஎல் இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்பதற்கான 3 காரணங்கள்\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய வெற்றி எது தெரியுமா\nஅடுத்த ஐபிஎல் சீசனில் மும்பை அணி விடுவிக்க போகும் மூன்று வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-22T11:40:33Z", "digest": "sha1:XIGSEKTE4YA6DQG3ZYXOH63MPNN62OMX", "length": 6928, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒழுங்கில்லா விண்மீன் பேரடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுபொப 1427ஏ ஒழுங்கில்லா விண்மீன் பேரடை.\nஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள் (Irregular galaxy) என்பது நீள்வட்ட அமைப்பையோ அல்லது சுருள் அமைப்பையோ கொண்டிருக்காமல் ஒழுங்கற்ற அமைப்பில் உள்ள விண்மீன் பேரடைகள் ஆகும்.[1] சாதாரணமாக அனைத்து விண்மீன் பேரடைகளும் ஹபிள் வரிசையில் உள்ள அமைப்பை மட்டுமே கொண்டிருக்கும், ஆனால் இது போன்ற விண்மீன் பேரடைகள் அசாதாரணமானது.[2]\nஒரு சில ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள் முன்பு நீள்வட்டவடிவமான அமைப்பிலோ அல்லது சுருள் போன்ற அமைப்பிலோ இருந்திருக்கும் ஆனால் ஈர்ப்பு விசை காரணமாகச் சிதைந்து இது போன்ற ஒழுங்கற்ற அமைப்பைப் பெற்றுள்ளது.[3] இவைகள் ஏராளமாக வாயு மற்றும் தூசிகளைக் கொண்டிருக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/environment/147941-.html", "date_download": "2019-08-22T12:14:51Z", "digest": "sha1:Z6DZG7ENSIV4LIQLLAXKYXNAU5QJ47QT", "length": 23877, "nlines": 224, "source_domain": "www.hindutamil.in", "title": "‘கஜா’வோடு போன காட்டுயிர்கள்..! | ‘கஜா’வோடு போன காட்டுயிர்கள்..!", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\n‘கஜா’ ஓய்ந்துவிட்டது. பாதிக்கப்பட்ட மனிதர்கள், நிவாரணங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது விழுந்த வெளிச்சத்தில், பாதிகூடப் பாதிக்கப்பட்ட காட���டுயிர்களின் மீது விழவில்லை என்பது வரலாற்றுச் சோகம்.\nநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்துக்கு அருகில் உள்ள கோடியக்கரை காட்டுயிர் மற்றும் பறவைகள் சரணாலயம், இந்தியாவில் உள்ள மிக முக்கிய சரணாலயங்களில் ஒன்று. ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என்று அழைக்கப்படும் சாலிம் அலியின் முயற்சியால்தான் இந்தப் பகுதி, பறவைகளைப் பாதுகாக்கும் சரணாலயமாக 1967-ல் அறிவிக்கப்பட்டது. அப்படிப் பார்த்தால், அது 50-வது ஆண்டில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. ஈரநிலங்கள் பாதுகாப்புக்கான ‘ராம்சர்’ உடன்படிக்கையின் கீழ் வரும் பகுதியாகவும் இது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.\nஇங்குதான் அழியும் நிலையில் உள்ள வெளிமான்கள் ஓரளவு நல்ல எண்ணிக்கையில் துள்ளித் திரிகின்றன. கடற்கரையையொட்டி இருக்கும் இந்தச் சரணாலயத்தில் பல்வேறுவிதமான கடல் பறவைகள் தென்படுகின்றன. வேறு நாடுகளிலிருந்து வலசை வரும் பறவைகளுக்கான புகலிடமாகவும் இது திகழ்ந்து வருகிறது.\nஇப்படிப் பல பெருமைகளைக் கொண்ட இந்தச் சரணாலயம், இன்று சீரழிந்து கிடக்கிறது. வீசிச் சென்ற புயலில், சில மான்கள் தூக்கி வீசப்பட்டன. மான்கள் துள்ளித் திரியும் புல்வெளி நிலம், மழை நீரால் வெள்ளக் காடாக மாறியிருக்கிறது. முழங்கால் அளவு நீரில் அவை ஓட முடியாமல், கஷ்டப்பட்டு மெல்ல மெல்ல நடந்து செல்கின்றன. பறவைகள் பல, காற்றோடு அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் சாய்ந்தன. ‘கனோப்பி’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற மரக் கவிகை காணாமல் போய்விட்டது. இலைகள் உதிர்ந்து, கிளைகள் உடைந்து மொட்டையாகக் காட்சியளிக்கின்றன மரங்கள். இவற்றில் ஒதியம், நாவல் போன்ற பல நாட்டு மரங்களும் அடங்கும்.\nவேதாரண்யத்திலிருந்து கோடியக்கரைக்குச் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. இதனால், அமர்வதற்குக்கூட இடமின்றி, அந்தப் பகுதியிலிருக்கும் குரங்குகள் எல்லாம் சாலையோரத்தில் குந்தியிருப்பதைப் பார்க்கும்போது மனம் கனக்கிறது.\n“இந்தப் பகுதியில் நான் சுமார் 37 ஆண்டு காலமாக இருக்கிறேன். சுனாமி உட்படப் பல பேரிடர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற காட்டுயிர் இழப்பு எப்போதும் ஏற்பட்டதில்லை” என்கிறார் பறவையியலாளர் எஸ்.பாலச்சந்திரன். மும்பையில் உள்ள ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக��� கழக’ (பி.என்.ஹெச்.எஸ்) விஞ்ஞானியான இவர், இங்கு பல ஆண்டுகளாகப் பறவைகளுக்கு வளையமிடும் பணியைச் செய்து வருகிறார்.\nபறவைகளுக்கு வளையமிடுவது மூலம், ஒரு பறவை எங்கெல்லாம் செல்கிறது, எவ்வளவு தூரத்துக்கு வலசை மேற்கொள்கிறது என்பது போன்ற பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். இந்தத் தகவல்களை வைத்து அந்தக் குறிப்பிட்ட பறவை இனத்தின் வாழிடங்களையும் வலசை வந்து செல்லும் பகுதிகளையும் பாதுகாக்க முடியும். இந்தியாவிலேயே பறவைக்கு வளையமிடுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒரே விஞ்ஞானி இவர் மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது\nகோடியக்கரை சரணாலயம், உலர் பசுமைக் காடுகள் நிறைந்த ஒரு பகுதி. தவிர, புல்வெளிகள் அதிகம் நிறைந்திருக்கும் பகுதியும் இதுதான்.\n“இந்தப் புயலால், மரங்களிலிருந்த இலைகள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. இதனால் மரங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டது. இதனால் சூரிய வெளிச்சம் நேரடியாக விழும். அதுபோன்ற நேரத்தில், விதைப் பரவல் மூலமாக கருவேல மரங்கள் முளைப்பதற்குச் சாத்தியங்கள் உள்ளன.\nஅப்படி மரங்கள் அதிகமானால், மான்களுக்குத் தேவையான திறந்தவெளி நிலம் பறிபோகும். அது மான்களுக்குக் கேடாய் முடியும். மேலும், இந்தப் புயலில் நூற்றுக்கணக்கில் மான்களும் ஆயிரக்கணக்கில் பூநாரைகளும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கின்றன. ஆனால், அந்த இழப்புகள் குறித்த சரியான கணக்குகள் யாரிடமும் இல்லை” என்கிறார் பாலச்சந்திரன்.\nமணில்காரா ஹெக்சாண்ட்ரா எனும் அறிவியல் பெயரைக் கொண்ட பாலை மரங்கள் இங்கு நிறைந்திருக்கின்றன. இந்த மரங்கள், பழ உண்ணிப் பறவைகளுக்கான முக்கியமான வாழிடங்களாகும். அவை இந்தப் புயலில் வேரோடு சாய்ந்துவிட்டன. அதனால் பல பறவைகள் உணவின்றித் தவித்து இறந்துவிட்டன. சில வேறிடங்களுக்குப் பறந்துவிட்டன.\nகோடியக்கரையின் கடற்கரையோரம் நடந்து சென்றால், பறவைகள் இறந்ததற்கான சான்றை, காற்றே காட்டிக் கொடுக்கிறது. சரணாலயமோ மயான அமைதியுடன் காட்சியளிக்கிறது. ‘அதுதான் பறவைகளும் மான்களும் இறந்துவிட்டனவே. நாம் என்ன செய்ய முடியும்’ என்று மெத்தனமாக இருந்துவிட முடியாது. காரணம், இந்தப் புயலுக்குத் தப்பித்த காட்டுயிர்களுக்கு வேறு மாதிரியான பிரச்சினைகள் இருக்கின்றன.\nகோடியக்கரை சரணாலயம் சுமார் 23 ���துர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்குள்ள மான்களுக்கு, புல்தான் முக்கியமான உணவு. மழை பெய்த பிறகு, இங்கே புல் வளம் அதிகமாக இருக்கும். அப்போது இந்தச் சரணாலயத்துக்கு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குதிரை, மாடுகள் போன்ற கைவிடப்பட்ட கால்நடைகள் வந்து மேயும். அதனால் இங்குள்ள மான்களுக்குப் புல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.\nஒரு மாடு, சுமார் 4 அல்லது 5 மான்கள் உண்கிற அளவுக்குப் புல்லை உண்ணும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது பெய்திருக்கும் மழையால், சில வாரங்களுக்குப் பிறகு, அங்கே புதிதாகப் புற்கள் முளைக்கும். அப்போது கால்நடைகள் இங்கு வந்து மேய்வதை வனத்துறை தடுத்தால், அது ஓரளவு மான்களுக்கு நலம் பயக்கும். நாய் போன்றவற்றால் மான் குட்டிகள் வேட்டையாடப்படுவதும் தொடர்ந்து நிகழ்கிறது.\nவழக்கம்போல, எந்தப் புயல் வந்தாலும் தாக்குப்பிடித்து நிற்கிற பனை மரங்கள், இந்தப் புயலிலும் மண்ணின் மீதான தங்களின் பிடிப்பைக் காட்டியிருக்கின்றன. வேதாரண்யச் சாலையின் இருபுறங்களிலும் உப்பளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உப்பு, மலை போலக் குவிக்கப்பட்டிருக்கிறது. அவை காற்று, மழையில் கரைந்துவிடாமல் இருக்க, பனை ஓலையால் வேயப்பட்ட கூரைகள் அந்த உப்புக் குன்றுகளின் மீது கவிழ்க்கப்பட்டுள்ளன.\nஇந்தக் கூரைகளைக் கொண்டிருந்த உப்புக் குன்றுகள் தப்பித்துவிட்டன. ஆனால், பிளாஸ்டிக் விரிப்பு போர்த்தப்பட்டிருந்த உப்புக் குன்றுகள் பல்லிளித்துவிட்டன. ‘உப்பளங்களால் சூழல் கெடுகிறது’ என்கிறார்கள். அவற்றுக்கும் அருளியிருக்கிறது பனை..\n“வேர் மண்ணில் இருக்க, ஓரளவு சாய்ந்த மரங்களை மனிதர்கள் நிமிர்த்திவிடலாம். ஆனால், பாதிப்புக்கு உள்ளான காடு, மீண்டும் தாமாகவே துளிர்த்து எழும். அதற்கு இன்னும் 5 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம். அந்தத் துளிர்ப்பு பறவைகளாலேயே நிகழும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த தாவரவியலாளர் நரசிம்மன்.\nபூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல என்பதை இப்போதாவது உணர்வோமா..\nகஜா புயல் பாதிப்புகஜா பாதிப்புகாட்டுயிர்கள் பாதிப்புசுற்றுச்சூழல் பாதிப்புபருவநிலை மாற்றம்உலக வெப்பம்இயற்கை பேரிடர் பாதிப்புவரலாற்றுச் சோகம்க்ஷ்கோடியக்கரை சரணாலயம்இந்தியாவின் பறவை மனிதர்\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும��� கே.வி.ஆனந்த்\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\n20 ஆண்டுகள் மத்திய அமைச்சர்.. 27 ஆண்டுகள்...\nஅவை விமர்சனங்கள் அல்ல, வீடியோக்கள் மட்டுமே: 'நேர்கொண்ட...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\n‘சிதம்பர ரகசியம்’ - முதுமொழி; ‘ரகசியமாக சிதம்பரம்’-...\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\nஉப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்: ப.சிதம்பரம்...\nப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது அமித் ஷாவை கைது...\nஎப்போதும் மோடியை விமர்சித்துக் கொண்டிருப்பது உதவாது: காங். தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து\nமுனைவர் பட்டம் பெற்றார் தொல். திருமாவளவன்\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nதாழ்த்தப்பட்டவர்களின் சடலங்கள் கூட மரியாதையுடன் எரியூட்டப்படக் கூடாதா - வேலூர் சம்பவத்திற்கு கி.வீரமணி...\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nசுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து பள்ளி, கல்லூரிகளில் பயிற்சி; இலவச மரக்கன்றுகள் வழங்கி...\nஞெகிழி பூதம் 23: கடையில் வாங்கும்போது கவனம் தேவை\nகாட்டுப்பன்றியைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/03", "date_download": "2019-08-22T12:54:47Z", "digest": "sha1:JKPC5ULP53UA6EAPQPCSCIB633N2HBGL", "length": 9219, "nlines": 144, "source_domain": "www.sudartechnology.com", "title": "3rd August 2019 – Technology News", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் மலை உச்சியை படம் பிடித்த நாசாவின் ரோபோ\nசெந்நிற கிரகமான செவ்வாய் கிரகம் தொடர்பில் ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கியூரியோசிட்டி ரோவர் எனப்படும் ரோபோ ஒன்றினை சில வருடங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்திருந்தது. செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் நகர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த ரோபோ அவ்வப்போது...\tRead more »\nமனிதர்களின் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய புதிய கணினி மென்பொருள்\nமனிதர்களின் உண்மையான மற்றும் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய கணினி மென்பொருள் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது ஒருவரின் முக அசைவுகளை துல்லியமாக அறிந்துகொண்டு அவர் போலியாக பேசுகின்றாரா அல்லது உண்மையை பேசுகின்றாரா என்��தை கணிக்கக்கூடியதாக இருக்கின்றது. இதற்காக ஒவ்வொரு அசைவுகளையும் வீடியோ பதிவு செய்யக்கூடிய...\tRead more »\nஷும் செய்யக்கூடிய கன்டாக்ட் லென்ஸினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nபார்வைக் குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்காகவும், அழகிற்காகவும் கன்டாக்ட் லென்ஸ்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த கன்டாக்ட் லென்ஸ்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை தற்போது விஞ்ஞானிகள் புகுத்தியுள்ளனர். இதன்படி இவற்றினை அணிந்து காட்சிகளை உருப்பெருப்பித்து அவதானிக்க முடியும். இதற்காக கண்ணை இருமுறை மூடித்திறந்தால் போதும் தானாகவே காட்சிகள்...\tRead more »\nடுவிட்டர் தளத்தின் பழைய தோற்றத்தினை மீண்டும் பெறுவது எப்படி\nபொதுவாக ஒன்லைன் அப்பிளிக்கேஷன்களின் தோற்றம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றப்பட்டு வருகின்றமை வழக்கமானதாகும். எனினும் பழைய தோற்றங்களில் உள்ள அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி நன்றாக பழக்கப்பட்டவர்கள் புதிய தோற்றங்களை பயன்படுத்துவதற்கு சற்று தயக்கம் காட்டுவார்கள். இதேபோன்றே டுவிட்டர் தளமும் தனது பழைய தோற்றத்தை மாற்றி...\tRead more »\nகூகுள் அறிமுகம் செய்துள்ள Gallery Go ஆப் பற்றி தெரியுமா\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் Gallery Go எனும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது. அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் புகைப்படங்களை எடிட் செய்ய முடியும். இதனை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்த முடியும். புகைப்படங்களை எடிட்...\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆப்பிளை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்ட்\nபுதிய ஐபோன்களில் வரவுள்ள மாற்றம்: இந்த நாட்டில் உள்ளவர்கள் மாத்திரமே பயன்படுத்த முடியும்\nபுதிய வசதி தொடர்பில் பரீட்சிக்கும் பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/07/19025759/1045137/kamarajar-dam-water-issue.vpf", "date_download": "2019-08-22T11:21:55Z", "digest": "sha1:TNBVO67Q5YXMRFI7WMKBJLBXYK6M5TAA", "length": 10768, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வறண்டு போன காமராஜர் நீர்த்தேக்கம் : திண்டுக்கல் மக்களுக்கு குடிநீர் கிடைக்குமா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவறண்டு போன காமராஜர் நீர்த்தேக்கம் : திண்டுக்கல் மக்களுக்கு குடிநீர் கிடைக்குமா\nதிண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் நீர்தேக்கம் வறண்டதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது\nதிண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் நீர்தேக்கம் வறண்டதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் காமராஜர் நீர்த் தேக்கத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தண்ணீர் வருகிறது. தற்போது கடும் வறட்சியின் காரணமாக ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டு மக்களுக்கு குடிநீர் ஆதாரமே இந்த ஆத்தூர் குடிநீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொ��ர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பத���வேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/07/16110220/1044515/ICC-cricket-Rating-England-in-First-Position-in-ODI.vpf", "date_download": "2019-08-22T11:40:59Z", "digest": "sha1:XL6GCWKA4KLYKIFRJYFZPTQ6MTQFOUKR", "length": 9899, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து\nஉலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.\nஉலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி. தொடரில் தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து அணி தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பின்னர் இந்திய அணியுடனான லீக் போட்டியில் வெற்றி பெற்றதால் முதலிடத்திற்கு முன்னேறியது. தற்போது உலகக்கோப்பையை வென்றதன் மூலம் 123 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 112 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும் உள்ளது.\nஉலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு\nஉலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.\nஉலக கோப்பை வடிவில் பிரம்மாண்ட கேக் : ராமநாதபுரத்தில் பேக்கரி உரிமையாளர் அசத்தல்\nராமநாதபுரத்தில் உள்ள பேக்கரியில் உலகக் கோப்பை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கேக், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/october", "date_download": "2019-08-22T12:26:14Z", "digest": "sha1:LUEK5BVFEBS4JHDKUZT5MLN2KSF4FDNP", "length": 24497, "nlines": 820, "source_domain": "calendar.tamilgod.org", "title": " October தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஆவணி 5, ஸ்ரீ விகாரி வருடம்.\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nYou have chosen கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு from Tamil month மார்கழி .\nநீங்கள் கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு நாட்களை மார்கழி மாதத்தில் தேடினீர்கள். அத்ற்கான‌ நாட்கள் கீழே உள்ளன‌.\nOctober காலண்டர் 2019. October க்கான‌ காலண்டர் நாட்கள்\nThursday, October 31, 2019 சதுர்த்தி ஐப்பசி 14, வியாழன்\nWednesday, October 2, 2019 சதுர்த்தி புரட்டாசி 15, புதன்\nThursday, October 24, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஐப்பசி 7, வியாழன்\nTuesday, October 29, 2019 துவிதியை ஐப்பசி 12, செவ்வாய்\nTuesday, October 22, 2019 நவமி (தேய்பிறை) ஐப்பசி 5, செவ்வாய்\nMonday, October 21, 2019 அஷ்டமி (தேய்பிறை) ஐப்பசி 4, திங்கள்\nSunday, October 20, 2019 சப்தமி (தேய்பிறை) ஐப்பசி 3, ஞாயிறு\nFriday, October 18, 2019 பஞ்சமி (தேய்பிறை) ஐப்பசி 1, வெள்ளி\nTuesday, October 15, 2019 துவிதியை (தேய்பிறை) புரட்டாசி 28, செவ்வாய்\nMonday, October 14, 2019 பிரதமை (தேய்பிறை) புரட்டாசி 27, திங்கள்\nSaturday, October 12, 2019 சதுர்த்தசி புரட்டாசி 25, சனி\nThursday, October 10, 2019 துவாதசி புரட்டாசி 23, வியாழன்\nSaturday, October 26, 2019 திதித்துவயம் (தேய்பிறை) ஐப்பசி 9, சனி\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nSaturday, October 26, 2019 திதித்துவயம் (தேய்பிறை) ஐப்பசி 9, சனி\nFriday, October 25, 2019 துவாதசி (தேய்பிறை) ஐப்பசி 8, வெள்ளி\nFriday, October 11, 2019 திரயோதசி புரட்டாசி 24, வெள்ளி\nThursday, October 24, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஐப்பசி 7, வியாழன்\nThursday, October 24, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஐப்பசி 7, வியாழன்\nWednesday, October 16, 2019 திரிதியை (தேய்பிறை) புரட்டாசி 29, புதன்\nThursday, October 3, 2019 பஞ்சமி புரட்டாசி 16, வியாழன்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nThursday, October 17, 2019 சதுர்த்தி (தேய்பிறை) புரட்டாசி 30, வியாழன்\nWednesday, October 16, 2019 திரிதியை (தேய்பிறை) புரட்டாசி 29, புதன்\nWednesday, October 16, 2019 திரிதியை (தேய்பிறை) புரட்டாசி 29, புதன்\nTuesday, October 8, 2019 தசமி புரட்டாசி 21, செவ்வாய்\nMonday, October 7, 2019 நவமி புரட���டாசி 20, திங்கள்\nMonday, October 7, 2019 நவமி புரட்டாசி 20, திங்கள்\nMonday, October 7, 2019 நவமி புரட்டாசி 20, திங்கள்\nSunday, October 6, 2019 அஷ்டமி புரட்டாசி 19, ஞாயிறு\nFriday, October 4, 2019 சஷ்டி புரட்டாசி 17, வெள்ளி\nWednesday, October 2, 2019 சதுர்த்தி புரட்டாசி 15, புதன்\nWednesday, October 2, 2019 சதுர்த்தி புரட்டாசி 15, புதன்\nTuesday, October 1, 2019 திரிதியை புரட்டாசி 14, செவ்வாய்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=266:2000-&catid=70:9600&Itemid=76", "date_download": "2019-08-22T12:08:11Z", "digest": "sha1:JARXVU4OACT7UW2UCTRHYCNHENBH3F4C", "length": 19448, "nlines": 95, "source_domain": "tamilcircle.net", "title": "2000ம் ஆண்டு உலகம் அழிகிறது!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் 2000ம் ஆண்டு உலகம் அழிகிறது\n2000ம் ஆண்டு உலகம் அழிகிறது\nSection: பி.இரயாகரன் - சமர் -\nமனித வராலாறு 60 லட்சம் வருடத்துக்குட்பட்டவை. ஆனால் மனித வரலாற்றை 2000 ஆண்டுகளாக காட்டுவது கிறிஸ்தவ ஆதிக்க பண்பாட்டு தொடர்ச்சியாகும். இயற்கையின் வரலாற்றை மறுத்த மனிதன்,\nமனித வரலாற்றை இயற்கை வரலாறாக காட்டுவது போல் மனிதவரலாற்றை மறுத்து, மேற்கின் கிறிஸ்தவ ஆதிக்கத்தை மனித வரலாறாக கட்டுவதே இந்த புதுவருட கூத்துகள். கிறிஸ்து பிறந்ததை அடிப்படையாக கொண்டு வரையறை செய்யும் இந்த வரைமுறை, மேற்கின் பொருளாதார ஆதிக்கத்தால் உலகமயமாகின்றது. மனித வராற்றில் எத்தனையோ பண்பாடுகள் எத்தனையோ கலாச்சாரங்கள் (ஒவ்வொரு மக்கள் பிரிவுக்கும் வேறுபட்ட புதுவருடம் உண்டு) இருந்த போதும் அவைகளை; மேற்க்கின் காலனித்துவம் தொடங்கி; இன்றைய ஏகாதிபத்திய ஆதிக்க பண்பாடடு வழிகளில் மறுத்து கொண்டப்படுவதே புதுவருட கூத்துக்கள்.\nஇந்த கிறிஸ்தவம் புதுவருடத்தை வரையறுத்து அடையளப்படுத்திய 2000 ஆண்டு உலகம் அழிந்து போகும் என்று மதப்பிரச்சரத்தை அதன் கொண்டாட்டத்தின் ஊடாக செய்தனர். இதையே பன்னாட்டு நிறுவனம் தனது வர்த்தக நலன் சார்ந்து கம்யூட்டர் உடாக அழிவை பிரமிக்க வைத்தனர். 1999 க்கு அடு;த்தது 2000 என்பது வெறும் எண் என்பதை மறுத்து இந்த மாற்றம் மனிதனுக்கு புறம்பான (கற்பனையான) சக்திகளுக்கு உட்பட்டதாக பிரமிக்கவத்தே இதை அரங்கேற்றினர். இதன் மூலம் மதப்பிரச்சாரத்தை மதவாதிகளும், பன்நாட்டு நிறுவனங்கள் வர்த்தக விளம்பரத்தையும் இந்த அழிவு மிரட்டல் ஊடா��� சாதித்தன. இதன் போது வர்த்தக சூறையாடலுக்கு உருவாக்கிய சொந்த கண்டுபிடிப்புகளையே கேலிசெய்த படியேதான் இந்த விளம்பரத்தை மெருகேற்றினர்.\nமேற்கு நாடுகளிலும், மற்றை நாடுகளின் முன்னணி தலைநகரத்திலும் பணத்தை கோடிகோடியாக வாரியிறைத்து புதுவருட கொண்டாட்டத்தை ஏகாதிபத்திய பண்பாடாக்கினர். பொருளாதாரரீதியாக வசதியான ஏகாதிபத்திய ஆதரவு பிரிவுகளின் கொண்டாட்டம் உலகெங்கும் பண்பாடகிப் போன வக்கிரத்தின் பின்னால் இன்னொரு உலகம் இரத்த கண்ணிர் வடிக்கின்றது.\nஒவ்வொரு நாட்டிலும் ஏகாதிபத்திய பண்பாட்டு நடிகர் நடிகைகள் தொடங்கி வைக்க இந்த பண்பாட்டு கலைஞர்கள் முன்னிற்க அந்நாட்டு தலைவர்கள் இரண்டாவது வரிசையில் நின்று புதுவருட வாழ்த்துகளை கூறி கொண்ட போது பன்னாட்டு நிறுவனங்கள் தமது சந்தைக்கான விளம்பரத்தை இலவசமாக சர்வதேசமயமாக்கியது. இந்த வக்கிரத்தின் பின்னால ஒரு உலகம் மூச்சுவிட நேரமின்றி அழுகின்றது.\nபுதுவருடம் கிறிஸ்தவ பொருளாதார ஆதிக்க பண்பாடு இன்று ஏகாதிபத்திய பண்பாட்டால் கொண்டாப்படுகின்ற போது, இந்த புதுவருடம் பிறந்தையே தெரியாது போன மக்கள் கோடிக்கானக்கில் வாழும் சூனியமான உலகமிது. கொண்டாத்தின் போது கோடிக்கானக்கில் மிதமிஞ்சிய வகையில் உண்டும் குடித்தும் வீணாக நாசமாக்கிய இரவு, 150 கோடி மக்கள் இரவு பட்டினியுடன் இந்த கொண்டத்துக்காக கொண்டாடும் ஐனநாயகவாதிகளுக்காக, தனது வயிற்றை வழமைபோல் சுருக்கி கொண்டனர். ஏகாதிபத்திய புதுவருடம் பிறந்த அந்த வினாடிக்கு முன்பின்னாக 48 மணியளத்தில் உலகில் 3332 பச்சிளம் குழந்தைகள் தமது முதல் ஏழு நாட்களுக்குள்ளாகவே பட்டினியில் துடித்து சாகின்ற போது, அவர்கள் இந்த கொண்டாத்துக்கு தமது பாலையே தியாகம் செய்தனர். அதே நேரம் ஒருலட்சம் பேர் 48 மணித்தியலத்தில் பட்டினியில் செத்து போகின்றனர். முதல் பத்து நோய்காரணமாக மருந்து வாங்க பணமின்றி உலகில் இந்த 48 மணித்தியலத்தில் 2.9 லட்சம் பேர் இறந்து போகின்றனர். இந்த குழந்தைகளின் உறவினர் 50 கோடி பேர் குறைந்த பட்சம் தண்ணீரைக்கூட குடிக்க முடியாது தாகத்தால் தவிர்த்த போது இதை மறுத்தவன் வில்லங்கமாக வயிற்றை நிரப்பிய போதையில் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.\nஎல்லா தலைநகரத்திலும் ஏகாதிபத்திய புதுவருடம் தொடங்கிய போது வாணவேடிக்கைக்கு இடையே ப��ண் அரைகுறை நிர்வண ஆட்டத்தை ஆடவைத்து ஆணாதிக்கத்தை உலகமயமாக்கினர். ஆனால் புது வருடத்துக்கு முதல் நாளும் அடுத்த நாளும் இந்த வக்கிரத்தால் உருப்பெற்றவர்கள் பெண்களை கற்பழிக்கின்றனர். அமெரிக்காவில் ஒன்றரை நிமிடத்தக்கு ஒரு பெண் கழிபழிக்கபடுகின்றாள் எனின், 1920 பெண்கள் இந்த புதுவருடத்துக்கு முன் பின் என 48 மணித்தியாலத்தில் கற்பழிக்பட்ட போது புதுவருடம் அப்பெண்ணுக்கு ஆணாதிக்கமாகவே பிறந்திருக்கும். உலகில் எத்தனை பெண்கள் இந்த ஆணாதிக்க புதுவருடத்தை சொந்த அனுபவத்தின் ஊடாக கண்டிருப்பர்.\nமுதல்குழந்தை பிறப்பது பற்றிய பிரமிப்புகளும், அதற்கு அள்ளிக் கொடுக்கும் பரிசுகளும் சுரண்டும் ரிக்கற்றை சுரண்டிப் பார்க்கும் சுரண்டும் வக்கிரத்தை கொட்டியது. முதல் குழந்தை பற்றி வருணைகள் பின் பட்டினியில் பிறந்தவுடன் செத்து போன எந்த குழந்தையையும் காட்டிவிடுவதில்லை. புதுவருடம் பிறந்த அந்த நிமிடமே இரண்டு குழந்தைகள் தமது முதல் ஏழு நாட்களுக்குள் இதை கொண்டாடுபவர்களின் நல்வாழ்வுக்காக தம்மை அந்தநிமிடம் தியாகம் செய்தனர். இதில் பிறந்தவுடன் தியாகம் செய்தவர்களையும் உள்ளடக்கும்;. அதே நேரம் புதுவருடம் பிறந்த அந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் கொண்டாட்ட முழக்கத்துகிடையே ஒரு தாய் இந்த புதிய ஏகாதிபத்திய நுகர்வு வருடத்துகாக தனது பிரசவத்தின் போதே தியாகம் செய்து செத்து போகின்றாள்.\nபுதுவருடத்தில் முதல் கற்பழிப்பு, முதல் பட்டினிச் சாவு, முதல் மருந்தின்றி சாவு, முதல் குடிக்க தண்ணிர் இன்மையின் அவலம், முதல் பிரசவ இறப்பு, முதல் குழந்தையின் பிரவச இறப்பு என்ற மனித அவலமும் முதல் ஏகாதிபத்திய புதுவருட முதல் நிமிடத்தில் நிகழத்தான் செய்தது. இது தொடாந்து ஒவ்வொரு நிமிடமும் தெடாந்த வண்ணம் தான் இந்த புதிய வருடம் நகருகின்றது. இதே போல் நிறம், சாதி, இனம், மதம் ஆதிக்கத்தல் முதல் படுகொலையும், முதல் அவமானமும் தொடரத்தான் செய்கின்றது. இது இரத்தக் கண்ணீரில் இந்த கொட்டும் வக்கிர இசை மழையில், ஆடிக்காட்டும் நிர்வாண ஆட்டத்தில், வெடித்து அதிர்ந்து செல்லும் ஓசையில் புதைந்து போகின்றது. இந்த கொண்டாட்ட வெளிறிப் போன வெளிச்சத்தில் வெளிறிப் போகின்றது. இந்த ஏகாதிபத்திய சமுதாயத்தின் தொடர்ச்சியை போற்றித்தான் புதுவருடம் கொண்டாட���்படுகின்றது. உலகில் எந்த மனிதனும் புதுவருட மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்ததில்லை. எந்த மனிதனுக்கும் (முதலாளிகளைத் தவிர) புதிய வாழ்வும், நம்பிக்கையையும் புதுவருடம் கொடுத்துவிடுவதில்லை. மாறாக மேலும் அவலம் காத்திருப்பதையே யதார்த்த வாழ்வாக கொள்கின்றான்.\nஇந்த வெம்பிப் போன கொண்டாத்தை சந்தைப்படுத்தியதில் பன்நாட்டு நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன. ஆடம்பரமாக தின்னவும், குடிக்கவும், பரிசளிக்கவும், கூத்தடிக்கவும் கற்றுக் கொடுத்த இப்புதுவருடம் பல ஆயிரம் கோடிகளை கோடிஸ்வரர்களுக்கு அள்ளிக் கொடுத்தது. இந்த பண்பாடு அடுத்த நூற்றாண்டில் மக்களை சுரண்டி கோடிகளை திரட்ட கதவை திறந்துள்ளதை இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தமது கொண்டாத்தினூடாக வெளிப்படுத்துகின்றன. இதற்காக கோடிக்கான மக்கள் தம்மை தியாகம் செய்வதன் ஊடாக, இந்த கொண்டாட்டம் அழகுபடுத்தி கவர்ச்சி காட்டுகின்றது. ஆனால் புகைந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் தீ பற்றும் போது இந்த ஏகாதிபத்திய புதுவருடத்தின் பொய்மை பொய்த்து போகும்;. இந்த ஏகாதிபத்திய புதியவருடத்துக்காக தியாகம் செய்யும் கோடிக்கணக்கான மக்கள் புதியவாழ்வை அந்த புதிய வராலாற்றில் புதிய புதுவருடமாக்குவர். அதுவரை இந்த விபச்சார புதுவருடங்கள் அழகு காட்டும் கவர்ச்சி காட்டும். இதை கண்டு மயங்கி விபச்சாரம் செய்வது பண்பாடாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MzE2MDMy-page-20.htm", "date_download": "2019-08-22T11:41:15Z", "digest": "sha1:GKR5VMYMGOT3EGZKP4CJDZBBCV4NVN4X", "length": 13187, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உ���்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த சோயா ரைஸ் சூப்பரான மதிய உணவு. இன்று இந்த சோயா ரைஸ் செய்முறையை பார்க்கலாம\nசம்பார் சாதம், பழைய சாதத்திற்கு தொட்டு கொள்ள நெத்திலி மீன் தொக்கு அருமையாக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்\nசர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் தினமும் உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமையில் களி செய்வது எப்படி என்று பார்க்\nதேங்காய் பால் சிக்கன் பிரியாணி\nபிரியாணி செய்யும் போது அதில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் பால் சேர்த்து சிக்கன் பிரியாணி செ\nஇடியாப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி, புலாவ், ஆப்பத்திற்கு தொட்டு கொள்ள மட்டன் குருமா சூப்பராக இருக்கும். இன்று இந்த குருமாவை செய்வ\nகோதுமை ஓமப்பொடி செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு நொறுக்கு தீனி என்றால் மிகவும் பிடிக்கும். நொறுக்கு தீனியை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுக்கலாம். கோது\nவெங்காயம், முந்திரி, சிக்கனில் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இறாலை வைத்து அருமையான பக்கோடா செய்வது எப்படி என்று பாக்கலாம்.\nகுழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் உகந்தது இந்த கோதுமை வாழைப்பழ அடை. இன்று இந்த அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஜவ்வரிசி - வேர்க்கடலை வடையானது மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமானது. இப்போது அந்த ஜவ்வரிசி வடையை எப்படி செய்வதென்று பார்க்கலாம். ம\nகுழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கை வைத்து தோசை செய்வது எப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2894.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-22T11:27:45Z", "digest": "sha1:FTS5GOGRNQE6YZW7UMCC65XV42SBUPBU", "length": 7406, "nlines": 80, "source_domain": "www.tamilmantram.com", "title": "புத்திசாலி வீர்சிங் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > புத்திசாலி வீர்சிங்\nView Full Version : புத்திசாலி வீர்சிங்\nவீர்சிங்கும் அவன் நண்பரும் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டு\nகடலுக்குள் போனார்கள். முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிட்டவில்லை.\nபிறகு நெடுந்தூரம் கடலுக்குள் போனார்கள். அங்கு நிறைய மீன் கிடைத்தது. வீர்சிங்கின்\nநண்பன் சொன்னான் \" நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்\" என்றான். வீர்சிங்கும்\nசந்தோஷமாக ஒத்து கொண்டான். ஆனால் வீர்சிங்கின் நண்பன் உடனே ஒரு சந்தேகத்தை\nகிளப்பினான். \"நாளைக்கு வர்ரதுக்கு எப்படிடா இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கறது...\nஎன்றான். கொஞ்ச நேரம் யோசித்த வீர்சிங் சடாரென கடலுக்குள் குதித்து மூழ்கி கொஞ்ச\nநேரம் கழித்து மேலே வந்தான். \"எங்கடா போயிட்டு வர்ரே..\nவீர்சிங் பெருமையாக சொன்னான். \" படகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டு\nவர்ரேன்..நாளைக்கு இதை வச்சி இந்த இடத்துக்கு வந்துடலாம்\".\nவீர்சிங் எப்போதுமே எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருப்பதாய் அவன் மனைவி\nகுறைபட்டுக் கொண்டாள். அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க வீர்சிங் முடிவு\nசெய்தான்.ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான்.\nஅருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் 'ஏன் 2 டிக்கெட் எடுக்கறீங்க...\n\"ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒன்னை வச்சுக்கலாம்ல...\"\n\"பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்...அதிலேர்ந்து எடுத்துப்பேன்..\"\n\"அதையும் யாரும் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா...\nஅதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன்...\"என்று\nநன்றி லாவண்யா அவர்களே ...\nஹஹஹா.... வீர்சிங்கை யாராலும் ஏமாற்ற முடியாதுதான் போலும். நன்றி லாவ்.\nசிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.\nசிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் உங்களுக்கேவா\nநல்ல சிரிப்பு. பிகேஜி சொல்வதுபோல் என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. தொடருங்கள்.\nசிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.\nலாவ்,ஆனாலும் வீர்சிங்கை நீங்க இந்த அளவுக்குப் புகழக்கூடாது..\nபெரிய தம்பிய மட்டும் புகழ்ந்தா சின்னதம்பிக்கு பொறாமை வராதா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/107843", "date_download": "2019-08-22T11:22:33Z", "digest": "sha1:CRXXTI5USRC53VNZOKCCHDQMDSW2U2U6", "length": 4958, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 14-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nயாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு\nஎவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை: கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கமெராக்கள் விலை எவ்வளவு தெரியுமா இத்தனை இடங்களில் உள்ளதா\nபிக்பாஸில் அபிராமியின் பிரிவால் வாடும் முகேன்- அவரை மறக்க என்னவெல்லாம் செய்கிறார் பாருங்க\nமுக்கிய சீரியலில் ��ிடீர் மாற்றம் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் - யார் அது தெரியுமா\nதேர்வு அறையில் வைத்து மாணவியிடம் பேராசிரியர் செய்த செயல்..\nஉண்மையிலேயே நடிகை குஷ்பூ தானா இது\nயாழ். தோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்\nஎப்படி இருந்த டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த்.. தற்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா\nகாமெடி அதகளம், ஜாம்பி படத்தின் செம்ம காமெடி ட்ரைலர்2\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் முதல் வார முழு வசூல் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/silent-heart-attacks/category.php?catid=2", "date_download": "2019-08-22T12:36:14Z", "digest": "sha1:CRE246LDCKMDFJPNFC32ESTTIAS6KA46", "length": 16337, "nlines": 242, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஓசூர் - ஆகஸ்ட்டு திங்களின் மின் தடை தகவல்\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nபுவி கோளுக்கு துணை கோளான நிலவுக்கு துணை நிலவு உள்ளதா\nபூஞ்சானில் இருந்து மலிவான எரிபொருள் - மலிவானது\nகூகுளின் கூகுள் டிரைவ் -வை பயன்படுத்தும் ஊடுருவலாளர்கள்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகருநாடகா மாநிலத்தில் நந்தி மலை தொடரில் துவங்கும் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nபொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து\nஒற்றை யானை தாக்கியதில் தேன்கனிக்கோட்டை அருகே பெண் பலி\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி ��ிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஆவணி,5, வியாழன்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), ஷஸ்டி,22-08-2019 07:03 AMவரை\nகிழமை சூலை: தெற்கு, தென்கிழக்கு 02:08 PM வரை; பரிகாரம்: எண்ணெய்\nஅமிர்தாதி யோகம்:அமிர்தயோகம் (நற்செயல்கள் செய்வதற்கு ஏற்ற ஏழு நாட்களும் தாரகைகள் கூடிய நேரமும்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=169313", "date_download": "2019-08-22T11:38:27Z", "digest": "sha1:UQBIT6M7PFGJSKBWO2CV5BTSPUIY6IHI", "length": 7928, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர��ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nபோலீஸ்கிட்ட இனி யாரும் தப்ப முடியாது\nயார் அட்வைஸ் செய்தாலும் கேட்பதில்லை. ஒவ்வொரு சிக்னலிலும் தினம் தினம் ஆயிரமாயிரம் விதிமீறல்கள். டிராபிக் போலீசார் விரட்டி விரட்டிப்பிடித்தாலும் பிரயோஜனமில்லை. விதிமீறல்களுக்கு முடிவுகட்ட சென்னை டிராபிக் போலீஸ் அதிரடிக்கு தயாராகிவிட்டது. அண்ணா நகர் பகுதியில் ஐந்து இடங்களில் 64 அதிநவீன கேமராக்களை பொருத்தியுள்ளது.\nமேலும் சிறப்பு தொகுப்புகள் வீடியோ:\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nகீரை பாட்டு ஆசிரியருக்கு பாராட்டு\nகுப்பைகளை சேகரிக்க வந்தாச்சு பேட்டரி கார் | Battery Trash vehicle | Madurai | Dinamalar |\n10 மணி நேரம் பறையடித்த மருத்துவ மாணவர்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின ...\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\n370 சட்ட பிரிவு நீக்கியதால் யாருக்கு லாபம் - முனவரி பேகம் தேசிய ...\n» சிறப்பு தொகுப்புகள் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-22T11:12:13Z", "digest": "sha1:L3C7N57T27KCZSKUQRAQ4XD7CZ6WGK6X", "length": 6191, "nlines": 17, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கண்டுபிடிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகண்டுபிடிப்பு ( ஒலிப்பு) என்பது, உலகில் இதுவரை இல்லாத, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொருளையோ, வழிமுறையையோ, தொழில் நுட்பத்தையோ குறிக்கும். ஒரு கண்டுபிடிப்பு, ஏற்கனவே இருந்த ஒரு வளர்ச்சியையோ, எண்ணக்கருவையோ அடிப்படையாகக் கொண்டும் அமையக் கூடும். பொதுவாகக் கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்வதற்கு, ஏற்கனவே இருக்கும் ஒரு எண்ணக்கருவையோ, வழிமுறையையோ மேம்படுத்தி ஒரு கண்டுபிடிப்பாக்க முடியும் என்ற புரிதல் இருப்பது அவசியம். சில சமயங்களில், மனித அறிவைப் பெருமளவுக்கு விரிவாக்கிய கண்டுபிடிப்புக்கள் எதிர்பாராத விதமாக நடைபெறுவதும் உண்டு.\nமனித வரலாற்றில், ஒரு வேலையைப் புதிய முறையில், இலகுவாக, வேகமாக, அதிக செயற்றிறன் கொண்ட வகையில், அல்லது மலிவாகச் செய்து முடிக்கும் நோக்குடன் கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்ற கருத்தை ஒரு பகுதியினர் முன்வைக்கின்றனர். இவர்கள், வளங்களின் பற்றாக்குறையே கண்டுபிடிப்புக்களுக்கு வழி கோலுகிறது என்று வாதிடுகின்றனர். இன்னொரு பகுதியினர், மேலதிக வளங்களே கண்டுபிடிப்பை ஊக்குவிக்கின்றன என்கின்றனர். எனினும், உண்மை நிலையை, இவற்றில் ஏதாவதொன்றின் அடிப்படையில் மட்டும் புரிந்துகொள்ள முடியாது.\nஎண்ணக்கருக்களிலிருந்து (Ideas), பயனுள்ள பொருட்களையோ, ஒரு வழிமுறையையோ புதிதாக உருவாக்கிக் கொள்ள முடியும் ஆயினும், ஒரு மூல எண்ணக்கருவை, முழுமையான நடைமுறைக்கு ஏற்ற கண்டுபிடிப்பாக மாற்றுவதென்பது எப்பொழுதும் முழுமையாக நடைபெறக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் எண்ணக்கருக்கள் பல சமயங்களில் இயல்புக்குப் பொருத்தமற்றவை ஆகவும், நடைமுறைக்கு ஒவ்வாதவையுமாக இருக்கின்றன. ஆகாயக் கோட்டை கட்டுதல் போன்ற சூழ்நிலைகள், ஆக்கத்திறனை (creativity) வெளிப்படுத்துகின்ற ஒன்றாக இருக்கக்கூடும் எனினும், நடைமுறைச் சிக்கல்களால் இவை கண்டுபிடிப்புக்களாக மாறுவதில்லை. கண்டுபிடிப்பின் வரலாறு இத்தகைய பல ஆகாயக் கோட்டைகளைக் கண்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்��ாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-16-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2017/", "date_download": "2019-08-22T11:54:12Z", "digest": "sha1:II57632VV7KODGFSRENXMKHBOSMG2RAR", "length": 5584, "nlines": 122, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 16 ஜூலை 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 16 ஜூலை 2017\n1.சூரிய மின்சக்தியை பயன்படுத்தி இயங்கும் ரெயில் பெட்டிகளை டில்லியில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.சோலார் ரெயில் பெட்டிகள் கொண்டஇந்த ரயில் ஆனது முதன்முறையாக டில்லியின் சராய் ரோஹில்லா – ஹரியானாவின் பருக் நகரிடையே இயக்கப்பட்டுள்ளது.\n1.சூரியனின் மேற்பரப்பில் 74,560 மைல் அகலம் கொண்ட கருந்துளைகள் உருவாகியிருப்பதை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் கண்டுபிடித்துள்ளது.அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டுள்ளது.\n1.இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் கார்பின் முகுருசா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை 7-5.6-0 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி கார்பின் முகுருசா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n1.1661 – ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் சுவீடனில் வெளியிடப்பட்டது.\n2.1769 – சான்டியேகோ நகரம் அமைக்கப்பட்டது.\n3.1955 – டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.\n4.2004 – மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 15 ஜூலை 2017\nநடப்பு நிகழ்வுகள் – 17 ஜூலை 2017 »\nஈரோட்டில் Project Agency Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=176987&name=Swaminathan%20Chandramouli", "date_download": "2019-08-22T12:52:36Z", "digest": "sha1:ZGZ5QUZOBII6EONA4J2RMT2PEL553H2B", "length": 13355, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Swaminathan Chandramouli", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Swaminathan Chandramouli அவரது கருத்துக்கள்\nஅரசியல் சிதம்பரம் எஸ்கேப் ஸ்டாலின் கப்சிப்\nசுடலை , திருமா . வைகோ அப்புறம் இந்த அல்லக்கை வக்கீல் சரவணன் இந்த கூட்டம் கடிய சீக்கிரம் தேச துரோக வழக்கில் உள்ளே போவார்கள் 21-ஆக-2019 16:39:25 IST\nஅரசியல் தி.மு.க.,வெற்றிக்கு வியூகம் வகுத்த சுனில் ஸ்டாலினை விட்டு விலகுகிறாரா\nஅப்போ சுடலை திமுக வெற்றிக்கு ஒரு ஆணியையும் பிடுங்கலையா \nஅரசியல் காங்., தலைவர்கள் கைது ராகுல் கண்டனம்\nஇந்த ராகுகாலம் . பிரதமர் மோடியை காவலாளியே திருடன் என்று ஓயாமல் உளறிக்கொண்டு இருக்கிறார் . இந்த உளறலுக்காக நாடு முழுவதும் உள்ள நீதி மன்றங்களின் வாயிற்படியை மிதித்து கொண்டு இருக்கிறார் . சீக்கிரமே இவர் சிறையில் அடைக்க படுவார் 21-ஆக-2019 13:30:43 IST\nகோர்ட் டி.ஜி.பி.,யை கைது செய்ய தடை\nராஜிவ் குமார்.: ஒவ்வொரு முறையும் இப்படியே கைதுக்கு தடை போட்டே கல்கத்தா உயர் நீதிமன்றம் ஒரு கட்டத்தில் அவரை விடுதலை செய்துவிடும் ஒவ்வொரு நீதி மன்றத்துக்கும் சட்டம் வேறு வேறு உருவத்தில் இருக்கும் போல 21-ஆக-2019 07:34:39 IST\nஅரசியல் மோடியின் அறிவிப்புகளுக்கு சிதம்பரம் பாராட்டு\nப சி திரு மோடியிடம் பாஜகவில் சேருவதற்கு அடி கோலுகிறார். சாக்ஷி காரன் காலில் விழுவதற்கு மாற்றாக சண்டைக்காரன் காலில் விழுந்தால் ஏதாவது சாதகமாக தீர்வு கிடைக்குமா என்ற நம்பிக்கைதான் 17-ஆக-2019 14:15:52 IST\nபொது அமைச்சரின் காளை மாட்டுக்கு நினைவு மண்டபம் திறப்பு\nமெரினா கடற்கரையில் நமது தலை சிறந்த தமிழக தலைவர்கள் உறங்கும் மணி மண்டபத்திற்கு அருகில் நமது மேன்மை தங்கிய அமைச்சரின்மேலுலகம் ஏகிய காளையாரை சயனிக்க வைத்து இருக்கலாம் 15-ஆக-2019 19:22:17 IST\nஅரசியல் ரஜினி பாராட்டு பேச்சு அழகிரி, பீட்டர் பதிலடி\nஇந்த இரண்டு கோமாளிகளுக்கும் வேறுவேலை இல்லை . இந்த இரண்டு பேர்களில் யார் சகுனி யார் துரியோதனன் என்று அழகிரியும் , பீட்டர் அல்போன்சும் தீர்மானிக்கட்டும் 14-ஆக-2019 13:24:33 IST\nகோர்ட் அயோத்தி வழக்கு இன்று மீண்டும் விசாரணை\nயார் அநாகரிகமாக கேள்வி கேட்டார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள் . 13-ஆக-2019 11:50:54 IST\nபொது ரூ.45 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி முறைகேடு\nவேலியே பயிரை மேய்ந்து இருக்கும் . பணம் ஏராளமாக விளையாடும் துறைகளில் தேன் எடுக்கும் அதிகாரிகள் புறங்கையை நக்காமலா இருப்பார்கள் போதாதற்கு கருப்பு ஆடுகளும் பயிரை மேயுமே 13-ஆக-2019 11:42:43 IST\nகோர்ட் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nநீதிபதி இன்னும் மூன்று தலை முறைக்கு ப சி இடம் இருந்து வெகுமதி வாங்கி இருப்பார். இனி ப சி அண்ட் கோவ���க்கு தண்டனையே கிடையாது. கூடிய சீக்கிரம் விடுதலை விடுதலை 13-ஆக-2019 11:36:23 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/science/space/scientists-reveal-the-possibilities-of-9th-planet-in-solar-system/", "date_download": "2019-08-22T12:43:21Z", "digest": "sha1:Z2PIYWO5I7AWY6ZY4S3F4JHMV2AQHD3P", "length": 16245, "nlines": 164, "source_domain": "www.neotamil.com", "title": "சூரியக் குடும்பத்தில் புதிதாக ஒரு கோள் இருக்கலாம் - ஆய்வாளர்கள் கருத்து", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome அறிவியல் சூரியக் குடும்பத்தில் புதிதாக ஒரு கோள் இருக்கலாம் – ஆய்வாளர்கள் கருத்து\nசூரியக் குடும்பத்தில் புதிதாக ஒரு கோள் இருக்கலாம் – ஆய்வாளர்கள் கருத்து\nசூரியக் குடும்பத்தில் 9-வது கோள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளைக் குறித்து விண்வெளி விஞ்ஞானிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nசூரியக் குடும்பத்தின் தலைவன் சூரியன். சூரியனைச் சுற்றியே மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. சூரியனுக்கு அருகே பாறைகளாலான கோள்களாக புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியன இருக்கின்றன. வியாழன் மற்றும் சனி வாயுக் கோள்களாக அறியப்படுகின்றன.\n16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிகோலஸ் கோப்பர் நிகஸ் (Nicolaus Copernicus) சூரிய மையக் கோட்பாட்டை வெளியிட்டார். இதன் பின்னரே சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் நீள் வட்டப் பாதையில் வலம் வருகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளும் கருத்துக்கள் வலுப் பெற தொடங்கின.\nயுரேனெஸ் கோள் 1781- ஆம் ஆண்டிலும், நெப்டியூன் 1846 – ஆம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன.\n1801-ஆம் ஆண்டில் சீரிஸ் எனும் குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இது செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கின்றது. சீரிஸ் போன்று நிறைய குறுங்கோள்கள் (Asteroids) சூரியனைச் சுற்றி வருகின்றன.\nபுளுட்டோ 1930 களில் கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனைச் சுற்றும் 9-வது கோளாக இது பிரகடனப்படுத்தப் பட்டது. புளூட்டோ புதனை விட சிறியது. துணைக்கோள்களை விடவும் சிறியது. ஆனால், புளூட்டோ சற்று விசித்திரமானது.\nபிறகு வானியலாளர்கள், புளூட்டோ போன்றே சில வான்பொருட்கள் சூரியனை கைபர் பட்டைப் பகுதியில் சுற்றி வருவதைக் கண்���ுபிடித்தனர். மேலும், ஆயிரக்கணக்கான கைபர் பட்டைப் பொருட்களினால் ஆனது புளூட்டோ என்று கண்டுபிடித்தனர். இதனால் புளூட்டோவை ஒரு மிகப்பெரிய கைபர் பெல்ட் ஆப்ஜெக்ட் (KBO) என்று அழைக்கலாம் எனக் கருதினர். ஒரு கோளுக்கு உண்டான தகுதி புளூட்டோவிடம் இல்லை எனக் கூறி அறிவியலாளர்கள், 2007-ல் புளூட்டோ தன் கோள் எனும் தகுதியை இழக்கிறது என்றும் இனி சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் தான் எனவும் அறிவித்தனர்.\nசர்வதேச வானியல் கழகம் (IAU) கோள்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டுபிடித்தது. 2006-ம் ஆண்டு குறுங்கோள்களை வகைப்படுத்தியது. பிறகு எரிஸ் (Eris), சீரிஸ் (Ceres), புளூட்டோ மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட , மக்கேமக்கே (MakeMake) ஆகியவை குறுங்கோள்கள் என்று அறிவிக்கப்பட்டன .\nசூரியக் குடும்பத்தில் கோள்களுக்கு உண்டான தகுதி\n1. ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வர வேண்டும்.\n2. போதுமானளவு திணிவைக் கொணடிருப்பதன் மூலம் கோளமான வடிவத்தை பெற்றிருக்க வேண்டும்.\n3. தனக்கென தனியாக சுற்று வட்டப் பாதையைக் கொண்டிருக்க வேண்டும்.\nஇதில் இந்த மூன்றாவது விதிக்கு ஒத்துவராமல் இருந்ததால் புளுட்டோ குறுங்கோள் பட்டியலில் சேர்ந்தது.\nஇந்நிலையில் சூரிய குடும்பத்தில் 9-வது கோள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான ஆதாரங்களையும் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்தின் விண்ணில் ஆய்வாளர்கள் இருவர் புதிதாக ஒன்தாவது கோளை கண்டுபிடித்துள்ளனர்.\nநெப்டியுனிற்கும் அப்பால் சூரியனைச் சுற்றி வரும் 6-க்கும் மேற்பட்ட விண் பொருட்களை ஆய்வு செய்ததில், அவற்றின் பயணப்பாதையில் ஒரு முரண்பாடு தெரிவதை விஞ்ஞானிகள் கவனித்தனர். இந்த ஆறு விண்கற்களும், விண் பொருட்களும் சூரியனை ஒரு குறித்த பக்கத்தில் சுற்றுகின்றன. ஆகவே, இந்த முரணான சுற்றுப் பாதைக்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்தக் காரணம் 9-வது கோளாகவும் இருக்கலாம்.\nபூமியைப் போல 10 மடங்கு\n9-வது கோள் தனது ஈர்ப்பு விசையினால் இந்த சிறிய விண் பொருட்களின் பாதையைத் தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து, நீண்ட காலக் கண்காணிப்பு மற்றும் கணினி மாதிரி அமைப்புகளின் படி நிச்சயம் ஒரு கோள் இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகின்றனர்.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 9-வது கோள் சுமாராக பூமியின் அளவைப் போல பத்து மடங்கு அளவைக் கொண்டிருக்க வேண்டும்.\nஇந்தப் புதிய கோள் சூரியனில் இருந்து 32 பில்லியன் கி.மீ தொலைவில் சுற்றிவர வேண்டும். அதுவும் நீள்வட்டப்பதையில் சூரியனுக்கு அருகில் இருக்கும் போது தான், அது சூரியனுக்கு தொலைவில் செல்லும் போது சூரியனில் இருந்து 160 பில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும். மேலும் ஒரு முறை சூரியனை சுற்றிவர 10000-20000 ஆண்டுகள் வரை எடுக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.\nPrevious articleரஜினி to சூப்பர் ஸ்டார் – கழுகு – திரை விமர்சனம்\nNext articleஈராக் – மறுபடியும் துளிர்க்கிறதா மல்லிகைப் புரட்சி \nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல் மூலம் நினைவுகூரும் கூகுள்\n9.7 கோடிக்கு விற்கப்பட்ட அதிசய பந்தய புறா\nசெய்தி வாசிப்பாளரான ரோபோட் – இப்படியே போனால்\nவருகிறது… பசுவே இல்லாமல் தயாரிக்கப்பட்ட புதிய ரக பால்\nமனிதனின் பரிணாம வளர்ச்சி வரலாற்றில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய சான்றுகள்\nகரை ஒதுங்கிய அதிசய கடல் உயிரினம் – குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nஇந்த வார ஆளுமை – ஸ்டீபன் ஹாக்கிங் – ஜனவரி 8, 2019\nPUBG விளையாடத் தடை – குஜராத் அரசு அதிரடி\nநியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி : மாஸ் காட்டிய இந்திய அணி\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nசெய்தி வாசிப்பாளரான ரோபோட் – இப்படியே போனால்\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் – LiveStreaming, LiveBlogging & Gallery", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/04", "date_download": "2019-08-22T12:52:51Z", "digest": "sha1:2GWRUGTU4UMZIVWTIMDJRKNSDG4AMTCR", "length": 4862, "nlines": 127, "source_domain": "www.sudartechnology.com", "title": "4th August 2019 – Technology News", "raw_content": "\nசிறுநீரகத்தின் நிலையை கண்டறிய இதோ வந்துவிட்டது மொபைல் ஆப்\nஅபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று பல்வேறு நோய்களை கண்டறிவதற்கும் மொபைல் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று சிறுநீரகத்தின் நிலையை அறிவதற்கான அப்பிளிக்கேஷனும் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சிறுநீகத்தில் ஏற்படும் தொற்றுக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காதுவிடின் அது ஏனைய அங்கங்களுக்கும் விரைவாக பரவி பாரிய ஆபத்தை...\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் ஸ்டோரிக்களை இப்படியும் பகிர்ந்து கொள்ளலாம்\nபொதுமக்களுக்கான புதிய சேவை ஒன்றினை அறிமுகம் செய்கின்றது கூகுள்\nமுழுக்க சூரிய ஒளி சக்தியில் இயங்கும் விமானம்.. வெற்றிகர முதல் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62391/", "date_download": "2019-08-22T12:40:41Z", "digest": "sha1:BUX2CKQWE5T6LRUKJCFSWBECW4WVVQKA", "length": 7537, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "மாகாண விவசாய பணிப்பாளர் தாக்கப்பட்டமைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்! | Tamil Page", "raw_content": "\nமாகாண விவசாய பணிப்பாளர் தாக்கப்பட்டமைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nவவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு அதிகாரியால் தாக்கப்பட்டதை கண்டித்து வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவவுனியா உள்வட்ட வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடந்த இந்த போராட்டத்தில், மாகாண விவசாய பணிப்பாளர் தாக்கப்பட��டமையை கண்டிக்கின்றோம், மாகாண விவசாய பணிப்பாளரே நீதி வழங்குங்கள் என்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியிருந்தனர்.\nஇதன்போது கருத்து தெரிவித்த உத்தியோகத்தர்கள், நேற்று (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கணக்காய்வு கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்றில் எமது விவசாய பணிப்பாளர் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே இதற்கு நீதி பெற்றுத்தரவேண்டும் என தெரிவித்தனர்.\nகவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் குறித்த சம்பவத்திற்கு நீதி கோரி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மகஜரொன்றினையும் கையளித்திருந்தனர்.\nகொழும்பு பயணிகள் படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டது\nபுதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கம் மீதான தமிழர்களின் நம்பிக்கையை தளர்த்துள்ளது\nஅடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை எச்சரிக்கை\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-22T11:16:38Z", "digest": "sha1:L6TTHVPYW7F4KV4G6UPMDA7ZUMSIE5SA", "length": 4558, "nlines": 90, "source_domain": "chennai.nic.in", "title": "விண்ணப்ப படிவங்கள் | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதுறைவாரியாக விண்ணப்பப்படிவங்கள் படிவங்களைப் பதிவிறக்கம் செய���ய இங்கே சொடுக்கவும்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/20/3812/", "date_download": "2019-08-22T12:06:34Z", "digest": "sha1:XYC2AQ72V5ITQR34EKZNR3WN7S74ETAF", "length": 22240, "nlines": 371, "source_domain": "educationtn.com", "title": "பணிக்கொடை மறுக்கப்படும் CPS இல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CPS பணிக்கொடை மறுக்கப்படும் CPS இல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்\nபணிக்கொடை மறுக்கப்படும் CPS இல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்\nபணிக்கொடை மறுக்கப்படும் CPS இல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்\nதமிழக அரசு பாராளுமன்ற ஜனநாயக\nவிதிமீறலை கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசு ஊழியர்களிடமும் ஆசிரியர்களிடமும் பணிக்கொடை மறுப்பு என்ற பெயரில் நிகழ்த்தி வருவது பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.\nஓய்வூதியத்திற்கும் பணிக்கொடைக்கும் வெவ்வேறு சட்டங்கள் :\nஓய்வு பெறும் அரசு ஊழியர் & ஆசிரியருக்கு ஓய்வூதியம் வழங்குவதைப் போன்று பணிக்கொடை வழங்கப்படுவதும் சட்டப்படியான உரிமையே. ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலுக்கும் பணிக்கொடை வழங்குவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை ஏனெனில் இவையிரண்டுமே வெவ்வேறான தொழிலாளர் நலச் சட்டங்கள்.\nஊழியர்களின் ஓய்வின் போது கிடைக்கும் பணப் பலன்களில் பணிக் கொடை மிக முக்கியமான ஒன்றாகும்.\n1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் நாளில் பாராளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்ட பணிக்கொடைச்சட்டம் அனைத்து வகையான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் உரிமையாக இருந்து வருகிறது.\nஇச்சட்டத்தின்படி 10 அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் / பணியாளர்கள் / ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர்களுக்கு பணிக்கொடை கிடைக்கும்.\nஇதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கென பணிக்கொடை விதிகளை உருவாக்கி கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பணிக்கொடை வழங்கி வந்தன.\nஊழியர்களின் வயது முதிர்வு அல்லது இறப்பின் காரணமான ஓய்வின் போதோ / வேலையினை விட்டு விலகும்போதோ / நிரந்தர ஊனம் ஏற்பட்டு வேலையிழந்தாலோ அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் பணிக்கொடை வழங்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.\nபணிக் காலத்தில் 1 ஆண்டிற்கு 15 நாட்கள் வீதம் அதிகபட்சமாக 16½ மாதங்கள் வரை பணிக்கொடைக்கான கணக்கீட்டுக் காலமாக எடுத்துக் கொள்ளப் படும்.\nஒருவர் கடைசியாகப் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் அவரின் மொத்த பணிக்கொடை கணக்கீட்டுக் காலத்திற்கு கணக்கீடு செய்யப்பட்டு பணிக்கொடை வழங்கப்படும்.\nஆரம்பத்தில் அதிகபட்ச பணிக்கொடை ரூ.1,00,000/- (ஒரு இலட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇது தற்போதைய மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழுவில் அதிகபட்ச பணிக்கொடை ரூ.20,00,000/- (20 இலட்சம்) என நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமீறப்பட்ட பணிக்கொடைச் சட்டம் 1972 :\nஓய்வூதியத்திற்கும் பணிக்கொடைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் தொட்டே ஓய்வூதிய உரிமையோடே, பணிக்கொடைக்கான உரிமையும் சேர்த்து மறுக்கப்பட்டு இந்தியப் பணிக்கொடைச் சட்டம் (1972) மீறப்பட்டு வந்துள்ளது.\nமத்திய அரசில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கு பணிக்கொடை வழங்குவது குறித்த வினாவிற்கு 5.12.2012-ல் மக்களவையில் மத்திய பணியாளர் நலன் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறை இணையமைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள், “புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இறப்பு மற்றும் ஓய்விற்கான பணிக்கொடை வழங்கப்படும் என்றும் அதற்கான உத்தரவு 05.05.2009-லேயே வெளியிடப்பட்டுள்ளது” என்றும் பதிலளித்தார்.\nமத்திய குடிமைப்பணி பணியாளர் ஓய்வூதிய விதிகள் 1972 .\n26.08.2016 அன்று வெளியிடப்பட்ட மத்திய பணியாளர் நலன் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிக���கையிலும் (NO:7/5/2012 – P& PW (F) B) 01.01.2004 க்குப் பிறகு பணியேற்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய குடிமைப்பணி பணியாளர் ஓய்வூதிய விதிகள் 1972-ன்படி பணிக்கொடை தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nதமிழகத்தில் பணிக்கொடை உரிமையும் பறிப்பு:\n01.04.2003 முதல் 20.04.2018 முடிய தமிழக அரசுப்பணியில் 5,07,233 ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் இதுவரை 8323 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் / மரணம் அடைந்துள்ளனர். ஆனால், இவர்கள் அனைவருக்குமே பணிக்கொடை வழங்கப்படாது மறுக்கப் பட்டுள்ளது.\n*மத்திய குடிமைப்பணி பணியாளர் ஓய்வூதிய விதிகள் 1972.\n*05.05.2009-லேயே வெளியிடப் பட்ட பணிக்கொடை தொடர்பான உத்தரவு.\n*பணியாளர் நலன் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறை அலுவலக உத்தரவு.\n*மத்திய பணியாளர் நலன் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறை இணையமைச்சர் திரு.நாராயணசாமியின் மக்களவைப் பதில்\n*உள்ளிட்டவை உள்ளங்கை நெல்லிக்கனியென இருந்தும் தமிழக அரசு தனது ஊழியர்களுக்குக்கு பணிக்கொடை வழங்காதது அரசு ஊழியர்களுக்குக்கு இழைக்கப்பட்ட மற்றுமொரு மாபெரும் அநீதியாகும்.\n*ஆகவே, தமிழக அரசில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு பணிக்கொடை வழங்குவது குறித்த அறிவிப்பினை அரசு காலதாமதமின்றி வழங்கிட அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.\nபங்களிப்பு ஓய்வூதியம் வட்டி விகிதம் குறைப்பு.\nCPS – அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகையினை 10% லிருந்து 14% ஆக உயர்த்த அரசு முடிவு\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும் மேற்கண்ட LINK IL தங்கள் வாக்கை பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறது தேசிய ஆசிரியர் சங்கம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டு��் என வலியுறுத்துவார் அனைவரும்...\nதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘கியூஆர்’ கோடுடன் அடையாள அட்டை வழங்கல்\nதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 'கியூஆர்' கோடுடன் அடையாள அட்டை வழங்கல் மாணவர்கள் கல்வி, தனித்திறன் நடவடிக்கை குறித்து, பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில், 'கியூஆர்' கோடு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. கரூர் அருகே,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/105129?ref=archive-feed", "date_download": "2019-08-22T12:14:12Z", "digest": "sha1:FXTBBXC22LM4AZPS5BFAS4Y3PQHINHV4", "length": 7999, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "டோனியின் இடத்தை நிரப்புவது கடினம்: சஹா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியின் இடத்தை நிரப்புவது கடினம்: சஹா\nடெஸ்ட் போட்டிகளில் டோனி ஓய்வு பெற்றதை அடுத்து விக்கெட் கீப்பராக அந்த இடத்தை நிரப்புவது அவ்வளவு சுலபம் இல்லை என விக்கெட் கீப்பர் சஹா தெரிவித்துள்ளார்.\nமேற்கிந்திய தீவுகள் அணி தொடரையொட்டி, பெங்களூர் பயிற்சி முகாமில் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தலைமையில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது.\n3-ஆவது நாளான நேற்று பயிற்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சஹா கூறியதாவது, டோனி ஓய்வு பெற்றதையடுத்து விக்கெட் கீப்பராக அந்த இடத்தை நிரப்புவது சுலபம் இல்லை.\nஅது மிகவும் கடினம். ஏனெனில் அவர் உலக கிரிக்கெட் சாம்ராஜ்யத்தில் பல சாதனைகளை படைத்தவர்.\nவாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் டோனியை சந்தித்து பேசிக்கொள்வேன். ஐபிஎல் மற்றும் இந்திய அணி அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது அவரை சந்தித்தேன், அப்போது அவர் பவுன்ஸ் ஆடுகளங்களில் எப்படி கீப்பிங் செய்வது, துடுப்பாட்டத்தில் நெருக்கடி நிலைமைகளை எப்படி கையால்வது என பல ஆலோசனைகளை வழங்கினார்.\nஅவர் மட்டும் அல்ல மற்ற வீரர்களும் பல ஆலோசனைகளை வழங்கினார்கள்.\nமேற்கிந்திய தீவுகள் போட்டிகளில் நான் சிறப்பாக ஆடி, ஒவ்வொரு போட்டிகளிலும் 70 ஓட்டங்களுக்கு மேல் எடுப்பதன் மூலம், எனது இடத்தை உறுதி செய்ய சிறந்த வாய்ப்பாக இது அமையும் என கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/southasia/03/193656?ref=archive-feed", "date_download": "2019-08-22T11:22:49Z", "digest": "sha1:REA777OTNEUBACJHPVXA2QUXVIVSSNA4", "length": 7275, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் மகளை துஷ்பிரயோகம் செய்த கணவன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் மகளை துஷ்பிரயோகம் செய்த கணவன்\nஇந்தியாவில் மனைவியுடன் கணவனுக்கு சண்டை ஏற்பட்ட நிலையில் அந்த ஆத்திரத்தில் பெற்ற பெண் குழந்தையை கணவன் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹரியானா மாநிலத்தின் குர்கானை சேர்ந்த நபருக்கு மனைவி மற்றும் மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.\nஇந்நிலையில் குடிபோதையில் நேற்று வீட்டுக்கு வந்த கணவன், மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.\nஇதையடுத்து குழந்தையை அங்கேயே விட்டு மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.\nபின்னர் மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் பெற்ற குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.\nஅடுத்தநாள் வீட்டுக்கு வந்த மனைவி குழந்தை சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்ந்தார்,\nஅங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.\nசம்பவம் குறித்து அறிந்த பொலிசார் தலைமறைவாக இருந்த கணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/whatsapp-instagram-and-facebook-messenger-going-to-merge-119012600016_1.html", "date_download": "2019-08-22T11:36:39Z", "digest": "sha1:S7ZYDQ76GWW3CQY3M3TVFT3M37W6QMHR", "length": 12403, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாட்சாப் - இன்ஸ்டாகிராம் - ஃபேஸ்புக் மெசஞ்சர் இணைப்புக்கு திட்டம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாட்சாப் - இன்ஸ்டாகிராம் - ஃபேஸ்புக் மெசஞ்சர் இணைப்புக்கு திட்டம்\nவாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மெசன்ஜர் ஆகிய அதன் சமூக வலையமைப்பு செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க ஃபேஸ்புக் திட்டமிட்டு வருவதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதில் ஈடுபட்டுள்ள 4 பேரை மேற்கோள் காட்டியுள்ள இந்த செய்தித்தாள், அவர்களின் பெயரை வெளியிடவில்லை.\nஇந்த 3 சேவைகளும் தனித்தனி செயலிகளாக செயல்படுவது தொடர்ந்தாலும், ஆழமான மட்டத்தில், செய்திகளோடு அவை தொடர்புடையதாக இருப்பதால் வேறுப்பட்ட சேவைகளுக்கு இடையில் செயல்படுவதாகவும் அமையும்.\nஇந்த மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர், ஒரு ஃபேஸ்புக் பயனர் மறையாக்கம் செய்யப்பட்ட செய்தியை வாட்ஸ்அப் கணக்கு மட்டுமே இருக்கும் ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். இந்த ஆப்-களுக்கு பொதுவான தளம் இல்லாததால் தற்போது இதனை செய்ய முடியவதில்லை.\nநீண்டதொரு செயல்முறையின் தொடக்கத்தில் உள்ளதாக ஃபேஸ்புக், பிபிசியிடம் தெரிவித்துள்ளது.\nஇந்த திட்டம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சாக்கர்பர்க்-கின் தனிப்பட்ட பணித்திட்டம் என்று இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.\nஇந்த பணித்திட்டம் ஏற்கெனவே தொடங்கியுள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது,\n12 மாதங்களில் இந்த பணித்திட்டத்தை முடிக்க .ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த மூன்று சேவைகளை மேலும் பயனுள்ள முறையில் வழங்கவும், ���ந்த செயலிகளில் மக்கள் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் சக்கர்பர்க் இந்த ஒருங்கிணைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஸ்டெர்லைட்டுக்கு கரெண்ட் கனெக்‌ஷன குடுங்கப்பா\nவாட்ஸ் ஆப்பில் உல்லாசம்: கடுப்பான கணவன்; கடைசியில் நேர்ந்த கொடூரம்\nவாட்ஸ் ஆப் அப்டேட்: ஷாக் கொடுக்கும் அந்த 4... விவரம் உள்ளே\nஅரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளையும் மறந்து விடுவார்கள் : அய்யாக்கண்ணு\nமரண மாஸ் சிரிப்புடன் ரஜினியின் வாட்ஸ் ஆப் ஆடியோ..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/142885-400.html", "date_download": "2019-08-22T11:26:57Z", "digest": "sha1:EA4UGIC7GPUWLIQPH3CASON5KNLNAVRQ", "length": 13067, "nlines": 207, "source_domain": "www.hindutamil.in", "title": "ரஷ்யாவிடம் இருந்து எஸ்- 400 ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து: அமெரிக்க மிரட்டலை புறக்கணித்தது இந்தியா | ரஷ்யாவிடம் இருந்து எஸ்- 400 ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து: அமெரிக்க மிரட்டலை புறக்கணித்தது இந்தியா", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\nரஷ்யாவிடம் இருந்து எஸ்- 400 ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து: அமெரிக்க மிரட்டலை புறக்கணித்தது இந்தியா\nரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்- 400 ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று டெல்லியில் கையெழுத்தானது. பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.\nதரையிலிருந்து பாய்ந்து சென்று, எதிரி நாட்டு ஏவுகணை களை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட்டது. சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட்டது. ஆனால், ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.\nஇதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ரஷ்யாவுடன் எவ்வித வர்த்தக உறவையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என நட்பு நாடுகளை வலியுறுத்தி உள்ளோம். இதை மீறும் நாடுகள் மீது புதிய சட்டத்தின்படி பொருளாதாரத் தடை விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் ஏவுக���ையை வாங்க இந்தியா உறுதியாக உள்ளது.\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இன்று இரு தலைவர்களும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.\nஅப்போது இரு நாடுகளுக் கிடையே சுமார் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, எஸ்-400 ஏவுகணை கொள் முதல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏவுகணைகள், 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும்.\nஇந்த ஏவுகணைகள் உலக அளவில் அதிநவீனமானவை. 2014-ம் ஆண்டு இந்த ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து சீனா முதன் முதலில் வாங்கியது. அதன் பிறகு இந்த ஏவுகணை வாங்க இந்தியா ஆர்வம் காட்டியது. ஆனால் அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\n20 ஆண்டுகள் மத்திய அமைச்சர்.. 27 ஆண்டுகள்...\nஅவை விமர்சனங்கள் அல்ல, வீடியோக்கள் மட்டுமே: 'நேர்கொண்ட...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\n‘சிதம்பர ரகசியம்’ - முதுமொழி; ‘ரகசியமாக சிதம்பரம்’-...\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\nஉப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்: ப.சிதம்பரம்...\nப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது அமித் ஷாவை கைது...\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக். ராணுவ அதிகாரி...\nவலைப்பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித் ‘சேட்டைகளை’ மிமிக்ரி செய்து கலாய்த்த ஜோப்ரா ஆர்ச்சர்\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக். ராணுவ அதிகாரி...\nச��பிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/1798.html", "date_download": "2019-08-22T12:47:41Z", "digest": "sha1:HWVZSUX7KLQKLY34HETDO346NCH2HNSS", "length": 8652, "nlines": 142, "source_domain": "www.sudartechnology.com", "title": "219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்த சாம்சங் – Technology News", "raw_content": "\n219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்த சாம்சங்\nசாம்சங் நிறுவனம் சரவ்தேச நுகர்வோர் மின்சாதன விழாவில் 219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.\nசாம்சங் நிறுவனம் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2019) புதிய தொலைகாட்சிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சி.இ.எஸ். 2019 விழாவில் சாம்சங் சிறிய அளவில் துவங்கி, பெரிய அளவுகளில் மைக்ரோ எல்.இ.டி. மாட்யூலர் பேனல்களை அறிமுகம் செய்துள்ளது.\nஅந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தி வால் என்ற பெயரில் 219 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங்கின் புதிய பேனல்களில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற வசதிகளை வழங்கும். எனினும், இதற்கு உங்களிடம் இந்த வசதிகளை சப்போர்ட் செய்யும் ஸ்பீக்கர் இருக்க வேண்டும்.\nபுதிய 219 இன்ச் வால் மைக்ரோ எல்.இ.டி. தொழில்நுட்பத்தில் சாம்சங் தன்னால் முடிந்தவற்றை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்சிருக்கிறது. இத்துடன் 75 இன்ச் அளவில் சாம்சங் சிறிய ரக மைக்ரோ எல்.இ.டி. பேனல் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. 75 இன்ச் பேனலில் 4K வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஐடியூன்ஸ் மூலம் திரைப்படங்களை வழங்குவதுடன், ஸ்மார்ட் டி.வி. ஆப் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான அறிவிப்பை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா உள்ளிட்டவற்றுக்கான வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் பயனர்கள் டி.வி.யின் அடிப்படை அம்சங்களை குரல் மூலமாகவே இயக்க முடியும். ஒருவேளை ஸ்மார்ட் ஸ்பீக்கர் இல்லாத பட்சத்தில் டி.வி.யில் பில்ட்-இன் பிக்ஸ்பி மூலம் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபாப்-அப் கேமரா கொண்ட ஹானர் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nவிரைவில் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட் டி.வி.\n‘பாய்�� போன்று சுருட்டி வைக்கும் தொலைகாட்சிகளை அறிமுகம் செய்யும் எல்.ஜி.\nகூகுள் சான்று பெற்ற மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு டி.வி. அறிமுகம்\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் இனி இப்படியும் போஸ்ட் செய்யலாம்\nஃபேஸ்புக், இன்ஸ்டா மற்றும் மெசஞ்சர் செயலிகள் இந்த தளத்தில் இயங்காது\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/05", "date_download": "2019-08-22T12:51:52Z", "digest": "sha1:L5QCS46KYSOLRTLFBNMA3WFP4KIKB4QA", "length": 4588, "nlines": 127, "source_domain": "www.sudartechnology.com", "title": "5th August 2019 – Technology News", "raw_content": "\nபுதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்தது Spotify\nஉலக அளவில் பிரபல்யம் அடைந்த ஒன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவை வழங்கும் நிறுவனமாக Spotify காணப்படுகின்றது. பல மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்ட இந்நிறுவனம் இவ்வருடம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டில் கட்டணம் செலுத்தி இச்சேவையை பெறும் பயனர்களின் எண்ணிக்கை...\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n2 மணி நேரத்தில் 150 பில்லியன் டாலரை பறிகொடுத்த பேஸ்புக்\nஉலகின் அதிக வேகம் கொண்ட சூப்பர் கம்பியூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது\nதானியங்கி கார் தொழில்நுட்பத்திற்கு 1 பில்லியன் டொலர் ஒதுக்கிய முன்னணி நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/sarkkarai-noi-vaithiyam/14166/", "date_download": "2019-08-22T12:31:37Z", "digest": "sha1:MQXUFBZ77DWBZGW5I5NXP7X4YCAKM6Y3", "length": 9553, "nlines": 69, "source_domain": "www.tamilminutes.com", "title": "சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வீட்டு வைத்தியம்! | Sarkkarai noi vaithiyam!", "raw_content": "\nHome வாழ்க்கை முறை உடல் நலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வீட்டு வைத்தியம்\nசர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வீட்டு வைத்தியம்\nசர்க்கரை நோயாளிகள் அன்றாடமும் உடல்நல பிரச்சனைகளோடு போராட வேண்டி வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தாமல் விட்டாலோ அல்லது கவனிக்காமல் விட்டாலோ கண் தெரியாமை, சிறுநீரக நோய், இரத்த குழாய் பாதிப்பு, தொற்று, இதய நோய், நரம்பு பாதிப்பு, அதிக இரத்த கொதிப்பு, வாதம், மூட்டு ஊனம் மற்றும் கோமா போன்றவைகள் ஏற்படும்.\nஉங்களுக்காக, உங்கள் சர்க்கரை நோய்க்காக நாங்கள் சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி கூறுகிறோம். உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடுகளுக்கான உணவு சிகிச்சைகளும் இதில் அடக்கம்.\nஅனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குவது சமைக்கப்படாத இயற்கை உணவு தான். இந்த உணவுகளில் அவைகளுக்கென சொந்த என்ஸைம்கள் உள்ளது. இவைகள் ரசாயனத்துடன் நீர்க்கப்படுவதில்லை. முளைத்த பயறு, பழங்கள், பழச்சாறுகள், நட்ஸ் போன்றவைகளை அப்படியே பச்சையாக உண்ணலாம்.\nநார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்ணும் போது நம் உடலில் சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்படுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் சமநிலையுடன் விளங்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிலை நிறுத்தும் வேலையை திறம்பட செய்யும் கரைகின்ற வகையிலான நார்ச்சத்த��. ஆப்பிள், ஆப்ரிகாட், பீட்ரூட், பெர்ரி, கேரட், சிட்ரஸ் பழங்கள், முள்ளங்கி வகை கிழங்கு போன்ற சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரைகின்ற நார்ச்சத்து வளமையாக உள்ளது. சர்க்கரை நோய் உள்ள பலரும் அவதிப்பட்டு வரும் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் உயர்வை குறைக்கவும் கூட கரைகின்ற நார்ச்சத்து உதவுகிறது.\nதியானம் செய்வதால் நம் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு குறையும். கார்டிசோல், அட்ரினாலின் மற்றும் நோராட்ரினலின் போன்ற சில மன அழுத்த ஹார்மோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவுகளின் உற்பத்தியை தீவிரப்படுத்தும். ட்ரான்ஸ்சென்டென்ட்டல் தியான முறை மூலமாக நரம்பியல் ஹார்மோன்களை குறைத்தால், இரத்தத்தில் உள்ள இன்சுலின் மற்றும் க்ளுகோஸின் அளவு சமநிலையுடன் விளங்கும். மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் சர்க்கரை நோயை நடுநிலையாக்க இது உதவும்.\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க துளசி இலை உதவுகிறது. துளசி இலையில் விஷத்தன்மையுள்ள அழுத்தத்தை போக்கும் ஆற்றல்மிக்க ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது. இந்த அழுத்தம் தான் சர்க்கரை நோயில் பல சிக்கல்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும். குறிப்பாக ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் உணவிற்குப் பிற்பட்ட சர்க்கரை அளவு 28 சதவீதமாக குறையும்.\nமஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/python-vs-julia/", "date_download": "2019-08-22T11:08:24Z", "digest": "sha1:LCNXUM4KJGWSRU6DV6UX4XRMEYRERRNP", "length": 2969, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "python vs julia – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\nகீர்த்தனா\t Jun 7, 2019\nபைத்தான் நிரலாக்க மொழி உலகெங்கிலும் உள்ள புரோகிராமர்களுடன் அதிக ஏற்றுமதியைக் கண்டது 2018 ஆம் ஆண்டின் நிரலாக்க மொழியாகும்.நிரலாக்க மொழியின் பிரபலத்தின் காரணங்களில் ஒன்று அதன் எளிமை மற்றும் ஓபன் சோர்ஸ் நிரலாக்க மொழி என்பதுதான்.இன்று,…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/06/bmw-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-22T12:51:32Z", "digest": "sha1:QQMLMB55HGTFO5KAKP76XCQTIPTJCHED", "length": 9975, "nlines": 157, "source_domain": "keelakarai.com", "title": "BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ) | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome டைம் பாஸ் தொழில் நுட்பக் கட்டுரைகள் BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ)\nBMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ)\nBMW நிறுவனமானது நுண்ணறிவுள்ள எதிர்கால காரொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த காரானது லண்டனில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nரோல்ஸ் ரொய்ஸ் என்னும் குறித்த காரே அவர்களால் இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த காரானது மிகவும் அருமையான வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் 2040 இல் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அதற்கான கேள்வியானது தற்போதே அனைவரிடமும் நிலவி வருகின்றது.\nஇதேவேளை, எதிர்காலத்தில் அவர்கள் அறிமுகப்படுத்தவுள்ள தானியங்கி கார் மாதிரிகளும் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன்படி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கார்களை நிர்மானிக்கும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளது.\nபொட்டாசியம் புரோமேட் பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை\nயோகா பயிற்சியை வாழ்க்கையின் அங்கமாக மாற்றுங்கள்: பிரணாப் முகர்ஜி\nபார்வையாளர்களை அசத்திய டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)\nஅசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/07/blog-post_5.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1367346600000&toggleopen=MONTHLY-1372617000000", "date_download": "2019-08-22T13:21:56Z", "digest": "sha1:U7QIVAYLAENLVI35NWP2HOUO5NJH3TPC", "length": 9086, "nlines": 219, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: முத்தமிடும் போது...", "raw_content": "\nபல் துலக்கக் குச்சி ஒடிக்கும் சப்தம்\nஎன் பறவைகளெல்லாம் பதறிச் சிதற\nமுகம் கழுவ நீர் கேட்டாள்\nதென்னை மரம் நிற்கும் இடத்தில்.\nகாண முடிந்த பற்களை அவள்\nவேட்கை போல் குலைத்த முலையும்...\nஏந்தி... அவள் எதிரே நிற்க\nமுத்தக் கிணற்றில் வாளி இறங்கி\nதான் தந்த கணப்பு மாத்ரம்\nஇருள் சூழுமிவ் அந்திப் போதிலும்\nதாவி ஒரு குச்சி ஒடித்தேன் வேம்பில்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nவாழ்வும் கலையும் (எனது கம்யூனிஸ்ட் நண்பர்களுக்கு)\nபாலத்தின் கீழ் ஓடும் நதி\nஇரட்டைக் குடம் ஏந்தி வருகிறவள்\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28518", "date_download": "2019-08-22T11:16:29Z", "digest": "sha1:DEPFDZ7GUXOQ32YSID4RQMWPIBTF3KGZ", "length": 5894, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "Help Me Freinds | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெய��் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பு தோழிகளே எனக்கு எதாவது JOB இருந்தால் சொலுங்கள் ....OFFICE ல போய் WORK பண்றதா இருந்தாலும் பரவில்லை ....நான் MCA முடிச்சு இருக்கேன் ...ALREADY WORK பண்ணி இருக்கேன் ....LAST ONE YEAR WORK பண்ணவில்லை ...எனக்கு IT ல WORK பண்ண INTEREST இல்லை ...எதாவது TYPING JOB இருந்தால் சொலுங்கள் PLEASE .....\nonline job பார்க்க விரும்புகிறேன்....என் மனவேதனை தீர உதவுவீர்களா\nஅட்மின் சார் டேட்டா என்ட்ரி வேலை பற்றி உதவி தேவை\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/cinema.vikatan.com/tamil-cinema/156015-an-exclusive-interview-with-theatre-artist-devi", "date_download": "2019-08-22T12:00:56Z", "digest": "sha1:YTR73RJ3PHI7N4YDK3NSFW3VXNNWGJSX", "length": 14646, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்!\" - `நண்பன்' தேவி | An exclusive interview with theatre artist Devi", "raw_content": "\n``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்\" - `நண்பன்' தேவி\n`நண்பன்' படத்திலும் சரி, அதற்குப் பிறகு அவருக்குத் தமிழ் சினிமாவில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் சரி, தேவியின் தோற்றத்தையும், உடல் நிறத்தையும் கேலி செய்வது போன்ற பாத்திரங்கள்தாம் இதுவரை இயக்குநர்கள் அவருக்கு அளித்திருக்கிறார்கள்.\n``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்\" - `நண்பன்' தேவி\n`நண்பன்' படத்தில், சேவற்கொடி செந்தில் (ஜீவா) வீட்டில் இடம்பெறும் ஒரு காட்சி. செந்திலின் அக்கா அவனுடைய இரு நண்பர்களுக்கும், `கொஞ்சம் தக்காளிச் சட்னி வைக்கட்டுமா' எனக் கேட்டு கரண்டியை நீட்டுவார். அதுபோன்ற ஒரு கரண்டி அளவு வசனம்தான் அந்த கேரக்டரில் நடித்த மேடை நாடக நடிகை தேவிக்கு தமிழ் சினிமாவில் வாய்த்தது. படத்தின் பிற்பகுதியில் வரும் ஒரு க���ட்சியில், தேவியின் உடல் தோற்றத்தைக் கேலி செய்வதுபோன்ற காட்சிகளும் இடம்பெறும்.\n`நண்பன்' படத்திலும் சரி, அதற்குப் பிறகு அவருக்குத் தமிழ் சினிமாவில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் சரி, தேவியின் தோற்றத்தையும், உடல் நிறத்தையும் கேலி செய்வது போன்ற பாத்திரங்கள்தாம் இதுவரை இயக்குநர்கள் அவருக்கு அளித்தனர்.\n``அழகுங்கிறது வெறும் வெள்ளைத் தோல்ல மட்டும்தான் இருக்குன்னு கோடம்பாக்கத்துல எல்லோரும் நம்புறாங்க\" எனச் சலிப்புடன் கூறினார், தேவி. ``இப்போ நான் ஒரு கம்ப்ளீட் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். நடிக்கிறதுதானே வேலை. அது மேடையா இருந்தா என்ன, திரையா இருந்தா என்ன\" என இயல்பாக தன் மீது இருக்கும் கண்ணோட்டத்தைத் தட்டிவிட்டுச் செல்கிறார்.\n``ஆமா. நான் என் பயணத்தைத் தொடங்குனதே மேடை நாடகங்கள்ல இருந்துதான். முதல்ல கூத்துப் பட்டறையில இருந்து நடிப்பு உட்பட நாடகக்கலையை மொத்தமா கத்துக்கிட்டுதான் வந்தேன். சினிமா எனக்கு இலக்கு இல்லை. ஆனா, நல்ல கேரக்டர்கள் வந்தா சினிமாவா இருந்தாலும் பரவாயில்ல, நடிக்கத் தயாராதான் இருக்கேன்.\" என்றவர், ``நல்ல கேரக்டரா இருந்தா\" என்பதை மீண்டும் அழுத்திச் சொல்கிறார்.\nதொடர்ந்து பேசியவர், ``கடந்த பத்து வருடத்துல, என் நடிப்புப் பள்ளியிலேயே இதுவரை 500-க்கும் அதிகமான கலைஞர்களை உருவாக்கியிருக்கேன். இதுதான் நான் ஆசைப்படுறது. அது நிறைவேறி வருது. இதுக்குமேல எனக்கு என்ன வேணும்\n`நண்பனு'க்குப் பிறகு நான் நிறைய தமிழ்ப் படங்கள்ல வேலை பார்த்திருக்கேன். `கடல்' படத்துல நடிச்ச பல ஆர்ட்டிஸ்ட்டுக்கு நான்தான் நடிப்புக்கு ட்ரெயினிங் கொடுத்தேன். அந்தப் படத்துல கெளதம் கார்த்திக் கேரக்டருக்கு அம்மாவா ஒரு சீன்ல நான் வருவேன். இதுமாதிரி பல படங்களுக்கு நான் ஆக்டிங்-ட்ரெயினரா இருந்திருக்கேன். இதுல நிறைய ஏமாந்தும் இருக்கேன்.\" என்றவரிடம், `அப்படியென்ன ஏமாற்றம்\n``இதை இப்போ சொல்லி என்ன ஆகப்போகுதுன்னு தெரியல. ஆனாலும் சொல்றேன். விஜய் நடிச்ச `புலி' படத்துல இதேமாதிரி பயிற்சி கொடுக்கப் போனேன். அதுக்காக சில வீடியோ ஃபுட்டேஜும் அனுப்பினேன். அதையெல்லாம் வாங்கிக்கிட்டு அந்தப் படத்தோட டைரக்டர் சிம்புதேவன் இப்போவரைக்கும் எனக்கு எந்த பேமென்ட்டும் தரல. தவிர, படத்திலும் எனக்கு கிரெடிட் கொடுக்கல. எனக்கு அந்தப் படம் வந��த சமயத்துல பெருசா வாய்ஸ் இல்லை. நான் சொன்னா யாரும் கேட்கவும் போறதில்லை, அதான் அதைப் பத்தி எங்கேயுமே பேசல. அதேசமயம் பல இயக்குநர்கள், நடிகர்கள் என்கூட நல்ல நட்பில் இருக்காங்க. நாங்க சாலிகிராமத்துல அடிக்கடி நாடகம் போடுவோம். அப்போ பலரும் பார்க்க வருவாங்க. ஒருமுறை விஜய் சேதுபதி என்னோட நாடகத்தைக் கூட்டத்தோடு கூட்டமா நின்னு பார்த்தார். கூத்துப் பட்டறை காலத்துல இருந்தே எங்களுக்குள்ள நல்ல நட்பு.\" என்றவர், தொடர்ந்தார்.\n``ஆனா, இப்படியே இருக்கணும்னு எல்லாம் ஆசை கிடையாது. நாங்க ரொம்பச் சின்ன நாடகக் குழு. எல்லா வேலைகளையும் எங்களுக்குள்ள பிரிச்சுக்கிட்டு வேலை செய்யணும். இனி இதைக் கொஞ்சம் ஒருங்கிணைக்கணும். பெரிய குழுவா மாறணும். நிறைய நடிகர்களை உருவாக்கணும். சொந்தமா ஒரு அரங்கம் உருவாக்கி, அங்கே எல்லா நாடகத்தையும் நடத்தணும்.\" என்கிறார், தேவி.\n``தமிழ் சினிமா இன்னும் ஒரு பெரிய பரிணாம வளர்ச்சியை அடையணும். மலையாள சினிமாவை உதாரணமா எடுத்துக்கோங்க. அங்கே எல்லோரும் ஒரு கதாபாத்திரம் இருக்குதுன்னா, அதுக்கு என்ன தேவையே அதைத்தான் பண்ணுவாங்க. இங்கே நாம நல்ல நடிகர்கள்னு சொல்றவங்ககூட, எந்த கேரக்டரா இருந்தாலும், அதை அவங்க பாணிக்குள்ளே புகுத்தி, நடிப்புன்னா என்னன்னு தெரியாம நடிக்கிறாங்க. அதுக்குக் காரணம், சினிமாவுக்கான கவர்ச்சி எல்லாம் கதை, பர்ஃபாமன்ஸ் இதையெல்லாம் நம்பி இல்லாம, யாரு நடிக்கிறாங்க, அவங்க எவ்வளவு அழகா இருக்காங்கன்னு பார்க்கிறதுலதான் இருக்கு. இந்த நிலை மாறும்வரை என்னைமாதிரி ஆளுங்களுக்குத் திரைக்கு முன்னால வேலை கம்மியாத்தான் இருக்கும். அப்படி ஒரு காலம் வந்தா, கண்டிப்பா பல படங்கள்ல நடிப்பேன்.\"\nஒருபுறம், தமிழ் சினிமாவை உலக சினிமாவாக்கப் போகிறேன் என இயக்குநர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பியிருந்தாலும், மறுமுனையில், அவர்களால் இப்படிப் பல தேவிக்கள் காணாமலும் ஆக்கப்படுகிறார்கள் என்பது தேவியுடனான உரையாடல் உணர்த்தியது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:29:16Z", "digest": "sha1:3I4SBK5EB3O6W55B42A7KLE5QESSTB6D", "length": 2596, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குவாண்டம் இயற்பியல் தலைப்புகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுவாண்டம் இயற்பியல் தலைப்புகள் பட்டியல்\nமின்காந்த வீச்சு (ஒளி, மற்றும் பிற மின்காந்த அலை வீச்சுகள்) - Electromagnetic radiation\nஒளித்தூண்டு மின்கடத்துமை, (அல்லது ஒளிமின்கடத்துமை)-Photoconductivity\nஅறுதிகொளாமைக் கொள்கை நிச்சியமின்மை - uncertainty principle\nகுவாண்டம் கோட்பாடு (இதனை குவிண்டம் <- குவி - ஆற்றல் குவிந்து இருப்பதாக எண்ணப்படுவதால்) என்றும் கூறலாம். நலங்கிள்ளி என்பவர் (ஸ்டீஃவன் ஹாக்கிங் அவர்கலின் 'A brief history of time' என்பதை மொழி பெயர்த்தவர்) கற்றை, கற்றை இயங்கியல் என்று பயன்படுத்தியுள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1700%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:27:55Z", "digest": "sha1:76HCMI6KOZYGF33O3PZCEJE77WEWJR2Y", "length": 2809, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1700கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1700கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1700ஆம் ஆண்டு துவங்கி 1709-இல் முடிவடைந்தது.\nநூற்றாண்டுகள்: 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1670கள் 1680கள் 1690கள் - 1700கள் - 1710கள் 1720கள் 1730கள்\nஸ்பானியப் போர் (1701 - 1714)\nபிலிப்பு V, ஸ்பெயின் மன்னன் (1700-1746)\nசத்திரபதி சாகு, மராட்டியப் பேரரசன் (1707-1749)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:28:03Z", "digest": "sha1:U53BUOBYYGRTSJRUQXVCBFBI7ARMH2RH", "length": 4652, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மால்டாவின் பெருங்கற்றூண் கோவில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமா��்டாவின் பெருங்கற்த்தூண் கோவில்கள் - இங்கு த் வருமா என்பது எனது ஐயம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:31, 14 நவம்பர் 2014 (UTC)\nபேச்சு:பற்தூரிகை எனும் பக்கத்தில் கற்தூண் பற்றி பேசப்பட்டுள்ளது --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:35, 14 நவம்பர் 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2015, 07:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_6_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-22T11:21:43Z", "digest": "sha1:OCDBP6SWFQDBLK3JUXTJIUC45UOJOOC5", "length": 29522, "nlines": 172, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இணைச் சட்டம் (உபாகமம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இணைச் சட்டம் (உபாகமம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\n←இணைச் சட்டம்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் இணைச் சட்டம்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை→\nமோசே கடவுளிடமிருந்து திருச்சட்டத்தைப் பெறுகின்றார். விவிலிய வரைவோவியம். காலம்: 9ஆம் நூற்றாண்டு.\n3.2 கீழ்ப்படியாமை குறித்து எச்சரித்தல்\nஅதிகாரங்கள் 5 முதல் 6 வரை\n1 மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியதாவது: இஸ்ரயேலரே, உங்கள் காதுகள் கேட்க நான் இன்று கூறப்போகும் நியமங்களையும் முறைமைகளையும் கேளுங்கள். அவைகளைக் கற்று, கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள்.\n2 கடவுளாகிய ஆண்டவர் ஓரேபில் நம்மோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.\n3 நம் மூதாதையரோடு ஆண்டவர் இது போன்ற உடன்படிக்கையைச் செய்து கொள்ளவில்லை. மாறாக, நம்மோடு, ஆம் இன்று இங்கு உயிரோடிருக்கும் நம் அனைவரோடும் செய்து கொண்டார்.\n4 மலையில் நெருப்பின் நடுவிலிருந்து ஆண்டவர் உங்களோடு நேருக்கு நேர் பேசினார்.\n5 ஆண்டவரின் வாக்கை உங்களுக்கு அறிவிக்க நானே அவ்வேளையில் ஆண்டவருக்கும் உங்களுக்கும் உடையே நின்றேன். ஏனெனில், நீங்கள் நெருப்பைக் கண்டு அஞ்சினீர்கள்; மலைமீதும் ஏறவில்லை.\n6 உன் கடவுளாகிய ஆண்டவர் நானே. அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உன்னைப் புறப்படச் செய்தவர் நானே.\n7 என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல் ஆகாது.\n8 மேலே விண்ணுலகிலும், கீழே மண்ணுலகிலும், மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே.\n9 நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்; என்னை வெறுக்கும் மூதாதையரின் தீச்செயலுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவன். [1]\n10 மாறாக, என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவன். [2]\n11 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. ஏனெனில் தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவனை ஆண்டவர் தண்டியாது விடார். [3]\n12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் புனிதமாகக் கடைப்பிடி. [4]\n13 ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலைகளையும் செய்வாய்.\n14 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய அண்டவருக்கான ஓய்வுநாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும், மாடு, கழுதை மற்றெல்லாக் கால்நடைகளும், உன் வாயில்களுக்கும் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பதுபோல் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும். [5]\n15 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்தாய் என்பதையும், உன் கடவுளாகிய ஆண்டவரே தம் வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் உன்னை அங்கிருந்து கூட்டி வந்தார் என்பதையும் நினைவில் கொள். ஆதலால் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டார்.\n16 உன் தந்தையையும் தாயையும் மதித்து நட. இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இடும் கட்டளை இதுவே. [6]\n17 கொலை செய்யாதே. [7]\n18 விபசாரம் செய்யாதே. [8]\n19 களவு செய்யாதே. [9]\n20 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. [10]\n21 பிறர் மனைவியைக் காமுறாதே பிறர் வீடு, நிலம், அடிமை, அடிமைப்பெண், மாடு கழுதை அல்லது பிறர்க்குரிய���ு எதையுமே கவர்ந்திட விரும்பாதே. [11]\n22 இவ்வார்த்தைகளை ஆண்டவர், மலைமேல் நெருப்பு, மேகம் காரிருள் நடுவிலிருந்து, உரத்தக்குரலில் உங்கள் சபையோர் எல்லோரிடமும் பேசினார். மேலும், வேறு எதையும் கூட்டாமல் அவர் அவற்றை இரு கற்பலகைகளில் எழுதி என்னிடம் தந்தார்.\n23 மலையில் தீப்பற்றி எரியும் பொழுதே, இருளின் நடுவிலிருந்து வந்த குரலொலியை நீங்கள் கேட்டதும், நீங்கள் எல்லோரும், உங்கள் குலத்தலைவர்களும் உங்கள் பெரியோர்களும் என்னை அணுகினீர்கள்.\n24 நீங்கள் என்னிடம் கூறியது: 'இதோ, நம் கடவுளாகிய ஆண்டவர் அவர்தம் மாட்சியையும் ஆற்றலையும் நமக்குக் காண்பித்துள்ளார். மேலும், நெருப்பின் நடுவிலிருந்து வந்த அவரது குரலையும் நாம் கேட்டோம். கடவுள் மனிதரோடு பேசியதையும், ஆயினும் அம்மனிதன் உயிரோடிருப்பதையும் இன்று கண்டோம்.\n25 அப்படியானால் இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும் ஏனெனில் இப்பெரும் நெருப்பு எங்களை விழுங்குமே ஏனெனில் இப்பெரும் நெருப்பு எங்களை விழுங்குமே நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலை இனியும் கேட்போமாகில் நாங்கள் மடிவோம்.\n26 நெருப்பிலிருந்து பேசுகின்ற வாழும் கடவுளின் குரலை நாங்கள் கேட்டும் உயிரோடு இருப்பதுபோல், கடவுளது குரலைக் கேட்டும் உயிரோடு இருக்கின்ற மானிடன் எவனாவது உண்டா\n27 நீரே அருகில் சென்று, நம் கடவுளாகிய ஆண்டவர் கூறப்போவது அனைத்தையும் கேட்டு, அவர் கூறுவது அனைத்தையும் நீரே எமக்குச் சொல்லும், நாங்கள் கேட்டு அதன்படியே செய்வோம்.' [12]\n28 நீங்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகளை ஆண்டவர் கேட்டு, அவர் என்னிடம் கூறியது: 'இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொல்வது சரியே.\n29 அவர்களும், அவர்கள் மக்களும் என்றென்றும் நலமாயிருக்குமாறு எந்நாளும் எனக்கு அஞ்சி நடந்து, என் கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிக்கும் இத்தகைய உள்ளம் அவர்களுக்கு இருந்தால் எவ்வளவோ நல்லது\n30 நீ சென்று 'உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள்' என அவர்களுக்குச் சொல்.\n31 நீயோ இங்கே என்னோடு இரு. எல்லாக் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நான் உனக்குச் சொல்வேன். அவர்களுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாட்டில் அவர்கள் கடைப்பிடிக்குமாறு அவற்றை நீ கற்றுக் கொடு.'\n32 ஆகவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் ���ட்டளையிட்டவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிருங்கள். வலமோ இடமோ விலகி நடக்கவேண்டாம்.\n33 மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய எல்லா வழிகளிலும் நடங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள், அது உங்களுக்கு நலமாகும். நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலும் நெடுநாள் வாழ்வீர்கள்.\n1 உங்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறும், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில் கடைப்பிடிக்குமாறும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட கட்டளைகளும், நியமங்களும், முறைமைகளும் இவைகளே.\n2 நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.\n3 இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.\n நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். [1]\n5 உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக\n6 இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.\n7 நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.\n8 உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப்பட்டமாக அவை இருக்கட்டும்.\n9 உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது. [3]\n10 மேலும், ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், [4]\n11 நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிற���வுகொள்ளும் போதும்,\n12 அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு.\n13 உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு\n14 உங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் தெய்வங்களாகிய வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில், உங்களிடையே உள்ள உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள்.\n15 இல்லையெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சினம் உங்கள்மேல் மூண்டு, உலகினின்றே உங்களை அழித்து விடலாம்.\n16 மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம். [6] 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள்.\n18 ஆண்டவருக்கு முன்னால் நேரியதையும் நல்லதையுமே செய்யுங்கள். அப்பொழுது, எல்லாம் உங்களுக்கு நலமாகும். உங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நல்ல நாட்டில் நீங்கள் புகுந்து அதை உடைமையாக்கிக் கொள்வீர்கள்.\n19 மேலும், ஆண்டவர் உரைத்தபடி உங்கள் பகைவர் அனைவரையும் உங்கள் முன்பாகவே அழித்தொழிப்பார்.\n20 வருங்காலத்தில், உன் பிள்ளை உன்னை நோக்கி, 'நம் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்ட கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றின் உட்பொருள் என்ன' என்று கேட்கும் போது,\n21 நீ உன் பிள்ளைக்கு இவ்வாறு சொல்: 'நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆனால், ஆண்டவர் தம் வலிய கரத்தால் எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார்.\n22 எங்கள் கண்கள் காண எகிப்து நாட்டின் மீதும், பார்வோன் மீதும், ஆண்டவர் மாபெரும் அடையாளங்களையும் அச்சுறுத்தும் அருஞ்செயல்களையும் செய்தார்.\n23 நம் மூதாதையருக்குக் கொடுப்பதாக அவர் ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்கு எங்களை அழைத்து வந்தார்; அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அங்கிருந்து வெளியே கொணர்ந்தார்.\n24 நமக்கு இன்று இருப்பதுபோல் என்றும் நலமாகும்பொருட்டும், நமது வாழ்வை அவர் பாதுகாக்கும் பொருட்டும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்படி இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற நம் ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்��ார்.\n25 நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டது போல அவரது திருமுன் இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற முனைந்தால் அதுவே நேரிய வாழ்வாகும்.'\n(தொடர்ச்சி): இணைச் சட்டம்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 பெப்ரவரி 2012, 14:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/international/pakistan-bought-48-aircraft-from-china/", "date_download": "2019-08-22T12:39:52Z", "digest": "sha1:MRKJIOTIZYEEYK5J57O2JWB5AIVJWIV3", "length": 11432, "nlines": 153, "source_domain": "www.neotamil.com", "title": "இந்தியாவிற்குப் போட்டி : ராணுவ பலத்தை அதிகரித்துவரும் பாகிஸ்தான்", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome அரசியல் & சமூகம் சர்வதேச அரசியல் இந்தியாவிற்குப் போட்டி : ராணுவ பலத்தை அதிகரித்துவரும் பாகிஸ்தான்\nஇந்தியாவிற்குப் போட்டி : ராணுவ பலத்தை அதிகரித்துவரும் பாகிஸ்தான்\nகண்காணிப்பு மற்றும் தாக்குதலை நிகழ்த்தக்கூடிய ஆளில்லா ராணுவ விமானங்களை சீனா பாகிஸ்தானிற்கு விற்க உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இதற்கான திட்டம் கையெழுத்தானது. மேலும் இந்த விமானங்களை தயாரித்த செங்டு நிறுவனத்துடன் இணைந்து எதிர்காலத்தில் பாகிஸ்தானில் ஆளில்லா விமானம் தயாரிக்க இருப்பதாக அந்த அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய எல்லைப் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\nகடந்த ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி இந்த 48 விமானங்களும் வாங்கப்பட்டிருக்கின்றன. நகரும் இலக்குகளைத் தாக்குதல், தரை இலக்குகள் மற்றும் கண்காணித்தல் போன்ற சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது இந்த விமானங்கள். இவ்விமானங்கள் எந்த காலநிலையையும் சமாளிக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே நடக்கும் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தம் இதுதான். கடந்த வாரம் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த ரஷிய அதிபர் விளாடிமர் புதினுடன் எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது சீனா ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானிற்கு அனுப்பியிருப்பது இந்தியாவிற்குப் போட்டியாகப் பார்க்கப்படுகிறது.\nலஷ்கர் �� இ – தொய்பா, ஜெயஷ் – இ – முகமது ஆகிய இயக்கங்களால் கடல்வழி மூலமாக ஆபத்து இருப்பதாக இந்தியப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மிகப்பெரிய உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தில் 4600 கோடி அமெரிக்க டாலர்களை சீனா முதலீடு செய்தது நினைவிருக்கலாம். நெடுஞ்சாலை, ரயில்பாதை, பாதுகாப்புத் துறைகளில் வளர்ச்சி பெற இத்திட்டம் பெரிதும் உதவும் என அந்த அரசு தெரிவித்தது. புதிதாகப் போடப்பட்டு வரும் சாலைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீர் பகுதியில் வருவதால் மேலும் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த ராணுவ ஒப்பந்தம் எல்லைப்பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஇயேசு கிறிஸ்துவின் இந்தியப் பயணம் – நூற்றாண்டுப்புதிரின் விடை இதோ\nNext articleகிரேக்கப் படையெடுப்பைச் சிதறடித்த இந்திய மாமன்னர் \nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\nரசாயன உரங்கள் மற்றும் பூச்சுக்கொல்லிகளால் வரும் ஆபத்திற்கு நிரந்தரத் தீர்வு கண்டுபிடிப்பு\n21 வயதில் Ph.D பட்டம் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி – கூகுள் டூடுல் வெளியீடு\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nபாகிஸ்தானின் 1992 மற்றும் 2019 உலககோப்பை போட்டிகளுக்கு இடையே உள்ள சுவாரஸ்யமான ஒற்றுமைகள்\n“புக்காட்டி” தயாரிக்கும் உலகின் விலையுயர்ந்த கார்\nரஜினி டூ சூப்பர்ஸ்டார் – மிஸ்டர் பாரத் – திரை விமர்சனம்\nஅட்லாண்டிக் கடலுக்குள் புதைந்திருக்கும் மிகப்பெரிய நன்னீர் ஏரி\nஉலகம் இதுவரை சந்தித்ததிலேயே மோசமான சர்வாதிகாரி இவர் தான்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்கு���ா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/06", "date_download": "2019-08-22T12:50:50Z", "digest": "sha1:DGT6IBKU3VCTQISFZ2Q22Q64MF5U2GR7", "length": 4735, "nlines": 127, "source_domain": "www.sudartechnology.com", "title": "6th August 2019 – Technology News", "raw_content": "\n5 கமெராக்களைக் கொண்ட Nokia 9 கைப்பேசி தொடர்பான வீடியோ வெளியானது\nஅன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்ததன் பின்னர் நோக்கியா நிறுவனம் மீண்டும் தனக்கான இடத்தை உலக கைப்பேசி சந்தையில் பிடித்துள்ளது. இப்படியிருக்கையில் மற்றைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவால் விடும் வகையில் 5 கமெராக்களை கொண்ட கைப்பேசியினை முதன் முறையாக அறிமுகம்...\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடூயல் ஸ்கிரீன் விவோ நெக்ஸ் 2 ஸ்மார்ட்போன் டீசர் வெளியானது\nதானியங்கி கார் தொழில்நுட்பத்திற்கு 1 பில்லியன் டொலர் ஒதுக்கிய முன்னணி நிறுவனம்\nஇன்ஸ்டாகிராமின் புதிய முயற்சி: பயனர்கள் ஏற்றுக்கொள்வார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-22T12:25:12Z", "digest": "sha1:FD37C6DLMDUAXPERNUDKS5766LUFWC4J", "length": 3730, "nlines": 65, "source_domain": "www.techtamil.com", "title": "கம்ப்யூட்டர் செய்திகள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஎங்கள் மின்சார கார் தொழில்நுட்பத்தை காப்பியடியுங்கள்\nகார்த்திக்\t Jun 13, 2014\nமிகச் சிலரே தங்களின் கண்டுபிடிப்புகள் இலாபத்துடன் மக்கள் மனதையும் கவர வேண்டும் என விரும்புவர்.Tesla Motors உலகின் மிகவும் வெற்றிகரமான மின்சார கார் தயாரிப்பு நிறுவனம். இவர்களின் மாடல் எஸ் எனும் வகை கார் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான…\nகார்த்திக்\t Jun 9, 2012\nAcer நிறுவனம் தைப்பேயில் நடைபெற்ற Computer 2012 விழாவில் U Series வரிசை 27-inch Aspire 7600U and 23-inch Aspire 5600U all-in-one desktop கணினிகளை அறிமுகம் செய்துள்ளது. இது windows 8 கொண்டு இயங்கும் கணினி. Aspire 7600 U தடிமண் வெறும் 3.5…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/07/19024059/1045127/sarathkumar-command-new-districts-announcements.vpf", "date_download": "2019-08-22T12:12:39Z", "digest": "sha1:ORPEX33JZDNHJS2O7ZNJ2O4HONYPYVEG", "length": 10172, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு\nதென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்தார்.\nதென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்தார். அனைத்து கிராமப் புறங்களும், நகர்ப்புறங்களுக்கு இணையான வளர்ச்சி அடைந்திடவும், அரசின் நிர்வாகம் திறம்பட சமச்சீராக செயல்படும் வகையிலும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\n���ென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:27:58Z", "digest": "sha1:SKWQDIZB7GQPFVQ5FSCTH3EYOSBTMCNZ", "length": 20353, "nlines": 734, "source_domain": "calendar.tamilgod.org", "title": " விசாகம் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஆவணி 5, ஸ்ரீ விகாரி வருடம்.\nடாக். அப்துல் கலாம் பிறந்த‌ நாள்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nமகாகவி பாரதியார் பிறந்த‌ நாள்\n11.12.2019 ( கார்த்திகை )\nYou have chosen கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு from Tamil month மார்கழி .\nநீங்கள் கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு நாட்களை மார்கழி மாதத்தில் தேடினீர்கள். அத்ற்கான‌ நாட்கள் கீழே உள்ளன‌.\nவிசாகம் காலண்டர் 2019. விசாகம் க்கான‌ காலண்டர் நாட்கள்\nமகாகவி பாரதியார் பிறந்த‌ நாள்\nமகாகவி பாரதியார் பிறந்த‌ நாள்\nThursday, November 14, 2019 துவிதியை (தேய்பிறை) ஐப்பசி 28, வியாழன்\nWednesday, October 16, 2019 திரிதியை (தேய்பிறை) புரட்டாசி 29, புதன்\nThursday, September 19, 2019 பஞ்சமி (தேய்பிறை) புரட்டாசி 2, வியாழன்\nFriday, August 23, 2019 அஷ்டமி (தேய்பிறை) ஆவணி 6, வெள்ளி\nFriday, July 26, 2019 நவமி (தேய்பிறை) ஆடி 10, வெள்ளி\nSunday, June 2, 2019 சதுர்த்தசி (தேய்பிறை) வைகாசி 19, ஞாயிறு\nMonday, May 6, 2019 துவிதியை சித்திரை 23, திங்கள்\nMonday, April 8, 2019 திரிதியை ப‌ங்குனி 25, திங்கள்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nThursday, October 17, 2019 சதுர்த்தி (தேய்பிறை) புரட்டாசி 30, வியாழன்\nWednesday, October 16, 2019 திரிதியை (தேய்பிறை) புரட்டாசி 29, புதன்\nFriday, July 26, 2019 நவமி (தேய்பிறை) ஆடி 10, வெள்ளி\nWednesday, October 16, 2019 திரிதியை (தேய்பிறை) புரட்டாசி 29, புதன்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nFriday, August 23, 2019 அஷ்டமி (தேய்பிறை) ஆவணி 6, வெள்ளி\nFriday, August 23, 2019 அஷ்டமி (தேய்பிறை) ஆவணி 6, வெள்ளி\nடாக். அப்துல் கலாம் பிறந்த‌ நாள்\nடாக். அப்துல் கலாம் பிறந்த‌ நாள்\nMonday, June 3, 2019 அமாவாசை வைகாசி 20, திங்கள்\nSunday, May 5, 2019 பிரதமை சித்தி���ை 22, ஞாயிறு\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2013/10/111013-1/", "date_download": "2019-08-22T12:56:43Z", "digest": "sha1:QPIWCDHKTESAD4B2BACDAPIRFLXY6MAQ", "length": 8629, "nlines": 145, "source_domain": "keelakarai.com", "title": "வபாத்து அறிவிப்பு – சின்னக்கடைத் தெரு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome அறிவிப்பு இறப்பு செய்திகள் வபாத்து அறிவிப்பு – சின்னக்கடைத் தெரு\nவபாத்து அறிவிப்பு – சின்னக்கடைத் தெரு\nகீழக்கரை நடுத் தெரு ஜும்மாப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த சின்னக்கடைத் தெரு மர்ஹூம். ஜனாப். A.S அபுதாஹிர் (தாஹிர் ஹார்டுவேர்ஸ்) அவர்களின் மகனாரும், அப்பாஸ் கான், நவாஸ் கான், சலீம் கான், பைரோஸ் கான் ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹூம். களஞ்சியம் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், ஜாவித் களஞ்சியம் அவர்களின் மாமனாரும், தாஹிர் இபுறாஹீம் அவர்களின் தகப்பனாருமாகிய ‘A.S முஸ்தபா கான்’அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.\n(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை சென்னை புரசைவாக்கத்தில் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மர்ஹூம். A.S முஸ்தபா கான் அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nசின்னக்கடைத் தெரு மக்கள் ஊழியர் சங்கத்தின் அறிவிப்பு பலகை\nதொடர்புக்கு : பைரோஸ் கான் 98409 50555\nஇராமநாதபுரத்தில் 'துரித பட்டா' மாறுதல் சிறப்பு முகாம் – ஒவ்வொரு வியாழக் கிழமையும் நடை பெறுகிறது \nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்த��ன் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2019/07/3.html", "date_download": "2019-08-22T12:11:06Z", "digest": "sha1:3YHC4U3LWTZ6WGVGLT4AUDP6QT265AJ6", "length": 12496, "nlines": 127, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : வட இந்தியப் பயணம் (3)", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nவட இந்தியப் பயணம் (3)\nஆம்பேர் கோட்டை - ராஜா மான் சிங், மிர்ஷா ராஜா ஜெய்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் ஆகிய மன்னர்களால் 200 ஆண்டுகளில் கட்டப்பட்டது. மூத்தா என்னும் ஏரிக்கரையின் மீது அமைந்திருக்கும் இந்தக் கோட்டை இந்து – மொகலாயர் பாரம்பரியங்களைப் பறைசாற்றுகின்றது. ஜெய்ப்பூர் நகரம் உருவாகுவதற்கு முன்பே இது கட்டப்பட்டுவிட்டது. இங்கே பல அரண்மனைகள், மண்டபங்கள், கோயில் என்பன உண்டு. இக் கோட்டையில் ஷீல் மகால், ஜெய்கர் கோட்டை, கணேஸ் போல் என்பவற்றைப் பார்த்தோம்.\nகணேஸ் போல், அம்பேர் கோட்டையின் ஏழு பிரதான வாயில்களில் ஒன்று. இது மன்னருக்கும் குடும்பத்தினருக்குமான பிரத்தியேக வாயில்.\nஷீல் மகால் எனப்படும் ராஜா ஜெய் சிங் அவர்களால் 1623 இல் கட்டப்பட்ட கண்ணாடிக்கூடம் அமைந்துள்ளது. கூரை , சுவர்களில் பதிக்கப்பட்ட கண்ணாடிகள் மூலம் இக் கட்டடம் ஜொலிக்கின்றது.\nஜெய்கர் கோட்டை (வெற்றிக் கோட்டை) ஆம்பேர் கோட்டையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ளது. 3 கி.மீ தூரமுடைய கோட்டைச் சுவரைக்கொண்ட இது முன்பு ஒரு முக்கியமான படைக்கேந்திரமாக இருந்திருக்கின்றது. ஜெய்கர் கோட்டையின் கீழ் ஒரு பூங்காவனம் இருக்கின்றது. பூங்காவனத்தில் நீர் வானோக்கிச் சீறும் வண்ணம் ஒரு sprinkler systems இருக்கின்றது. ”அந்தக் காலத்தில் இது எப்படி வேலை செய்திருக்கும்” எனப் பீடிகை போட்டார் சுற்றுலா வழிகாட்டி. “சிறைப்பிடிக்கப்பட்ட தண்டனைக் கைதிகள், கீழேயிருந்து நீரை மொண்டு கொண்டு மேலேயுள்ள கோபுரத்திற்குச் சென்று அங்கேயுள்ள ஒரு அறையில் தொடர்ச்சியாக ஊற்றுவார்கள். அதுவே அவர்களுக்கான தண்டனை.” என்றார் அவர்.\nஅன்று கடைசியாக பிர்லா மந்திர் (Birla mandir) எனப்படும் லஷ்மி நாராயண் கோவிலுக்குப் போனோம். இங்கே இருக்கும் ���ிஷ்னு சிலை ஒரே பளிங்குக் கல்லில் உருவாக்கப்பட்டது என்று சொன்னார்கள். நாங்கள் அங்கு போகும்போது இருட்டிவிட்டது. கோயிலிற்குள் நுழைந்த போது, கோயிலுக்குப் பொறுப்பாக இருந்த ஒருவர் இளைஞன் ஒருவனுடன் வாக்குவாதப் பட்டுக்கொண்டிருந்தார். இளைஞன் தனது மொபைல் போனால் கோயிலிற்குள் படம் எடுத்துவிட்டான். அதற்குத்தான் அந்த சரமாரியான ஏச்சு. `சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது போல இப்பொழுது கையில் மொபைல்போன் இருந்தால் எதையும் செய்யத் துடிக்கின்றது. இளைஞனில் குற்றமில்லை. ஷெல்பி எடுப்பது முதற்கொண்டு இப்போது அது பழக்கமாகிவிட்டது. இளைஞன் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட போதும், அந்த மனிதர் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார்.\nஅன்று இரவு, பயண முகவரினால் ஒழுங்கு செய்யப்பட்ட Red Fox’ ஹோட்டலில் தங்கினோம். எமக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்ததும் ஒரே சிகரெட் புகை நாற்றமாக இருந்தது. நிர்வாகத்தினரிடம் முறையிட்டதும் உடனடியாக எமது அறையை மாற்றித் தந்தார்கள். இந்தியாவில் பெரும்பாலான ஹோட்டல்களில் சிகரெட் புகைப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றார்கள். இதை ஏற்கனவே நான் ஹோட்டல் புக் பண்ணும்போது அவதானித்திருந்தேன். ஹோட்டலை முன் பதிவு செய்யும்போது எந்தவிதமான அறை வேண்டும் என்று கேட்கின்றார்கள். அதில் நாம் ‘non smoking room’ என்பதைத் தெரிவு செய்யலாம்.\nஉறங்கும் போது `செயற்கைக் கால்கள்’ பற்றியதொரு நினைப்பு வந்தது. சிறுவயதில் ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள்’ பற்றி அறிந்திருக்கின்றேன். அந்தத் தொழிற்சாலையைப் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் வந்து போயிற்று.\nதமிழ்ச் சினிமாவில் அடிமைப்பெண் (எம்.ஜி.ஆர்), காதல்கோட்டை (அஜித்), ஆரம்பம் (அஜித்), அடுத்தவாரிசு (ரஜனி), என்னை அறிந்தால் போன்ற படங்களின் காட்சிகள் ராஜஸ்தானில் படமாக்கியிருந்தார்கள். அடிமைப்பெண்ணில் வரும் `ஆயிரம் நிலவே வா’ பாடல், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை தமிழ் திரையுலகிலற்கு முதன்முதலில் அறிமுகம் செய்தது.\n(இங்கே குறிப்பிடப்படும் தகவல்கள் – சுற்றுலா வழிகாட்டி மற்றும் இணையத்திலிருந்து பெறப்பட்டவை)\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nவட இந்தியப் பயணம் (4)\nவட இந்தியப் பயணம் (3)\nவட இந்தியப் பயணம் (2)\nவட இந்தியப் பயணம் (1)\nஎனக்குப் பிடித்த சிறுகதைகள் (10)\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1185.html", "date_download": "2019-08-22T11:32:59Z", "digest": "sha1:5DGRDFXNMKUEUMX2ATPMGWI3PV5HONMG", "length": 4966, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> 2ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 7 ஆம் வகுப்பு மாணவன் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ 2ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 7 ஆம் வகுப்பு மாணவன்\n2ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 7 ஆம் வகுப்பு மாணவன்\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\n2ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 7 ஆம் வகுப்பு மாணவன்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nபெண் குழந்தைகள் – பெரும் பாக்கியம்\nஈயை ஓட்ட வக்கில்லாதவர்: -ராக்கெட் ஓட்டுவாரா\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட அநீதியும், இஸ்லாம் வழங்கும் சமநீதியும்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/69891/", "date_download": "2019-08-22T11:23:59Z", "digest": "sha1:KQDFCSXFUFVZKRACZWCXAWIAIJTHQ7QW", "length": 8804, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "தனஞ்ஜெய 3: நியூசிலாந்து திணறல் தொடக்கம்! | Tamil Page", "raw_content": "\nதனஞ்ஜெய 3: நியூசிலாந்து திணறல் தொடக்கம்\nநியூசிலாந்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது. நியூசிலாந்தின் ஆரம்ப விக்கெட்டுக்களை விரைவாக வ���ழ்த்தி, நியூசிலாந்தை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்துள்ளது இலங்கை.\nஉலக சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டமான இலங்கை- நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பித்தது.\nகாலி மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.\nமுதல் விக்கெட்டிற்கு ரவல்- ரொம் லதம் 64 ஓட்டங்களை பகிர்ந்தனர். முதல் விக்கெட்டாக லதம் 30 ஓட்டங்களுடன் அகில தனஞ்ஜெயவின் பந்துவீச்சில் டிக்வெலவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து களமிறங்கிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் டக் அவுட்டானார். தனஞ்ஜெய பந்துவீச்சில் கருணாரத்னவிடம் பிடிகொடுத்தார். 64 ஓட்டங்களிற்கு 2 விக்கெட் என நியூசிலாந்து நெருக்கடி கண்டது.\nஅணியின் ஓட்ட எண்ணிக்கை 71 ஆக இருந்த போது, 3வது விக்கெட்டான ரவல் வீழ்ந்தார். 33 ஓட்டங்களுடன் தனஞ்ஜெய பந்துவீச்சில் தனஞ்ஜெய டிசில்வாவிடம் பிடிகொடுத்தார்.\nதற்போது ரோஸ் ரெய்லர், நிக்கோலஸ் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 113 வரை கொண்டு வந்துள்ளனர். 44 ஓவர்கள் முடிவில் 113 ஓட்டங்கள் 3 விக்கெட் இழப்பு என நியூசிலாந்து ஆடி வருகிறது.\nஅகில தனஞ்ஜெய 17 ஓவர்கள் வீசி 43 ஓட்டங்களிற்கு 3 விக்கெட் வீழ்த்தினார்.\nஇலங்கை- திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமன்ன, குசல் மென்டிஸ், அஞ்சலோ மத்யூஸ், குசல் பெரேரா, நிரோசன் டிக்வெல, தனஞ்ஜெய டி சில்வா, அகில தனஞ்ஜெய, லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மல், லஹிரு குமார.\nநியூசிலாந்து- ரவல், ரொம் லதம், கேன் வில்லியம்சன் (தலைவர்), ரோஸ் ரெய்லர், நிக்கோலஸ், வோல்டிங், சண்டனர், சௌத்தி, சோமர்விலே, அஜாஸ் பட்டேல், ட்ரென்ட் போல்ட்.\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nஇந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/103733-venkat-prabhu-comments-on-dhanshika---trajendar-issue", "date_download": "2019-08-22T12:13:26Z", "digest": "sha1:Y7B5TMJ33TRCXAR55K6EO6L5BBOJ2STY", "length": 6694, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "'யாரும் கோபப்பட வேண்டாம்!'- தன்ஷிகா விஷயம் குறித்து வெங்கட் பிரபு கருத்து | Venkat Prabhu comments on Dhanshika - T.Rajendar issue", "raw_content": "\n'- தன்ஷிகா விஷயம் குறித்து வெங்கட் பிரபு கருத்து\n'- தன்ஷிகா விஷயம் குறித்து வெங்கட் பிரபு கருத்து\n'விழித்திரு' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்றது. அந்தப் படத்தில் நடித்த தன்ஷிகா பேசியபோது, அதில் நடித்திருக்கும் மூத்த இயக்குநர் டி.ராஜேந்தரின் பெயரைக் குறிப்பிடவில்லை. அதனால், ஆத்திரமடைந்த டி.ராஜேந்தர், மேடையிலேயே தன்ஷிகாவைக் கடிந்துகொள்ளும் வகையில் பேசினார். அதனால், தன்ஷிகா மேடையிலேயே அழத்தொடங்கினார். இந்த விஷயம்குறித்து டி.ராஜேந்தருக்கு நடிகர் சங்கத் தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்து வெங்கட் பிரபு, 'பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என சொல்லி வளர்க்கப்பட்டவன் நான். 'விழித்திரு' திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் அவரது கருத்தை தெரிவித்தார். முதலில் தன்ஷிகாவை அவர் கலாய்த்தது போல் தெரிந்தாலும் பின்னர் அது சீரியஸாக மாறியது. தன்ஷிகா, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் ஒரு புதுமுகம். அவருக்கும் பொதுத் தளத்தில் பேசுவதில் அனுபவம் சற்று குறைவு. நம்மைப் போன்ற பெரியவர்கள்தான் அவரை வழிநடத்த வேண்டும் என்று நம்புகிறேன். வழிநடத்துவது என்பது கடவுளுக்குப் புரியும் செயலைப் போன்றது. இந்த விஷயம்குறித்து இனியும் யாரும் கோபப்பட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரை புண்படுத்துவதன் மூலம் நமக்கு எந்த லாபமும் கிடையாது. மிக மரியாதையாகவே இந்த விஷயத்தையும் தெரிவிக்கிறேன்' என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=3104", "date_download": "2019-08-22T12:40:24Z", "digest": "sha1:LKDYPZ4CQZAKSTWOBBLNYIE4AII6YHUY", "length": 3237, "nlines": 85, "source_domain": "dinaanjal.in", "title": "தினஅஞ்சல் 10.08.2019 - Dina Anjal News", "raw_content": "\nPrevious கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் விரக்தி – சேதமான வீட்டை நினைவு இல்லமாக மாற்றிய விவசாயி\nNext விடுமுறை நாட்களால் கட்டுக்கடங்காத கூட்டம்- அத்தி வரதரை தரிசிக்க 4 கிலோ மீட்டர் கியூவில் நிற்கும் பக்தர்கள்\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nமேலும் புதிய செய்திகள் :\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nஅணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை பயனற்றது- அதிபர் ஹசன் ரவுகானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2019/07/blog-post_36.html", "date_download": "2019-08-22T11:14:36Z", "digest": "sha1:WZOIKN6IQT6UPWOLB3225NUJ2IF6DUYA", "length": 10420, "nlines": 194, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : குகை", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nதிங்கள், 22 ஜூலை, 2019\nநான் தனிமையில் எத்தனையோ சிந்தித்திருக்கிறேன்.\nமுதலில் ஒரு இருட்குகையில் இருப்பது போல் இருக்கும்.\nஅப்புறம் அந்த இருட்டும் பழகிப்போகும்.\nகருப்பு சூரியன் தன் கூந்தலை அவிழ்த்து\nநம்மீதே காயப்போட உலர்த்துவது போல் இருக்கும்\nஇருள் கூட மயில் பீலிகள் போல்\nபிசிறுகளை முகத்தில் வீசி கிச்சு கிச்சு மூட்டும்.\nவாழ்கையின் ருசியும் வெளிச்சமும் வெளியில் இருக்க‌\nஒரு சாமியாரும் ஒரு சாமான்யனும்\nஅந்த சுவை எப்படித்தான் இருக்கும்\nஎன் வாயில் அதை ஊற்றுகிறார்.\nஇதையும் விட ஆயிரமாயிரம் மடங்கு சுவை.\nஉனக்கு சிறிது அடையாளம் காட்டவே\nஅது வேதகாலத்து டாஸ்மாக்கு சரக்கு ஆச்சே\nஎன்னிடம் குவார்ட்டர் பாட்டில் ஒன்று தான் இருக்கிறது.\nஎன்னப்பா அஸ்கு புஸ்கு என்கிறாய்\nநாங்கள் அனுபவிப்பது தான் அந்த ஞானானந்தம்.\nநீங்கள் என்னமோ எங்கிருந்து கொண்டு வேறு எங்கோ\nஎங்கள் டாஸ்மாக்கை கொஞ்சம் உள்ளே ஊற்றினால்\nசரி உன் பாட்டிலை எடுத்துக்கொடு.\nஎன் சுரைக்குடுக்கையை நீ எடுத்துக்கொள்.\nகுவார்ட்டர் பாட்டில் தேவர்கள் வழியாக\nஐந்நூறு வயது ஆயிரம் வயதுக்காரர்களின்\nபூமியின் சுற்றும் வேகம் குறைந்து\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nயாதும் ஊரே. யாவரும் கேளிர்.\nபிக் பாஸ் எனும் புதைகுழிகள்\nகாந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்\nமூன்று வர்ணமும் நான்கு வர்ணமும்\nஆயா ராம் ..கயா ராம் ..அமித்ஷா \"வெர்ஷன்\"\nகள்ளிக்காட்டில் ஒரு கனக சபை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:10:03Z", "digest": "sha1:3OMC3EBGOLCPVUUBK72WUYPYTGRD5GWR", "length": 13708, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 423 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nசாத்தனூர் ( கிருஷ்ணகிரி மாவட்டம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2013, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_20", "date_download": "2019-08-22T12:19:13Z", "digest": "sha1:5VPGAS2U5WRXCHOIFWPA7GYZNRTNR5VR", "length": 21803, "nlines": 364, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் 20 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மார்ச்சு 20 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 20 (March 20) கிரிகோரியன் ஆண்டின் 79 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 80 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 286 நா��்கள் உள்ளன.\n235 – மாக்சிமினசு திராக்சு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.\n1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.\n1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.\n1739 – நாதிர் ஷா தில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.\n1760 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.\n1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி \"நூறு நாட்கள்\" ஆட்சியை ஆரம்பித்தான்.\n1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கொன்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.\n1861 – மேற்கு அர்கெந்தீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.\n1890 – செருமனியின் பிரதமர் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் பேரரசர் இரண்டாம் வில்லியமால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.\n1913 – சீனத் தேசியக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுங் சியாவோ-சென் கொலை முயற்சியில் காயமடைந்தார். இவர் இரண்டாம் நாள் உயிரிழந்தார்.\n1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.\n1922 – ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் லாங்லி சேவைக்கு விடப்பட்டது.\n1933 – டேச்சு அரசியல் கைதிகள் முகாமை அமைப்பதற்கான கட்டளையை ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ஐன்றிச் இம்லர் விடுத்தார்.\n1934 – சப்பானில் ஆக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்தது, 2,165 பேர் உயிரிழந்தனர்.\n1942 – போலந்தில் நாட்சி ஜெர்மனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1942 – மேற்கு உக்ரேனில் ரொகார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் செருமனியப் படைகளால் கொல்லப்பட்டனர்.\n1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.\n1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.\n1972 – வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் முதற்தடவையாக ஐரியக் குடியரசுப் படை கார்க் குண்டுத் தாக்குதலை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டனர், 148 பேர் காயமடைந்தனர்.\n1987 – அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எயிட்சுக்கு எதிரான சிடோவிடின் என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது.\n1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.\n1990 – பெர்டினண்ட் மார்க்கோசின் மனைவி இமெல்டா மார்க்கோஸ், கையூட்டு, கையாடல், ஊழல் போன்ற குற்றங்களுக்கு விசாரணைக்குடப்டுத்தப்பட்டார்.\n1993 – இங்கிலாந்து, வெரிங்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுத்தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.\n1995 – டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஓம் சின்ரிக்கியோ என்ற மதக் கும்பல் நடத்திய நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 13 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.\n2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.\n2006 – கிழக்கு சாடில் 150 சாட் இராணுவத்தினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.\n2012 – ஈராக்கின் 10 நகரங்களில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.\n2015 – வலய மறைப்பு, சம இரவு நாள், பெருமுழுநிலவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.\nகிமு 43 – ஆவிட், உரோமைப் புலவர் (இ. 17)\n1615 – தாரா சிக்கோ, முகலாய இளவரசர் (இ. 1659)\n1737 – முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (இ. 1809)\n1811 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் (இ. 1832)\n1828 – என்ரிக் இப்சன், நோர்வே கவிஞர், இயக்குநர் (இ. 1906)\n1904 – பி. எப். ஸ்கின்னர், அமெரிக்க உளவியலாளர் (இ. 1990)\n1906 – பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ, உருசிய-சோவியத் அறிவியளாளர், வானியலாளர் (இ. 1960)\n1920 – பெலிக்சு யூரியேவிச் சீகல், சோவியத் வானியலாளர் (இ. 1988)\n1921 – பி. சி. அலெக்சாண்டர், இந்திய அரசியல்வாதி (இ. 2011)\n1925 – டேவிட் வாரன், ஆத்திரேலிய அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 2010)\n1940 – புலவர் அரசு, தமிழக எழுத்தாளர்\n1940 – சி. பத்மநாதன், இலங்கை வரலாற்றாளர், கல்வியாளர்\n1942 – காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (இ. 1994)\n1944 – எர்வின் நேயெர், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரி இயற்பியலாளர்\n1945 – எர்லிங் பிராண்ட்நெஸ், நோர்வே அரசியல்வாதி\n1957 – இசுப்பைக் லீ, அமெரிக்க நடிகர், இயக்குநர்\n1965 – வில்லியம் தால்ரிம்பில், இசுக்கொட்டிய வரலாற்றாளர்\n1966 – ஆல்கா யாக்னிக், இந்தியப் பாடகி\n1980 – கணேஷ் வெங்கட்ராமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1986 – ரிச்சா கங்கோபாத்யாய், இந்தியத் திரைப்பட நடிகை\n1987 – கங்கனா ரனாத், திரைப்பட நடிகை\n1987 – அரிச்சரண், தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர்\n1351 – முகம்மது பின் துக்ளக், தில்லி சுல்தான் (பி. 1300)\n1726 – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1642)\n1858 – ராணி அவந்திபாய், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை\n1925 – கர்சன் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 35வது தலைமை ஆளுநர் (பி. 1859)\n1943 – எயின்ரிச் ராபர்ட் சிம்மர், செருமனிய வரலாற்றாளர், இந்திய ஆய்வாளர் (பி. 1890)\n1977 – சார்ல்ஸ் லிட்டில்டன், நியூசிலாந்தின் 9வது ஆளுநர் (பி. 1909)\n2004 – யூலியானா, இடச்சு அரசி (பி. 1909)\n2008 – சோபன் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1937)\n2010 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேப்பாளத்தின் 30வது பிரதமர் (பி. 1924)\n2013 – சில்லூர் இரகுமான், வங்காளதேசத்தின் 15வது அரசுத்தலைவர் (பி. 1929)\n2014 – குஷ்வந்த் சிங், இந்திய எழுத்தாளர் (பி. 1915)\n2015 – மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் 22வது பிரதமர் (பி. 1930)\n2018 – ம. நடராசன், தமிழக அரசியல்வாதி, இதழாசிரியர்\nநவுரூஸ் (பாரசீக, குர்திய, சொராட்டிய மக்கள்)\nஉலகக் கதை படிக்கும் நாள்\nவிடுதலை நாள் (தூனிசியா, பிரான்சிடம் இருந்து 1956)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2019, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/24_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-22T12:40:08Z", "digest": "sha1:XSW562LIOMNRWVDCRFR2ANU32N7TCCQO", "length": 8808, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "24 (தமிழ்த் திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n24, இயக்குநர் விக்ரம் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2016 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் முன்னணி வேடங்களில் சூர்யா, சமந்தா ருத் பிரபு, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.\nசூர்யா (ஆத்ரயா, மணி, சேதுராமன்\nசமந்தா ருத் பிரபு (சத்யபாமா)\nநித்யா மேனன் (பிரியா சேதுராமன்)\nபடத்���ின் படப்பிடிப்பு 2015 ஏப்ரல் 9 ஆம் தேதி மும்பையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஏற்பாட்டில் தொடங்கியது.[3] இந்த செட் அமைக்க 4 கோடி செலவிடப்பட்டது.[4] இப்படத்துக்காக மும்பை, போலந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கணினிவரைகலைப் (graphics) பணிகள் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றவிட்டன. ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சூர்யா 3 வேடங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முன்மாதிரி ஒளிப்படம் மார்ச்சு 4, 2016 அன்று மாலை 6 மணியளவில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.[5]\n↑ ரஹ்மான் அதிரடி.. சூர்யா அசத்தல்- இது '24' டீஸர் ஸ்பெஷல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2019, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/rajini-kaala-movie-in-struggle/", "date_download": "2019-08-22T11:04:19Z", "digest": "sha1:3YUKVBKXWD6CS2M353T5VCP2RO4KPL3B", "length": 8979, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காலா படத்திற்கு தடையா..? தொடங்கியது ஆட்டம்..! படம் ரிலீஸ் ஆகுமா..? கவலையில் படக்குழு - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் காலா படத்திற்கு தடையா.. தொடங்கியது ஆட்டம்..\nஇயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக இணையும் “காலா”படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த சந்தோசத்தை அனுபிக்கும் முன்பாகவே காலா படக்குழு ஒரு புதிய பிரச்சனையை சந்தித்துள்ளது.\nஒரு படம் எந்த அளவிற்கு பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது அந்த அளவிற்கு அந்த படம் சில பிரச்சனைகளை சந்திக்கும் என்பதர்க்கு மற்றும் ஒரு உதாரணம் தான் “காலா” அதுவும் இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல்வேறு விமர்சங்களை பெற்று வருகிறது.\nஇந்நிலையில் “காலா” படத்தில் ரஜினியின் பெயரான கரிகாலன் என்ற பெயரை நீக்குமாறு சென்னை, போரூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பற்றி அவர் தரப்பில் தெரிவிக்கையில் காலா படத்தின் கதையும் இந்த படத்தின் தலைப்பும் தன்னுடையது என்றும், இந்த கதையை பற்றி நடிகர் ரஜினியிடமும் தான் ஏற்கனவே கூறிய���ாகவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும், இந்த படத்தின் தலைப்பை நான் 1996 ஆம் ஆண்டே கரிகாலன் என்ற பெயரில் பதிவு செய்துவிட்டதாகவும் ராஜசேகர் தெரிவித்துள்ளார். இதனால் “காலா” படத்தில் இருந்து “கரிகாலன்” என்ற பெயரை நீக்குமாறு தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கிற்கு வரும் ஜூன் 14 ஆம் தேதிக்குள் ரஜினி ,ரஞ்சித், தனுஷ் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nPrevious articleநான் ஆண் நண்பருடன் லாட்ஜில் தனியாக தங்கி இருக்கிறேன்.. கணவரிடம் சொன்ன சீரியல் நடிகை\nNext articleஇது ஒரு ட்ரெஸ்சா.. தொகுப்பாளினி பாவனாவின் உடையை கிண்டல் செய்த நெட்டிசன் – புகைப்படம் உள்ளே..\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nமுகெனை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கிறது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன். அதிர்ச்சியான காரணம் இது தான்.\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\nநீ முன்ன மாதிரி இல்ல பாப்பு. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வரும் ரம்யா.\nஎனக்கு மானஸை காதலிப்பதில் எந்த அசிங்கமும் இல்லை..ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலருக்கு திருமணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/03/5-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2677768.html", "date_download": "2019-08-22T12:06:36Z", "digest": "sha1:ZNXUIRHZZQJ5I2QXBCZ3IUL3QKNJIZPM", "length": 7647, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\n5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nBy DIN | Published on : 03rd April 2017 08:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஜியாபாத்: தேசியத் தலைநகர் வலயப் பகுதியான காஜியாபாதில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.\nசம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் படி, அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த நபர் அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். அந்த நபருக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாக குறிப்பிட்டுள்ள சிறுமியின் தந்தை, அதன் காரணமாக வீட்டை காலி செய்யுமாறு அந்த நபரிடம் கூறி வந்துள்ளார்.\nஇந்நிலையில், அந்தச் சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன நிலையில், அவரது சடலம் செங்கல் குவியல்களுக்கு இடையே சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதும், மூச்சுத் திணறி உயிரிழந்ததும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, புகார் கூறப்பட்டுள்ள நபரை தேடி பிகார் விரைந்துள்ளனர் என்று போலீஸார் கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/07", "date_download": "2019-08-22T12:48:40Z", "digest": "sha1:R2UD67DWEYVDT67MKGUFKBW7VRV3JQHI", "length": 4648, "nlines": 127, "source_domain": "www.sudartechnology.com", "title": "7th August 2019 – Technology News", "raw_content": "\nமுடிவுக்கு கொண்டுவரப்படுகின்றது அமேஷானின் Dash Button சேவை\nபிரம்மாண்டமான மின் வியாபார சேவையினை வழங்கிவரும் அமேஷான் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் Dash Button எனும் சேவையினை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது. இதற்காக சில பொருட்களின் பெயர்கள் அடங்கிய பொத்தான்களை பயனர்களுக்கு அமேஷான் விற்பனை செய்யும். குறித்த பொருட்கள் ஆர்டர் செய்ய...\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமுதலாவது கருவியை செவ்வாய் கிரகத்தில் நிலைநிறுத்தியது நாசாவின் இன்சைட் ரோபோ\nடிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் உருவாக்கும் எல்.ஜி.\nவிரைவில் வெளியாக இருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbujaya.com/index.php/2013-04-03-04-59-35/71-80/ex75", "date_download": "2019-08-22T11:13:46Z", "digest": "sha1:32AXSFHQS5257ZQWWB2GIJWW7YZXHL57", "length": 1798, "nlines": 34, "source_domain": "anbujaya.com", "title": "பயிற்சி 75 - படமும் வினைச்சொற்களும்", "raw_content": "\nபயிற்சி 75 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 72- சொற்களை இணைத்தல்\nபயிற்சி 73 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 74 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 75 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 76 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 77 - சொற்களை இணைத்தல்\nபயிற்சி 78 - சொற்களை இணைத்தல்\nபடங்களில் காணும் செயல்களைப் பார்த்து கோடிட்ட இடத்தை நிரப்பவும்\nபடங்கள் உள்ள பக்கத்தைத் திறக்க அம்புக்குறியை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-08-22T11:31:13Z", "digest": "sha1:CBYINVEKDNA3PH6ODXBZFUVZU2G7K3N4", "length": 6547, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> திருவாரூர் அப்துர் ரஹ்மான் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ திருவாரூர் அப்துர் ரஹ்மான்\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nஹலால் முறையில் அறுக்கச் சொல்லி பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்\nகோள்களின் பயணமும் திருக்குர் ஆனின் முன்னறிவிப்பும்\nதடுமாறும் இளைஞர்களும் செல்ல வேண்டிய பாதையும்\nமோடியை எச்சரித்த மூடிஸ் நிறுவனம்..\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nஉரை : திருவாரூர்அப்துர் ரஹ்மான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 24-10-2017\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nஉரை : திருவாரூர்அப்துர் ரஹ்மான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 21-10-2017\nஹலால் முறையில் அறுக்கச் சொல்லி பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்\nஉரை : திருவாரூர்அப்துர் ரஹ்மான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 17-10-2017\nகோள்களின் பயணமும் திருக்குர் ஆனின் முன்னறிவிப்பும்\nஉரை : திருவாரூர்அப்துர் ரஹ்மான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 06-10-2017\nஉரை : திருவாரூர் அப்துர் ரஹ்மான் : இடம் : TNTJ மாநிலத் தலைமை : நாள் : 30.10.2015\nஉரை : திருவாரூர் அப்துர் ரஹ்மான் : இடம் : TNTJ மாநிலத் தலைமை : நாள் : 30.10.2015\nஉரை : திருவாரூர் அப்துர் ரஹ்மான் : இடம் : TNTJ மாநிலத் தலைமையகம் : நாள் : 20.02.2015\nதடுமாறும் இளைஞர்களும் செல்ல வேண்டிய பாதையும்\nஉரை : திருவாரூர் அப்துர் ரஹ்மான் : இடம் : வாழ்கை & சேங்கனூர், திருவாரூர் : நாள் : 06.09.2014\nஉரை : திருவாரூர் அப்துர் ரஹ்மான் : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 22.10.2015\nமோடியை எச்சரித்த மூடிஸ் நிறுவனம்..\nஉரை : திருவாரூர் அப்துர் ரஹ்மான் : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 01.11.2015\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/10/blog-post_26.html", "date_download": "2019-08-22T12:49:40Z", "digest": "sha1:QZTMH3R42NBSGX7NJEM6I3ZAO5WJIEN6", "length": 25226, "nlines": 775, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "சொனாடா சாப்ட்வேர்..ஆன்சைட் (ஜெர்மனி) + ஆப்ஷோர்", "raw_content": "\nசொ���ாடா சாப்ட்வேர்..ஆன்சைட் (ஜெர்மனி) + ஆப்ஷோர்\nமுழுமையான விவரங்கள் தனிகோப்பாக இங்கே கொடுத்துள்ளேன்..\nசப்ஜெக்ட் லைனில் எந்த வேலைக்கு என்று தெளிவாக எழுதுங்க..மேலும் Ref : Tamizmanam.Com என்றும் எழுதுங்க...\nஉங்கள் நிறுவன வேலைவாய்ப்பு விபரங்களை எனக்கு அளிக்க மறந்துடாதீங்க...\nஇது டெஸ்டிங் பிரிவில்...Software Testing (Test Lead/Tester) க்கானது...பெங்களூருக்கான நிரந்தர பணி..ஆன்லைனில் அப்ளை செய்வது நலம்.\nடெஸ்டிங், டெக்னிகல் ரைட்டிங் : கோடியாக் நெட்வொட்க்...\nஆர் யூ எ பேச்சுலர் \nஐகேட் (IGATE) பிரஷர் ரெக்ரூட்மெண்ட்\nசொனாடா சாப்ட்வேர்..ஆன்சைட் (ஜெர்மனி) + ஆப்ஷோர்\nMS SQL சூப்பர் சம்பளம் / அருமையான வாய்ப்பு....\nநோக்கியாவில் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரம்\nதமிழ் பதிப்புலகில் இரண்டு பணி வாய்ப்புகள்\nzensar புனே : வேலைவாய்ப்பு விவரம்\nகேன்பே (kanbey) புனே/ஹைதராபாத் வேலைவாய்ப்பு விவரம்...\nஉங்க ஆபீஸ்ல வேலை காலி இருக்கா \nகாணவில்லை : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்\nEDS நிறுவன ரெபரல் வேலை வாய்ப்புகள்\nபோர்வை போர்த்தினால் குளிரடங்குமா, தருமடி விழுமா\nசைன் டீட்டா பை டீட்டா = டீட்டா + மரண அடி\n200 ரூபாய் திருடியது யார் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497084", "date_download": "2019-08-22T12:36:36Z", "digest": "sha1:LKSSMRXNHYPCREPTHXCDRZ5YHFRUQJ4Y", "length": 9190, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் சீன பொருட்களால் பாதிப்பு | Exploiting Chinese goods to penetrate into India via Bangladesh - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர��த்தகம்\nவங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் சீன பொருட்களால் பாதிப்பு\nதிருப்பூர்: அமெரிக்கா-சீனா வர்த்தக கொள்கையில் ஏற்பட்ட முரண்பாடுகளால், சீன பொருட்கள் வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் வருவதால் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது: சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரியை உயர்த்தியுள்ளதால், அமெரிக்க இறக்குமதியாளர்களின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இதனால், இந்திய பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சீனாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 10 சதவீதம் குறைந்து, அதில் 20 சதவீத இந்தியா பெற்றாலே ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி வாய்ப்பு உருவாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஜவுளி ஏற்றுமதியில் பெரிய வளர்ச்சி இல்லை.\nஅமெரிக்காவில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா சிறிது வரி குறைப்பு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி ரிட்டர்ன்களை துரிதப்படுத்த வேண்டும். 90 சதவீதம் ஏற்றுமதி பொருட்களுக்கு 3 நாட்களுக்குள் ரீபண்ட் வழங்க வேண்டும். அமெரிக்கா, சீன வர்த்தக போரில் அதிகம் பயன் அடையப் போவது வியட்நாம். சீன பொருட்கள் வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதால், எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மேலும், அமெரிக்காவின் ஜவுளிச்சந்தையை இந்தியா பிடிக்க ஒருசில சலுகைகளை அரசு வழங்கி பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றார்.\nவங்கதேசம் இந்தியா சீன பொருட்கல்\nஉலகளவில் பொருளாதார மந்தநிலை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவற்றால் பங்குச் சந்தைகளில் சரிவு\nஆட்டோமொபைல் தொழில் பாதிக்காமல் இருக்க மின்சார கார் தயாரிப்பு இப்போதைக்கு இல்லை,..மத்திய அரசு பரிசீலனை\nஅதிக ஜிஎஸ்டி வரியால் பிஸ்கட் விற்பனை சரிவு: பார்லே கம்பெனியில் உற்பத்தி நிறுத்தம் 10,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு\nடிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக டெபிட் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: வங்கி முடிவு\nஆட்டோமொபைல் நிறுவனங்களின் அவலம் முதலில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கல்தா: வாழ்வாதாரத்தில் பெரும் நெருக்கடி அபாயம்\nஒருநாள் அதிகரிப்பு.. மறுநாள் குறைவு.. கண்ணாம்மூச்சி ஆடும் தங்கம் விலை: நகை வாங்குவோர் குழப்பம்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-Mjc2NTI4-page-13.htm", "date_download": "2019-08-22T12:08:09Z", "digest": "sha1:HJAMOA7NVR2RLOZ4Y5K4D6QG6E7ARFJQ", "length": 12935, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும��� உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்....\nஒருத்தி: \"\"அடிக்கடி உன் மாமியார் காதுகிட்டப் போய் நெய், மைசூர்பா, நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்'' மற்றவள்:\"\"நெய் மைசூர்பான்னா உயிரை\nஒருவன்: டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா\nரெண்டு சம்பந்தகாரங்க பேசிக்கிடுதாங்க : சம்-1 :சந்தோஷத்தைப் பணம் கொடுத்து வாங்க முடியாது , சம்-2 : ஆனா\nகுடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே\nமுதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊத்திட்டியா தோட்டக்காரன்: ஐயா நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.\nஎனக்கு மட்டும் பில் போடு....\nபையன் - \" ஐ லவ் யூ \" பொண்ணு - \" ஐ டோன்ட் லவ் யூ \" பொண்ணு - \" ஐ டோன்ட் லவ் யூ \" பையன் - \" நல்லா யோசிச்சு சொல்லு டியர் \" பையன் - \" நல்லா யோசிச்சு சொல்லு டியர் \" பொண்ணு - \" கண்டிப்பா, ஐ டோன்\nஎனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்\nகணவன் ; சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க…நீங்க\nஇதுதாங்க ஐயா என் முதல் திருட்டு\nகாவலர்: எதுக்கு கோயில்ல இருந்த பிள்ளையார் சிலையை திருடினே திருடன்: இதுதாங்க ஐயா என் முதல் திருட்டு.\nகடைசியா வந்தா சந்தேகம் வராது பாருங்க....\nகோச் : அவ்வளவு ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் எப்படி உன்னால ஓட்டப்பந்தயத்துல பதக்கம் எடுக்க முடியாம\nவீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே.....\nமுதலாவது நபர் - வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே இரண்டாவது நபர் - மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன்,\nமனைவி: “ராத்திரி தூக்கத்துல ஏன் சிரிச்சீங்க. கணவன்: கனவுல அனுஷ்கா வந்தா..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67685-bcci-has-invited-coachers-applications-for-positions-for-the-senior-india-men-s-team.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T11:05:10Z", "digest": "sha1:4QLZ5FWZCJGFIA5LA7DS34243QWXIXLE", "length": 10452, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய அணிக்கு பயிற்சியாளர்கள் தேவை - பிசிசிஐ அறிவிப்பு | BCCI has invited Coachers applications for positions for the senior India Men’s team", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர்கள் தேவை - பிசிசிஐ அறிவிப்பு\nசர்வதேச இந்திய அணிக்கான பயிற்சியாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.\nநடந்து முடிந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி வரை சென்று தோல்வியை தழுவியது. ஆனாலும் தொடர் முழுவதுமே இந்திய அணிக்கு பெரிய சறுக்கலாக 4வது இடத்தில் யாரை களமிறக்குவது என்ற பிரச்னை இருந்தது. இந்திய அணி அரையிறுதியில் தோற்ற போது, 4வது இடத்திற்கு சரியான தேர்வு செய்யமால் உலகக் கோப்பையை சந்தித்தது தொடர்பாக பல சீனியர் கிரிக்கெட் வீரர்களும் பிசிசிஐ மற்றும் இந்திய பயிற்சியாளர்களை சாடினர். அத்துடன் அரையிறுதியில் தோனியை 4வது இடத்தில் களமிறக்காததும் பேசு பொருளானது. இதனால் பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.\nஇதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலமும் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்துவிட்டது. இதனால் புதிய பயிற்சியாளர்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப்பட்டது.\nஅதன்படி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய சீனியர் (சர்வதேச) அணி��்கான தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஃபீல்டிங் பயிர்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ சிகிச்சையாளர், வலிமை மற்றும் உடல்நிலை பயிற்சியாளர், நிர்வாக அதிகாரி ஆகிய பொறுப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணி தீவிரம்\nகர்நாடக சபாநாயகருக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிசிசிஐ-ன் தலைமை நிதியளிப்பாளராகிய ‘பே-டிஎம்’\nநான் கோலி போல ஆடியிருக்க வேண்டும் விவியன் ரிச்சர்ட்ஸ்\n - வியாழன் அன்று முடிவு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களைத் தாக்க பயங்கரவாதிகள் சதி பாக். புகார், பாதுகாப்பு அதிகரிப்பு\n‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n’பாகிஸ்தான்ல சுதந்திரமே இல்லை’: பேட்டிங் பயிற்சியாளர் விரக்தி பேச்சு\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணி தீவிரம்\nகர்நாடக சபாநாயகருக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/24590-puthuputhu-arthangal-22-07-2019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T11:58:08Z", "digest": "sha1:ZMQWMJ4H3A2EZZCKEUFGIWWPCCAYMHVI", "length": 4191, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 22/07/2019 | Puthuputhu Arthangal - 22/07/2019", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nபுதுப்புது அர்த்தங்கள் - 22/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 22/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:14:36Z", "digest": "sha1:42ONYYIUYC3O5RCPUTTLAQ5TDHZESHBP", "length": 12357, "nlines": 130, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கனிகள்/நூல்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கனிகள் ஆசிரியர் பொ. திருகூடசுந்தரம்\n422024அறிவுக் கனிகள் — நூல்கள்பொ. திருகூடசுந்தரம்\n909. ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி, ஒரு மொழிகூடப் படிக்காவிடினும் சரி, நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள்கள் வேறு கிடையா.\n910.நூலை உண்டாக்கியவருடைய ஆன்மாவைப் போலவே நூலும் உயிராற்றல் உடையதாகும்.\n911.நல்ல புஸ்தகமே தலை சிறந்த நண்பன் இன்று போலவே என்றும்.\n912.உண்மையிலேயே நல்ல நூல்கள் காட்டி���் மலரும் பூக்களைப்போல இயற்கையானதும், எதிர்பாராத அழகானதும், காரணம் கூற முடியாத பூரணமானதுமான வஸ்துக்கள் ஆகும்.\n913.தன் பெயரை அச்சில் காண்பது சகலர்க்கும் சந்தோஷமே புஸ்தகத்தில் விஷயம் ஒன்றுமில்லாவிடினும் புஸ்தகத்தைப் புஸ்தகமில்லை என்று யார் கூறுவர்\n914.வாசிக்கத் தகுந்த நூல் வாங்கவும் தகுந்ததே.\n915.மருந்தைப் போலவே நூல்களையும் விஷயமறிந்தோர் யோசனை கேட்டு உபயோகிக்க வேண்டுமேயன்றி விளம்பரத்தைப் பார்த்தன்று.\n916. எந்தச் சந்தர்ப்பத்திலும் உதவியாயும், எப்பொழுதும் இன்பம் தருவதாயும், இன்னல்களுக்கு ஒரு கேடயமாயும் உள்ள ஒரு சுவையை வேண்டிப் பிரார்த்திப்பதானால்—“நூல் கற்கும் சுவை” யையே வேண்டுவேன். இந்தச் சுவையும் அதை அனுபவிப்பதற்கு வேண்டிய சாதனங்களும் பெற்றுவிட்டால் ஆனந்தத்திற்கு ஒரு நாளும் குறை வராது.\n நூல்கள் மக்கள் மனத்தை வயப்படுத்துகின்றனவே.\n918. என்னையா ஏழை என்று கூறுகிறாய் என்னிடமுள்ள நூல்கள் இராஜ்யத்திலும் உயர்ந்தன அல்லவோ\n919.தான் படிக்கக்கூடிய அளவு நூல்களை வாங்க முடியாதவன் தரித்திரம் மிஞ்சியவனாகவே இருக்க வேண்டும்.\n920.இதயத்திலிருந்து உதிக்கும் நூலே இதர இதயங்களையும் கவர வல்லது. அது முடியுமானால் வேறு கலைத்திறமை எதுவும் அவசியமில்லை.\n921.ஒருமுறை படிக்கத் தகுந்த அநேக நூல்கள் இருமுறை படிக்கத் தகுந்தவைகளாகவும் இருக்கும்.\n922.தீமையோடு நம்மைப் பழக்கப்படுத்தும் நூல்கள் எல்லாம் தீயவைகளே.\n923.சாத்தானுடைய நட்பைத் தரும் நூல்களைப் படிக்காதிருப்பது சாலவும் நன்று.\n924.நண்பரைப் போலவே நூல்களும் தேர்ந்தெடுத்த சிலவே தேவை.\n925.சாதாரணமாக நூல்கள் என்பன நம்முடைய தவறுகளுக்குப் பெயரிடுவதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை.\n926.புஸ்தகங்கள் எவ்வளவு நல்லவையாயினும் எப்பொழுதுமே சந்தோஷம் தந்து கொண்டிரா. அறிவு எப்பொழுதும் ஆகாரத்தில் தேடக் கூடியதாக இருப்பதில்லை.\n927.சில நூல்களைச் சுவைத்தால் போதும், சில நூல்கள் விழுங்கவும் வேண்டும். ஆனால், வெகு சில நூல்களே மென்று ஜீரணிக்கத் தகுந்தவை.\n928. அறிஞனாகவும் சான்றோனாகவும் செய்வது பல நூல்களைப் படிப்பதன்று, சில நூல்களை முறையாகக் கற்பதே யாகும்.\n929.மனிதனைக் கொல்பவன் அறிவுள்ள பிராணியை—ஆண்டவன் பிம்பத்தைக் கொல்கிறான். ஆனால் புஸ்தகத்தைக் கொல்பவனோ அறிவை—ஆண்டவ��் பிம்பத்தின் கண்ணைக் குத்திக் கொல்பவனாகிறான்.\n930.அவன் சாமர்த்தியசாலியாக இருக்கலாம் ஆனால் நான் அறிந்தமட்டில் அவன் மூளை வேலை செய்ய முடியாத அளவு அநேக புஸ்தகங்களைத் தலையில் ஏற்றிவிட்டான்.\n931.என் மனத்துக்குகந்த நூல்களை மட்டும் கொடுத்து என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான் கஷ்டப்படமாட்டேன்.\n932.சான்றோர்களுடைய நூல்களுடனேயே பழகு, சால்பின்றி சாமர்த்தியம் மட்டும் உடையவர்களுடைய நூல்களைக் கையால் தொடக்கூடச் செய்யாதே.\n983.ஆண்டவனுக்கு வந்தனம் உணவு உண்ணுமுன் கூறுவதினும், புது நூலொன்று வெளிவந்ததும் கூறுவதே பொருந்தும்.\n934. படிப்பில் பிரியமில்லாத அரசனா யிருப்பதைவிட ஏராளமான நூல்களுடைய ஏழையாயிருப்பதையே விரும்புவேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 01:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/18/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2686071.html", "date_download": "2019-08-22T12:27:25Z", "digest": "sha1:5UZPQSJSVTHP5WQXNRTBUGVD3IJPIRLN", "length": 11153, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "'தலாக்' விவகாரத்தில் மெளனம் ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு யோகி ஆதித்யநாத் கேள்வி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\n'தலாக்' விவகாரத்தில் மெளனம் ஏன் எதிர்க்கட்சிகளுக்கு யோகி ஆதித்யநாத் கேள்வி\nBy DIN | Published on : 18th April 2017 12:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்காமல் மெளனம் காப்பது ஏன் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.\nலக்னெளவில் திங்கள்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் 91-ஆவது பிறந்த தின விழாவில் பங்கேற்ற அவர் இது தொடர்பாகப் பேசியதாவது: நாட்டில் இப்போது மிகமுக்கியமான ���ிரச்னை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. முஸ்லிம்கள் மத்தியில் உள்ள தலாக் விவாகரத்து முறை குறித்த சர்ச்சைதான் அது. ஆனால், இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர்.\nமகாபாரதத்தில் திரெளபதி துகிலுரியப்பட்டபோது, அவையில் இருந்த அனைவரும் மெளனமாக இருந்ததை நினைவூட்டுவதாக இன்றைய எதிர்க்கட்சித் தலைவர்களின் மெளனம் உள்ளது. அப்போது, தனது நிலைக்கு யார் காரணம் என்ன என்று திரெளபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, 'தவறு இழைத்தவர்கள் மட்டுமல்ல, தவறு நடக்கும்போது அதனைத் தட்டிக் கேட்காமல் அமைதியாக இருந்து தவறு நடக்க அனுமதிப்பவர்களுக்கும் தவறில் சமபங்கு உண்டு' என்று விதுரர் பதிலளித்தார். இப்போது தலாக் விவாகரத்தில் அதேபோன்ற சூழ்நிலைதான் உள்ளது. முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் மெளனமாக இருக்கின்றனர்.\nதலாக் முறையை முடிவுக்குக் கொண்டு வர பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதுதான் சரியாக இருக்கும் என்றார் யோகி ஆதித்யநாத்.\nமுன்னதாக, 'முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்யும். தலாக் விவகாரத்தில் முஸ்லிம் பெண்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்' என்று பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பேசினார். இந்நிலையில், அதே விவகாரத்தை மையமாகவைத்து எதிர்க்கட்சிகளை யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.\nமுஸ்லிம் சட்டவாரியம் பதில்: இது குறித்து கருத்து தெரிவித்த அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் தலைவர் மௌலானா ரஹ்மானி 'தலாக் குறித்து யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது முட்டாள்தனமானது. நல்ல மனநிலையில் இருப்பவர்கள், தலாக் முறையை திரெளபதி துகிலுரியப்பட்டதுடன் ஒப்பிடமாட்டார்கள். இதற்கு மேல் அவரது பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.\nமுன்னதாக, முஸ்லிம் தனிச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியல்சாசன ரீதியிலான உரிமை தனக்கு இருப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் உறுதிபடத் தெரிவித்திருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/07/17182542/1251542/Stokes-asked-umpire-to-take-off-four-overthrows-during.vpf", "date_download": "2019-08-22T12:15:16Z", "digest": "sha1:CG2CK2ELWPMZROFCWQHXGK5DJZZNUXQE", "length": 11448, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Stokes asked umpire to take off four overthrows during WC final", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n‘ஓவர் த்ரோ’ ரன்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்: பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் கூறியதாக ஆண்டர்சன் தகவல்\n‘ஓவர் த்ரோ’ மூலம் நான்கு ரன்கள் வழங்கப்பட்டதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியதாக ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியை யாராலும் மறக்க முடியாது. ‘ஓவர் த்ரோ’ மூலம் ஆறு ரன்கள், இரண்டு முறை போட்டி ‘டை’ ஆன பின்பு அதிக பவுண்டரிகள் அடித்த அணிக்கு மகுடம் என இதுவரை நடக்காத சம்பவங்கள் நடைபெற்றன.\nஇதில் மிகவும் விமர்சனம் செய்யப்பட்ட சம்பவம் பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்துக்கு 6 ரன்கள் கொடுத்ததுதான். இங்கிலாந்து அணிக்கு கடைசி மூன்று பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. டிரென்ட் போல்ட் வீசிய 4-வது பந்தை பென் ஸ்டோக்ஸ் சந்தித்தார்.\nபந்தை டீப் மிட்விக்கெட் திசையில் அடித்துவிட்டு வேகமாக இரண்டு ரன்கள் எடுக்க ஓடினார். 2-வது ரன்னுக்கு ஓடும்போது அவர் க்ரீஸை நெருங்குவதற்குள் மார்ட்டின் கப்தில் பீல்டிங் செய்து வீசிய பந்து கீப்பரை நோக்கி பாய்ந்து வந்தது. ரன்அவுட்டில் இருந்து தப்பிக்க பென் ஸ்டோக்ஸ் பாய்ந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பந்து பேட்டில் பட���டு கீப்பருக்கு பின்புறமாக பவுண்டரிக்குச் சென்றது.\nஇதனால் ஓடி எடுத்தது இரண்டு ரன், ‘ஒவர் த்ரோ’ மூலம் நான்கு ரன் என 6 ரன்கள் கொடுக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் நியூசிலாந்தின் வெற்றி வாய்ப்பு மங்கிப்போனது. பென் ஸ்டோக்ஸ் கைகள் இரண்டையும் உயர்த்தி தன் மீது தவறு ஏதும் இல்லை என்பதை சைகை மூலம் காண்பித்தார்.\nபோட்டிக்குப்பின் நியூசிலாந்து கேப்டனிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் அவர் நடுவர்களிடம் நான்கு ரன்கள் எங்களுக்கு வேண்டாம். அதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டார் என ஜேம்ஸ் ஆண்டர்சன் நினைவு கூர்ந்துள்ளார்.\nஇதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘கிரிக்கெட் விதிமுறைப்படி பந்தை ஸ்டம்ப் நோக்கி வீசும்போது, பந்து பேட்ஸ்மேன் மீது பட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் சென்று அப்படியே கிடந்தால், அதற்கு ரன்கள் கோர முடியாது. அதேவேளையில் பந்து பவுண்டரிக்கு சென்றால், விதிமுறைப்படி அது பவுண்டரி. இந்த விஷயத்தில் நான் ஒன்னும் செய்ய இயலாது.\nஆட்டத்திற்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் மைக்கேல் வாகனிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பென் ஸ்டோக்ஸ் வாகனிடம், நான் நடுவர்களிடம் சென்று, ஓவர் த்ரோ மூலம் எங்களுக்குக் கொடுத்த நான்கு ரன்களை எடுத்துக் கொள்ள முடியுமா அந்த ரன்களை நாங்கள் விரும்பவில்லை என்று கூறியதாக நான் அறிகிறேன். ஆனால் அது விதிமுறை என்பதால், கொடுக்கப்பட்டு விட்டது என்றார்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | பென் ஸ்டோக்ஸ் | ஜேம்ஸ் ஆண்டர்சன்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nமெஸ்சி என்னை சிறந்த வீரராக உருவாக்கினார்: கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஆடும் லெவன் அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் அளிக்க வேண்டும்: சோயிப் அக்தர்\nஸ்மித் இல்லாததை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோம்: ஜோ ரூட்\nசர்ச்சைக்குரிய நான்கு ரன்கள்: திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை- பென் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி மூலம் வெற்றியை தீர்மானிக்கும் முறை மாறுமா\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் அந்த நாள் மிகவும் சிறந்த மற்றும் மோசமான நாள்: மார்ட்டின் கப்தில்\nசிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சனே தகுதியானவர்: எனது வாக்கு அவருக்கே என்கிறார் பென் ஸ்டோக்ஸ்\nஅம்பதி ராயுடு விவகாரத்தில் தேர்வுக்குழு தலைவரின் விளக்கத்தை என்னால் ஏற்க முடியவில்லை: அசாருதீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/the-similarities-between-gandhi-and-kamarajar/", "date_download": "2019-08-22T12:36:53Z", "digest": "sha1:OREDYHIONTFDI25O7D7XRMFZJUFV6MSY", "length": 21016, "nlines": 165, "source_domain": "www.neotamil.com", "title": "காந்தியின் தோற்றமும் காமராஜர் மறைவும் - மகத்தான தலைவர்களின் ஒற்றுமைகள்", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome அரசியல் & சமூகம் காந்தியின் தோற்றமும் காமராஜர் மறைவும் – மகத்தான தலைவர்களின் ஒற்றுமைகள்\nகாந்தியின் தோற்றமும் காமராஜர் மறைவும் – மகத்தான தலைவர்களின் ஒற்றுமைகள்\nவழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள். காந்தி உயரிய வாழ்ந்து காட்டியாகத் திகழ்ந்தவர். உலகமே அவரை ‘மகாத்மா’ என்று கொண்டாடிய போது சுயசரிதை எழுதித் தன் தவறுகளை மக்கள் முன் வைத்தவர் அவர். உலகின் தலைசிறந்த தலைவர்களுள் முதன்மையானவராய் நம் காந்தியடிகள் கருதபடுவதற்குக் காரணம், வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்தவர் அவர் என்பதே. காந்தி வழியில் வாழ்ந்து காந்தியத்தின் உன்னதத்தை உணர்த்தி ‘தென்நாட்டு காந்தி’ என்று மக்களால் போற்றப்படுபவர் கர்மவீரர் காமராஜர்.\nஅக்டோபர் 2 ஆம் நாள் காந்தியடிகள் பிறந்தநாள், அதேநாள் தான் காமராஜர் மறைந்த நாள். நாளில் மட்டுமா ஒற்றுமை கொள்கையில், தனிமனித வாழ்க்கையில், நேர்மையில் என்று எல்லாவற்றிலும்\nகாந்தி ராட்டையைச் சாட்டையாக்கி ஆங்கிலேருக்கு எதிராகப் புதியதோர் ஆயுதம் செய்தார். அவர் சிறுவயது வாழ்க்கை, சோகங்கள் நிறைந்தது. பதின்மூன்று வயதில் கஸ்தூரிபாயை மணக்கக் காலம் அவரை நிர்பந்திக்கிறது. பதினாறு வயதில் தந்தையை இழந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, உயர்ந்த லட்சியமுள்ள இளைஞனாய் மாற்றியவர் அன்னையார் புத்திலிபாய் தான். பதினெட்டு வயதில் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்திற்கு சென்ற போது தாயாருக்குத் தந்த சத்தியத்தின் ��டி வாழ்நாள் முழுக்கத் தனி மனித ஒழுக்கத்தைக் கடைபிடித்தார்.\nகாமராஜரும் ஆறுவயதில், தந்தை குமாரசாமி நாடாரை இழக்கிறார். தாயார் சிவகாமி அம்மையாரின் அன்பில் வளர்ந்தார். குழந்தைப் பருவத்தில் காந்தியும், காமராஜரும் தந்தையின் அன்பின்றித் தாயின் அன்பில் வாழக் காலம் பணித்தது. காந்தியின் பொது வாழ்க்கையும், அவரது தனி வாழ்க்கையும் ஒளிவு மறைவற்ற உன்னதமான வாழ்க்கையாகத் திகழ்ந்தது. உள்ளத்தில் தூய்மையோடும், செயலில் நேர்மையோடும், பேச்சில் சத்தியத்தோடும், ‘என் வாழ்வுதான் இந்தச்சமூகத்திற்கு நான் விட்டுச் செல்கிற செய்தி’ என்று வாழ்ந்தவர் காந்தி. காமராஜர் அப்பழுக்கற்ற தலைவராக பொதுவாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாக திகழ்ந்தார்.\n“ராஜீயத்துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள் நாகரிக உலகத்திற்கு இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் மகாத்மா பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக நினைவு இல்லை” என்று சத்திய சோதனை நூலுக்கு எழுதிய முன்னுரையில் காந்தி எழுதியுள்ளார்.\nகாமராஜர் முதலமைச்சரான பின்னும் தாய் சிவகாமி அம்மையாருக்குச் செலவுக்கு ரூ.120 தான் அனுப்பினார். ‘வருகிறவர்களுக்குக் குளிர்பானம் வாங்கித் தர வேண்டும், ரூ.150 தந்தால் நலம்’ என்று தாய் வேண்டிய போதும் மறுத்தவர் காமராஜர். காந்தியைப் போல், மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்த போது கூச்சத்தோடு மறுத்து “என் கடமையச் செய்றதுல பாராட்டு ஏன்னேன்” என்று சொன்னவர் காமராஜர்.\nஉப்புக்கு வரி விதித்த ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக காந்தி நடத்திய தண்டி யாத்திரை அவரது மன உறுதிக்குச் சான்று. விடுதலைப் போராட்டத்தின் திருப்பு முனையாய் அமைந்த மாபெரும் போராட்டத்தை அவர் அகிம்சை வழியில் நடத்திய திறத்தை உலகே வியந்து போற்றியது. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் அவரது தன்னிகரற்ற ஆளுமைக்கு மற்றுமொரு சான்று.\nகாந்தியின் மீதும் அவர் சத்தியாகிரகத்தின் மீதும் அளவு கடந்த பாசம் கொண்ட காமராஜர், 1927-ல் நீல் சிலை அகற்றும் போராட்டம் நடத்த மகாத்மாவிடம் அனுமதி வேண்டினார். ஆனால் அரசாங்கமே அச்சிலையை எடுத்து விட்டதால், அப்போராட்டத்��ை நடத்த வேண்டிய சூழல் ஏற்படவில்லை. 1930 – ல் காந்தி அறிவித்த உப்புச்சத்தியாகிரகத்தில் ராஜாஜியோடு வேதாரண்யத்தில்\nபங்கேற்று சிறை சென்றார் காமராஜர்.\nதனிவாழ்விலும் பொதுவாழ்விலும் அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று போதித்த காந்தி, தென்னாப்பிரிக்கா சென்று திரும்பிய பின் எளிய கதர் வேட்டிக்கு மாறினார். வாரம் ஒரு நாள் பேசா விரதம் மேற்கொண்டார். ஆங்கிலேயரின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அவரின் அகிம்சை முன் செயலற்றுப் போயின. ”பிரம்மச்சரியத்தை பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம்” என்று நம்பிய காந்தி இல்லறத்திலும் அதை கடைபிடித்தார். இல்லறத் துறவியாய் வாழ்ந்தார்.\nகாமராஜரும் அப்படித்தான். தாயார் திருமண ஏற்பாடுகள் செய்த போதும், பொது வாழ்க்கைக்குப் பிரம்மச்சரியமே ஏற்றது என்று மறுத்து இறுதி வரைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்தார்.\nநாம் உண்ணும் உணவிற்கும் நம் எண்ணத்திற்கும் தொடர்பு உண்டு என காந்தி நம்பினார். ”ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ அது போலவே ஆகிறான்” என்று அடிக்கடிச் சொல்வதுண்டு. மிகையான உணவு நோயைக் கொண்டு சேர்க்கும் என்று எண்ணி, வாரத்தில் ஒருநாள் உண்ணா நோன்பினைக் கடைபிடித்துப் புலன்களை அடக்கும் ஆற்றலைப் பெற்றார்.\nஇருவரும் என்றும் பதவியைச் சுகமாய் நினைத்தவர்களில்லை.\nகாமராஜர் உணவின் மீது பெரும்பற்றுக் கொண்டவரில்லை. எளிமையான உணவு முறையையே என்றும் அவர் கடைபிடித்தார். சிறு வயது முதலே வறுமையில் வாழ்ந்ததால் சைவ உணவுப்பிரியராக இருந்த காமராஜரால், மாதம் முழுக்கக் கத்தரிக்காய் சாம்பார் என்றாலும் முகம் சுளிக்காமல் சாப்பிட முடிந்தது.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற போது, பதவியை நாடாமல் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாடுபட்டவர் காந்தி. லால்பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்குப் பின் பிரதமராகும் வாய்ப்பு வந்தும் கூட அதை இந்திராகாந்திக்குத் தருவதற்குக் காரணமாய் இருந்தார் காமராஜர்.\nஇருவரும் என்றும் பதவியைச் சுகமாய் நினைத்தவர்களில்லை. இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்றார் காந்தி. 1957 முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி தரும் பொருட்டு கிராமங்கள் தோறும் பள்ளிகள் அமைத்து மதிய உணவு தந்து கல்விக்கண் திறந்த ஒப்பற்ற காந்தியத் தலைவனாகக் காமராஜர் திகழ்ந்தார்.\nகாந்தியின் வாழ்க்கை அகிம்சையை மையமிட்ட மகத்தான வாழ்க்கை என்றால், காமராஜரின் வாழ்க்கை காந்திய வழியில் மக்களை ஆண்ட மகத்தான வாழ்க்கை. மனிதராய் பிறந்து புனிதராய் தன்னைச் செதுக்கிக் கொண்ட மகான் காமராஜர், காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடிய நிறைவில் தென்னாட்டுக் காந்தியாகவே அவரின் ஆத்மாவோடு கலந்து போனார்.\nPrevious articleஇந்தியாவிற்கு கச்சா எண்ணெய் கிடைக்க உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா\nNext articleஇயற்பியல் மற்றும் மருத்துவத்திற்காக நோபல் பரிசுகள் அறிவிப்பு\nஇந்தியாவை அதிரவைத்த உன்னாவ் பலாத்கார வழக்கு – அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\nபுத்தாண்டு அன்று இந்தியாவில் பிறந்த குழந்தைகள் எத்தனை தெரியுமா – இந்தியா புதிய சாதனை\nநோகடித்த வறுமை – ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பழங்குடியினப் பெண்\nபயணத்திற்கு தயாராகும் உலகின் அதிவேக புல்லட் ரயில்\nபேஸ்புக் தலைவரின் பதவி பறிபோகிறதா\nஅடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகும் ஹாலிவுட்\n44 ஆண்டுகளாய் தொடர்ந்து எரியும் நெருப்பு – மீத்தேன் எடுத்ததால் வந்த வினை\nதயாரித்தது மரணமில்லா மருந்து – கிடைத்தது என்ன தெரியுமா\nபிரபஞ்சம் உருவாகக் காரணமாக இருந்த துகள் இதுதான்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\n415 கோடி ஒதுக்கீடு : ஆற்றின் கரைகளில் மரங்கள் நடுவதற்குப் புதிய திட்டம்\nகுடியுரிமைச் சட்டத்தில் மாற்றத்தினைக் கொண்டுவரும் மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/08", "date_download": "2019-08-22T12:47:28Z", "digest": "sha1:S5YRYIMDQMX2BA2T6MMNIZDCRF6N7QCD", "length": 4651, "nlines": 127, "source_domain": "www.sudartechnology.com", "title": "8th August 2019 – Technology News", "raw_content": "\nவிரைவில் அறிமுகமாகும் 64 எம்.பி. கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலின் படி செப்டம்பர் மாதம் அளவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ரெட்மி மற்றும் ரியல்மி பிராண்டுகள் ஏற்கனவே 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை...\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதிய பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் வெளியாகும் 2018 மாருதி எர்டிகா\nஉடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரையை வடிவமைக்கும் சாம்சுங்\nஇந்தியாவில் புதிய பரிமாணத்துடன் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/07/16170542/1044627/Cancel-post-Exam-Ravi-Shankar-Prasad-Announced.vpf", "date_download": "2019-08-22T11:06:20Z", "digest": "sha1:7ZZVH6LWGGKXG7RMJ75HY76DBS6GXFYW", "length": 9217, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "தபால்துறை தேர்வு ரத்து : தமிழக எம்.பிக்கள் நன்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதபால்துறை தேர்வு ரத்து : தமிழக எம்.பிக்கள் நன்றி\nதபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.\nகடந்த ஞாயிறன்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தபால்துறை தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. கடந்த காலத்தில் தமிழ் மொழியில் நடத்தப்பட்ட இந்த தேர்வு, இந்த முறை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டதால், தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என, தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில், தமிழக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவை கூடியதும், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எழுந்து இந்த தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அவருக்கும், பிரதமர் மோடிக்கும் தமிழக எம்.பிக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே மருத்துவ பரிசோதனை\nடெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, நேற்று இரவு 11 மணி அளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.\nவாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ரவிந்திரநாத்\nதேனி பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் குமார் நன்றி தெரிவித்தார்\nப.சிதம்பரம் கைது கண்டனத்துக்கு உரியது - திருமாவளவன்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத���தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t90325-topic", "date_download": "2019-08-22T11:19:23Z", "digest": "sha1:XH5S4THBAUQHPER3VC77LAAYP4W43SXN", "length": 23137, "nlines": 167, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உண்மையை அடையாளம் காண - தென்கச்சி!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» விஷ்ணு பகவானின் 108 போற்றி\n» காத்திருந்த அமித் ஷாவ���ம், தலைமறைவான சிதம்பரமும்...\n» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\n» தினமும் தயிர் சாப்பிடலாம்\n» அதிர்ஷ்டசாலி - ஒரு பக்க கதை\n» அறிவோம் அறிவியல் - தொடர் பதிவு\n» ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்\n» சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்\n» “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n» 50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\n» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை\n» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\n» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதில் வலி அதிகம் - கவிதை\n» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்\n» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…\n» வட தமிழகத்தில் மழை\n» பேல்பூரி - கண்டது, கேட்டது....\n» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்\n» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...\n» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்\n» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…\nஉண்மையை அடையாளம் காண - தென்கச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nஉண்மையை அடையாளம் காண - தென்கச்சி\nநகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை\nகலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.\nஇசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், ���வனை சந்தேகத்துடன் பார்த்தார்.\n''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா\nஉடனே அவர், ''அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் இப்பத்தான் உள்ளே போனார். வாங்க அவரைப் பார்க்கலாம்'' என்று கூற, ஆடிப்போய் விட்டான் நம்ம ஆள்\n'இனி, பின்வாங்க முடியாது... என்ன நடக்கப் போகிறதோ தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ இசை நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதே' - தயக்கமும் குழப்பமுமாக அவரைப் பின்தொடர்ந்தான்.\nஅவர்... முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் பவ்யமாக, ''ஐயா ஒரு சந்தேகம்...'' என்றார் இவனை அழைத்துச் சென்றவர்.\n' என்பது போல் பார்த்தார் அவர்\nஉடனே, நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், நம்ம ஆளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏன், எதுக்குக் கேட்கறீங்க'' என்றார் அழைத்து வந்தவரிடம்\n''இல்ல... இவர், உங்க பத்திரிகையின் ஓவியரான்னு தெரிஞ்சுக்கணும்\n''ஆமாம்... இல்லேன்னு யார் சொன்னது'' - கோபத்துடன் பதில் சொன்னார் அவர்\nஅவ்வளவுதான்... நம்ம ஆளை சந்தேகப்பட்டவர், இருவரிடமும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு விட்டு, ''உங்க ஆசிரியர் பக்கத்துலேயே நீங்களும் உட்கார்ந்துக்கோங்க'' என்று இவனிடம் கூறிவிட்டு வாசலுக்கு நகர்ந்தார்.\nநம்ம ஆளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.\nமெள்ள ஆசிரியரின் பக்கம் திரும்பி, ''ஐயா... என் மானத்தைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி\nஉடனே அவர், ''இதுக்கு எதுக்கு தம்பி நன்றி ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது\nஇவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்: ''என்ன புரியலையா நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான் நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான்\n இன்றைய ஆன்மிக உலகமும் இப்படித்தான் உள்ளது. சீடர்களாக வேடம் தரித்தவர்கள், குருவாக வேடம் தரித்தவர்களிடம் சென்று ஆசி வாங்குகிறார்கள். வேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்.\nஅப்போதுதான் உண்மையை அடையாளம் காண முடியும்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: உண்மையை அடையாளம் காண - தென்கச்சி\nஆனா வேஷம் கலையும் ஓர் நாள். அப்ப என்ன ஏசி அறையில் விவிஐபியா ஹாயா கம்பிகளுக்கு நடுவே காலத்தை கழிப்பார்கள் கழிசடைகள்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பய���்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vigneshwari.blogspot.com/2010/03/", "date_download": "2019-08-22T11:41:17Z", "digest": "sha1:ECCSINSGB2KHBC7HJQXICC5YL3U5JXPS", "length": 63487, "nlines": 334, "source_domain": "vigneshwari.blogspot.com", "title": "விக்னேஷ்வரி: March 2010", "raw_content": "\nஎங்க வீட்டுப் பசங்க (1)\nஎன் முதல் சிறுகதை முயற்சி (1)\nகண்ணாலம் கட்டிக்கினு 2 வருஷம் முடிஞ்சதுக்கு தான் இந்த மொக்கை (1)\nடெல்லி டு கோலாப்பூர் (2)\nதொடர் பதிவு மாதிரி (1)\nநிறம் மாறா மனிதர்கள் (4)\nபசி கொண்ட வேளையில்... (4)\nபிறந்த நாள் வாழ்த்து (5)\nமந்திர வார்த்தைகளும் தந்திர வார்த்தைகளும் (1)\nமனிதர்கள் பல விதம் (2)\nவாழ்க வளமுடன் ;) (1)\nவாழ்க்கை தரும் பயம் (1)\nநான் பொதுவாக தமிழ்ப் பெண்கள் பத்திரிக்கைகளை வாசிப்பதில்லை. வாசிப்பதில்லை என்பதை விட வெறுக்கிறேன் என்று சொல்லலாம். யோகி எனக்கு ஏதாவது செய்ய நினைத்து தமிழகத்தில் தெரிந்தவர்களிடம் விபரம் கேட்டு முன்னணி (விற்பனையில்) தமிழ் பெண்கள் இதழொன்றை சப்ஸ்க்ரைப் செய்திருந்தார். ஒருமுறை அதைப் பார்த்ததோடு சரி. அதற்குப் பின் ஒரு வருடத்திற்கு அப்புத்தகங்கள் வீணாக எங்கள் புத்தக அலமாரியை அடைத்துக் கொண்டிருந்தன. காரணம் என்னவென்றால், அப்புத்தகத்திலிருக்கும் விஷயங்கள் தான். 4 சமையல் ரெசிப்பிகள், 10 கோலங்கள், இரு பக்க வீட்டுக் குறிப்புகள், 2 பெண்களின் அழுகாச்சிக் காவியங்கள், அதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் குழப்புமளவுக்கு 10 பேரின் பதில்கள், எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்து நாம் பெரும்பாலும் அறிந்திருக்கும் பெண்களைப் பற்றிய கட்டுரை, இரு பக்க அழகுக் குறிப்புகள், 1 கைத் தொழில் ஐடியா, கல்லூரிப் பெண்கள் என்றாலே கடி ஜோக் சொல்ல மட்டுமே லாயக்கு என்னுமளவுக்கு வெறுப்பூட்டும் கல்லூரிப் பக்கங்கள், 10 விளம்பரங்கள் என புத்தகம் முழுக்க வியாபாரமாகவும், பெண் என்பவளை சிறுபான்மையானவளாகவும் காட்டும் அபத்தங்களும் நிறைந்த ப���த்தகம். பெண்ணை மேன்மையடையச் செய்வதாக நினைத்துக் கொண்டு இன்னும் சிறுமைப்படுத்துகின்றன இம்மாதிரியான பத்திரிக்கைகள்.\nஎனது இந்த வெறுப்பை அறிந்தும் அம்மா தொடர்ந்து ஒரு வருடமாக “குமுதம்-சிநேகிதி” வாசிக்க சொன்னார். வேண்டா வெறுப்போடும், அம்மாவின் மீதான மரியாதையின் காரணமாகவும் போன வாரம் வாங்கி வந்தேன். வாங்கி வந்ததற்கு உள்ளே என்ன தான் இருக்கிறதெனப் பார்க்கலாமெனப் புரட்டினேன். முடித்து விட்டுத் தான் கீழே வைத்தேன். நான் அபத்தம் என நினைக்கும் விஷயங்கள் இல்லை. தவிர பயனுள்ள பல விஷயங்கள். ரொம்பவே பிடித்து விட்டது. அம்மாவிற்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன்.\nசரி, சிநேகிதிக்கு வரலாம். நான் வாசித்தது மார்ச் 1-15 வரையிலான இதழ். வாங்கும் போது 30 வகை ரொட்டி என இலவச இணைப்பைக் கடை பையன் நீட்ட, வேண்டாம் என மறுத்து விட்டு வந்தேன். புத்தகத்தில் தரம் இருப்பதாக நம்புபவர்களுக்கு எதற்கு இந்த இலவச இணைப்புகள் என்பதென் எண்ணம். பெண்கள் சிறப்பு இதழென்பதால் முதல் இருபது பக்கங்களுக்கு வெவ்வேறு துறைப் பெண்கள் பற்றிய ஒரு/இரு பக்கக் கட்டுரைகள். போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி, கலெக்டர், கோவில் கருவூலத்தில் இருக்கும் பெண், காய்கறி விற்று மருத்துவமனை கட்டிய பெண், பாடகி, புல்லாங்குழல் இசைக்கும் பெண், ஒரு குடியிருப்பில் விட்டு வேலை செய்யும் அம்மா என வித்தியாசமான பெண்கள் பற்றிய தொகுப்பு சுவாரசியம்.\nஉள்ளே சமையல் குறிப்பில்லை; பதிலாக அத்தியாவசிய உணவுப் பழக்க வழக்கங்கள். காஸ்மெடிக் அழகுக் குறிப்பில்லை; மாறாக உணவால் அழகாவது எப்படி. அழும், ஆறுதல் சொல்லும் சோகக் கதைகள் இல்லை; பெண்களே கருத்து சொல்லும் விவாத மேடை. இத்துடன் டாக்டர்.ஷாலினியின் அவசியமான கட்டுரை ஒன்று. வாசித்து முடித்து விட்டு அம்மாவை அழைத்து நன்றி சொன்னேன். தங்கையையும் ரெகுலராக வாசிக்க சொன்னேன். சிநேகிதியில் கொஞ்சம் அலுப்பான வுஷயம் சுய விளம்பரம். ஒருவரைப் பற்றி எழுதும் போது கூடவே “இவரும் நம் வாசகி” என சொல்வது சலிப்பாக உள்ளது. மற்றபடி ரொம்பவும் நல்லாருக்கு. (இது வெறும் புகழ்ச்சி அல்ல. 20 ரூபாய் வீணாகாததன் மகிழ்ச்சி)\nபோன முறை திருப்பூர் சென்றிருந்த பொழுது நான் இருந்த கான்ஃபரன்ஸ் ஹாலில் மெல்லிய பாட்டு சத்தம் கேட்டது. அங்கிருந்தவரை அழைத்து விபரம் கேட்க, இது HR பாலிஸிகளில் ஒன்று. இது போல் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்வதால் தொழிலாளர்களுக்கு அயற்சி ஏற்படாமல் இருப்பதாகவும், வேலை செய்ய ஆர்வம் அதிகமாவதாகவும் தெரிவித்தார். அங்கிருந்த ஒரு கன்சல்டண்டைக் கேட்ட போது அது உண்மைதானென உறுதி செய்தார். எனக்கும் நன்றாகவே இருந்தது. ஆனால் இது அட்மினிஸ்ட்ரேடிவ் ப்ளாக்கில் மட்டும் இருப்பதாக சொன்னார்கள். மனதிற்குள் ஒன்று நினைத்துக் கொண்டு சொல்லாமல் வந்து விட்டேன். (வேலை செய்பவர்களுக்காகப் பாடலென்றால் அவசியம் ஷாப் ஃப்ளோரில் தானே இருக்க வேண்டும். நாற்காலியில் கம்ப்யூட்டரை வெறித்துக் கொண்டு தூங்குபவர்களுக்கு எதற்கு)\nஆடிட்டர் நண்பரொருவர் மார்ச் மாதம் வருட இறுதி, வேலை அதிகமென அழாத குறையாகச் சொன்னார். ”ச்சே என்ன வாழ்க்கை இது ஒரே டென்ஷனா... ஒரு சேஞ்சே இல்ல” என்றார்.\nநான் அவரிடம், “ஒரு சேஞ்சுக்கு வேலை பாருங்களேன்” என்றால் முறைக்கிறார்.(உண்மையை சொன்னா முறைக்கிறாங்க.. என்ன உலகமடா இது\nவண்ணதாசனை சமீபத்தில் தான் வாசிக்க ஆரம்பித்தேன். அவர் எழுத்தின் அடர்த்தி கண்டு வியந்து நிற்கிறேன். பல இடங்களில் கிராமத்துத் தமிழ் புரியாமல் அம்மாவிடமோ, நண்பர்களிடமோ அர்த்தம் கேட்டுக் கொள்கிறேன். இப்போது தான் புரிகிறது தமிழின் தொன்மையும், மொழியின் வளமையும். (நாம பேசுறதையும் தமிழ்ன்னு ஏத்துக்குறவங்க பெரியாளுங்க தான்)\nசமீபத்தில் பதிவுலகத் தோழி ஒருவரிடம் பதிவுலக அரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ஒருவரின் கருத்துக்கு மாறாக பேசும் போது, எழுதும் போது கருத்துக்களை மட்டுமே விமர்சியுங்கள்; தனிமனிதர்களையல்ல. தவிர, உங்களின் எழுத்து எதிர்ப் பதிவாக இருக்க வேண்டுமேயொழிய எதிர் வாதமாக இரு குழுக்களாக நண்பர்களைப் பிரிப்பதாக வேண்டாமே. நாம் இயங்குவது ஒரு பொதுத் தளத்தில். இங்கு அனைவரின் எழுத்துகளும் ஒரு வித மதிப்போடு வாசிக்கப்படுகிறது. அப்படியிருக்கையில் வார்த்தைத் தேர்வுகளில் கவனம் அதிகம் தேவை. எதிர்ப் பதிவுகளை ஒதுக்கும் எனக்கு சமீபத்தில் ஒரு எதிர்ப் பதிவு அதிக கவனத்தை ஈர்த்து வியக்க வைத்தது. நீங்களும் இதை வாசித்துப் பாருங்களேன். (நம்மளையெல்லாம் எதிர்த்து எழுதினா அங்கேயும் போய் சூப்பருன்னு கும்மியடிக்குற ஆளாச்சே நாம. ஹிஹிஹி)\nபோன வாரத்தில் ஒரு நாள் சோகமாக யோகியிடம் சொன்னேன் “ஜி, 3 இடியட்ஸ் படத்துல அமிர்கான் ரோல்ல லல்லு* (விஜய்க்கு என்னவர் வைத்திருக்கும் செல்லப் பெயர்) நடிக்கிறாராம்”\nநிஜமாகவே எது நடந்து விடக் கூடாது என அஞ்சினேனோ அது நடந்து விட்ட சோகம்.\nரொம்பக் கூலாக சொன்னார் “இதுக்கெதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ற, அந்தப் பட டைட்டிலுக்கு அவரை விடப் பொருத்தமான ஆள் யாரா இருக்க முடியும்”\nசோகம் மறந்து சிரிச்சுட்டேன். (டாக்டர்.விஜய் அவர்கள் என்ஜீனியர் காலேஜ் ஸ்டூடண்ட்டா வர்ற கொடுமையை நாம சகிச்சிக்கணும்னு தலைல எழுதிருக்கும் போது நாமென்ன பண்ண முடியும்\n* இந்த ஹிந்தி வார்த்தையின் அர்த்தம் அறிந்து மகிழ்பவர்கள் மகிழ்வீராக. தூற்றுபவர்கள் தூற்றுவார்களாக. ;)\nLabels: சிநேகிதி, துணுக்ஸ், பத்திரிக்கை, யோகி டைம்ஸ்\nசாப் ஸ்டிக்ஸ் பெண்ணின் தாண்டியா நடனங்கள்\nசைனீஸ் உணவுகளை நல்ல சைனீஸ் ரெஸ்டாரண்ட்டில் சுவைத்திருக்கிறீர்களா...\nஆம் எனில் நிச்சயம் நீங்கள் சைனீஸ் காதலராக இருக்க வேண்டும். என் ஆல் டைம் ஃபேவரிட் சைனீஸ் தான். உலகின் டாப் 10 உணவுகளில் ஒன்றாக இருக்கும் சைனீஸ் ஃபுட்டை போதுமான அளவில் சப்புக் கொட்டும் சுவையில் அளிக்கும் YoChina (யோ சைனா) தான் இந்த மாத ரெஸ்டாரண்ட். ரொம்ப நாளா பலரின் (குறிப்பாக கார்க்கி மற்றும் S.K.(குமார்)) வயித்தெரிச்சலால் நின்று போன இப்பதிவு இனி ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக வரும். நல்ல சாப்பாடை அடையாளம் காட்டாம நாம மட்டும் கொட்டிக்குறது நல்லதில்ல. :)\nஇது பொதுவாக டெல்லியின் பெரிய மால்களிலும் முக்கிய ஷாப்பிங் ஏரியாக்களிலும் அமைக்கப்பட்டிருப்பதால் உணவுப் பிரியர்கள் கூட்டம் எப்போதும் உண்டு. வார நாட்களில் எளிதாகவும், வாரயிறுதி நாட்களில் அரை மணி நேர காத்திருப்பிற்குப் பின்னும் உள்ளே இடம் கிடைக்கும்.\nஎப்போது நீங்கள் இங்கு முதல் முறை செல்கிறீர்களோ அப்போது முழு சாப்பாடும் (சைனீஸ் சாப்பாடு), அடுத்தடுத்த முறைகளில் வெவ்வேறு அயிட்டங்களும் முயற்சிக்கலாம். உங்கள் ஆர்டர் வரும் வரை பக்கத்து டேபிளைப் பார்த்து ஜொள்ளு விடக் கூடாது. ;)\nஇது முதலில் நானும் யோகியும் மட்டும் போன போது கொட்டிக்கிட்டது.\nஇதை நீங்கள் வேறு இடங்களிலும் சுவைத்திருக்கலாம். ஆனால் யோ சைனாவின் ஹனி சில்லி பொடேடோவின் முதல் பீஸை வாயில் வைக்கும் போது “வாவ்” என சொல்வதை மறுக்க முடியாது.\nகுழந்��ைகளுக்குப் பிடித்தமான உணவாக இது நிச்சயம் அமையும். லேசான புளிப்பு கலந்த இனிப்புடன் கூடிய சாஸுடன் மொறுமொறுப்பான சாப்ஸியை ஃபோர்க்கால் எடுத்து சாப்பிடுவதே ஒரு கலை தான். இதில் நான் சாப் ஸ்டிக்ஸ் (Chopsticks) வைத்து வேறு முயற்சித்தேன்.\nவயிறு நிறையுமளவான யம்மி சாப்பாடு இது. ஸ்டார்ட்டரில் ஆரம்பித்து, நூடுல்ஸ், வெஜ் ஃப்ரைட் ரைஸ் எனத் தொடர்ந்து இறுதியாக கூல்ட்ரிங்க் வரை பரிமாறப்படுகிறது.\nமெயின் கோர்ஸ் (Main Course) - வெஜ் ஃப்ரைட் ரைஸ் வித் வெஜ் மன்சூரியன் அண்ட் வெஜ் நூடுல்ஸ் வித் சாஸ். (Veg. Fried Rice with Veg. Manchurian and Veg. Noodles with Sauce)\nமீல்ஸை சாப் ஸ்டிக்ஸால் முயற்சிக்கும் யோகி.\nஅடுத்த முறை அம்மா, அப்பா, யோகி மற்றும் என் தோழியுடன் போன போது மொக்கிக்கிட்டவை கீழே.\nஇந்த முறை ஸ்டார்ட்டரில் வெஜ் திம்ஸமிர்க்குப் பதிலாக வெஜ் ஸ்கூஸ்வன் மஷ்ரூம் திம்ஸம். கண்ணிலும் நாவிலும் நீர் வர வைக்குமளவு காரத்துடன் சூப்பர் சுவை. இது முடித்ததும் எப்போவும் சாப்பிடும் வெஜ் திம்ஸமும் நினைவு வர இதைத் தொடர்ந்து அதுவும்.\nஒரு அசட்டு சிரிப்புடன் ரெகுலர் அயிட்டங்களான வெஜ் திம்ஸம், ஹனி சில்லி பொடேடோ கேட்க யோகியால் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டது.\nஸ்டார்ட்டர் முடிக்கும் முன் மெயின் கோர்ஸும் வந்தது. அன்று நூடுல்ஸ் சாப்பிடும் மூட் இல்லாததால் நேரே வெஜ். ஃப்ரைட் ரைஸ்.\nயோ சைனா போய் வெஜ்.மன்சூரியன் சாப்பிடாமல் வந்தால் பாவம் என்பதால் ரைஸுடன் வெஜ். மன்சூரியன். ஆஹா... நினைக்கும் போதே நீர் ஊறுகிறது நாவில். அவ்வளவு சுவை. சாஃப்ட் மன்சூரியன் பால்ஸ். இந்த மன்சூரியன் பால்ஸ் சரியாக வெந்தும், கருகிவிடாமலும் இருப்பது கலை. அந்தக் கலை எப்போதும் கைவரப் பெற்றவர்கள் யோ சைனா குக்குகள்.\nஹிஹிஹி.... கடைசியா இது பேரு மட்டும் மறந்து போச்சு. இருநூறு ரூபாய்க்கு அளவு ரொம்பக் குறைவு என யோகி குறை பட்டுக் கொண்டார். நமக்கெதுக்கு அந்தக் கவலையெல்லாம். நான் நல்லா மொக்கினேன். இதுவும் செம டேஸ்ட். பேபி கார்ன், பீன்ஸ், கேப்ஸிகமெல்லாம் அரை வேக்காட்டில் சமைக்கப்பட்டு சைனீஸ் மசாலாக்கள் தூவப்பட்டுப் பறிமாரப்பட்ட இதை விலையை மறந்து உண்டால் நிச்சயம் ரசிக்கலாம். சிஸ்லர் டேஸ்டில் இருந்தது.\nஇவ்வளவும் சாப்பிட்டு விட்டுக் கடைசியாக டெசர்ட்டிற்கு (Dessert) வயிற்றில் இடமில்லாததால் அதை அடுத்த நாள் கோட்டாவிற்கு ��ோகியிடம் பேசி சரி பண்ணிவிட்டு வந்துவிட்டேன்.\nரெஸ்டாரண்ட் நல்ல சுத்தமாகவும், உணவுகள் நல்ல சுகாதாரமாகவும் உள்ளன. ஒரு ரெஸ்டாரண்டில் முக்கிய விஷயம் கிச்சன் மணம் வாடிக்கையாளர் மூக்கைத் தொடாமலிருப்பது தான். அந்த வகையில் யோ சைனாவின் சுத்தத்திற்கு 90% தாராளமாகத் தரலாம்.\nஇன்னும் தமிழ்நாட்டில் யோ சைனா வரவில்லை. வெளியில் இருக்கும் நம் மக்கள் அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள். கண்டிப்பாக எனக்கு நன்றி கூறுவீர்கள். ;) மாத முதல் நாள் தவிர மற்ற நாட்களில் பார்ட்டிக்கு இங்கே செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nநானும் யோகியும் மட்டும் சென்ற பொழுது 600 ரூபாயும், அடுத்த முறை சென்ற போது 800 ரூபாயும் பில் ஆகியது.\nசைனீஸ் பார்த்து வயிறெரிஞ்சவங்க, கொட்டிக்கிட்டவங்க, கொட்டிக்கப் ப்ளான் பண்ணவங்க எல்லாரும் அப்படியே ஒரு ‘யூ’ டர்ன் எடுத்து இந்தப் பக்கமும் போய் பஞ்சாபி சாப்பாடை வாசனை பிடிச்சிட்டு வாங்க. வித்யாவின் சாப்பாட்டுப் பரிந்துரைகள் எப்போதுமே தவறியதில்லை. விரலை சப்புக் கொட்டிக்கிட்டு இருந்தப்போ ஃபோன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குறாங்க. அவ்வளவு டேஸ்டாம் தேசி ரசோயில்.\nLabels: Yo China, பசி கொண்ட வேளையில்...\nநம்ம பசங்கள்ல பாதி பேருக்கு ஃபார்மல்ஸுக்கும் கேஷுவல்ஸுக்கும் வித்தியாசம் தெரியலை. அப்படியே காஷுவல்ஸ் போட்டாலும் மேலிருந்து கீழ் வரை பார்க்கும் போது ஒரு லுக் வர்றதில்லை. இபப்டியெல்லாம் மொக்கையா இருந்தா ரொம்பக் கஷ்டம் பசங்களா. இதோ உங்களுக்கான கேஷுவல் டிப்ஸும், அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# (#-இது கேஷுவல்ஸ் இல்ல).\n* அலுவலகத்தில் கேஷுவல் அனுமதியென்பதற்காக விருப்பம் போல் அணிந்து செல்லாதீர்கள். உங்கள் உடை உங்கள் மீதான் மதிப்பைக் குறைக்கா வகையிலும், பிறர் கண் கவரும் வண்ணமும் இருக்க வேண்டும். ஆஃபிஸ் HR இடம் கேஷுவல் ட்ரெஸ் கோட் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.\n* சுருக்கமான ஆடைகளை எப்போதும் அணியாதீர்கள். டி-ஷர்ட்டாக இருந்தாலும் அயர்ன் செய்ததாக இருக்கட்டும்.\n* லெதர் கைக் கடிகாரங்கள் பெரிய ரவுண்ட் டயலுடன் இருப்பது கேஷுவல் ட்ரெஸ் கோடுடன் அற்புதமாக செல்லும்.\n* இடத்திற்கு, நேரத்திற்கு தகுந்த ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள். பார்ட்டிகளுக்கு ஃபார்மல்ஸும், பீச்சிற்கு (Beach) குர்தா பைஜாமாவும் உங்களை வித்தியாசமாகக் காட்டும். பார்ட்டிகளுக்குக் கேஷுவல்ஸையும் தவிருங்கள்.\n* உங்களின் ஷார்ட்ஸ் முட்டிக்கு மேல் இல்லாமலும், கணுக்காலைத் தொடாமலும் இருத்தல் நல்லது. ஷாட்ஸுடன் செருப்பு அணிவது வீட்டில் ஓகே. வெளியில் வாக்கிங், ஜாகிங், பீச் செல்லும் போது வெள்ளை நிற கேஷுவல் அல்லது ஸ்போர்ட்ஸ் ஷூஸ் அணிந்து செல்லுங்கள்.\n* உங்களின் Wallet நிறைந்து அழாதிருக்கட்டும். தேவையான பொருட்களை மட்டுமே அதில் வையுங்கள். உங்களின் வங்கிக் கார்டுகளை கார்ட் ஹோல்டரில் தனியாக வையுங்கள். இதனால் உங்கள் பர்சும் பெரிதாகாது. கார்டுகள் பத்திரமாகவும் இருக்கும்.\n* முடிந்தவரை ஷாப்பிங்கிற்குத் தனியாக செல்லாதீர்கள். உங்களுக்கு மற்றவரின் தேர்வு சரியாக இருக்கலாம். முடிந்தால் அந்த மற்றவர் பெண்களாக இருக்கட்டும்.\n* குண்டாக இருக்கும் ஆண்கள் ‘V' கழுத்து கொண்ட டி-ஷர்ட் முயற்சிக்கலாம். இது உங்களின் எடையைக் குறைத்துக் காட்டும்.\n* ஆண்கள் தலைமுடி வளர்த்து போனிடைல் போடுவது சற்று உறுத்தலான, பெண்களுக்குப் பிடிக்காத ஸ்டைல். அதைத் தவிர்த்தல் நலம்.\n* உங்கள் தொடை, கால்களுடன் ஒட்டிய ஜீன்ஸைத் (Skinny Jeans) தவிருங்கள்.\n* ஜீன்ஸ், ட்-ஷர்ட்டுடன் சன் கிளாஸ் (Sun Glasses) அணியலாம். குர்தா-பைஜாமா, ஷார்ட்ஸுடன் சன் கிளாஸஸ் பொருத்தமாக இருக்காது.\n* பெரிய ப்ரிண்டட் டிஸைனுள்ள ட்-ஷர்ட், ஷட்டுகளைத் தவிருங்கள். இது உங்கள் மதிப்பைக் குறைத்துக் காட்டக் கூடியது.\n* ஷார்ட் ஷர்ட்ஸ் மிகச் சிறந்த காஷுவல்ஸ். ஆனால் பருமனான ஆண்கள் அதைத் தவிருங்கள்.\n* Ugg boots ஐ முற்றிலுமாகத் தவிர்த்திடுங்கள். அந்த ஃபேஷன் இப்போதில்லை.\n* ஏதேனும் அணிகலன்கள் (செயின், மோதிரம், வாட்ச், ப்ரேஸ்லெட்) அணிவதாக இருந்தால் அவை சில்வர் நிறத்திலிருத்தல் நலம். ஆனால் அதிகமான எண்ணிக்கையில் அணியாதீர்கள்.\n* பேகி பேண்ட் (Baggy Pants) பழைய ஃபேஷனாகி விட்டது. இப்போதைய ஓய்வு நேர ஃபேஷன் உடை ட்ராக் சூட். நியூட்ரல் நிற (கருப்பு, கிரே, நேவி, ப்ளூ, கரும்பச்சை) நிறங்கள் ஆண்களுக்கேற்றது.\n* உங்கள் பணியிடத்தில் கேஷுவல்ஸ் அணிய அனுமதியிருந்தால் ஜீன்ஸ், டி-ஷர்ட், ஷூஸ் போதுமானது. ப்ரிண்டட் மற்றும் அடர் நிற டி-ஷர்ட்கள், ஸ்டைலிஷ் தொப்பி, கலர்ஃபுல் ஷூக்களுக்கு நோ சொல்லிடுங்க.\n* விளம்பரப் படங்களில் அரைக்கை சட்டையுடன் குட்டை டை அணிவது அழகாகக் காட்டப்பட்டிரு��்கலாம். அதற்காக மயங்கி அதே ஸ்டைலை ஃபாலோ செய்து விடாதீர்கள். அரைக்கை சட்டையுடன் குட்டை டை அணிவது உங்களைக் கோமாளியாகக் காட்டும். (திட்டாதீங்க. நிஜமாவே தான்)\n* மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். புது ஸ்டைல்களை முயற்சிக்கத் தயங்காதீர்கள்.\n* ஃபார்மல்ஸுடன் போகாத வெள்ளை நிற சாக்ஸ் கேஷுவல்ஸுடன் நன்றாகவே செல்லும். ஆனால் ஆஃபிஸ் கேஷுவல்ஸுக்கு வெள்ளை நிற சாக்ஸ் வேண்டாம்.\n* அகலமான பெல்ட்கள் கேஷுவல்ஸுக்கு ஏற்றது. அதில் பெரிய பக்கிளுடன் (Buckle) அணியலாம். பெரும்பாலும் வெண்ணிற ஷூ அணிவதால் உடைக்கு ஏற்ற வண்ண நிற பெல்ட்டைத் தேர்ந்தெடுங்கள். லைட் ப்ரௌன் நிற பெல்ட் ஆல் டைம் கேஷுவல்.\n* கேஷுவல்ஸ் ரிலாக்ஸான, ஓய்வு நேர உடையென்பதால் மைல்ட் பெர்ஃப்யூம் உபயோகிக்கலாம். விளையாடும் நேரங்களில் மட்டும் ஸ்போர்ட்ஸ் பெர்ஃப்யூம் உபயோகியுங்கள்.\n* இவையனைத்தும் சிரமமாக இருந்தால் வீட்டிலிருக்கும் பெண்களைக் கேளுங்கள். ஆண்களை விட ஆண்களுக்குப் பொருத்தமான உடை என்ன என்பதை அவர்கள் அறிவார்கள்.\nஆண்களின் ஆடை அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்கள்:\n- நேவி அல்லது கிரே நிற சூட் (ப்ளேசர்)\n- கருப்பு ஷு மேட்சிங் சாக்ஸ்களுடன்\n- கருப்பு மற்றும் பிரவுன் பெல்ட்\n- பிரான்டட் ஜீன் இரண்டு கேஷுவல் ஷர்ட்டு, டி-ஷர்ட்டுகளுடன்.\n- ஒரு ஓவர்கோட். (பிரவுன் அல்லது க்ரீம் நிறம் சிறப்பு)\n- ஸ்போர்ட்ஸ் வியர் செட் குறைந்தது இரண்டு\n- வெள்ளை நிறக் காட்டன் கைக்குட்டைகள்\nஇனி உங்களை எத்தனை பெண்கள் பார்க்கிறார்கள் என்பதை அவர்களறியாமல் கவனியுங்கள், நீங்கள் சாமர்த்தியசாலியெனில். வாழ்த்துகள் நண்பர்களே.\nஅடுத்த ஃபேஷன் பகுதியில் - பார்ட்டி வியர் (Party Wear)\nஃபேஷன் தொடர்பான உங்கள் கேள்விகளையும் நண்பர்கள் மெயிலலாம். முடிந்தவரை பதிலளிக்கிறேன்.\nநிறம் மாறா மனிதர்கள் - 1\nஇந்தத் தொடர் இரத்த சம்பந்தமில்லாத என் உறவுகள்/நட்புகளைப் பற்றியது. நொடிக்கொரு தரம் பச்சோந்தியாய் மாறும் மனித உறவுகளுக்கிடையே எனக்குத் தெரிந்த நாள் முதல் இந்நொடி வரை மாறாத தூய அன்பு கொண்ட என் சுற்றங்களைப் பற்றியது.\nஎன் அம்மாவின் உடன் பிறவாத இவர் எனக்குத் தாய்மாமா. எனக்கு எப்போதிலிருந்து இவரைத் தெரியுமென்றால் அந்தக் கேள்விக்குப் பதிலில்லை. நான் பிறக்கும் முன்பே என் வீட்டுடன் நட்பு கொண்டிருந்தவர். அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் பிறந்தும், கவனிக்க/கொஞ்ச ஒரு குடும்பமே வாய்க்கப் பெற்றவள் நான். மாமாவின் அப்பாவிற்கு நான் ரொம்பச் செல்லமாம். என் சிறு வயதிலேயே அவர் இறந்து விட்டதால் எனக்கு நினைவில்லை. பாட்டியும் (மாமாவின் அம்மா), மாமாவும் தான் எனக்கு என் அம்மா, அப்பாவை விட அதிக செல்லம் கொடுத்தவர்கள். என் குடும்பத்தில் அம்மாவின் சொந்த சகோதரர்கள் 5 பேர், என்னை நடுவில் அமர வைத்து “இதுல யாருடா உனக்குத் தாய்மாமா” எனும் போது அங்கில்லாத குருசாமிமாமாவைச் சொல்லி அவர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.\nஇவரை இத்தொடரில் நான் முதல் ஆளாக எழுதக் காரணமுண்டு. என் அம்மா அப்பாவை விட சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்தவர், இப்போதும். சிறுவயதின் அனைத்து சேட்டைகளுக்கும் என்னை அனுமதித்தது இவர் தான். நான் நடக்க ஆரம்பிக்கும் முன் “இந்தப் புள்ள நடக்குமாமா.. பேசுமாமா... எப்போம்மா...” என மாமா அவர் அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருப்பாராம். என் கால்களைத் தடவிக் கொடுத்து என்னை நடக்க வைத்தது இவர் தான். இப்போதும் பெருமைப்பட்டுக் கொள்வார். பல மாலைகளில் மாமா வீட்டிலே நான் தூங்கிப் போவதுண்டு. அப்போதெல்லாம் எந்த அசைவுகளுமின்றி கண்ணாடி தூக்கிச் செல்லும் கவனத்தோடு என் வீட்டிற்குத் தூக்கிச் சென்று, படுக்கையில் இட்டு, நான் தூங்கும் போது எந்த சத்தமும் யாரையும் எழுப்ப விடாமல் பார்த்துக் கொண்டிருப்பாராம்.\nதினமும் என்னைக் காட்டிற்குத் தூக்கிச் சென்று வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டே எழுத்துக்கள், சொற்கள் கற்றுக் கொடுத்தார். கிராமத்து பம்ப் செட்டில் குளிப்பாட்டி விட்டு அங்கிருந்து திரும்பி வீடு வரும் போது என் காலில் மண் ஒட்டிவிடாமலிருக்க சைக்கிளின் பெடலில் என் கால்களை வைத்து ’டக்கடிப்பது’இல் ஆரம்பித்து நான் கற்றது தான் மிதிவண்டி. அப்போதும் ஏதேனும் பாடங்கள் சொல்லிக் கொண்டே வருவார். மாமாவின் லைஃப்பாய் சோப்பின் மணம் இப்போது நினைத்தாலும் என்னைக் கடந்து போகும் காற்றில் கலந்து செல்கிறது.\nகிராமத்து வாசனையுடன் என் பெயரை அழைக்கும் ஒரே மனிதர். “விக்கினேசு” என மாமா அழைக்கும் போது வரும் சந்தோஷமே தனி. சிறு வயதில் பல முறை இவர் இப்படி அழைப்பதைக் கூறி அழுதிருக்கிறேன், “என் பேர் விக்னேஷ்வரி. ’விக்னேஷ்’ன்��ு சொல்லுங்க” அப்படின்னு. ஆனால் இப்போது மாமாவால் அழைக்கப்படும் போது மட்டும் தான் என் பெயர் அழகாகத் தெரிகிறது.\nபள்ளி செல்வதற்கு நான் தயாரான போது மாமாவின் கல்யாணப் பேச்சு ஆரம்பமானது. சுற்றியிருந்தோர் “உங்க மாமாவுக்குக் கல்யாணம் ஆகப் போகுது. அப்புறமெல்லாம் இப்படி உன்னைத் தூக்கிக்கிட்டு சுத்த மாட்டான்” என சொல்லிச் சிரித்த நேரங்களில் வெம்மையான நீர் கண்களை நிறைத்துக் கொள்ளும். மாமாவின் அம்மாவிடம், “பாட்டி, மாமா கல்யாணம் பண்ணிக்கிட்டா வர்ற அத்தை, என்னை மாமா கூட பம்ப் செட் போக விட மாட்டாங்களா” எனக் கண்ணீர் பொங்கக் கேட்டு அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் “வர்றவ அப்படி சொன்னா அவ அம்மா வீட்டுக்கே அனுப்பிருவேன்டா கண்ணு. நீ அழாத” எனப் பாட்டி சமாதானப்படுத்தியிருக்கிறார். அந்த வயதில் தோன்றிய அறிவாளித் தனமான ஐடியாவால் கொஞ்ச நாளைக்கு “நானே எங்க மாமாவைக் கல்யாணம் பண்ணிப்பேன். அப்புறம் நானும் மாமாவும் பம்ப் செட் போவோம், காட்டுக்குப் போவோம், எல்லா இடத்துக்கும் சுத்துவோம்” என சொல்லித் திரிந்திருக்கிறேன்.\nஎனக்கு 14 வயதிருக்கும் போது மாமாவுக்குத் திருமணமானது. அப்போது புதிதாய் வரப் போகும் அத்தையைக் காணும் ஆவல் மட்டுமே இருந்தது. கொஞ்சம் சிறுபிள்ளைத் தனம் குறைந்திருந்ததோ என்னவோ. மாமாவிற்குத் திருமணமான பின்பும் என் மீதான அன்பு மாறவில்லை. பள்ளி செல்லும் காலை அவசரத்தில் “மாமா போயிட்டு வரேன்”ன்னு கத்திக்கிட்டே ஓடும் போது “இருடா கண்ணு” எனத் தன் பையிலிருந்து எவ்வளவு எனப் பாராமல் கையில் வந்த சில்லரைகளைக் கொடுத்தனுப்புவார். “வேண்டாம் மாமா அப்பா திட்டுவாங்க” என்றால் “என் மருமகளுக்கு நான் செய்றேன், யார் என்ன சொல்றது” என்ற அவரின் உரிமை, அவர் மீதான அன்பை அதிகரிக்கும்.\nபள்ளி நாட்களில் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தால் நேராக மாமாவிடம் தான் ப்ராக்ரஸ் கார்டை நீட்டுவேன். அப்படியே மாமா வீட்டிலேயே புத்தக மூட்டையை வைத்து விட்டு நேரே ஹோட்டலுக்கு அழைத்து சென்று விடுவார். முதல் ரேங்க் எடுக்கும் போதெல்லாம் எங்கள் ஊரின் “கற்பகம் (ஹோட்டல்) சோலா பூரி”யும், ஒரு டசன் வளையலும் எனக்குக் கிடைப்பது உறுதி. அம்மா, அப்பாவின் மீதான பாசமும், பயமும் பெற்றுத் தராத அந்த முதல் மதிப்பெண்ணை என்னைத் தொடர்ந்து பெற வைத்தது மாமாவ��ன் அன்பும், சோலா பூரியும் தான்.\nஎதிர்பார்ப்பு, ஆதாயம், தன்னலம், சூது இவை எதுவுமில்லாத அதே தூய அன்பை 2 குழந்தைகளுக்குத் தகப்பனான பின்பும் மாமாவிடம் பார்க்க முடிகிறது. போன முறை ஊருக்கு சென்றிருந்த பொழுது என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “விக்கினேசு கண்ணு, உன்னை வயக்காட்டுக்கும், பம்பு செட்டுக்கும் கூட்டிட்டுப் போய் ‘ஆனா, ஆவன்னா’ சொல்லிக் குடுத்து அடிப்படைக் கல்வி குடுத்ததால தான்டா இன்னிக்கு இவ்ளோ பெரிய உத்தியோகத்தில இருக்க”. ஒவ்வொரு முறையும் அவர் சொல்வது. அவரின் அன்பைப் பெற்ற கர்வத்தில் ஒரு சிரிப்புடன் “ஆமா மாமா கண்டிப்பா” என்பேன். வயதின் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் மாமாவிடம் அதே ஓட்டத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் நான் வந்தால் உடனே அவரின் ஸ்பெஷலான இஞ்சி டீ கொண்டு வந்து கொடுத்துக் “குடிடா கண்ணு” என்பார். “இப்போ தான் மாமா காஃபி குடிச்சேன். கொஞ்ச நேரம் கழிச்சுக் குடிக்குறேன்” என்றால் அதனால் வாடிப் போகும் அவர் முகம் பார்க்க சங்கடமாயிருக்கும். அதனால் டீயையும் குடித்து விடுவேன். மாமாவின் பாசத்தையும், அக்கறையும் விட வயிற்றுப் பிரச்சனை பெரிதா என்ன.\nஎன் திருமணத்தின் போது என் அப்பாவைக் காட்டிலும் அதிக பிஸியாக இருந்தார் மாமா. நான் மறந்து விட்ட ஒரு பதற்ற கணத்தில் என்னவர் “மாமா எங்கே” எனத் தேடி மணவறைலிருந்து இறங்கிச் சென்று சமையலறையிலிருந்த மாமாவை அழைத்து வந்து புகைப்படம் எடுக்க வைத்தார். 25 வருடங்களுக்கு முன்பிலிருந்து தொடரும் மாமாவின் அதே அன்பை இப்போது அத்தையிடமும் அவரின் குழந்தைகளிடமும் பார்க்கும் போது அதை விட சந்தோஷமும் நிம்மதியும் தரக் கூடியது வேறெதுவுமில்லை எனத் தோன்றும். மாமாவை டெல்லி அழைத்துக் கொண்டிருக்கிறேன், கொஞ்ச நாள் எங்களுடன் தங்கிப் போக. “உன் குழந்தை வரட்டும்டா. அதுக்கு ‘ஆனா, ஆவன்னா’ சொல்லித் தர வாரேன்” என்கிறார். “டெல்லில பம்ப்செட் இல்லையே மாமா” என்றேன் ஒருவித மெல்லிய இழப்புடன்.\nLabels: நிறம் மாறா மனிதர்கள்\nபரிசுப் பொருட்களைச் சுற்றி வந்த\nஇந்த ஐந்து வருடத் திருமண வாழ்வில்\nஉன் மீதான அன்பு மட்டும்\nநான் கிறுக்குறது பத்தாதுன்னு கிறுக்க ஆர்வமிருக்குற எல்லாரையும் ஊக்குவிச்சுட்டு இருக்கேன். ஆயிரம் பேரை மண்டை காய விட்டாத் தான் அரைக் கவிஞர் ஆக முடியும���. (ப்ளாக் மொழி) மேலே உள்ள வரிகள் என் தோழியொருத்தியின் முயற்சி, உங்கள் கருத்துகளுக்காக இங்கே.\nLabels: காதல், தோழியின் கிறுக்கல்\nசாப் ஸ்டிக்ஸ் பெண்ணின் தாண்டியா நடனங்கள்\nநிறம் மாறா மனிதர்கள் - 1\nஇதுக்கு சூடு வைக்க முடியலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MzQ1NjYw-page-9.htm", "date_download": "2019-08-22T11:17:46Z", "digest": "sha1:B2XB3RQXKLKJWECZZ2MLSUYA3CF2ECMM", "length": 13497, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகொட்டாவி வருவது ஏன் என உங்களுக்கு தெரியுமா\nநமது வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதை கொட்டாவி என்கிறோம்.\nநட்சத்திரங்கள் மின்னுவது ஏன் என உங்களுக்கு தெரியுமா\nசிறுவயதில் நாம் வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ண முயற்சி செய்து தோற்றுப் போயிருப்போம்\n9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் சீரமைப்பு\nகிரீஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை விஞ்ஞானிகள் சீரமைத்து\nஇறக்கும் வரையில் இந்த உறுப்புகள் தொடர்ந்து வளரும் என்பது உங்களுக்கு தெரியுமா\nநமது உடலின் அனைத்து உறுப்புகளின் செல்களுமே ஒரு சமயத்தில் அதன் வளர்ச்சியை நிறுத்தி விடுகிறது என\nஉலகின் மிகப்பெரிய மாயன் நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு\nமெக்சிகோவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கிழக்கு கடற்கரையில் உள்ள துலிம் விடுதிக்கு அருகில் புதிய நீர்வழிக்\nநாய்களின் குரலொலியை மொழிபெயர்த்து புரிந்துகொள்ளும் புதிய கண்டுபிடிப்பு\nமனித இனத்துடன் இணக்கமாக ஒன்றி வாழும் செல்லப்பிராணிகளாய் நாய்கள் உள்ளன. இந்நிலையில், நாய்களுடன்\nஎரிமலைகளாலும் நன்மை உண்டென உங்களுக்கு தெரியுமா\nஎரிமலை சீறும்போது எரிமலைக் குழம்போடு கந்தக ஆவி வெளிவருகிறது. அந்தக் கந்தக ஆவியானது, அனல் போன்ற\nகடவுசீட்டுகள் ஏன் பெரும்பாலும் 4 நிறங்களில் உள்ளன\nநீங்கள் அடுத்த முறை பயணம் செய்யும் போது, உங்களுடன் பயணம் செய்வோரின் கடவுசீட்டுகளை சற்று கவனித்துப்\nஎலியின் உதவியுடன் தோல் புற்றுநோயை குண்ப்படுத்தும் வழிமுறையை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஹாவர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அனைத்து நிறங்களையும் ஒரே புள்ளியில் குவிக்கும்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamiclinks.weebly.com/blog/september-22nd-2012", "date_download": "2019-08-22T11:37:29Z", "digest": "sha1:BNGOLZUKJII3BRNDL67CSN2CEN4QH3CR", "length": 56303, "nlines": 330, "source_domain": "islamiclinks.weebly.com", "title": "Blog - ALL ISLAMIC CONTENT IN ONE PLACE", "raw_content": "\n1867-ஆம் ஆண்டு, கல்வர் என்ற இயற்கையாளர், மனித பரிணாமம் குறித்த விளக்கப்படம் ஒன்றை வரைந்தார். ப்லாடிபஸ் என்ற உயிரினமாக டைனாசர்கள் மாறுவதை போன்றும், கங்காருவில் இருந்து மனிதன் பரிணாமம் அடைந்ததாகவும் விளக்கியது அந்த படம்.\nநல்லவேளையாக 1871-ஆம் ஆண்டு, மனித பரிணாமம் குறித்த தன்னுடைய பிரபல புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். இல்லையென்றால் மனித பரிணாமத்தை விளக்குகின்றேன் என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத கற்பனை படங்களை வரைந்து தள்ளியிருப்பார்கள் பரிணாமவியலாளர்கள்.\n) மனிதன் வந்ததாக கூறப்படும் கோட்பாட்டை டார்வின் பிரபலப்படுத்த, மனித பரிணாமம் குறித்த ஒருமித்த கருத்து பரிணாமவியலாளர்களிடயே உருவாகியது.\nமனித பரிணாமம் என்றவுடன் சட்டென நம் நினைவுக்கு வருவது குரங்கிலிருந்து மனிதன் படிப்படியாக உருமாறும் அந்த படம் தான். யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அந்த படத்தை பிரபல ஓவியரான ருடால்ப் ஜலிங்கர் (Rudolph Zallinger), 1966-ஆம் ஆண்டு வெளியான \"Early Man\" என்ற புத்தகத்திற்காக வரைந்தார்.\nFig 1: \"Early Man\" புத்தகத்தில் இடம் பெற்ற ஜலிங்கர் வரைந்த படம்\nகுரங்கிற்கும் மனிதனிற்கும் இடையே சுமார் 13 இடைநிலை உயிரினங்களை கொண்டிருந்தது அந்த படம். இந்த படமே இன்று சுருக்கப்பட்டும் வரையப்பட்டு வருகின்றது.\nஇப்படம் குறித்த சர்ச்சைகள் நீண்ட காலமாகவே புழக்கத்தில் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பாக இதுக்குறித்து கருத்து தெரிவித்த \"நேச்சர்\" ஆய்விதழின் எடிட்டரான ஹென்றி ஜீ, மனித பரிணாமத்தை விளக்கும் இந்த வரிசையை முட்டாள்தனமானது என்று குறிப்பிட்டார்.\nஹென்றி ஜீ ஏன் இப்படி குறிப்பிட வேண்டும்\nஇந்த கேள்விக்கான பதில் மிக எளிதானது. அது, அந்த படத்தில் உண்மையில்லை என்பது தான். மனிதன் படிப்படியாக மாறுவதை போலவெல்லாம் நம்மிடம் ஆதாரங்களில்லை.\nகுரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்ததாக பரிமாணவியலாளர்கள் ஒருமித்த கருத்தை கொண்டிருந்தாலும், அது எப்படி நடந்தது என்பதில் கடுமையான குழப்பங்கள் அவர்களிடையே உண்டு. ஒருவர் ஒன்றை ஆதாரம் என்று காட்டுவார், அதனை இன்னொருவர் மறுப்பார். அப்படி இல்லையா, ஆதாரம் என்று கருதப்பட்ட ஒன்று காலப்போக்கில் ஓரங்கட்டப்படும். அப்படியும் இல்லையா, ஆதாரம் என்று கருதப்பட்டது பித்தலாட்டம் என்று நிரூபிக்கப்பட்டு அதிர்ச்சியை உண்டாக்கும். மனித பரிண��ம வரலாற்றை உற்று நோக்கினால் நமக்கு கிடைக்கும் சுருக்கம் இதுதான். (பரிணாம பித்தலாட்டங்கள் குறித்த இத்தளத்தின் பதிவினை <<இங்கே>> காணலாம்)\nவரலாற்றில் குரங்கினங்கள் இருந்திருக்கின்றன, மனித இனங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் படிப்படியாக மாறியதற்கு தான் இதுவரை நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. இருப்பவை எல்லாம் முன்னுக்கு பின் முரணான தகவல்களும், குழப்பங்களும் மட்டுமே.\nஅப்படி என்ன குழப்பங்கள் என்கின்றீர்களா அதனை ஆழமாக அலசி ஆராயவே இந்த கட்டுரை முயற்சிக்கின்றது.\nமனித பரிணாமம் என்றால் என்ன\nபல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய மனிதர்களின் மூதாதையரும், குரங்குகளின் மூதாதையரும் ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்துவிட்டார்கள் என்பது பரிணாம புரிதல்.\nFig 2: எளிமைப்படுத்தப்பட்ட மனித பரிணாம விளக்கப்படம்\nசரி, அப்படியென்றால் அந்த பொதுவான மூதாதையர் யார் அந்த பொதுவான மூதாதையரில் இருந்து வந்த மனிதனின் மூதாதையர் யார்\nஇந்த கேள்விக்கான விடை, \"இன்னும் தெளிவான முடிவுக்கு பரிணாம உலகம் வரவில்லை\" என்பது தான். என்ன, நம்முடைய மூதாதையர் யார் என்ற தெளிவு இல்லாமலேயே மனிதன் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து தான் வந்திருப்பான் என்று சொல்கின்றார்களா என்று நீங்கள் கேட்டால் அதற்கு கீழ்காணும் கருத்து ஒரு ஹின்ட்டை கொடுக்கும்.\nமேற்கண்ட உதாரணம் போலத்தான் இன்று வரை நடந்து வருகின்றது. ஒரு படிமத்தை மனிதனின் மூதாதையர் என்பார்கள், பின்னர் அது குரங்கின் படிமம் என்றோ அல்லது மனிதனின் மூதாதையர் இல்லை என்றோ நிராகரிக்கப்படும். இன்று வரை மனிதனின் மூதாதையர் \"இந்த குரங்கு போன்ற ஒன்று தான்\" என்று எந்த ஆதாரத்தை நோக்கியும் பரிணாம உலகால் கைக்காட்ட முடியவில்லை.\nஆக, மனிதன் எதிலிருந்து வந்தான் என்ற கேள்விக்கு \"குரங்கு போன்ற ஒன்றிலிருந்து\" என்ற பொதுவான பதில் மட்டுமே உள்ளதே தவிர ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை.\nஇன்னும் ஆழமாக மனித பரிணாமத்தை கீறுவோம்....\nஅப்படி என்ன தான் பிரச்சனை\nரைட். இந்த வவ்வால் பார்த்திருப்பீர்கள் :-). பாலூட்டியான அந்த உயிரினம் நன்கு பறக்கக்கூடியது என்பது நாம் அறிந்ததே. வவ்வால் பறக்கும் தன்மையை கொண்டிருந்தாலும் அது பறவைகளிலிருந்து பரிணாமம் அடைந்தது என்று பரிணாம உலகம் கூறுவத���ல்லை. மாறாக, பறக்கும் தன்மையை வவ்வால் தன்னிச்சையாக வளர்த்து கொண்டது என்றே பரிணாம உலகம் கூறுகின்றது (Convergent Evolution).\nஆக, ஒரே பண்புகள் இருவேறு உயிரினங்களில் காணப்படுகின்றது என்பதற்காக அதிலிருந்து இது வந்தது என்று அர்த்தமல்ல. வவ்வாலிடம் காட்டும் இந்த அணுகுமுறையை மனித பரிணாமத்தில் காட்டாதது தான் குழப்பங்களுக்கு முதல் காரணம்.\nமனிதனுக்கும் குரங்கினங்களுக்கும் சிலபல ஒற்றுமைகள் உள்ளனவா, அப்படியென்றால் மனிதன் குரங்கிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். ஆதிகால குரங்கின படிமங்களில் மனிதனின் சில தன்மைகள் தென்படுகின்றவா, அப்படியானால் அவை மனிதனின் மூதாதையராக தான் இருக்க வேண்டும். இப்படித்தான் பல படிமங்களை மனிதனின் மூதாதையர் என்று எண்ணி பின்னர் அவை அழிந்து போன குரங்கின் படிமம் என்றோ அல்லது மனிதனின் மூதாதையர் இல்லையென்றோ நிரூபிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய விவகாரமும் உண்டு. சுமார் 40-80 இலட்சம் ஆண்டுகளுக்கு இடையில், மனிதர்களின் மூதாதையர்களும் சிம்பன்சிக்களின் மூதாதையர்களும் ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்துவிட்டனர் என்பது பரிணாம யூகம். ஆகையால், இந்த இடைப்பட்ட காலத்தில் மனிதத்தன்மைகள்() சிலவற்றுடன் குரங்கு போன்ற படிமங்கள் கிடைக்கின்றனவா, அப்படியென்றால் மனித பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்ட உங்களுக்கு ஒரு உறுப்பினர் கிடைத்தாகிவிட்டது :-).\nஆனால் இந்த லாஜிக்கில் அர்த்தமுள்ளதா நிச்சயம் இல்லை. காரணம், சுமார் 80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பான குரங்கின படிமங்கள் கூட மனிதனின் அதே சில தன்மைகளை பிரதிபலிக்கின்றன. ஆனால் அவற்றை மனிதனின் மூதாதையர் என்று பரிணாம உலகம் கூறுவதில்லை. குரங்கின் படிமங்கள் என்றே கூறுகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை\nFind an ape-like creature between 4 and 8 million years ago that fits at least some of these criteria, and you have a contender for an early human. What remains unclear is whether these characteristics are good indicators of membership in the human family. Wood and Harrison suggest that they might not be - Ancestor Worship, Wired, 22nd Feb 2011. 40-80 இலட்சம் ஆண்டுகளுக்கு இடையில், மனிதனின் சில தன்மைகளோடு காணப்படும் ஒரு உயிரினத்தை கண்டுபிடியுங்கள். அப்படியானால் உங்களுக்கு ஆரம்பகால மனிதனுக்கான ஒரு உறுப்பினர் கிடைத்தாகிவிட்டது. ஆனால் இம்மாதிரியான தன்மைகள் இருப்பது மனித குடும்பத்தில் அவற்றிற்கு ஒரு இடத்தை கொடுத்துவிடுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இல்லை என்றே ஆலோசனை கூறுகின்றனர் வுட் மற்றும் ஹாரிசன் (என்ற உயிரியல் மானிடவியலாளர்கள்) - (Extract from the original quote of) Ancestor Worship, Wired, 22nd Feb 2011.\nயாரையெல்லாம் மனிதனின் மூதாதையர் என்று கருதினர்\n1. Sahelanthropus tchadensis - 70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய படிமம்.\n2. Orrorin tugenensis - 60 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது.\n3. ஆர்டி (Ardipithecus ramidus) - 44 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது.\n4. லூசி (Australopithecus afarensis) - 32 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது.\n5. செடிபா (Australopithecus sediba) - 19 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது.\nநீங்கள் மேலே காண்பவை எல்லாம் நம்முடைய மூதாதையர் என்று எண்ணப்பட்ட பிரபல படிமங்கள்.\nபடிமங்கள் என்றவுடன் ஒரு விசயத்தை நினைவில் கொள்வது நல்லது. இந்த பழங்கால படிமங்கள் என்பவை துகள்கலாகவே (fragments) நமக்கு பெரும்பாலும் கிடைத்துள்ளன. அவற்றை மறுசீரமைத்து (Reconstruction) தான் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர் பரிணாமவியலாளர்கள். உதாரணத்திற்கு ஆர்டி மற்றும் லூசியின் மறுசீரமைக்கப்பட்ட படிமங்களை பாருங்கள்.\nFig 3: (a) ஆர்டியின் படிமம் (b) லூசியின் படிமம்\nஒருவர் ஒருமாதிரியாக இந்த துகள்களை மறுசீரமைத்து ஒரு கருத்தை சொல்லுவார். இன்னொருவரோ வேறுமாதிரியாக மறுசீரமைத்து வேறொரு கருத்தை சொல்லுவார். நீங்கள் ஆதிகால மனிதன் படம் என்பதாக பல்வேறு படங்களை பார்த்திருப்பீர்கள். அவையெல்லாம் இப்படியாக மறுசீரமைக்கப்பட்டு பின்னர் அவற்றிற்கு கற்பனையில் தோல் போர்த்தப்பட்டு வரையப்பட்டவைகளே.\nசரி விசயத்திற்கு வருவோம். ஆர்டி குறித்த தகவல்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக (2009) வெளிக்கொண்டுவரப்பட்டபோது மிகப்பெரிய பாதிப்பை பரிணாம உலகில் அது ஏற்படுத்தியது. சைன்ஸ் மற்றும் டைம் போன்ற இதழ்கள் அதனை அவ்வருடத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக வர்ணித்தன. ஆனால் அந்த உற்சாகம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. சில மாதங்களிலேயே ஆர்டியின் மனித மூதாதையர் அந்தஸ்து கேள்விக்குறியாக்கப்பட்டது.\n, Time, 27th May 2010. டைம் மற்றும் சைன்ஸ் ஆகிய இரண்டும் ஆர்டியை \"அவ்வருடத்தின் அறிவியல் கண்டுபிடிப்பாக\" பெயரிட்டன. ஆனால் ஆர்டி இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சைன்ஸ் ஆய்விதழில் பிரசுரமாகியுள்ள இரண்டு கட்டுரைகள் ஆர்டி ஆய்வாளர்களின் முக்கிய முடிவுகளை கேள்விக்குறியாக்கியுள்ளன. சிறிய, விந்தையான இந்த உயிரினம் மனித மூதாதையரா என்ற ��ேள்வியும் அதில் அடக்கம் - (extract from the original quote of) Ardi: The Human Ancestor Who Wasn't\nஆர்டி முதற்கொண்டு நீங்கள் மேலே காணும் படிமங்களை மனிதனின் மூதாதையர் என்று கருத முக்கிய காரணம், அவற்றில் தென்பட்ட மனிதத்தன்மைகளே(). முக்கியமான தன்மைகள் என்றால் இரு கால்களால் நடப்பதும் (Bipedalism), சிறிய கோரைப்பற்களுமே. ஆனால் மனித மூதாதையர் என்று கருதப்பட்ட இவற்றில் காணப்படும் அதே தன்மைகள் 80-70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய குரங்கின படிமங்களிலும் காணப்படுகின்றன (உதாரணத்திற்கு Oreopithecus, Ouranopithecus மற்றும் Gigantopithecus போன்றவை). ஆனால் இவற்றை மனிதனின் மூதாதையர் என்று பரிணாமவியலாளர்கள் கூறுவதில்லை.\n80-40 லட்சம் ஆண்டுகளுக்கு இடையில் மனித தன்மைகளுடன் குரங்கு போன்ற() படிமம் கிடைத்தால் அவை மனித மூதாதையர். அதுவே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தால் அவை குரங்குகள். என்ன லாஜிக் இது) படிமம் கிடைத்தால் அவை மனித மூதாதையர். அதுவே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தால் அவை குரங்குகள். என்ன லாஜிக் இது தங்கள் யூகங்களுக்கு ஏற்றார்போல ஆதாரங்களை வளைத்து கொள்கின்றார்கள் என்பதை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்\nஅப்படியானால் மனிதனின் மூதாதையர் என்று கருதப்படும் இந்த பழங்கால படிமங்கள்\nSahelanthropus tchadensis, Orrorin tugenensis மற்றும் ஆர்டி குறித்து நேச்சர் ஆய்விதழில் சென்ற ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரை, இந்த படிமங்கள் மீதான எதிர்மறை விமர்சங்களை மேலும் அதிகப்படுத்தியது. இவை குரங்கின் படிமங்களாக இருக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறினார்கள் அந்த ஆய்வாளர்கள்.\nAustralopithecus afarensis (லூசி இந்த பிரிவை சேர்ந்தது தான்) குறித்து பாரம்பரியமிக்க PNAS (Proceedings of the National Academy of Sciences) ஆய்விதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை, இந்த படிமங்களில் காணப்படும் கீழ்த்தாடை கொரில்லாக்களை ஒத்திருப்பதாகவும், இவற்றை மனிதனின் மூதாதையர் என்று கூறுவதில் சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டது. கூடவே மனித மூதாதையர் என்ற நிலையிலிருந்து Australopithecus afarensis வெளியேறுவதாகவும் கூறியது. லூசியை மனித மூதாதையர் இல்லை என்று கூறும் விக்கிபீடியா இந்த ஆய்வுக்கட்டுரையையே மேற்கோள் காட்டுகின்றது.\nஆஹா...செடிபாவை பொருத்தவரை நிலைமை சற்று வித்தியாசமானது. பொதுவாக மனித மூதாதையர் என்று கருதப்படும் படிமங்கள் முதலில் பரபரப்பாக பேசப்படும். பின்னர், சிறிது காலத்திற்கு பிறக��� மனித மூதாதையர் இல்லை என்று ஓரங்கட்டப்படும். ஆனால் செடிபாவை பொருத்தவரை அதுக்குறித்த தகவல்கள் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளும் அலங்கரித்துவிட்டன.\n2008-ஆம் ஆண்டு செடிபா படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 2010-ஆண்டு லீ பெர்கர் மற்றும் அவரது குழுவினரால் இதுக்குறித்த தகவல்கள் வெளிவந்து பரபரப்பூட்டின. இதனை மனிதனின் மூதாதையர் என்று கூறிய பெர்கரின் கருத்து மற்ற ஆய்வாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது, மிகைப்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇன்னும் வேண்டுமா என்பது போல, சைன்ஸ் ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை லீ பெர்கரின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பியது. சற்று காலம் அடங்கியிருந்த செடிபா குறித்த செய்திகள் தற்போது (இவை சார்ந்த பாறைகளில் நடத்தப்பட்ட CT Scan வடிவில்) மறுபடியும் ஆரம்பித்து உள்ளன (July 2012). ஆனால் விடை என்னவோ அதே தான். சில தொல்லுயிரியலாளர்களே செடிபாவை மனித மூதாதையர் என்று ஏற்றுக்கொள்வதாக சமீபத்திய நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுகின்றது. இருப்பினும் பொறுத்திருந்து பார்ப்போம், செடிபா வரலாற்றை மாற்றுகின்றதா என்று... :-)\nமொத்தத்தில், மனித பரிமாணம் தன் பர்சனாலிடியை ஒவ்வொருவிதமாக வரலாற்றில் மாற்றிக்கொண்டே தான் வந்துள்ளது.\n\"Anyone who has studied the history of paleoanthropology knows how many times the list of our direct ancestors has been changed, and future discoveries of previously-unknown species will continue to change the picture. We have an outline of our ancestry, but the details are still subject to change\" - Ancestor Worship, Wired, 22nd Feb 2011. நம்முடைய மூதாதையர் யார் என்ற பட்டியல் எத்தனை முறை மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை தொல்லுயிரியல்-மானிடவியல் வரலாற்றை படித்த அனைவரும் அறிவர். முன்பு நாம் அறியாத உயிரினங்கள் குறித்த கண்டுபிடிப்புகள் தொடர்ந்து காட்சியை மாற்றியமைத்து வருகின்றன. நம்முடைய மூதாதையர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பது குறித்த சுருக்கமான வர்ணனை நம்மிடம் உண்டு. அந்த தகவல்களும் மாறக்கூடியவையே - (extract from the original quote of) Ancestor Worship, Wired, 22nd Feb 2011.\nமனிதன் எதிலிருந்து வந்தான் என்று கேட்டால் \"குரங்கு போன்ற ஒன்றிலிருந்து\" என்று கூறி, மனித பிரிவுக்கு முந்தைய Ardipithecus மற்றும் Australopithecus பிரிவுகளை காட்டுவார்கள் பரிணாமவியலாளர்கள். அப்படியா என்று அந்த பிரிவுகளுக்குள் சென்று அங்கிருக்கும் படிமங்களை படித்தால் ஒவ்வொன்றாக இவர்களே மறுத்திருப்பார்கள் அல்லது சர்ச்சைக்குரி��தாக இருக்கும். அப்புறம் எப்படி இவற்றில் இருந்து மனிதன்\nநான் முன்னவே கூறியது போன்று, மனிதன் எதிலிருந்து வந்தான் என்ற கேள்விக்கு \"குரங்கு போன்ற ஒன்றிலிருந்து\" என்ற பொதுவான பதில் மட்டுமே உள்ளதே தவிர ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை. எந்த படிமத்தை நோக்கியும் இது தான் மனித மூதாதையர் என்று ஒருமித்த கருத்தோடு கூறமுடியாத நிலையில் தான் பரிணாம உலகம் இருக்கின்றது.\nஅதெல்லாம் சரி, அப்ப நம்ம பிரிவு\nநம்முடைய ஹோமோ பிரிவு ரொம்ப சுவாரசியமானது. இந்த ஹோமோ பிரிவு குறித்து, இறைவன் நாடினால், விரிவாக எதிர்காலத்தில் பார்ப்போம். இப்போதைக்கு இந்த கட்டுரைக்கு ஏதுவாக சில தகவல்களை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.\nஹோமோ பிரிவில் முக்கிய உறுப்பினர்கள் என்றால் அவை பின்வருபவை தான்.\n3. Homo Sapiens (நியாண்டர்தல் மனிதர்கள் மற்றும் தற்காலத்திய மனிதர்கள்)\nFine. நம் ஹோமோ பிரிவின் முதல் உறுப்பினரான H.habilis-லேயே சர்ச்சை கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துள்ளது. இதன் உடலமைப்பு குரங்குகளை போன்று அமைந்துள்ளதாக விக்கி கூறுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பாக \"பரிணாம கோட்பாடு கேள்விக்குறியாக்கப்பட்டதாக\" பல ஊடகங்களும் அல்லோலப்பட்டன. அதற்கு காரணம், மீவ் லீக்கி என்ற பிரபல தொல்லுயிரியலாளரும், அவரது குழுவினரும் கண்டெடுத்த H.habilis மற்றும் H.erectus படிமங்கள் தான். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று அருகாமையிலேயே கண்டெடுக்கப்பட்டன.\nH.habilis பரிணாமம் அடைந்து H.erectus-ஆக மாறியதாக நீண்ட காலமாக எண்ணப்பட்டது. ஆனால் லீக்கியின் ஆய்வு இதனை கேள்விக்குறியாக்கியது. இந்த இரண்டு உயிரினங்களும் சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகள் ஒன்றுக்கொன்று அருகாமையில் வாழ்ந்ததும், habilis-இல் இருந்து erectus வரவில்லை என்பதும் தெளிவானது.\nஇந்த நிகழ்வை தான் ஊடகங்கள் \"பரிணாம கோட்பாடு கேள்விக்குறியாக்கப்பட்டதாக\" பிரபலப்படுத்தின. ஆக, இதிலிருந்து அது வந்தது என்ற யூகம் (வழக்கம் போல) செயலிழந்து, இரண்டிற்கும் பொதுவான மூதாதையர் என்ற புது யூகம் வந்துவிட்டது.\nH.habilis குறித்த சர்ச்சைகள் புதிதல்ல. இவற்றை மனித பிரிவிலிருந்து நீக்கி முந்தைய பிரிவான Australopithecus-சில் சேர்க்க வேண்டுமென்று சில துறைச்சார்ந்த வல்லுனர்கள் கூறிவந்தார்கள். அவர்களில் பிரபல தொல்லுயிரியலாளரான ரிச்சர்ட் லீக்கியும் ஒருவர்.\nஎது எப்படியோ மனிதனின் மூதாதையர் என்ற அந்தஸ்திலிருந்து H.habilis-சும் கீழிறக்கப்பட்டுவிட்டது.\nஎந்தவொரு சர்ச்சையும் இன்றி \"இவன் தான் மனிதன்\" என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மனிதனின் மூதாதையர் என்றால் அது H.erectus தான். இன்றைய மனிதனின் உடற்கூறுகலோடு ஒத்திருக்கின்றது இவர்களது உடலமைப்பு. சுமார் 18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாக கருதப்படும் இவர்களை அறிவில் குறைந்தவர்கள் என்று பரிணாமவியலாளர்கள் கூறுவது மற்றுமொரு யூகமே.\nஇவர்கள் பேசக்கூடிய தகுதியை பெற்றிருந்திருக்கின்றார்கள், நெருப்பை உருவாக்கக்கூடியவர்களாகவும், கண்ட்ரோல் செய்யக்கூடியவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். மனிதர்களை போல சமூக கட்டமைப்பை கொண்டிருந்திருக்கின்றார்கள். சிக்கலான கருவிகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மிதவை போன்றவைகளில் கடல் கடந்து பயணித்திருக்கின்றார்கள். கடல் மார்க்கமாக இடம் விட்டு இடம் போவதெல்லாம் அறிவில் குறைந்தவர்கள் செய்யக்கூடிய காரியமா\nசுருக்கமாக சொல்லப்போனால் மனிதன் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றான். படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் இவை குறித்தும், மேலும் சிலவற்றை (like Laetoli footprints etc) குறித்தும் எதிர்க்கால பதிவுகளில் விரிவாக பார்ப்போம். (இன்ஷா அல்லாஹ்)\nஎப்படி நியாண்டர்தல் மனிதர்கள் விசயத்தில் தங்கள் தவறான பார்வையை பரிணாமவியலாளர்கள் மாற்றிக்கொண்டார்களோ, அதேநிலை விரைவில் H.erectus-க்கும் வரலாம். (நியாண்டர்தல் மனிதர்கள் குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்)\n1. மனித பரிணாம படத்தில் காணப்படும் வரிசையில் எந்த உண்மையும் கிடையாது. இனியும் யாராவது அந்த படத்தை காட்டினால், ஹென்றி ஜீ கூறியது போல \"முட்டாள்தனமானது\" என்று நீங்கள் கூறலாம்.\n2. மனிதனின் மூதாதையர் என்று கருதப்படும் (பிரபல) குரங்கு போன்ற படிமங்கள் எவையும் மனிதனின் மூதாதையர் அல்ல. அல்லது அட்லீஸ்ட் ஒருமித்த கருத்துக்கு பரிணாம உலகம் இன்னும் வரவில்லை.\n3. மனித இனம் திடீரென்றே படிமங்களில் தோன்றியுள்ளது. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து படிப்படியாக மனிதன் தோன்றியதற்கு ஆதாரங்கள் இல்லை.\n4. மனிதன் தான் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றான்.\nஇறைவன் நம் அனைவரையும் மூட நம்பிக்கைகளில் இருந்து காத்து நேர்வழியில் செலுத்துவானாக.....ஆமீன்.\n75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:59:05Z", "digest": "sha1:O3OPQDDAZKYPUZFTHHEXTEY7WFUVKG7R", "length": 21223, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருசிறகிப் பூச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n16 வெவ்வேறு ஈக்களையும் கொசுக்களையும் காட்டும் படம்\nஇருசிறகிகள் அல்லது ஈ-கொசு வரிசை என்னும் உயிரினங்கள், உயிரியல் வகைப்பாட்டில் டிப்டெரா அல்லது டைப்டெரா (Diptera) என்று அழைக்கப்படுகின்றது. இவை இரண்டு இறக்கைகள் கொண்ட பறக்கும் பூச்சிகள் வரிசையைச் சேர்ந்த உயிரினங்கள் ஆகும். உயிரியற் பெயராகிய டிப்டெரா அல்லது டைப்டெரா என்பது, di (டை) = இரண்டு, pteron (ப்டெரான்)= இறக்கை, ஆகிய இரண்டுசொற்களின் கூட்டாக உருவான பெயர். இதனைத் தமிழில் இருசிறகிகள் என்று அழைக்கிறோம். இவ் உயிரின வரிசையின் சிறப்புப் பண்புகளில் சில: ஒரேயொரு இறக்கை இணை (இரண்டு இறக்கைகள்) கொண்டுள்ளது, இவற்றின் வாய் அமைப்பு பெரும்பாலும் உறிஞ்சும் அமைப்பு கொண்டதாகவும், ஒரு சிலவற்றில் துளைக்கவோ, கடிக்கவோ ஏற்ற அமைப்பு கொண்டதாகவும் உள்ளன, இவ் இறக்கைகள் (சிறகுகள்), இவ் உயிரியின் முப்பகுப்பான உடலின் நடுப்பகுதில் (மேசோதோராக்ஃசில்) அமைதுள்ளன, உடலில் கடைப்பகுதியில் (மேட்டாதொராக்ஃசில்) பின் இரண்டு இறக்கைகளுக்கு மாறாக, பறக்கும் பொழுது நடுமையை உணரவும், விரைவு முடுக்கத்தை உணரவும் ஏற்ற முடுக்குணர்விகள் அல்லது நிலைப்படுத்திகள் (Halteres, ஆல்ட்டெரீசு) அமைந்துள்ளன.\n1 ஈ-கொசு வரிசை உயிரிகள்\n8 பல்வேறு ஈக்களும் கொசுகுகளும் பற்றிய ஒளிப்படக் காட்சிவரிசை\n10.3 படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு\nஈ-கொசு வரிசை உயிரிகளுக்கு இரண்டு சிறகுகள் மட்டும் இருப்பது இவற்றைத் தட்டாரப்பூச்சி, பட்டாம்பூச்சி, வண்டு முதலான நான்கு சிறகுகள் கொண்ட பிற பூச்சிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுகின்றன. இருசிறகிகளில் ஒருசில வகைகள் தற்காலத்தில் இறக்கைகள் இல்லாமல் ஆகிவிட்டன, குறிப்பாக இப்போபோசுக்காய்டீ (Hippoboscoidea) என்னும் மேற்குடும்ப (superfamily) உயிரினங்களையும், பிற உயிரினங்கள���ன் வாழ்விடங்களில் குடியிருக்கும் பிறக்குடிவாழ்விகளையும் குறிப்பிடலாம்.\nஇருசிறகிகள் என்பன மிகப்பெரிய உயிரின வரிசை ஆகும். இதில் ஏறத்தாழ 240,000 வகை இனங்கள் அடங்கும்[1]. இவற்றுள் கொசுக்களும், பல்வேறு வகையான ஈக்களும், பெருங்கால்கொசுக்களும் (gnat), நீரீக்களும் (midges, மிட்சீக்கள்) அடங்கும். இவற்றுள் ஏறத்தாழ பாதி இனங்களை (120,000) அறிவியல் முறைப்படி விளக்கி எழுத்தியுள்ளனர் (ஐரோப்பிய மொழிகளில்).[2][3]. பூச்சிகள் வகுப்பில் மாந்தர் வாழ்க்கைக்கும், பொருளாதார நலத்திற்கும், சூழல் நலத்திற்கு, உடல்நலத்துக்கும் முக்கியமான தாக்கங்கள் தரக்கூடியவை இந்த உயிரின வரிசை. குறிப்பாக இவ்வரிசையில் உள்ள கொசுக்கள் குடும்பம் (கொசுவகையி) எனப்படும் குலிசிடீ (Culicidae) குடும்பத்தைச் சேர்ந்த உயிரிகள் மலேரியா, சிக்கன்குனியா, டெங்குகாய்ச்சல், மூளைவீக்க நோய்(Encephalitis) முதலான பலவகை நோய்ப்பரப்பிகளாக இயங்குகின்றன.\nஇருசிறகிகள் (ஈ-கொசு வரிசை உயிரிகள்) உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகள் முதல் வடமுனையின் கீழ்ப்பகுதிகள் வரையிலும் உள்ள நிலப்பகுதிகளிலும், உயர் மலைப்பகுதிகளிலும், கடலிலும் கூடக் காணப்படுகின்றன. இவை பரும அளவில் பெரும்பாலும் அரை மில்லிமீட்டர் முதல் 40 மிமீ வரை காணப்படுகின்றன, ஆனால் சில 70 மிமீ வரையிலும் இருக்கும்.\nஇருசிறகிகள் மூன்று பெரிய உட்பிரிவுகள் கொண்டவை[4]. :\nநெமட்டோசெரா (Nematocera) அல்லது நெடுவுணர்விழையி (வால் ஈக்கள் (crane flies), மிட்சீக்கள், குறுகொசுகுகள், கொசுக்கள்)\nபிராக்கிசெரா (Brachycera) அல்லது குறுவுணர்விழையி (மாட்டு ஈ அல்லது குதிரை ஈ, கொல்லீ (robber fly), பூ ஈ (bee fly))\nசைக்ளோராஃவா (Cyclorrhapha) (இவை பெரும்பாலும் காய்கறிகள், வாழும் அல்லது இறந்த உயிரிகளின் உடலில் முட்டையிட்டு வளர்வன).\nதன் கால்களையும் இறக்கைகளையும் துடைத்துத் தூய்மைப் படுத்திக்கொள்ளும் நிகழ்படம்\nஇருசிறகிப் பூச்சிகள் தொன்மங்களிலும் இலக்கியங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. பண்டைய எகிப்தின் மிகப்பெரிய பத்து தொற்று நோய்களில் ஒன்றான நாலாம் தொற்றுநோய் இந்த இருசிறகிப் பூச்சிகளால் வந்ததாக பதியப்பட்டுள்ளது.[5]\n1958ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படமான தி ஃப்ளை (The Fly) என்னும் திரைப்படத்தில் ஒரு விஞ்ஞானி இருசிறகிப் பூச்சிக்கான உடல் பாகங்களை ஒரு விபத்தில் தன் உடல் உருப்புகளோடு மாற்றி சாகசங்கள் செய்தவாறு காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.\nபல்வேறு ஈக்களும் கொசுகுகளும் பற்றிய ஒளிப்படக் காட்சிவரிசை[தொகு]\nCeratitis capitata, \"நடுத்தரைக்கடல் பழ ஈ\"\nஅனாவி'லீ காம்பியே (Anopheles gambiae)என்னும் கொசுகு\nமுசீனா புரோலாப்ஃசா ஈ (Muscina prolapsa)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Diptera என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐக்கிய அமெரிக்க அரசு வேளாண்மைத்தள, இருசிறகிகள் (டைப்டெரா) மையம்\nபிசப் (Bishop) அருங்காட்சியக இருசிறகிகள் தொல்லுயிர் எச்சங்களின் பட்டியல்\nDiptera திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-22T12:20:27Z", "digest": "sha1:SCYH7FFVX7YEXYNMEXFKJ6JHSJUWR4MJ", "length": 46337, "nlines": 413, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெயரடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇலக்கணத்தில் பெயரடை என்னும் சொல்லின் வாக்கிய அமைப்புக்குரிய முதன்மையான வேலை பெயர்ச்சொல் அல்லது பிரதிபெயரை மாற்றி பெயர்ச்சொல் அல்லது பிரதிபெயரைக் குறிப்பது பற்றிய மேலும் தகவல்களை அளிப்பது. ஒட்டுமொத்தமாக, பெயரடைகள் ஆங்கிலத்தின் பாரம்பரியமிக்க எட்டு சொல்லிலக்கணக் கூறுகளில் ஒன்றாக உருவெடுக்கிறது, இருந்தாலும் மொழி அறிஞர்கள், இன்று பெயரடைகளாகவும் கருதப்படக்கூடிய டிடர்மினர்கள் போன்ற சொற்களிலிருந்து பெயரடைகளை வேறுபடுத்துகிறார்கள்.\nஎல்லா மொழிகளும் பெயரடைகளைக் கொண்டிருப்பதில்லை, ஆனால் பெரும்பாலானவை, ஆங்கிலம் உட்பட, கொண்டிருக்கிறது. (ஆங்கிலப் பெயரடைகளில், மற்றவையுடன் பிக், ஓல்ட் மற்றும் டையர்ட் ஆகியவை உள்ளடங்கும்.) அவை அல்லாதவை, அதே சொற்பொருள் செயல்பாட்டினைப் புரிய மற்றொரு ��ொல்லிலக்கணக் கூறின் சொற்களை, அவ்வப்போது வினைச்சொற்களையும், பயன்படுத்துகின்றன; உதாரணத்திற்கு, ஆங்கிலத்தில் \"பிக் ஹவுஸ்\" வெளிப்படுத்துவதை, அத்தகைய மொழிகள் \"டு பி பிக்\" என்னும் பொருள்தரும் ஒரு வினைச் சொல்லைப் பயன்படுத்தும், மேலும் அதை வெளிப்படுத்த \"பிக்-பீயிங் ஹவுஸ்\" என்னும் கட்டுமான ஒப்புமைச்சொல்லைப் பயன்படுத்தும். பெயரடைகள் இல்லாத மொழிகளிலும் கூட, ஒரு மொழியின் பெயரடை மற்றொரு மொழியின் பெயரடையாக இருக்காது; உதாரணத்திற்கு, ஆங்கிலத்தில் \"டு பி ஹங்க்ரி\" பயன்படுத்தும் வேளையில் (இங்கு ஹங்க்ரி ஒரு பெயரடை), ஃப்ரெஞ்சு \"avoir faim\" பயன்படுத்துகிறது, (உள்ளவாறு மொழிபெயர்த்தால் \"டு ஹாவ் ஹங்கர்\"), எங்கெல்லாம் ஹீப்ரூ \"זקוק\" (ஸகுக், தோராயமாக \"இன் நீட் ஆஃப்\"), என்ற பெயரடையைப் பயன்படுத்துகிறதோ அங்கு ஆங்கிலம் \"டு நீட்\" என்னும் வினைச்சொல்லைப் பயன்படுத்துகிறது.\nபெயரடைகள் உடைய பெரும்பாலான மொழிகளில், அவை ஒரு திறந்த வகையான சொற்களை உருவாக்குகின்றன; அதாவது, புதிய பெயரடைகள், சொற்பிறப்பியல் போன்ற செயல்முறைகள் மூலம் உருவாக்கப்படுவது ஒப்பீட்டளவில் சாதாரணமானதுதான்.\n1 பெயரடைகள் மற்றும் வினையடைகள்\n5 இதர பெயர்ச்சொல் மாற்றியிடுகைகள்\nஆங்கிலம் உட்பட, பல மொழிகள், பெயர்ச்சொற்கள் மற்றும் பிரதிபெயர்களை மாற்றியமைக்கும் பெயரடைகள், மற்றும் வினைச் சொற்கள், பெயரடைகள் மற்றும் இதர வினையடைகளை மாற்றியமைக்கும் வினையடைகளுக்கிடையில் வேறுபடுத்திக்காட்டுகிறது. எல்லா மொழிகளும் இதே வேறுபாட்டினைக் கொண்டிருப்பதில்லை, எனினும், பல மொழிகளில் (ஆங்கிலம் உட்பட்) இருவகையாகவும் செயல்படக்கூடிய சொற்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஆங்கிலத்தில் \"எ ஃபாஸ்ட் கார்\" என்னும் சொல்லில் ஃபாஸ்ட் என்பது ஒரு பெயரடை (இங்கு இது பெயர்ச்சொல்லான கார் என்னும் சொல்லை மாற்றியமைக்கிறது), ஆனால் \"ஹீ ட்ரோவ் ஃபாஸ்ட்\" என்பதில் அது வினையடையாகிறது (இங்கு இது வினைச்சொல்லான ட்ரோவ் -ஐ மாற்றியமைக்கிறது).\nமுதன்மைக் கட்டுரை: Determiner (class)\nமொழியியலாளர்கள் இன்று பெயரடைகளிலிருந்து டிடர்மினர்களை வேறுபடுத்துகின்றனர், அவை இரு வேறு இலக்கணக் கூறாகக் கருதுகின்றனர், (அல்லது சொற்களஞ்சியத்திற்குரிய பிரிவுகள்), ஆனால் பாரம்பரியமுறைப்படி, டிடர்மினர்கள் அவற்றின் சில பயன்பாடுகளில் ப��யரடைகளாகவே கருதப்படுகின்றன. (ஆங்கிலச் சொல்லகராதிகளில், அவை இன்னமும் டிடர்மினர்களைத் தங்களுடையதேயான சொல்லிலக்கணக் கூறாக ஏற்றுக்கொள்வதில்லை, டிடர்மினர்கள் அவ்வப்போது பெயரடைகளாகவும் மற்றும் பிரதிபெயர்களாகவும் பட்டியலிடப்பட்டவையாக அறியப்பட்டுள்ளது.) பொதுவாக உறுதி (ஏ vs. தி இல் உள்ளதைப் போன்று), அளவு (ஒன் vs. சம் vs. மெனி இல் உள்ளதைப் போன்று), அல்லது இவை போன்ற இதர தன்மைகளைக் குறிக்கும் பொருளில் ஒரு பெயர்ச்சொல்லைக் குறிப்பதை உணர்த்தும் சொற்கள்தான் டிடர்மினர்கள். '\nஒரு பெயரடையின் குறிப்பிட்ட நிகழ்வு பொதுவாக இப்பின்வரும் நான்கு வகையான பயன்பாடுகளில் பிரிக்கப்படலாம்:\nஅடைமொழிக்குரிய பெயரடைகள், ஒரு பெயர்ச்சொல் சொற்றொடரின் அங்கமான அவை, மாற்றம்செய்யக்கூடிய பெயர்ச்சொல்லால் முன்னெடுக்கப்படுகிறது; உதாரணத்திற்கு \"ஹாப்பி பீபள்\" இல் ஹாப்பி ஒரு அடைமொழிக்குரிய பெயரடையாகும். சில மொழிகளில், அடைமொழிக்குரிய பெயரடைகள் தங்கள் பெயர்ச்சொற்களுக்கு முந்தி வரும்; பிறவற்றில் அவை பெயர்ச்சொல்லைத் தொடரும்; மேலும் சிலவற்றில் அவை பெயரடையைச் சார்ந்திருக்கும், அல்லது பெயர்ச்சொல்லுடன் பெயரடையின் உண்மையான உறவைச் சார்ந்திருக்கிறது. ஆங்கிலத்தில், அடைமொழிக்குரிய பெயரடைகள் எளிமையான சொற்றொடர்களில் வழக்கமாக தங்கள் பெயர்ச்சொல்லின் முன்னால் வரும், ஆனால் ஒரு வினையடையாகச் செயல்படும் சொற்றொடர் மூலம் பெயரடை தகுதிபெற்றாலோ மாற்றியமைக்கப்பட்டாலோ அது அவ்வப்போது தங்கள் பெயர்ச்சொல்லைப் பின்தொடரும். உதாரணத்திற்கு: \"ஐ சா த்ரீ ஹாப்பி கிட்ஸ்\", மற்றும் \"ஐ சா த்ரீ கிட்ஸ் ஹாப்பி இனஃப் டு ஜம்ப் அப் அண்ட் டவுன் வித் க்ளீ.\" நேரிடைக்கு முந்தைய பெயரடையையும் பார்க்கவும்.\nபயனிலைக் கூறு பெயரடைகள் அவை மாற்றியமைக்கும் பெயர்ச்சொல் அல்லது பிரதிபெயருடன் ஒரு இடைச்சொல் அல்லது இதர இணைக்கும் செயல்பாடுகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றன; உதாரணத்திற்கு, \"தே ஆர் ஹாப்பி\" மற்றும் \"தட் மேட் மி ஹாப்பி\" ஆகியவற்றில் ஹாப்பி என்பது ஒரு பயனிலைப் பெயரடை. (மேலும் பார்க்க: பயனிலைக்கூறு (அட்ஜக்டிவல் அல்லது நாமினல்), சப்ஜக்ட் காம்ப்ளிமெண்ட்.)\nமுழுமையான பெயரடைகள் ஒரு பெரும் கட்டமைப்புடன் சேர்வதில்லை (ஒரு பெரும் பெயரடைச் சொற்றொடர் தவிர்த்து), மேலு��் ஒரு வாக்கியத்தின் எழுவாய் அல்லது அவை நெருக்கமாக உள்ள ஏதோவொரு பெயர்ச்சொல் அல்லது பிரதிபெயரை அவை ஒரேமாதிரியாக மாற்றியமைக்கின்றன; உதாரணத்திற்கு \"தி பாய், ஹாப்பி வித் ஹிஸ் லால்லிபாப், டிட் நாட் லுக் வேர் ஹீ வாஸ் கோயிங்\" இல் ஹாப்பி என்பது ஒரு முழுமையான பெயரடை.\nதனித்திருக்கும் தன்மையுடைய பெயரடைகள் பெரும்பாலும் பெயர்ச்சொல்லாகவே செயல்படுகின்றன. பெயர்ச்சொல் அசைகெட்டு மறைந்தால் மற்றும் ஒரு அடைமொழிக்குரிய பெயரடை விடுபட்டிருந்தால் இவ்வாறு நிகழ்வதற்கான ஒரு வழியாக இருக்கும். \"ஐ ரெட் டூ புக்ஸ் டு தெம்; ஹீ ப்ரிஃபெர்ட் தி ஸாட் புக், பட் ஷி ஃப்ரிஃபெர்ட் தி ஹாப்பி\", என்னும் வாக்கியத்தில் ஹாப்பி என்பது ஒரு தனித்திருக்கும் தன்மையுடைய பெயரடை, இது \"ஹாப்பி ஒன்\" அல்லது \"ஹாப்பி புக்\" என்பதற்கான சுருக்கம். அவ்வாறு நிகழ்வதற்கான மற்றொரு வழி, பின்வரும் சொற்றொடர்களில் உள்ளது போல் அமையலாம், \"அவுட் வித் தி ஓல்ட், இன் வித் தி நியூ\", இங்கு \"தி ஓல்ட்\" என்றால், \"தட் விச் ஈஸ் ஓல்ட்\" அல்லது \"ஆல் தட் ஈஸ் ஓல்ட்\", என்று பொருள்படும் அதே போன்றுதான் \"தி நியூ\" விலும் அமையும். அத்தகைய நிலைமைகளில், பெயரடை ஒரு ஒட்டுமொத்த பெயர்ச்சொல்லாகவோ (தொடர்ந்து வரும் உதாரணத்தில் உள்ளது போல) ஒரு பன்மை எண் பெயர்ச்சொல்லாகவோ, பின்வருவதுபோல் செயல்படுகிறது, \"தி மீக் ஷல் இன்ஹெரிட் தி எர்த்\", இங்கு \"தி மீக்\" என்பது \"தோஸ் வூ ஆர் மீக்\" அல்லது \"ஆல் வூ ஆர் மீக்\" என்று பொருள்படும்.\nமுதன்மைக் கட்டுரை: Adjectival phrase\nஒரு பெயரடை பெயரடைக்குரிய சொற்றொடர்-இன் தலைமையாகச் செயல்படுகிறது. மிக எளிமையான வழக்கில், ஒரு பெயரடைக்குரிய சொற்றொடர் பெயரடையை மட்டுமே கொண்டிருக்கிறது; மிகக் கடினமான பெயரடைக்குரிய சொற்றொடர்கள், பெயரடையை (\"வெரி ஸ்ட்ராங்\") மாற்றியமைக்கும் ஒன்று அல்லது கூடுதல் வினையடைகளைக் கொண்டு அல்லது ஒன்று அல்லது கூடுதல் நிறப்புக்கூறுகளைக் (\"வர்த செவரல் டாலர்ஸ் \", \"ஃபுல் ஆஃப் டாய்ஸ் \", அல்லது \"ஈகர் டு பிளீஸ் \" போன்று) கொண்டிருக்கலாம். ஆங்கிலத்தில், நிறப்புக்கூறுகளை உள்ளடக்கிய அடைமொழி பெயரடைக்குரிய சொற்றொடர்கள், தங்கள் எழுவாயை ஒரேமாதிரியாக தொடர்ந்திருக்கும் (\"ஆன் ஈவில்டூயர் டிவாய்ட் ஆஃப் ரீடீமிங் குவாலிடீஸ் \").\nஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில், பெயர்ச்சொற்கள��ல் இதர பெயர்ச்சொற்களை மாற்றியமைக்க இயலும். பெயரடைகள் போலல்லாமல், மாற்றியிடுகைகளாகச் செயல்படும் பெயர்ச்சொற்கள் (அடைமொழிக்குரிய பெயர்ச்சொற்கள் அல்லது பெயர்ச்சொல் இணைப்புகள் என்று அழைக்கப்படுபவை) பயனிலைக் கூறுகளாக இல்லை; அழகான பூங்கா அழகாக இருக்கிறது, ஆனால் ஒரு கார் பார்க் \"கார்\" ஆக இல்லை. ஆங்கிலத்தில், மாற்றியிடுகைகள் அவ்வப்போது மூலத்தை (\"விர்ஜினியா ரீல்\"), நோக்கத்தை (\"வர்க் கிளோத்ஸ்\"), அல்லது சொற்பொருளுக்குரிய விடாமுயற்சியைக் (\"மான் ஈட்டர்\") குறிக்கிறது,. எனினும் அது பொதுவாக பெரும்பாலும் எந்தச் சொற்பொருள் உறவுகளையும் குறிக்கலாம். பெயரடைகள், பெயர்ச்சொற்களிலிருந்து பிறப்பது மிகச் சாதாரணமானது, ஆங்கிலத்தில் இருப்பது போல பாயிஷ் , பர்ட்லைக் , பிஹேவியரல் , ஃபேமஸ் , மான்லி , ஆன்ஜெலிக் , மற்றும் இது போன்றவை.\nபல மொழிகள் சிறப்பான வினைச்சொற்களுக்குரிய கூறுகளைக் கொண்டிருக்கின்றன, எச்சவினைகள் என்று அழைக்கப்படும் அவை பெயர்ச்சொல் மாற்றியிடுகைகளாக செயல்படக்கூடும். ஆங்கிலம் உட்பட பல மொழிகளில், பெயரடைகள் எச்சவினைகளாக உருவாவதற்குரிய திடமானப் போக்கினைக் கொண்டிருக்கின்றன. இதற்கான ஆங்கில உதாரணங்களில் உள்ளடங்குபவை, ரிலீவ்ட் (\"ஐ ஆம் சோ ரிலீவ்ட் டு ஸீ யூ\" போன்ற வாக்கியங்களில் பெயரடையாகப் பயன்படுத்தப்படும் ரிலீவ் என்னும் வினைச்சொல்லின் இறந்தகால எச்சவினை), ஸ்போக்கன் (\"தி ஸ்போக்கன் வர்ட்\" இல் இருப்பது போல), மற்றும் கோயிங் (\"டென் டால்லர்ஸ் பெர் ஹவர் ஈஸ் தி கோயிங் ரேட்\" போன்ற வாக்கியங்களில் பெயரடையாகப் பயன்படுத்தப்படும் கோ என்னும் வினைச்சொல்லின் நிகழ்கால எச்சவினை).\nபெயர்ச்சொற்களை அவ்வப்போது மாற்றியமைக்கக்கூடிய இதர கட்டமைப்புகளில் உள்ளடங்குபவை முன்னிடைச் சொல் சார்ந்த சொற்றொடர்கள் (ஆங்கிலத்தில் உள்ளது போல் \"எ ரெபல் வித்தவுட் எ காஸ் \"), தொடர்புடைய உட்பிரிவுகள் (ஆங்கிலத்தில் உள்ளது போல் \"தி மான் வூ வஸன்ட் தேர் \"), இதர பெயரடை உட்பிரிவுகள் (ஆங்கிலத்தில் உள்ளது போல் \"தி புக்ஸ்டோர் வேர் ஈ வர்க்ட் \"), மற்றும் வினை எச்ச சொற்றொடர்கள் (ஆங்கிலத்தில் உள்ளது போல் \"கேக் டு டை ஃபார் \").\nஅதன் தொடர்பாக, பல பெயர்ச்சொற்கள், உள்ளடக்க உட்பிரிவுகள் போன்ற நிரப்புக்கூறுகளை எடுத்துக்கொள்கின்றன, (ஆங்கிலத்தில் உள்ளது போ�� \"தி ஐடியா தட் ஐ வுட் டு தட் \"); எனினும் இவை பொதுவாக மாற்றியமைப்பவைகள் என்று கருதப்படுவதில்லை.\nபல மொழிகளில், அடைமொழிக்குரிய பெயரடைகள் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட வரிசையில் நிகழும். பொதுவாக, ஆங்கிலத்தில் பெயரடை வரிசை இவ்வாறு இருக்கும்;[1]\nபெயரடைகளாகப் பயன்படும் சுட்டிடைச் சொல் அல்லது பிரதிபெயர்\nஅதனால், ஆங்கிலத்தில் அளவுக்கு உரிய பெயரடைகள், வயதுக்கு உரிய பெயரடைகளுக்கு முன்னர் வரும் (\"லிட்டில் ஓல்ட\" என்று வரும் \"ஓல்ட் லிட்டில்\" என்று வராது), அதற்கு மாறாக பொதுவாக நிறத்துக்கு உரிய பெயரடைகளுக்கு முன்னர் வரும், (\"ஓல்ட் வைட்\" ஆக வரும் ஆனால் \"வைட் ஓல்ட்\" ஆக வராது). அதனால் நாம் இவ்வாறு சொல்கிறோம் \"எ நைஸ் (கருத்து) லிட்டில் (அளவு) ஓல்ட் (வயது) வைட் (நிறம்) பிரிக் (பொருள்) ஹவுஸ்\". எனினும், பழங்குடி மக்கள், உதாரணத்திற்கு \"ஆன் அக்லி பிக் டெஸ்க்\" (கருத்து அளவு), என்பதற்குப் பதிலாக \"எ பிக் அக்லி டெஸ்க்\" (அளவு, கருத்து) என்று கூறுவார்கள்.\nசில மொழிகளில் இந்த வரிசை முறை, மற்ற மொழிகளைக் காட்டிலும், கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும்; சிலவற்றில், ஸ்பானிஷ் மொழியைக் போல், அது சொல்வன்மையை மாற்றுவதற்கு அனுமதி பெற்ற இதர கட்டளைகளுடன், ஒரு முன்னிருப்பு குறிப்பிடப்படாத சொல் வரிசையாக மட்டும் இருக்கலாம்.\nமுதன்மைக் கட்டுரைகள்: Comparison (grammar)மற்றும் Comparative\nபல மொழிகளில், பெயரடைகள் ஒப்பீடு செய்யப்படலாம். ஆங்கிலத்தில் ஒரு கார் பிக் ஆக இருக்கிறது என்று சொல்லலாம், அது மற்றொரு காரைக் காட்டிலும் பிக்கர் அல்லது, எல்லா கார்களைக் காட்டிலும் அதுதான் பிக்கஸ்ட் என்று கூறலாம். எனினும், எல்லா பெயரடைகளும் தங்களை ஒப்பீட்டுக்கு அளிப்பதில்லை; உதாரணத்திற்கு, ஆங்கிலப் பெயரடையான எக்ஸ்டிங்க்ட் ஒப்பீட்டுக்குக் கருதப்படுவதில்லை, அதில் ஒரு இனம் மற்றொன்றைக் காட்டிலும் \"மோர் எக்ஸ்டிங்க்ட்\" என்று விவரிப்பது பொருள்படாது. எனினும், பெரும்பாலான ஒப்பீடு செய்யமுடியாத ஆங்கில பெயரடைகளும் கூட இன்னமும் சிலநேரங்களில் ஒப்பீடு செய்யப்படுகிறது; உதாரணத்திற்கு, நன்றாக பதிவு செய்யப்பட்ட நிலைத்திருக்கும் இலக்கியங்களுடன் ஆனால் பேசுவார் யாரும் இல்லாத மொழியைக் காட்டிலும் ஒரு மொழியைப் பற்றி எதுவும் தெரியாது இருப்பதை ஒருவர் \"மோர் எக்ஸ்டிங்கட்\" என்று கூறலாம். இது பெயர���ையின் தீவிரத்தன்மையின் அளவின் ஒப்பீடு அல்ல, ஆனால் பெயரடைவின் விவரணையுடன் பொருள் எந்த அளவுக்கு பொருந்தி வருகிறது என்பதைப் பற்றியது.\nஒப்பீட்டுப் பெயரடைகள், \"தரப்படுத்தக்கூடிய\" பெயரடைகள் என்றும் அறியப்படுகிறது, ஏனெனில் அவை வெரி , ராதெர் , முதலான வினையடைகளைத் தரப்படுத்த அனுமதிக்கவும் முயல்கின்றன.\nஇந்த வகையில் பெயரடைகளை ஒப்பிடுவதற்கு அனுமதிக்கக் கூடிய மொழிகளில், பல்வேறு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்துக்குள்ளேயே இரு வேறு அணுகுமுறைகள் கையாளப்படுகிறது: ஈற்றசைவுகளான -er மற்றும் -est , மேலும் மோர் மற்றும் மோஸ்ட் போன்ற சொற்கள். (ஆங்கிலத்தில், குறுகிய பெயரடைகள் மற்றும் ஆங்கிலோ-சாக்ஸன் பெயரடைகளுக்கு -er மற்றும் -est ஆகியவற்றைப் பயன்படுத்துவதும், மேலும் நீளமான பெயரடைகள் மற்றும் பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம், மற்றும் இதர மொழிகளின் பெயரடைகளுக்கு மோர் மற்றும் மோஸ்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் ஒரு பொது போக்காகவே இருந்து வருகிறது.) இதனால், இரு அணுகுமுறைகளிலும், ஆங்கிலப் பெயரடைகள் உடன்பாடான கூறுகள் (பிக் ), ஒப்பீட்டுக்குரிய கூறுகள் (பிக்கர் ), மற்றும் ஏற்றுயர்படி கூறுகள் (பிக்கஸ்ட் ) ஆகியவற்றைக் கொண்டிருகிறது. எனினும் இதர பல மொழிகள் ஒப்பீட்டுக்குரிய வடிவத்தை ஏற்றுயர்படிவிலிருந்து வேறுபடுத்துவதில்லை.\nஅடைமொழிக்குரிய பெயரடைகள், மற்றும் இதர பெயர்ச்சொல் மாற்றியமைத்தல்கள், கட்டுப்பாட்டுத் தன்மை பெயர்ச்சொல் குறிப்பிடுவதை அடையாளம் காண உதவுகிறது, அதனால் அதன் குறிப்பிடுதலை \"கட்டுப்படுத்துதல்), அல்லது கட்டுப்பாடற்ற தன்மை (முன்னரே அடையாளங்காணப்பட்ட பெயர்ச்சொல்லை விவரிக்க உதவுகிறது) இருவகையாகவும் பயன்படுத்தப்படலாம். ஸ்பானிஷ் போன்ற சில மொழிகளில், கட்டுப்பாட்டுத் தன்மை உறுதியாகக் குறியிடப்பட்டிருக்கிறது; உதாரணத்திற்கு ஸ்பானிஷ் la tarea difícil என்றால் \"தி டிஃப்பிகல்ட் டாஸ்க்\", அது \"தி டாஸ்க் தட் ஈஸ் டிஃப்பிகல்ட்\" (கட்டுப்பாட்டுடயது) என்னும் பொருளில் வருகிறது, அதேநேரத்தில் la difícil tarea என்றால் \"தி டிஃப்பிகல்ட் டாஸ்க்\" இது \"தி டாஸ்க், விச் ஈஸ் டிஃப்பிகல்ட்\" (கட்டுப்பாடற்றது) என்னும் பொருளில் வருகிறது. ஆங்கிலத்தில், கட்டுப்பாட்டுத்தன்மை பெயரடைகள் மீது குறியிடப்படவில்லை, ஆனால் தொடர்புடைய உ��்பிரிவுகளில் குறியிடப்பட்டிருக்கிறது, (\"தி மான் வூ ரெகாக்னைஸ்ட் மி வாஸ் தேர்\" மற்றும் \"தி மான், வூ ரெகாக்னைஸ்ட் மி , வாஸ் தேர்\" ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் கட்டுப்பாட்டுத்தன்மைகளில் ஒன்றாக இருக்கிறது).\nவிக்சனரியில் predicative adjective என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஆங்கிலத்தில் இடப்பெயர்களின் பெயரடைப் பட்டியல்\nஒழுங்கற்ற ஆங்கிலப் பெயரடைகளின் பட்டியல்\n↑ யூனிவர்சிடி ஆஃப் யார்க், அட்ஜக்டிவ் ஆர்டர் இன் இங்க்லிஷ்\nடிக்சன், ஆர். எம். டபள்யூ. (1977). வேர் ஹாவ் ஆல் தி அட்ஜக்டிவ்ஸ் கான் ஸ்ட்டீஸ் இன் லாங்குவேஜ் , 1 , 19–80.\nடிக்சன், ஆர். எம். டபள்யூ. (1999). அட்ஜக்டிவ்ஸ். இன் கே. பிரௌன் & டி. மில்லர் (Eds.), கான்சைஸ் என்சைக்ளோபீடியா ஆஃப் கிராமாடிகல் கேடொகரிஸ் (பக். 1–8). ஆம்ஸ்டெர்டாம்: எல்சிவீய்ர் ஐஎஸ்பிஎன் 0-08-043164-X.\nவார்ரென், பீட்ரைஸ். (1984). கிளாசிஃபையிங் அட்ஜெக்டிவ்ஸ் . கோத்தன்பர்க் ஸ்டடீஸ் இன் இங்கிலீஷ் (எண். 56). கோடிபோர்க்: அக்டா யூனிவெர்சிடாடிஸ் கோதோபர்கென்சிஸ். ஐஎஸ்பிஎன் 91-7346-133-4.\nவீயர்ஸ்பிக்கா, அன்னா. (1986). வாட்ஸ் இன் ஏ நௌன் (ஆர்: ஹௌ டஸ் நௌன்ஸ் டிஃப்பெர் ஃப்ரம் அட்ஜக்டிவ்ஸ் (ஆர்: ஹௌ டஸ் நௌன்ஸ் டிஃப்பெர் ஃப்ரம் அட்ஜக்டிவ்ஸ்). ஸ்ட்டீஸ் இன் லாங்குவேஜ் , 10 , 353–389.\nஹெபர்கிராமர் பற்றிய ஒரு பெயரடைக் கட்டுரை\nபிரதீப் ரவீந்திரபதன் - பெயரடைகளின் பட்டியல்\nகல்லாவுடெட் ரைட்டர்ஸ் ஹாண்ட்புக் - பெயரடை வரிசை\nபெயரடைகள் - உங்கள் சொற்களுக்கு அழுத்தங்களைச் சேர்க்கும் தழுவும் சொற்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2013, 21:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/category/world/", "date_download": "2019-08-22T11:22:50Z", "digest": "sha1:SPNOHUE26H6FQGSB74D5TLBHGBZTXYB7", "length": 12283, "nlines": 157, "source_domain": "www.koovam.in", "title": "World", "raw_content": "\nஇஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ இய‌க்கங்க‌ளுக்கு நெத‌ர்லாந்து அர‌சு உத‌வி\nஇஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ இய‌க்கங்க‌ளுக்கு நெத‌ர்லாந்து அர‌சு உத‌வி சிரியாவில் போரிட்ட‌ ஐ.எஸ் ஐ.எஸ் போன்ற‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ இய‌க்கங்க‌ளுக்கு நெத‌ர்லாந்து அர‌சு உத‌வி வ‌ழ‌ங்கிய‌த‌ற்கான‌ வீடியோ ஆதார‌ம் வெளியாகியுள்ள‌து ம‌னிதாபிமான‌ உத‌வி” என்ற பெய‌ரில் வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்ட‌ உண‌வுப் பொருட்க‌ள், சீருடைக‌ள், பிக் அப் வாக‌ன‌ங்க‌ள் தீவிர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு நேர‌டியாக‌ப் போய்ச் சேர்ந்துள்ள‌ன‌. இங்கேயுள்ள‌ ப‌ட‌ங்க‌ளில் நெத‌ர்லாந்து அர‌சு வழ‌ங்கிய‌ பொருட்க‌ளை ஏற்றிச் சென்ற‌ டிர‌க் வ‌ண்டிக‌ளை காண‌லாம் அவ‌ற்றில் எழுதியுள்ள‌ அரபி எழுத்துக்க‌ளில் அவ்விய‌க்க‌ங்க‌ளின் பெய‌ர்க‌ள் உள்ள‌ன‌. ஜ‌ய்ஷ் அல் ப‌திஹீன்(Jaish al Fatiheen), முஜாஹிடி ஹொரான் (Mujahidi Horan) இவ‌ற்றுட‌ன் ஐ.எஸ். உட‌ன் தொட‌ர்புடைய‌ தொண்டு நிறுவ‌ன‌ம் ஒன்றின் பெய‌ரும் தெளிவாக‌த் தெரிகின்ற‌ன‌ இதிலே வேடிக்கை என்ன‌வென்றால் இந்த‌ ஆதார‌ங்க‌ள் நெத‌ர்லாந்து வெளிவிவ‌கார‌ அமைச்சு செய்த‌ த‌வ‌றொன்றினால் வெளியே வ‌ந்துள்ள‌ன‌ அதாவ‌து, சிரியாவில் போரினால்…\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nபதிவுகளை உடனுக்குடன் பெற இ மெயில் உள்ளீடு செய்து இலவச உறுப்பினராகவும்\nஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை August 22, 2019\nலசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் | ஒரு மாவீரனின் மரண சாசனம் August 21, 2019\nஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டி August 20, 2019\nகலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா August 19, 2019\nகாஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன் August 17, 2019\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் நதி இணைய சேவை\nபடிக்கவும் பகிரவும் அல்லது நீங்களே எழுதவும் செய்யலாம், சமூக அக்கறையுள்ள பதிவுகள் எண்ணங்கள் மற்றும் ஆரோகியமான விவாதங்கள் தருகிறது கூவம் தமிழ் நதி இணைய சேவை\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-22T11:40:46Z", "digest": "sha1:RCOTJM7IJWZTJPU3R35VMRXAJVPKEUFT", "length": 7201, "nlines": 117, "source_domain": "www.koovam.in", "title": "கொசுவ விரட்ட", "raw_content": "\nகொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n, கொசுவ விரட்ட, டெங்கு, தமிழக ரியல் எஸ்டேட், நம்பிக்கை நட்சத்திரம், மூலிகை, யூகிலிப்டஸ் (Eucalyptus), வேப்பிலை0 comment\nகொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி -ஒரு மண் சட்டியில் தீ கணல் போட்டு அதில் பச்சை வேப்பிலை போட்டு அதன்மீது சிறிது மஞ்சள் தூளையும் தூவிவிடுங்கள் அப்புறம் பாருங்கள் அதிலிருந்து வரும் புகை ���ொசுவை விரட்டோ விரட்டுனு விரட்டிவிடும் அதிலிருந்து வரும் புகை கொசுவை விரட்டோ விரட்டுனு விரட்டிவிடும் ஒரு கொசுகூட இனி இருக்கக்கூடாது அதற்கு என்ன வழி ஒரு கொசுகூட இனி இருக்கக்கூடாது அதற்கு என்ன வழி தேங்காய் நார்களை எரித்து அதன் புகையை வீட்டில் காண்பித்தாலும் ஒரு கொசுகூட இருக்காது தேங்காய் நார்களை எரித்து அதன் புகையை வீட்டில் காண்பித்தாலும் ஒரு கொசுகூட இருக்காது கொசு தொல்லை ஒழிந்திட மாம்பூவை எடுத்துக் கொள்ளுங்கள் வீட்டின் ஒரு பக்த்தில் நெருப்பை வைத்து அதன்மீது மாம்பூக்களை போடுங்கள் அதிலிருந்து வரும் புகையால் கொசு தொல்லை ஒழிந்துபேகும் கொசு தொல்லை ஒழிந்திட மாம்பூவை எடுத்துக் கொள்ளுங்கள் வீட்டின் ஒரு பக்த்தில் நெருப்பை வைத்து அதன்மீது மாம்பூக்களை போடுங்கள் அதிலிருந்து வரும் புகையால் கொசு தொல்லை ஒழிந்துபேகும் கொசுவுக்கு பிடிக்காத வாசனை எது கொசுவுக்கு பிடிக்காத வாசனை எது தெரியுமா உங்களுக்கு இந்த பூண்டு வாசனையை கண்டா கொசுவுக்கு சுத்தமா பிடிக்காது அதனால நீங்க பூண்டு சாப்பிட்டிங்கனா அந்த பூண்டு…\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nபதிவுகளை உடனுக்குடன் பெற இ மெயில் உள்ளீடு செய்து இலவச உறுப்பினராகவும்\nஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை August 22, 2019\nலசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் | ஒரு மாவீரனின் மரண சாசனம் August 21, 2019\nஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டி August 20, 2019\nகலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா August 19, 2019\nகாஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன் August 17, 2019\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் நதி இணைய சேவை\nபடிக்கவும் பகிரவும் அல்லது நீங்களே எழுதவும் செய்யலாம், சமூக அக்கறையுள்ள பதிவுகள் எண்ணங்கள் மற்றும் ஆரோகியமான விவாதங்கள் தருகிறது கூவம் தமிழ் நதி இணைய சேவை\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/veettil-kattukkattay-panam-seranuma/24314/", "date_download": "2019-08-22T12:34:30Z", "digest": "sha1:7AS762Z3ZBDZG7TNFGL3MO6W2K5UBQG4", "length": 8302, "nlines": 73, "source_domain": "www.tamilminutes.com", "title": "வீட்டில் கட்டுக்கட்டாய் பணம் சேரனுமா?! | Tamil Minutes", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் வீட்டில் கட்டுக்கட்டாய் பணம் சேரனுமா\nவீட்டில் கட்டுக்கட்டாய் ���ணம் சேரனுமா\nசொல்லிக்கொள்ளும்படியான வேலை, கைநிறைய வருமானம் இருந்தும், சிக்கனமாய் செலவழிச்சும் சிலருக்கு வீட்டில் பணம் சேராது. அப்படி பணம் சேராமல் இருக்க, அவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளே காரணம்.. அவை என்னவென்று தெரிந்துக்கொண்டு அவற்றை செய்யாமல் இருந்தாலே வீட்டில் பணம் சேரும்.\nயாருக்காவது பணம் கொடுக்கும்போதும், யாரிடமிருந்தாவது பணத்தை வாங்கும்போதும் வலக்கையால் செய்யவேண்டும். மறந்தும் இடக்கையால் கொடுக்கல், வாங்கல் செய்யாதீர்கள்.\nபணம் எண்ணும்போதும், வரவு செலவு எழுதி இருக்கும் நோட்டு, பேங்க் பாஸ்புக், சொத்து தஸ்தாவேஜுகள் என எதையும் எச்சில் தொட்டு புரட்டக்கூடாது. இது தரித்தரத்தை உண்டாக்கும்.\nவரவு செலவு நோட்டுகள், தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் எழுதத் துவங்கும் முன் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .( புனுகு, 2.கஸ்தூரி, 3.கோரோசனை, 4.குங்குமப்பூ, 5.அத்தர்/ சந்தனம், 6.பச்சை கற்பூரம், 7.ஜவ்வாது, 8.அரகஜா இந்த எட்டும் கலந்த கலவையே அஷ்டகந்தம்.)\nபர்ஸ், சட்டைப்பையில் பணம் இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது. பணம்தான் பணத்தை ஈர்க்கும்.\nவியாபார இடத்தில் பணப்பெட்டி வைத்திருக்கும் அறை சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிற பெயிண்ட் அடிப்பது பணவரவை அதிகப்படுத்தும். கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.\nபணப்பெட்டியில் பணம் வைக்கும்பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீமகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.\nபணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.\nஅவசியமில்லாதபோது பணத்தை கண்ட இடங்களில் போட்டு வைப்பதை தவிர்க்கவும். பீரோ, பெட்டி, பர்ஸ், எதாவது டப்பாக்களில் போட்டு வைக்க வேண்டும். செலவுக்கு பணத்தை வெளியில் வைக்கும்போது உடனே சட்டைப்பை, பர்ஸ், ஹாண்ட்பேக், அல்லது டப்பாக்களில் வைத்துவிடவேண்டும். கொஞ்சம் நேரம்பிடிக்கும் என்றால் பூஜையறையில் ஒரு தட்டில் வைப்பதை வழக்கத்தில் வைக்க வேண்டும்.\nஇப்படி செய்து வந்தால் பணம் சேரத்தொடங்கும்…\nமஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார ���ென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/09", "date_download": "2019-08-22T12:58:42Z", "digest": "sha1:WSJHYPSUHNNXMEQDKBGGUMKKGQZR7N5H", "length": 9390, "nlines": 144, "source_domain": "www.sudartechnology.com", "title": "9th August 2019 – Technology News", "raw_content": "\n2021 இல் ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ள புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட சாதனம்\nதற்போது ஹுவாவி, சாம்சுங் உட்பட பல நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் களமிறங்கியுள்ளன. எனினும் ஆப்பிள் நிறுவனம் இத் தொழில்நுட்பம் தொடர்பில் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது. ஆனால் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் இத் தொழில்நுட்பத்தினை தனது...\tRead more »\nபயனர்களின் தகவல்களை வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளும் டுவிட்டர்\nஇன்று உலக அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக பல நிறுவனங்களும் தமது உற்பத்திகளை சமூகவலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்வதற்கு ஆர்வம்காட்டி வருகின்றன. இப்படியிருக்கையில் சில சமூகவலைத்தளங்கள் தமது விளம்பர ஒப்பந்ததாரர்களுடன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பரிமாறி வருகின்றனர். டுவிட்டர்...\tRead more »\nவிசேட தேவையுடையவர்களுக்கு உதவ தயாராகும் ரோபோக்கள்\nஉலக அளவில் நவீன தொழில்நுட்பப் புரட்சிக்கு பெயர் பெற்ற நாடாக ஜப்பான் விளங்குகின்றது. ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிலேயே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அடுத்த ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இப் போட்டியிலும் பல தொழில்நுட்ப புரட்சிகளால் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க...\tRead more »\nவிண்வெளியில் ஆயுதம் தாங்கிய செயற்கைக்கோள்களை களமிறக்கும் பிரான்ஸ்\nபிரான்ஸ் ஜனா��ிபதி இமானுவல் மேக்ரான் நிர்வாகம், ஒரு இராணுவ விண்வெளி கட்டளையகத்தையும் (space command), கோளப்பாதையில் செயற்கைக்கோள்-எதிர்ப்பு ஆயுத அமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் 2018 இல், விமானப்படையின் விண்வெளி கட்டளையகத்தின் வழிகாட்டுதலின் கீழ், 20,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை மேற்பார்வையிடுவதற்காகவும்,...\tRead more »\nஇணையத்தில் லீக்கான ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் மாடல் இதில் இத்தனை சிறப்பம்சம் உள்ளதா\nஹூவாய் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேட் 30 ஸ்மார்ட்போன் மற்றும் 5ஜி வேரியண்ட் ஒன்றும் அறிமுகமாகும் என கூறப்படுகின்றது. இந்நிலையில்...\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதிதாக அறிமுகமாகும் Faraday Future FF91 காரின் விலை எவ்வளவு தெரியுமா\nநினைத்ததை விடவும் விரைவாக மாசடையும் வளிமண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு வரப்போகும் புதிய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/07/13090431/1043824/best-silk-farmers-award-for-best-minister-benjamin.vpf", "date_download": "2019-08-22T11:53:02Z", "digest": "sha1:IXV6LW5ENRORSDIHO3DTIOUBMWUNNABE", "length": 9136, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்க���் பரிசு : சட்டப்பேரவையில் அமைச்சர் பெஞ்சமின் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு : சட்டப்பேரவையில் அமைச்சர் பெஞ்சமின் தகவல்\nசிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.\nசிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர், நடப்பு நிதி ஆண்டில், வெண் பட்டுக் கூடுகள் உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் 3 சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முறையை 25 ஆயிரம், 20 ஆயிரம், 15 ஆயிரம் பரிசும், மாநில அளவில் 3 சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முறையே ஒரு லட்சம், 75 ஆயிரம்,50 ஆயிரம் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்காக 20 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்���ிய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbujaya.com/index.php/2013-04-03-04-59-35/71-80/ex77", "date_download": "2019-08-22T11:13:57Z", "digest": "sha1:BCM7KBW4HR7ASKVZI4KVR3NXVAJL4SHM", "length": 1724, "nlines": 34, "source_domain": "anbujaya.com", "title": "பயிற்சி 77 - சொற்களை இணைத்தல்", "raw_content": "\nபயிற்சி 77 - சொற்களை இணைத்தல்\nபயிற்சி 72- சொற்களை இணைத்தல்\nபயிற்சி 73 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 74 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 75 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 76 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 77 - சொற்களை இணைத்தல்\nபயிற்சி 78 - சொற்களை இணைத்தல்\nசரியான சொற்களை இணைத்து வாக்கியங்களை உருவாக்கவும்\nபயிற்சி உள்ள பக்கத்தைத் திறக்க அம்புக்குறியை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/how/p4.html", "date_download": "2019-08-22T12:14:02Z", "digest": "sha1:QNO7T5PYZQ6KXCJE6NRIA7QVEMZJ3ULU", "length": 34928, "nlines": 307, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay General - கட்டுரை - எப்படி?  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களி���் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\nதமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் 1972 முதல் தமிழில் வெளியாகும் நூல்களில் இருந்து சிறந்த நூல்களை தேர்வு செய்து பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகின்றது.\nஇதன்படி கீழ்காணும் வகைப்பாடுகளில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் மற்றும் நூலைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையும் வழங்கப்படுகின்றன.\nகீழ்காணும் வகைப்பாடுகளில் பரிசுகள் அளிக்கப்படுகின்றன.\n5. நாடகம் (உரைநடை, கவிதை)\n8. மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்\n9. பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்\n10. நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)\n11. அகராதி, கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித்தமிழ்\n13. வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு\n14. நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக அகழாய்வுகளும்\n15. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்\n17. மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்\n19. பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்\n20. மருந்தியல், உடலியல், நலவியல்\n21. தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)\n22. சமயம், ஆன்மிகம், அளவையியல்\n28. வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்\n29. இதழியல், தகவல் தொடர்பு\n31. பிற சிறப்பு வெளியீடுகள்\n1. பரிசுப் போட்டியில் பங்கு பெறுவோர் விண்ணப்பப் படிவத்தினை விடுபாடின்றி முழுமையாக நிறைவு செய்து அனுப்ப வேண்டும். முழுமையாக நிறைவு செய்யப்படாத விண்ணப்பம் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\n2. ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனியாக விண்ணப்பம் அனுப்புதல் வேண்டும்.\n3. போட்டிக்கு அனுப்பப் பெறும் நூல் ஒவ்வொன்றிலும் 5 படிகள் அனுப்புதல் வேண்டும்.\n4. மேற்காணும் வகைப்பாடுகளில் நூல் போட்டிக்கு ஏற்படும்.\n5. பரிசுப் போட்டிக்குக் கருதப்படும் நூல்களின் முதல் பதிப்பானது, போட்டிக்க���ரிய ஆண்டில் ஜனவரி முதல் நாளிலிருந்து டிசம்பர் 31க்குள் அச்சிடப் பெற்று வெளியிடப் பெற்றிருக்க வேண்டும்.\n6. நூலாசிரியர்/பதிப்பகத்தார் ஒப்பம் அல்லது இசைவுக் கடிதத்துடன் அனுப்பப்பெறும் விண்ணப்பங்கள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும். 7. நூலாசிரியர் ஒப்பமோ அல்லது இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதிப்பகத்தாருக்கு மட்டுமே பரிசளிக்கப்படும்.நூலாசிரியருக்கு பரிசு அளிக்கப்படாது. இதுபோல் பதிப்பகத்தார் ஒப்பமோ அல்லது இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதிப்பகத்திற்கான பரிசுகள் வழங்கப்படாது.\n8. இப்போட்டிக்காகப் பெறப்படும் நூல்களை அரசாங்கத்தால் அமர்த்தப் பெறும் நிலைக்குழு ஆய்ந்து பரிசுக்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்கும்.\n9. குறிப்பிட்டதொரு நூல் எந்த வகைப்பாட்டைச் சார்ந்தது என்று படிவத்தில் குறிப்பிடப்படாத நேர்வில் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது.\n10. வாழும் நூல்களின் ஆசிரியர்களுக்கும், நூல் வெளியிடப் பெற்ற போது வாழ்ந்து கொண்டிருந்த நூல்களின் ஆசிரியர்களின் நூல்கள் மட்டுமே இத்திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். நேர்வுக்கேற்ப நூலாசிரியருக்கோ, அவர்களுடைய மரபுரிமையாளருக்கோ பரிசுகள் வழங்கப் பெறும்.\n11. அரசால் ஏற்கப்பட்டுள்ள சீரமைப்பு செய்யப்பெற்ற எழுத்துக்களில் அச்சிடப்பட்ட நூல்கள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும். 12. நூல்கள் முன்னுரை போன்றவை உட்பட இரட்டை கிரவுண் அளவில் 150 பக்கங்களுக்குக் குறையாமலும், டெம்மி அளவில் 130 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுவர் இலக்கியம் போன்ற வகைப்பாடுகளுக்கு பக்க வரையறை இல்லை. இந்நூல்கள் எதுவும் கிரவுண் அளவுக்குக் குறைவின்றி இருக்க வேண்டும்.\n13. ஒரு வகைப்பாட்டில் ஒரு நூல் மட்டும் வரப் பெற்றால் அந்த வகைப்பாட்டில் பரிசு அளிக்கப்படாது.\n14. ஒரு வகைப்பாட்டில் இருமுறை பரிசு பெற்ற நூலாசிரியர் அதே வகைப்பாட்டில் மூன்றாவது முறையாகப் பரிசு பெற முடியாது.\n15. மத்திய/மாநில அரசின் நிதியுதவி அல்லது பரிசு பெற்ற எந்த நூலும் இந்தப் பரிசுப் போட்டிக்கு ஏற்கப்படாது.\n16. பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூல், ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருப்பின் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.\n17. வெளிநாட்டு நூலாசிரியரால் எழுதப் பெற்ற நூல் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப்படும் நிலையில் நூலாசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் மட்டும் அளிக்கப் பெறும்.\n18. பாடநூலில் இடம் பெற்றுள்ள நூல்கள் போட்டிக்கு ஏற்கப்படாது.\n19. போட்டிக்காக வரப்பெற்ற நூல்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்ப இயலாது.\n20. பரிசுக்குரிய நூல்கள் அரசின் ஏற்புக்குப் பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்ப்புத்தாண்டு நிகழ்வில் பரிசுகள் அளிக்கப்படும்.\n21. அறக்கட்டளை சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள், பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு அளிக்கப் பெற்ற ஆய்வேடுகள், நாளிதழ்களில் தொடராக வெளியிடப்பட்டவை, வானொலி, தொலைக்காட்சியில் தொடராக இடம் பெற்றவை (கவிதை, உரை நீங்கலாக) நூலாக ஆக்கப்பட்டிருந்தால் அவை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.\n22. பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப் பெற்ற இந்தியாவிலுள்ள நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தினருக்கும் அவர்கள் பரிசுத் தொகையினையும், பாராட்டுச் சான்றிதழையும் பெறுவதற்காக சென்னை வந்து செல்வதற்கான இரண்டாம் வகுப்பு சாதாரண தொடருந்துக் கட்டணம் அளிக்கப்படும். வெளிநாட்டினருக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படாது.\n23. இத்திட்டம் தொடர்பான விதிகளைத் தேவைக்கேற்ப திருத்தம் செய்து கொள்ளவோ அல்லது மாற்றம் செய்யவோ அல்லது நீக்கவோ அரசுக்கு அதிகாரம் உண்டு.\n24. இத்திட்டம் செயல்படுத்துவதில் எழக்கூடிய இடர்ப்பாடுகள் குறித்து அரசால் மேற்கொள்ளப்படும் முடிவே இறுதியானதாகும்.\n25. இப்போட்டியில் கலந்து கொள்ள ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் நூல் ஒன்றுக்கு ரூபாய் நூறு பதிவுக் கட்டணமாகச் செலுத்தி குறிப்பிட்ட விண்ணப்பப்படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.\nபரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களின் நூலாசிரியர்களுக்கு 1972-ல் இந்திய ரூபாய் ரூ 2000/- பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. பின்னர் 1991-ல் நூலாசிரியர்களுக்கான தொகை ரூ 5,000/- ஆகவும், 1998-ல் ரூ 10, 000/- ஆகவும், 2008 ஆம் ஆண்டில் நூலாசிரியருக்கு ரூ 20,000 மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூ5,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. பின்பு, 2011 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் பரிசளிப்பு விழாவிலிருந்து இத்தொகை நூலாசிரியருக்கு ரூ 30,000/- என்றும், பதிப்பகத்தினருக்கு ரூ 10, 000/- என்றும் உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.\nமேற்காணும் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களின் நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தினருக்கு பரிசுகள் வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம், திருவள்ளுவர் தினத்தன்று சென்னையில் நடத்தப் பெற்றது. இவ்விழா சில ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் அடுத்த ஆண்டுகளில் சேர்த்து நடத்தப் பெற்றிருக்கின்றன. 2012 ஆம் ஆண்டு முதல் இந்தப் பரிசளிப்பு விழா தமிழ்ப் புத்தாண்டு விழாவில் (சித்திரை மாதம் ஒன்றாம் தேதியில்) நடத்தப் பெற்றது.\nநிரப்பப்பட்ட விண்ணப்பம் நூலின் பத்து பிரதிகளுடன் அனுப்ப வேண்டிய முகவரி:\n | கணேஷ் அரவிந்த் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-22T11:10:19Z", "digest": "sha1:KKK52NIAHTF2OT7OTL3L4UTE44MIODIL", "length": 4841, "nlines": 66, "source_domain": "media7webtv.in", "title": "சேய்யூர் ( அவிநாசி ) மட்டன் சுக்கா - MEDIA7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nசேய்யூர் ( அவிநாசி ) மட்டன் சுக்கா\nசேய்யூர் ( அவிநாசி ) மட்டன் சுக்கா\nமட்டன் – 200 கிராம்\nசின்ன வெங்காயம் – 1/4 கப்\nபூண்டு – 10 பற்கள்\nமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 2 டீஸ்பூன்\nமல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்\nகெட்டியான தேங்காய் பால் – 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nசோம்பு – 1/2 டீஸ்பூன்\nபட்டை – 1/4 இன்ச்\nபிரியாணி இலை – 1\nமரசெக்கு எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்\n1.முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n2.பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.\n3.பின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.\n4.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.\n5.பின் அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.\n6.மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய் பால் சேர்த்து, தேங்காய் பாலும் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கினால், சேய்யூர் ( அவிநாசி ) மட்டன் சுக்கா ரெடி\nPrevious Previous post: மூன்று தொகுதி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று எம்.எல்.ஏக்களாக பதவியேற்பு\nNext Next post: தொப்பையைக் குறைக்க உதவும் ஜூஸ்\nதூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-08-22T11:28:59Z", "digest": "sha1:4WNPPY7RDO34FXUS7D5NW35NXIQK42ST", "length": 9204, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈ. வி. சரோஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈ. வி. சரோஜா (1935 – நவம்பர் 3, 2006) ஒரு பழம்பெரும் தென்னிந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்தவர்.\n1.1 நடித்த திரைப்படங்களின் பட்டியல்\nஎன் தங்கை திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், மதுரை வீரன், படிக்காத மேதை, வீரத்திருமகன், குலேபகாவலி, பாக்கிய லட்சுமி, கொடுத்து வைத்தவள் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்தார். இவர் சுமார் 70 திரைப்படங்களில் நடித்திருந்தார்.\nஎம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார் ஈ.வி சரோஜா. இயக்குநர் டி. ஆர். ராமண்ணா இவரின் கணவர் ஆவார்.\nஎங்கள் வீட்டு மகாலட்சுமி ‎\nகடன் வாங்கி கல்யாணம் ‎\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்\n2002 ஆம் ஆண்டில் இவர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து முத்தமிழ்ப் பேரவையின் நாட்டிய செல்வம் விருதினைப் பெற்றார்.\nதிரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக 2002 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது 2004 இல் இவருக்கு வழங்கப்பட்டது.\nநெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈ. வி. சரோஜா நவம்பர் 3, 2006 அன்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.[1]\n↑ \"E.V. Saroja dead\". தி இந்து (04 நவம்பர் 2006). மூல முகவரியிலிருந்து 3 அக்டோபர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 04 நவம்பர் 2016.\nஈ. வி. சரோஜா மரணம்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2019, 07:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:ListFiles", "date_download": "2019-08-22T12:33:47Z", "digest": "sha1:7DOWEPOLFYYLIKPWFPWLRFVY5PBW3XSQ", "length": 17238, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇச்சிறப்புப் பக்கம் பதிவேற்றப்பட்ட கோப்புகளைப் பட்டியலிடுகிறது.\nபடங்களின் பழைய பதிப்பை உள்ளடக்கியது\nமுதலாவது பக்கம்முந்திய பக்கம்அடுத்த பக்கம்கடைசி பக்கம்\n17:21, 16 சூலை 2019 மைனா (தொலைக்காட்சித் தொடர்).jpg (கோப்பு) 44 KB Thilakshan மைனா என்பது 2019 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். ==Licensing== {{non-free television screenshot|image has rationale=yes}}\n22:00, 1 சூலை 2019 கேப்டன் மார்வெல் (திரைப்படம்).jpg (கோப்பு) 51 KB Thilakshan கேப்டன் மார்வெல் (Captain Marvel) 2019 ஆம் ஆண்டில் வெளியான அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோ திரைப���படம் ஆகும். == அனுமதி == {{Non-free movie poster}} பகுப்பு:2019 ஆங்கிலத் திரைப்படங்கள்\n21:53, 1 சூலை 2019 அலாவுதீன் (திரைப்படம்).jpg (கோப்பு) 94 KB Thilakshan அலாவுதீன் (Aladdin) என்பது 2019ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க கற்பனைத் திரைப்படம் ஆகும். == அனுமதி == {{Non-free movie poster}} பகுப்பு:2019 ஆங்கிலத் திரைப்படங்கள்\n19:24, 18 சூன் 2019 அருந்ததி (தொலைக்காட்சித் தொடர்).jpg (கோப்பு) 190 KB Thilakshan == சுருக்கம் == அருந்ததி இது ஒரு சன் தொலைக்காட்சி தொலைக்காட்சி தொடர் ஆகும். ==Licensing== {{non-free television screenshot|image has rationale=yes}}\n21:03, 11 சூன் 2019 மலர் (தொலைக்காட்சித் தொடர்).jpg (கோப்பு) 39 KB Thilakshan == சுருக்கம் == இது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மலர் என்ற தொடரின் படிமம் ஆகும். ==Licensing== {{non-free television screenshot|image has rationale=yes}}\n20:50, 11 சூன் 2019 கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் (தொலைக்காட்சித் தொடர்).jpg (கோப்பு) 81 KB Thilakshan == சுருக்கம் == கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் இது ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர் ஆகும். ==Licensing== {{non-free television screenshot|image has rationale=yes}}\n19:18, 11 சூன் 2019 Oru-Kaidhiyin-Diary-1984.jpg (கோப்பு) 19 KB AntanO 05:40, 19 அக்டோபர் 2013 இல் உள்ளபடியான பதிப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n08:32, 10 சூன் 2019 சட்டம்.jpeg (கோப்பு) 5 KB A-wiki-guest-user 15:55, 27 திசம்பர் 2012 இல் உள்ளபடியான பதிப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n18:27, 11 மே 2019 திருச்செல்வம் நூல்கள் 2016.jpg (கோப்பு) 13 KB பன்னீர்ச்செல்வம் இர.திருச்செல்வம் நூல்கள் 2016\n18:19, 11 மே 2019 இர.திருச்செல்வம் செம்மொழி மாநாடு.jpg (கோப்பு) 6 KB பன்னீர்ச்செல்வம் இர.திருச்செல்வம் செம்மொழி மாநாட்டில் 2010\n20:06, 3 மே 2019 ஷசாம் (2019) திரைப்படம்.jpg (கோப்பு) 84 KB Thilakshan 2019ஆம் ஆண்டு திரைக்கு வந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தின் தமிழ் படிமம். ==Licensing== {{Non-free movie poster}}\n20:06, 10 ஏப்ரல் 2019 அலிடா பேட்டில் ஏஞ்சல்.jpg (கோப்பு) 63 KB Thilakshan இது ஒரு அலிடா பேட்டில் ஏஞ்சல் என்ற ஆங்கில திரைப்படத்தின் தமிழ் புகைப்பிட பாதிப்பாகும். ==Licensing== {{Non-free poster|image has rationale=yes}}\n18:20, 3 ஏப்ரல் 2019 திருமணம் தொலைக்காட்சித் தொடர்.jpg (கோப்பு) 30 KB Thilakshan\n18:32, 28 மார்ச் 2019 ரௌத்ரம் தொடர்.jpg (கோப்பு) 33 KB Thilakshan == சுருக்கம் == ரௌத்ரம் இது ஒரு வசந்தம் தொலைக்காட்சி தொடர் ஆகும். == அனுமதி == {{Non-free television screenshot}}\n18:26, 28 மார்ச் 2019 முதல் பார்வை (தொலைக்காட்சித் தொடர்).jpg (கோப்பு) 28 KB Thilakshan == சுருக்கம் == முதல் பார்வை இது ஒரு வசந்தம் தொலைக்காட்சி தொடர் ஆகும். == அனுமதி == {{Non-free television screenshot}}\n18:21, 28 மார்ச் 2019 கலக்கப் போவது யாரு பகுதி 8.jpg (கோப்பு) 91 KB Thilakshan == சுருக்கம் == இது [[விஜய் தொலைக்காட்சி]யின் கலக்கப் போவது யாரு (பகு���ி 8) என்ற நிகழ்ச்சியின் படிமம் ஆகும். ==Licensing== {{non-free television screenshot|image has rationale=yes}}\n18:18, 28 மார்ச் 2019 ரெடி ஸ்டெடி போ2.jpg (கோப்பு) 37 KB Thilakshan == சுருக்கம் == இது [[விஜய் தொலைக்காட்ச்சி]யின் ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியின் படிமம் ஆகும். ==Licensing== {{non-free television screenshot|image has rationale=yes}}\n20:42, 19 மார்ச் 2019 பாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்).jpg (கோப்பு) 72 KB Thilakshan == சுருக்கம் == பாரதி கண்ணம்மா இது ஒரு விஜய் தொலைக்காட்சி தொடர் ஆகும். ==Licensing== {{non-free television screenshot|image has rationale=yes}}\n20:40, 19 மார்ச் 2019 அஞ்சலி (தொடர்).jpg (கோப்பு) 21 KB Thilakshan == சுருக்கம் == அஞ்சலி (தொலைக்காட்சித் தொடர்) இது ஒரு விஜய் தொலைக்காட்சி தொடர் ஆகும். ==Licensing== {{non-free television screenshot|image has rationale=yes}}\n19:28, 15 மார்ச் 2019 விநாயகர் (பக்தித் தொடர்).jpg (கோப்பு) 21 KB Thilakshan\n19:12, 15 மார்ச் 2019 செல்வமகள் தொலைக்காட்சித் தொடர்.jpg (கோப்பு) 41 KB Thilakshan == சுருக்கம் == செல்வமகள் இது ஒரு சன் தொலைக்காட்சி தொலைக்காட்சி தொடர் ஆகும். ==Licensing== {{non-free television screenshot|image has rationale=yes}}\n15:33, 6 மார்ச் 2019 வசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி).jpg (கோப்பு) 9 KB Thilakshan == சுருக்கம் == இது தற்பொழுது உள்ள வசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி) என்ற தொலைக்காட்ச்சியின் சின்னம்.\nமுதலாவது பக்கம்முந்திய பக்கம்அடுத்த பக்கம்கடைசி பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/maruti-suzuki-scross-facelift-variants-explained-20766.htm", "date_download": "2019-08-22T11:15:36Z", "digest": "sha1:WZW4SIHKIM72UAA6DIQI5YGNESHNSAOA", "length": 22645, "nlines": 237, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி சுசூகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்மாருதி சுசூகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nமாருதி சுசூகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nவெளியிடப்பட்டது மீது Apr 22, 2019 11:50 AM இதனால் Raunak for மாருதி S-Cross\nதகவல்: மாருதி சுஸுகி S-கிராஸ் ஃபேஸ்லிப்ட்டை ரூ. 8.49 லட்சத்தில் வெளியிடுகிறது\nமாருதி சுஸுகி எஸ்-கிராஸ் இன் மிட்- சைக்கிள் புதுப்பித்தல், அதன் போட்டித்தன்மையைக் கொண்ட ஹூண்டாய் க்ரீடாவுடன் அதன் போட்டியை புதுப்பிப்பதற்கு இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சமன்பாட்டில் ரெனோல்ட் கப்டூரை இயக்கும், இந்த போட்டியை மேலும் தீவிரப்படுத்த.\nஃபேஸ்லிப்ட்டில், S- கிராஸ் தோற்றத்தை அதிகரிக்க மாருதி முயன்றது, அது முன்னர் சிறிது உப்புச்சப்பின்றி இருந்தது மற்றும் இப்போது நிறைய குட்டிஸ் வழங்குகின்றது. எந்த மாதிரியான பொருத்தம் உங்களுக்கு சிறந்தது என்று பார்ப்போம்.\nமாருதி S-கிராஸ் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் (DDiS 320: 120PS / 320Nm, 6 ஸ்பீட் மேனுவல்) கைவிட்டது, இப்போது ஒப்பீட்டளவில் கம்மியாக இயங்கும் 1.3-லிட்டர் டீசல் (DDiS 200: 90PS / 200Nm, 5- வேக ஃபேஸ்லிப்ட் மேனுவல்) மட்டுமே வழங்குகின்றது\n1.3-லிட்டர் டீசல் சுஸுகிவின் SHVS மிதமான-கலப்பின தொழில்நுட்பத்தைப் பெறுகிறது, இது சியஸ் மற்றும் எர்டிகா போன்றது, இது எஞ்சின் தொடக்க நிறுத்த முறை, பிரேக் ஆற்றல் மீளுருவாக்கம் மற்றும் டார்க் உதவி செயல்பாட்டுடன் வருகின்றது\nமரியாதைக்கு உரியது SHVS முறைமை, S- கிராஸ் DDiS 200 இன் ஒட்டுமொத்த எரிபொருள் திறன் 23.65 kmpl.லிருந்து 25.1 kmpl வரை கொடுத்தது\nசர்வதேச ஸ்பெக் ஃபேஸ்லிப்ட் பூஸ்டெர்ஜெட் சீரிஸ் - 1.0 லிட்டர் / 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் அறிமுகத்தை கண்டது என்றாலும் - S-க்ராஸின் பெட்ரோல் ஆப்ஷன் பற்றி மாருதி இடமிருந்து எந்தவிதமான வார்த்தையும் இல்லை\nநான்கு டிரிம் அளவுகளில் இது கிடைக்கிறது - சிக்மா (பேஸ்), டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்ஃபா (ரேஞ்ச் -டாப்பிங்)- முன்பை போலவே\nபூட் ஸ்பேஸ் (353-லிட்டர்) மற்றும் கிரௌண்ட் கிலீயரென்ஸ் (180 மிமீ) மாறாமல் இருக்கும்\nஇரட்டை முன் ஏர்பேக்குகளுடன் ABS(ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) உடன் EBD (எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன்)\n• பெர்ல் ஆர்க்டிக் வெள்ளை\nஇந்த ஐந்து வண்ண விருப்பங்களில், நெக்ஸா ப்ளூ (படங்கள் பாருங்கள்) ஒரு புதிய கூடுதலாக உள்ளது\nமாருதி சுசூகி ஸ்-கிராஸ் சிக்மா\n• Lamps விளக்குகள்: ஆலஐன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் (முன்-மாற்று மாதிரியை பல பிரதிபலிப்பு அலகு கொண்டிருந்தது). இயல்பான ஒளிரும் வால் விளக்குகள், ஆனால் புதிய கிராபிக்ஸ் கொண்டிருக்கும்\nAudio ஆடியோ: எந்தவொரு ஆடியோ முறையும் வழங்காது\n• Comfort வசதி: சென்ட்ரல் லாக்கிங், மின்சக்தியால் சீர்படுத்தத்தக்க வெளிப்பறத்தில் உள்ள ரியர் வியுவ் கண்ணாடிகள் (ORVMs), மின் ஜன்னல்களுடன் ஓட்டுநர்-பக்க ஆட்டோ அப்/டோவ்ன். மேலும் சலுகையில் சாய்ந்து சரிசெய்யக்கூடிய ஸ்டேரிங், மேனுவல் ஏசி மற்றும் உயரம் அனுசரிப்பு சீட்பெல்ட்ஸ் உள்ளன\n• Tyres டயர்ஸ்: ஸ்டீல் விளிம்புகளுடன் 215/60 குறுக்கு வெட்டு (205/60 வரை)\nமாருதி சுசூகி S-கிராஸ் ட���ல்டா\nஅடிப்படையான சிக்மாவை விட, டெல்டா பெறுவது:\n• Audio ஆடியோ: நான்-டச் டபுள்-தின் ஆடியோ அமைப்புடன் ப்ளூடூத் இணைப்பு, CD ப்ளய் பேக்கு ஆக்ஸ்-இன் மற்றும் USB இன்புட். யூனிட் ஒரு நான்கு-ஸ்பீக்கர் அமைப்பு இணைக்கப்பட்ட ஒரு ரிமோட்டுடன் வருகிறது.\nComfort வசதி: ஆடியோ மற்றும் அழைப்பு செயல்பாடுகளுடன் தொலைநோக்கி அனுசரிப்பு ஸ்டேரிங், முன் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பின்புற பார்க்கிங் உணரிகள்\nLamps விளக்குகள்: கையுறை பெட்டி, லக்கேஜ் பெட்டி மற்றும் முன் புட்வெல்லில் வெளிச்சம்\nAesthetics அழகியல்: பிளாக் கூரை ரெயில்கள் மற்றும் முழு சக்கர கவர்\nமாருதி சுசூகி S-கிராஸ் செட்டா\n• ஆடியோ: சுசூகி இன் 7 இன்ச் ஸ்மார்ட் பேலே இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பில்ட்-இன் நவிகேஷன் மற்றும் ஆப்பிள் கார் பிளே மற்றும் கூகுள் அண்ட்ராய்டு ஆட்டோ. யூனிட் ஒரு ஆறு ஸ்பீக்கர் அமைப்பு (நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு ட்வீட்டர்ஸ்) இணைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டு அடிப்படையிலான ரிமோட் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆதரவுடன் குரல் கட்டளைகளும் வழங்கப்படுகின்றன\nவசதி: செயலற்ற கீலஸ்-என்ட்ரியுடன் எஞ்சின் புஷ்-பொத்தான் தொடக்க நிறுத்தத்தில், குரூஸ் கட்டுப்பாடு, ஆட்டோ காலநிலை கட்டுப்பாடு, உயரம் அனுசரிப்பு ஓட்டுநர் இருக்கை, பின்புற இருக்கைகளை சாய்த்துக்கொள்வது மற்றும் ஆர்ம்ரெஸ்ட் (இரட்டை கப்ஹோல்டேர்ஸ்) மற்றும் மின் மடக்கக்கூடிய ORVMs. மேலும் சலுகையில் வழங்கல் பின்புறம் வாஷ் அண்ட் வைப் உடன் டீபாகர்.\nஅழகியல்: 16-அங்குல இயந்திர-வெட்டு இரட்டை- தொனியில் உலோக கலவைகள், ORVMs மீது டர்ன் விளக்குகள், சாடின் பூச்சு உள்துறை சிறப்பம்சங்கள், பியானோ கருப்பு இன்ஸெர்ட்ஸ் உடன் சென்டர் கன்சோல்\nவிளக்குகள்: முன் மூடுபனி விளக்குகள்​​​​​​​\nமாருதி சுசூகி ஸ்-கிராஸ் ஆல்பா\nசெட்டாவை விட, வரம்பை-உயர்த்தும் ஆல்பா பெறுவது:\nவிளக்கு: LED கிராபிக்ஸ் பகல்நேர இயங்கும் LED மற்றும் வால் விளக்குகளுடன் LED ப்ரொஜெக்டர்\nவசதி: ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ் உடன் ஆட்டோ லெவெல்லிங், ஆட்டோ வைப்பர்கள், ரீயர்வியூ கண்ணாடி உள்ளே ஆட்டோ-டிமிமிங்\nஅழகியல்: லேதெரெட்டே அப்ஹால்ஸ்தீரி மற்றும் தோல் மூடப்பட்டிருக்கும் ஸ்டீயரிங்\nமொத்தத்தில், மாருதி ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொன்றிற்கும் ஏதோ ஒன்றை வழங்கியுள்ளது, இர��ப்பினும், ஸ்பெக்ஸை மட்டும் நினைவில் கொண்டு வாங்க வேண்டுமென்றால், பணம் செலுத்துவதற்கான மிக மதிப்பு வாய்ந்தது செட்டா. மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் 1.3 லிட்டர் DDiS 200 விலை ரூ. 7.94 முதல் 10.55 லட்சம் வரை இருக்கும். 1.6 லிட்டர் DDiS 320 டீசல் என்ஜின் (11.66 லட்சம் ரூபாய்) விலை நிறுத்தப்பட்டதால், புதுப்பிக்கப்பட்ட S- கிராஸ் லேசான விலையில் தவிர பல மாற்றங்கள் இல்லாததால், அதே அளவிலான S-கிராஸ் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது கலப்பு தொழில்நுட்பத்தை தவிர.\nபாருங்கள்: ரெனால்ட் கேப்டர் Vs ஹூண்டாய் கிரட்டா Vs மாருதி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்\nWrite your Comment மீது மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் Cross\n191 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.8.85 - 11.48 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nக்ரிட்டா போட்டியாக SX4 S Cross\nவேணு போட்டியாக SX4 S Cross\nபாலினோ போட்டியாக SX4 S Cross\nசியஸ் போட்டியாக SX4 S Cross\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\n2018 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விளக்கப்பட்...\nஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: நாம் விரும்பக்கூடிய 5 விஷயங்...\nஹூண்டாய் க்ரெட்டா- எந்... போட்டியாக பிரிவுகளின் மோதல்: டொயோட்டா யாரிஸ்\nரெனால்ட் கேப்ட்ஷர்: நிஜ உலக செயல்த... போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா 2018\nரெனால்ட் கேப்ட்ஷர் - எந்த SUV சிறந... போட்டியாக 2018 ஹூண்டாய் க்ரெட்டா\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2690282.html", "date_download": "2019-08-22T11:07:07Z", "digest": "sha1:QYCTJZMR6GYUN2Z6ZGUD53I4ACYWK3RN", "length": 8663, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "குளிர்சாதன வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு ரயில்: ஜூலை மாதத்தில் அறிமுகம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகுளிர்சாதன வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு ரயில்: ஜூலை மாதத்தில் அறிமுகம்\nBy DIN | Published on : 25th April 2017 01:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபயணிகள் அதிகம் பயணம் செய்யும் தில்லி-லக்னௌ போன்ற வழித்தடங்களில் குளிர் சாதன வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு இருக்கை வசதி கொண்ட இரவு நேர ரயிலை வரும் ஜூலையில் ரயில்வே இயக்கவுள்ளது.\nஇதுகுறித்து தில்லியில் ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nஉத்கிரிஷ்ட் இரட்டை அடுக்கு ரயில் அல்லது உதய் விரைவு ரயில் என்ற பெயரில் குளிர்சாதன வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு இருக்கை வசதி கொண்ட ரயில் விடப்படுகிறது. இந்த ரயிலை வரும் ஜூலை மாதத்தில் இந்திய ரயில்வே தொடக்கி வைக்கிறது. புது தில்லி-லக்னௌ போன்ற பயணிகள் அதிகம் பயணம் செய்யும் வழித்தடங்களில் இரவு நேரத்தில் இந்த ரயில் விடப்படுகிறது.\nஇந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும், தலா 120 பேர் வரை உட்கார்ந்து பயணம் செய்ய முடியும். ரயிலில் சூடான உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்களை அளிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.\nபயணிகள் கட்டணமானது, வழக்கமான மெயில் ரயில் மற்றும் விரைவு ரயில்களில் 3-ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளுக்கு வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணத்தை விட குறைவாக இருக்கும். ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் மிகப்பெரிய எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். இதில் இருந்து, பயணிகளின் இருக்கைகளுடன் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஹெட்போன்களுக்கு வை-ஃப மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சத்தம் அனுப்பப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇரட்டை அடுக்கு ரயில்இந்தியாரயில்வே double decker trainIndiaRailway\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய ப��ங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/17554-reliance-communications.html", "date_download": "2019-08-22T11:58:38Z", "digest": "sha1:2DARAWDHKVO2D6YV3ECFPU5733MZ6D6M", "length": 10254, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "அனில் அம்பானி உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்: ரூ. 550 கோடி செலுத்தாத வழக்கில் முறையீடு | Reliance Communications", "raw_content": "\nஅனில் அம்பானி உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்: ரூ. 550 கோடி செலுத்தாத வழக்கில் முறையீடு\nஎரிக்சன் நிறுவனத்துக்கு 550 கோடி ரூபாயை செலுத்தாததால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகியுள்ள தொழிலதிபர் அனில் அம்பானி இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நடத்தி வந்த அனில் அம்பானி, நிறுவனம் நஷ்டமானதால் கடனாளியானார். ₹45,000 கோடி கடன் இருந்த நிலையில், அவரது சகோதரரான முகேஷ் அம்பானி (ஜியோ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் அலைவரிசை, கோபுரங்கள் உள்ளிட்டவற்றை ₹25,000 கோடிக்கு வாங்க முன்வந்தார்.\nஆனால், அதற்கு முன்பு பயன்படுத்திய அலைவரிசை கட்டணம் ₹2,900 தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்தப்படவில்லை.தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அந்த நிறுவனத்துக்கு ₹1,600 கோடி தர வேண்டி இருந்தது.\nநீதிமன்ற மூலம் சென்டில்மென்ட் தீர்வு காணப்பட்டு ₹550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் சம்மதித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்தத் தொகையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்காததால், உச்ச நீதிமன்றத்தை அணுகியது எரிக்ஸன் நிறுவனம்.\nநீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதிக்கவில்லை என்று எரிக்ஸன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஆனால், குறிப்பிட்ட தேதி கடந்தும், ரிலையன்ஸ் நி���ுவனத்தின் அதிபர் அனில்அம்பானி அந்த தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nமுன்னதாக அனில் அம்பானி சார்பில் ஆஜரான மூத்த வழகறிஞர்கள் கபில் சிபல் உள்ளிட்டோர், 118 கோடி ரூபாயை தற்போது செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு, அந்த தொகையை அரசு கருவூலத்தில் செலுத்த உத்தரவிட்டது.\nஇந்தநிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது. இதன்படி உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி இன்று ஆஜரானார். விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது.\nடெல்லி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவ தடை கோரும் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nமுதல்வருக்கே அதிகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பதில் அளிக்காத ஆளுநர் கிரண்பேடி\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்க்கும் மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும்: தலைமை நீதிபதியிடம் டி.ஆர்.பாலு எம்.பி மனு\nமுதல்வருக்கே அதிகாரம்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி: நாராயணசாமி\nகர்நாடக அணைகளில் நீர்ப்பெருக்கு: காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்; ராமதாஸ்\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரைச் சந்திக்க வேண்டும்: இன்றுக்குள் முடிவெக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅனில் அம்பானி உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்: ரூ. 550 கோடி செலுத்தாத வழக்கில் முறையீடு\nசேவாக்கை எச்சரித்த மாத்யூ ஹேடன்: உலகக்கோப்பையில் பார்க்கலாம், குறைத்து மதிப்பிடாதீர்கள்\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு\nரகசிய காப்புச்சட்டத்தில் மோடியை கைது செய்யுங்கள்: ராகுல் காந்தி காட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/17626-farmerss.html", "date_download": "2019-08-22T12:06:10Z", "digest": "sha1:KZVFJUR7SAORXDASVJJAFMWN4TNFL6AP", "length": 9209, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "விவசாயத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போதுமானதாக இல்லை: சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வறிக்கை தகவல் | farmerss", "raw_content": "\nவிவசாயத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போதுமானதாக இல்லை: சர்வதே�� தொழிலாளர் அமைப்பு ஆய்வறிக்கை தகவல்\nவிவசாயத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கடந்த 20 ஆண்டுகளில் போதுமான அளவுக்கு உயரவில்லை என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) சுட்டிக்காட்டியுள்ளது.\n1993-94-ம் ஆண்டு முதல் 2011-12 வரையான காலத்தில் விவசாயத் தொழிலாளிகளின் ஊதியம் 48 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதே கால கட்டத்தில் அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள், மேலாளர்கள் ஆகியோரின் ஊதிய விகிதம் 98 சதவீதம் உயர்ந்துள்ளது.\nஐஎல்ஓ வெளியிட்டுள்ள ஊதியம் தொடர்பான அறிக்கையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\n1993-94-ம் ஆண்டில் ஒரு விவசாயத் தொழிலாளிக்கு வழங்கப்பட்ட ஊதியம் ரூ. 120. அது 2011-12-ம் ஆண்டில் ரூ. 177 ஆக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள், மேலாளர்கள் ஆகியோரின் ஊதியம் ரூ. 530-லிருந்து ரூ. 1,052 ஆக உயர்ந்துள்ளது. தொழில்முறை பணியாளர்களின் ஊதிய விகிதம் 90 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஐஎல்ஓ ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nவிவசாயத் தொழிலாளர்களைப் போலவே மீன் சார்ந்த பணியில் ஈடுபட்டிருப்போர், மிஷின் ஆப்பரேட்டர் ஆகியோரது ஊதியம் 44 சதவீத அளவுக்கே உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.\nமத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் அளிப்பதாக கூறியுள்ளது. ஆனால் விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு எவ்வித சலுகையும் காட்டப்படாதது இத்தொழிலை விட்டு பலரும் விலகும் நிலையை உருவாக்கும். ஏறக்குறைய 14.43 கோடி விவசாயத் தொழிலாளிகள் உள்ளதாக ஐஎல்ஓ குறிப்பிடுகிறது. ஊதிய கமிஷன் மூலம் உயர்வு அனைத்தும் அரசு பணியாளர்களுக்கு கிடைக்கிறது. இதைக் காரணம் காட்டி தனியார் நிறுவனங்களும் ஊதிய உயர்வு அளிக்கின்றன.\nமிக அதிக அளவு ஊதியம் வழங்கும் நிறுவனங்களின் விகிதம்7.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது 20 ஆண்டுகளுக்குப் பிறகு 10.7 என்ற அளவுக்கு 2004-ல் உயர்ந்து 2012-ல் 7.6 என்ற நிலைக்கு சரிந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. பிற தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் விவசாயத் தொழிலாளிகளின் நிலைமை ஓரளவு பரவாயில்லை என்றே அறிக்கை கூறுகிறது. விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளில் தொழிலாளிகளின் ஊதியம் சற்று உயர்ந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் பிடித்தம்\nகாந்தி மியூசியம் நிர்வாகத்துக்கும் - தமிழக அரசுக்கும் பனிப்போர்: ஊதிய உயர்வின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஊழியர்கள் \nதமிழக அரசின் உத்தரவால் போக்குவரத்து தொழிலாளர்கள் அதிருப்தி\nவிவசாயத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போதுமானதாக இல்லை: சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வறிக்கை தகவல்\nஸ்விக்கி ஸ்டோர் தொடங்க திட்டம்\nஇரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆஃப் இந்தியா 330 ரன்கள் குவிப்பு; ஹனுமா விகாரி 114, மயங்க் அகர்வால் 95 ரன்கள் விளாசல்\nஇன்று உலக வானொலி நாள்: பழங்கால வானொலிகளைச் சேகரித்து வைத்துள்ள கோவை இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/entertainment/jokes/mobile-phones-resisting-heat/", "date_download": "2019-08-22T11:42:07Z", "digest": "sha1:UEU6QLKJUI2FC6EMXH2IU2EYNP4QDNKZ", "length": 4939, "nlines": 86, "source_domain": "www.techtamil.com", "title": "மொபைல் போனில் சமையல், கலி காலம் வேறு என்ன சொல்ல – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமொபைல் போனில் சமையல், கலி காலம் வேறு என்ன சொல்ல\nமொபைல் போனில் சமையல், கலி காலம் வேறு என்ன சொல்ல\nகுறிப்பு : வீடியோ இணைக்கப் பட்டுள்ளது ( video is attached ). மூன்று மொபைலை தீயில் கருக்கி, எது நீண்ட நேரம் தாங்குகிறது என்று ஆராய்ந்து இருக்கிறார்கள். வேடிக்கையான முயற்சி . ஒரே ஒரு வருத்தம், ஒரு மொபைலையாவது எனக்கு கொடுத்துஇருக்கலாம் 😀 .\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nவரும் மார்ச் 15ம் தேதியுடன் Facebook முழுவதுமாக இயங்காது.\nலேட்டஸ்ட் டெக்னாலஜி மெசினு (latest Technology Machine)\nஇந்தியப் புலியும் , ஆஸ்திரேலிய கங்காருவும் :)\nஇந்த மீன்கள் அழகானது மட்டும் அல்ல , ஆச்சரியமானதும் தான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியப் புலியும் , ஆஸ்திரேலிய கங்காருவும் :)\nஇந்த மீன்கள் அழகானது மட்டும் அல்ல , ஆச்சரியமானதும் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/05/31230856/1037363/icc-cricket-world-cup-2019.vpf", "date_download": "2019-08-22T11:50:20Z", "digest": "sha1:RNNNKGLJKMCLBPWHXUNT44PS56UXGOMG", "length": 9653, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடர் : மேற்கு இந்திய தீவுகள் அணி அபார வெற்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடர் : மேற்கு இந்திய தீவுகள் அணி அபார வெற்றி\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி வீழ்ந்துள்ளது\nடாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச தீர்மானித்த‌து. இதையடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் அணியின் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பியதால் அந்த அணி, 105 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து. மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில், ஓசேன் தாமஸ் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியினர் அதிரடியாக ஆடி, 13 ஓவர்களில் இலக்கை எட்டினர். மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்கார‌ர் கிறிஸ் கெயில் அரைசதம் கடந்தார். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஓசேன் தாமஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.\nதோனி மீது முழு நம்பிக்கை வைத்திருந்த ரசிகர் : தோனி ஆட்டமிழந்தவுடன் அதிர்ச்சியில் மரணம்\nஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியை பார்த்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nஅரையிறுதி போட்டியில் இந்தியா போராடி தோல்வி\nஉலக கோப்பை அரையிறுதி போட்டியில், இந்தியாவை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது .\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - பாகிஸ்தானிடம் வீழ்ந்தது, ஆப்கானிஸ்தான்\nஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட���டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா\nஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,\nசின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்\nஅமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nமகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்\nசர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.\nதேசிய அளவிலான கராத்தே போட்டி : பழனி மாணவன் தங்கம் வென்று சாதனை\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbujaya.com/index.php/2013-04-03-04-59-35/71-80/ex78", "date_download": "2019-08-22T11:14:05Z", "digest": "sha1:OYVY2UIBMZVK76FBQ3HMAJAZ666AE4FM", "length": 1724, "nlines": 34, "source_domain": "anbujaya.com", "title": "பயிற்சி 78 - சொற்களை இணைத்தல்", "raw_content": "\nபயிற்சி 78 - சொற்களை இணைத்தல்\nபயிற்சி 72- சொற்களை இணைத்தல்\nபயிற்சி 73 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 74 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 75 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 76 - படமும் வினைச்சொற்களும்\nபயிற்சி 77 - சொற்களை இணைத்தல்\nபயிற்சி 78 - சொற்களை இணைத்தல்\nசரியான சொற்களை இணைத்து வாக்கியங்களை உருவாக்கவும்\nபயிற்சி உள்ள பக்கத்தைத் திறக்க அம்புக்குறியை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5183&id1=50&id2=29&issue=20190601", "date_download": "2019-08-22T11:09:24Z", "digest": "sha1:NGSVGP6QPJTZKLCLOMQT45L72NPVBUGA", "length": 7238, "nlines": 37, "source_domain": "kungumam.co.in", "title": "வசந்தோற்சவம் காணும் திருவஹீந்திரபுரம் ஸ்வாமி தேசிகன் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவசந்தோற்சவம் காணும் திருவஹீந்திரபுரம் ஸ்வாமி தேசிகன்\n* 5-7-2019 தேதி முதல் 14-7-2019 தேதி வரை\nவசந்த காலத்தில் பல்வேறு திருத்தலங்களில் இறைவனுக்கு வசந்த உற்சவங்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் கடலூருக்கு அருகிலுள்ள திருவஹீந்த்ரபுரம் எனும் திருவந்திபுரத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இறைவனை விட அந்த இறைவனை நமக்குக் காட்டித்தரும் குரு உயர்ந்தவர் அல்லவா அத்தகைய குருவான வேதாந்த தேசிகனுக்குச் சிறப்பான முறையில் பத்து நாட்கள் வசந்த உற்சவம் திருவஹீந்த்ரபுரத்தில் வருடந்தோறும் நடைபெறுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம், ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசியன்று நிறைவடையும். இவ்வருடம் ஜூலை மாதம் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை இவ்வுற்சவம் நடைபெறவுள்ளது.\nதினமும் காலையில் திருமஞ்சனம் கண்டருளும் தேசிகன், மாலையில் வீதிப் புறப்பாடு கண்டருளுவார். வசந்த உற்சவத்தின் முதல் ஆறு நாட்கள் மாட வீதிகளிலும், அடுத்த நான்கு நாட்கள் பெரிய வீதிகளிலும் புறப்பாடு கண்டருளுவார். அதன்பின் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருந்து அடியவர்களுக்கு அருட்பாலிப்பார். திருவஹீந்திரபுரம் தேவநாதப் பெருமாளைப் பாடுகையில், “யானும் நீயே என்னுள் உறைதலின்” என்று பாடினார் தேசிகன். “எனக்குள் உயிராக நீ இருக்கிறாய். உனக்கு உடலாக அடியேன் இருக்கிறேன். இந்த உடல்-உயிர் உறவை இட்டு யானே நீ என்று சொல்லலாம்” என்று பாடினார் தேசிகன். “எனக்குள் உயிராக நீ இருக்கிறாய். உனக்கு உடலாக அடியேன் இருக்கிறேன். இந்த உடல்-உயிர் உறவை இட்டு யானே நீ என்று சொல்லலாம்” என்று பெருமாளைப் பார்த்துச் சொன்னார் தேசிகன்.\nஅதன் நினைவாக உற்சவத்தின் ஏழாம் திருநாளன்று, வேணுகோபால கிருஷ்ணன் அலங்காரத்திலும், எட்டாம் திருநாளன்று நாச்சியார் திருக்கோலத்திலும், ஒன்பதாம் திருநாளன்று பரவாசுதேவன் அலங்காரத்திலும் வேதாந்த தேசிகன் காட்சியளிப்பார். நிறைவு நாளான ஆனி கேட்டையன்று காலையில் திருமஞ்சனம் கண்டருளியபின், ஹயக்ரீவப் பெருமாள் எழுந்தருளியிருக்கு��் ஔஷதகிரி மலையை அடையும் தேசிகன், நண்பகலில் ஹயக்ரீவரோடு ஒரே ஆசனத்தில் அமர்ந்து திருமஞ்சனம் கண்டருளுவார். அப்போது தேசிகன் இயற்றிய ஹயக்ரீவ ஸ்தோத்ரம் பாராயணம் செய்யப்படும்.\nஜூன் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nவசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்\nஜூன் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nவசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்\nவளமை கொண்ட வசந்த காலம்\nவாழ்விற்கு வளம் சேர்க்கும் வசந்தப் பெருவிழா01 Jun 2019\nவசந்தோற்சவம் காணும் திருவஹீந்திரபுரம் ஸ்வாமி தேசிகன் 01 Jun 2019\nஅக்னிக்கு விடைகொடுப்போம் வருணனை வரவேற்போம்\nதிருமஞ்சனம் கண்டருளும் திருமலையப்பன்01 Jun 2019\nஞானம் அளிப்பாள் ஞானேஸ்வரி01 Jun 2019\nகுடந்தையே குதூகலிக்கும் வசந்த உற்சவம்01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6593.html", "date_download": "2019-08-22T11:04:48Z", "digest": "sha1:D2PVHFMTJ3HTRBI7ETP5IRE5ILACO4QT", "length": 4639, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஆண்,பெண் ஒழுக்கங்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுவானவை \\ ஆண்,பெண் ஒழுக்கங்கள்\nகளங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை காட்டும் இஸ்லாம் – இன்று ஓர் இறைவசனம்\nஹலால் முறையில் அறுக்கச் சொல்லி பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்\nஉரை : ரஹ்மத்துல்லாஹ் : இடம் : டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் : நாள் : ரமலான் 2017\nCategory: பொதுவானவை, முக்கியமானது, ரஹ்மதுல்லாஹ்\nபெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள்..\nமோடியின் நிர்வாண பிரச்சாரம் :- பிஜேபியின் தொடரும் லீலைகள்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nநன்மையை செய்வோம் தீவிரவாதத்தை வேரறுப்போம்…\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thekkikattan.blogspot.com/2006/04/", "date_download": "2019-08-22T11:58:44Z", "digest": "sha1:F677RDCPS3BQX2YSKOTN22J6GIIYNHCP", "length": 60282, "nlines": 309, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: April 2006", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\n*ஐஸ்வர்யா ராய்-சுஷ்மிதா சென்-உலகமயமாக்கலின் தந்திர...\n*அருணகிரி - குளோபல் வார்மிங் - தெகாவின் பதில்*\n*குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா\n*பரிணாமம்,* சுவனப்ரியன், மற்றும் தெகா...\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nநேற்றைய வெப்பம் சராசரியாக தமிழகம் முழுதும் 104 டிகிரியாம். அப்படி அனல் தெரிக்கும் வெயிலில் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ்வது என்பது கொடுமைதான் என்னை பொருத்தமட்டில். போதக்குறைக்கு இப்பொழுது பன்னாட்டு நிறுவனங்கள் முதலீட்டில் ஆரம்பிக்கப் படும் கம்பெனிகளின் கட்டடங்கள் (ஏன் புதிதாக கட்டப்படும் எல்லா பெரிய நிறுவனங்களின் கட்டங்களும்) அறுதி பெரும்பான்மையானது கண்ணாடி மாளிகைகளாக விசுவரூபம் மெடுத்து எழுந்து நிற்கின்றன.\nஅது போன்ற கட்டடங்களுக்கும் இந்த வெப்ப புழுங்கல் உள்ள சென்னைக்கும் ஏதாதவது தொடர்பு இருக்குமோ. இருக்கலாம் கொஞ்சம் இனைத்துப் பாருங்களேன் கண்ணாடி - சூரிய ஒளி - வெப்பம் - கார்பன் புகை. அட அந்த குறிப்பிட்ட வட்டரத்திற்காகவது அதனுடைய பாதிப்பு தெரிகிறாதா இல்லையா\nபார்க்க அழகாத்தான் இருக்கிறது, ஆனால் எந்த விளையில். கொஞ்ச நாட்களவே எனக்கு அந்த எண்ணம் வந்து போனது, அது இங்கெ அப்படியே...\nசரி, இந்த உலகலவிய வெப்ப ருத்ர தாண்டவம் எதனால் என்பதை தெரிந்து கொள்ள பிரியப்பட்டால் கீழே உள்ள சுட்டியை சுடுக்கி...நாங்கள் விவாதித்த இந்த \"குளோபல் வார்மிங்\" படித்து பாருங்கள்...நன்கு புரிந்து கொள்ளலாம். தாங்கள் சிறுவ சிறுமிகளிடம் பகிர்ந்து கொள்ள ரொம்ப உதவும்.\nஇரண்டாவது சுட்டி முதல் சுட்டியின் தொடர்ச்சி...நீங்கள் அந்த சுட்டியை இந்த முதல் சுட்டியின் பின்னூட்டத்திற்க்கு கீழே லிங்கில் கணலாம்...இல்லையெனில் இதோ இங்கு...\n*ஐஸ்வர்யா ராய்-சுஷ்மிதா சென்-உலகமயமாக்கலின் தந்திரம்\nஇந்த பதிவு முழுக்க முழுக்க தர்க்கத்திற்காக பதிவிக்கப் படுகிறது நண்பர்களே, அதனால் படித்து விட்டு நீங்கள் எல்லோரும் என் சிந்தனையுடன் எப்படி முரண்படுகிறீர்கள் அல்லது ஒத்துப் போகிறீர்கள் என்பதனை காண எனக்கு ஆவல்.\nநான் சொல்லப் போகும் விசயம் என்னவென்றால் நமது நாடு என்று தாரளமயமாக்கப்பட்டு அன்னிய நாடுகளின் முதலீடு���் அவர்களின் கடைவிரிப்பும் ஜோராக அமலுக்கு வந்ததோ அன்றைக்கே இந்த \"வியபார காந்தங்கள்\" இந்தியாவின் மக்கட் தொகையையும், பொருளதார வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு (இது வெள்ளாக் கார துரைகளுக்கு கைவந்த கலை, இல்லையா) ஒரு மார்க்கெட்டிங் உத்தியாக நம்மளை கையக படுத்த தொடர்ந்து இரண்டு முறை உலக அழகிகள் பட்டம் நம் நாட்டு பக்கம் திருப்பி விடப்பட்டது என்று நான் கருதுகிறேன்.\nஅதனால் நான் ஐசும், சென்னும் நல்ல அறிவு சார்ந்த அழகிகள் அல்ல என்று மறுக்கவில்லை, இவர்களுக்கு முன்னரும் நம் நாட்டிலிருந்து நல்ல மேற்கூறிய தகுதிகளுடன் பெண்கள் சென்றிருக்க வேண்டுமல்லவா அப்படியெனில் அப்பொழுது இல்லாத கிரக்கம் இந்தியர்களின்மேல் ஏன் இப் பொழுது அப்படியெனில் அப்பொழுது இல்லாத கிரக்கம் இந்தியர்களின்மேல் ஏன் இப் பொழுது ஏதோ இந்த படத்தில் கொஞ்சம் கோளாறு உள்ளதாக இல்லை ஏதோ இந்த படத்தில் கொஞ்சம் கோளாறு உள்ளதாக இல்லை நன்கு சிந்தியுங்கள். அவ்வாறு உலக அழகி தேர்ந்து எடுக்கும் நபர்கள் வேற்று கிரகங்களிலிருந்து இரங்கி வந்து தேர்ந்து எடுப்பது கிடையாது, இல்லையா, எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தான்.\nஉங்களுக்கு தெரியுமா அமெரிக்காவில் உள்ள மெக்டொனல்ஸ் என்கிற விரைவு உணவகம், ஒரு ஊரில் ஒரு கிளை திறக்கும் முன்னர் சாட்டிலைட் படம் எடுக்கச் சொல்லி அந்த ஏரியாவின் மக்கட் தொகை, எது மாதிரியான மக்கள் அங்கு வசிக்கிறார்கள் அவர்களின் வருமானம் இத்தியாதிகளை ஆய்ந்து ஆராய்ந்து அந்த இடத்தில் ஒரு கடை போடுவார்களாம். அது அப்படி இருக்கும் பொழுது அவன விட பெரியா ஆள் சீப்பு, சோப்பு, ஷாம்பு, இப்பதான் மூஞ்சிலா மட்டும் மேக்கப் போட ஒரு 50 விசயங்கள் இருக்கே, அப்படி இருக்கும் போது நமள கொஞ்சம் அழகுங்கிர விசயத்த வைச்சு சுருட்டிப் புட்டாய்ங்காங்யா, சுருட்டிப் புட்டாய்ங்காங்யா, ஊத்துக்குளியில ஆரம்பிச்சு, கூவங்கரை முடிய ஒரே ஆழகிங்க போட்டிதான் போங்க அதோட by product என்னன்னு கேளுங்க மக்களே ஆள் பாதி மேக்கப் பாதி...மத்ததை நீங்க நிரப்பிக்கங்க மக்களே இப்ப நான் வர்டா....\n*அருணகிரி - குளோபல் வார்மிங் - தெகாவின் பதில்*\nஅருணகிரி இங்கே *குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா எனக்கு ஒரு பின்னூட்டமிட்டுள்ளார் அதனை படித்தால் கொஞ்சம் விளங்கும் நாங்கள் எதனைப் பற்றி விவாதி���்து கொண்டுள்ளோம் என்பது...நன்றி அங்கு சென்று படித்து வருகமைக்கு...அதற்கு பதில்தான் கீழே...\nஅன்பு அருணகிரி, தாங்கள் நிறையப் படிப்பீர்கள் என்று கருதுகிறேன் அப்படியெனில் நல்லது. சரி விசயத்திற்கு வருவோம். அறிவியல் ஆராய்ச்சில் இரண்டு விதமான முறையில் ஆராய்ச்சி செய்து உங்களது கேள்விகளுக்கு பதிலை நாடலாம் என்பதும் உங்களுக்கு தெரியுமல்லவா முதல் வகை அனுகுமுறையில் Quantative Data Collection இதன்படி வரும் முடிவிற்கு ஒரு முறைப்படி பல நிலைகளில் எதுவாக ஆராய்ச்சிப் பொருளாக இருக்கிறதோ அதனைப் பொருட்டு டேட்டா சேகரித்து இதற்கு புள்ளியியல் கணக்கீட குறைந்த பட்சம் ஒரு சில ஆண்டுகளேனும் தேவைப்படலாம் (அல்லது குளோபல் வார்மிங் போன்ற சூழ்நிலையில் சில பத்தாண்டு சேகரிப்போ தேவைப்படலாம்) அவ்வாறு சேகரிக்கப்பட்ட டேட்டா விசயங்களை நம் மூளைக்கு எட்டிய வகையில் அப்படி இப்படியென்று வளைத்து தமக்கு வேண்டிய(ஹி...ஹி..ஹி) கேள்விகளுக்கு பதில் சொல்ல வைக்கலாம் முதல் வகை அனுகுமுறையில் Quantative Data Collection இதன்படி வரும் முடிவிற்கு ஒரு முறைப்படி பல நிலைகளில் எதுவாக ஆராய்ச்சிப் பொருளாக இருக்கிறதோ அதனைப் பொருட்டு டேட்டா சேகரித்து இதற்கு புள்ளியியல் கணக்கீட குறைந்த பட்சம் ஒரு சில ஆண்டுகளேனும் தேவைப்படலாம் (அல்லது குளோபல் வார்மிங் போன்ற சூழ்நிலையில் சில பத்தாண்டு சேகரிப்போ தேவைப்படலாம்) அவ்வாறு சேகரிக்கப்பட்ட டேட்டா விசயங்களை நம் மூளைக்கு எட்டிய வகையில் அப்படி இப்படியென்று வளைத்து தமக்கு வேண்டிய(ஹி...ஹி..ஹி) கேள்விகளுக்கு பதில் சொல்ல வைக்கலாம் இது ஒரு மாதிரியான அணுகுமுறை.\nமற்றொரு அணுகுமுறை, Qualitative Data Collection சில நேரங்களில் அவ்வாறு அணுகமுடியாத பட்சத்தில் முழுமையாக பல வேறு இடங்களில் தொடர் கண்காணிப்பின் மூலமோ அல்லது தன்னை சுற்றி ஏற்படும் மாற்றங்களை ஒன்றுக்கொன்றுடன் தொடர்புப் படுத்தி, உணர்ந்து இதற்கும் வருடங்கள் தேவைதான், இருப்பினும் இது போன்ற செய்திக் கோர்வைகள் ஒரு தலைமுறையிலிந்து மற்றொரு தலை முறைக்கு கீழிறக்கம் செய்யப் படலாம். உ.த: எனது தாத்தா ஒரு பெரும் ஏரியை குறுக்காக நடந்ந்ந்ந்து (இன்று) கடக்கும் பொழுது, எப்படி இந்த ஏரி அவரது இளமை பருவத்தில் வருடம் தோறும் தண்ணீர் நிலையுடன் இருந்தது போன்ற செய்திகள், அதனை சுற்றி எது போன்ற பட்சிகளை அவர் கண்டார் போன்ற infos.\nஇப்படி எத்தனை எத்தனையோ கண்மூடித்தனமான காட்டுத்தனமான செயல்கள் in the name of exploration and its consequent exploitations இன்னமும் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னையும் உங்களையும் போன்றவர்கள் அவர்கள் நடத்தும் அரசியலில் நம்மை தொலைத்து விட்டு எதை நம்புவது எதை நம்பாமல் விடுவது என்று தெரியாமல் குழம்பிப் போய், என் கிரமத்தில் சம்பந்தமே இல்லாமல் தொடர்ந்து ஐந்து ஆரு வருடங்களாக மழையில்லாமல் மக்கள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் கூட வழியில்லாமல் தவிப்பது என்னவென்று விளங்காமல் எந்த ஊரு Senator வந்து புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு ஊருணி வற்றி போனதற்கு அந்த சொட்டைதலையன் ஓட்டும் SUV, HUM VEE-யும் காரணமாக இருக்கலாம் என்று ஒத்துக் கொள்வதற்கு. ஆமா, அமெரிக்கா செனடேடர் தான், இந்தியாவையும் ஆட்சி செய்கிறாறோ\nஎது எப்படியோ, நான் எண்ணுவது இதுதான் Collective_ஆக முழு உலகமே ஒரு விசயத்தை இது போன்று உணரும் பொருட்டு அது பொய்பதற்கு வாய்ப்பில்லை. சரி வுடுங்க இன்னும் நிறைய கார்கள் விற்பனைக்கு இருக்கு இப்படி பயந்து செத்த எப்படி அததெல்லாம் வித்து சொத்து சேர்த்து இன்னும் கொஞ்சம் கடைகள் பரப்புறது அப்படின்னு பெரிய சொட்டையெல்லாம் சேர்ந்து சட்டை போடத மக்களை மிதிக்கமா மிதிக்குறகுள்ள நானும் அடிச்சு புடிச்சு computer programe எழுத கத்துகிட்டு நாலு காச சம்பாரிச்சு ஒரு காரை வாங்கிப்புட்ட நானும் மனுசந்தான் அப்படின்னு சொல்லனுமில்லை. வரட்டா\nநம்மலையெல்லாம் எல்லாம் வல்ல ஒஷொன் காப்பாற்றுமாக\nதெகா (ஊருணி வற்றி போன கவலையுடன்...).\nஇதுவும் ஒரு மீள்பதிவே, காரணம் என்னுடைய நீண்ட தலைப்புகள் கொஞ்ச நாட்களாக, ப்ளாக்கர் டேட்டபேஸ்லிருந்து காணமல் போயிக்கொண்டிருந்தது. இப்பொழுது டார்வினிய கொள்கையை நம்ம நாதர் விளக்கி கூறியதற்கு பிறகு \"தகுதி உள்ளது மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்ற\" கூற்றின் படி தப்பிப் பிழைக்க எத்தனிக்கும் ஒரு முயற்சியில்...இக் கட்டுரையை தூசி தட்டி அலமாரியிலிருந்து எடுத்து உங்களுக்காக...\nசரி, ஆளவந்தான், கமல்---பரிணாமம் அப்படின்னு ஒரு குத்து மதிப்பா ஒரு தலைப்ப வச்சியிருக்கியே கமலுக்கும் பரிணாமத்திற்கும் என்ன சம்பந்தம் தெகா, அப்படின்னு கேக்கிறீங்க இல்லையா. நாம ஊரு படங்கள் இன்னமும் நாலு சுவத்துகுள்ள நடக்கிற கூத்த விட்டு வெளியே வருவேன�� அப்படின்னு அடம் பிடிச்சிக் கிட்டு இருக்கிற சூழ்நிலையிலெ கமல் நம்ம மல்லுக் கட்டி அடுத்தக் கட்டத்துக்கு இழுக்கப் பார்க்கிறார், இல்லையா\nஇத வந்து ஒரு 40 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் மட்டும் ஒரு தனி மனித இனமாக வாழ்ந்த வந்த \"நியண்டர்தால்\" களிடமிருந்து நாம் \"ஹோமோ சாபியன்ஸ்\" சற்று உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு அவர்களை காணமலோ அல்லது நம்முடன் கலக்க வைத்தோ நம் இருத்தலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டோமல்லவா. அது போலவேத்தான் கமல் நமது சமுதாயத்தில் நடத்தும் போரட்டமும் என்பது என் கருத்து...\nகமல் போன்றவர்கள் தப்பிப் பிழைத்து அடுத்தக் கட்டத்திற்கு சென்று விடுவார் அவர் அன்று இல்லா விடினும். ஏன் என்றால், மீடியாவின் மூலமாக அறிவியல் அருமையான கலவை அல்லவா\nஇதோ இங்கு அந்தப் பதிவு...\nநானும் நேற்று \"அன்பே சிவம்\" இரண்டாவது முறையாக அனுபவித்து பார்த்தேன். கமல் போன்றவர்கள் நம்மிடையே மிக்க திறமைகள்லிருந்தும் சரிவர புரிந்துகொள்ளப்படாமல் சிரிதே அங்கீகரிக்ப்பட்டுள்ளார். காரணம் வெளிவேசம் போடத்தெரிந்தும் எதார்த்த வாழ்வோடு இருப்பதால்தானோ என எனக்குப் படுகிறது.\n\"ஆளவந்தான்\" நம்மில் பல பெயருக்குப் புரியாமல் போனதற்கு காரணம், அவர் அக்கதையில் வரும் சிறு வயது கமல் \"physical and emotional-abuse\"-க்கு ஆட்பட்டு போனதால் அதுவே ஒரு மன நோயாக பின்பு வளர்ந்து (Dissociated Identity Disorder-DID_போன்று) அவர் காணும் காட்சிகள்யாவும் மனத்திரையில் snap shots மற்றும் flash back, hallucinations_களாகவும் Animation உயிர்பெற்று விரிவடைவதாகவும் காட்டும்பொழுது புரிந்து கொள்வதில் சற்று சுனக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது.\nஅது போன்ற விடயங்களை நாம் படித்தோ அல்லது கேள்விபட்டிருக்கவோ வாய்பில்லமால் போனதாக இருக்கலாம் (its a sheer lack of awareness in our side_I believe Kamal is always a bit advanced for our standard). அது கமலின் குறை கிடையாது, நம்மின் பின்தங்கிய அறிவு சார்பே அது போன்ற விடயங்களை காட்சிகளாக திரையில் எளிமைபடுத்தி எல்லோருக்கும் புரியும் வண்ணம் வழங்கியிருக்கிறார். என்னைப் பொருத்தவரையில் கமல் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சமூதய அக்கறையுடன் எடுக்கப் படுவதாக தோன்றுகிறது. அவைகள் இன்று புரிந்துகொள்ளபடாமலிருந்தாலும் ஒரு நாள் எல்லோராலும் கவனிக்கப்படும்.\nஆளவந்தான் படத்தை இது போன்ற ஒரு DID உள்ள ஒருவருடன் பார்க்க நேர்ந்தது படம் பார்த்துவிட்டு வெளிவரும் பொழுது அவர் கேட்ட முதல் கேள்வி இதெல்லாம் எப்படி கமலுக்கு தெரியும். பிறகு \"கடவுள் பாதி\" பாடலை அவர் கேட்க விரும்புவதில்லை ஏனெனில் அவருக்கு அது flooding flashbacks-களை கொணவர்தால். புரிகிறதா, என்ன சொல்லவருகிறென்னென்று இதெல்லாம் educational awareness என்று.\n*குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா\nகோடைகாலம் இதோ வந்துவிட்டது மிக அருகமையில், நம்மில் எல்லோருமே உயிரை கையில் பிடித்துக் கொண்டு எப்படியாவது இந்த கோடையை \"Heat Stroke\" எதுவுமில்லாமல் கடத்தி விட வேண்டும் என்று கவலைப்படலாம். சரி, ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பு நாம் இப்படித்தான் இந்த வெப்ப தகிப்பில் சிக்கி மூச்சு முட்டுமளவிற்கு வாழ்ந்தோமா என்றால், யோசிக்க வைக்கிறது. இல்லையா\nநாம் கொஞ்சம் சீரியசாக விசயத்துக்குள் செல்லுமுன்னர் எனது கீழ் கண்ட சுட்டியில் சென்று உலகமயமாக்கல், மக்களின் எண்ண மாற்றம், அதனை தொடர்ந்து இயற்கை விடும் பெரும் மூச்சு இவைகளை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு இங்கே இருக்கிறது... \"இயற்கைச் சீற்றம்...\"\nகடந்த வருடம் ஃபிரான்சில் நூற்றுக்கணக்கனோர் கடும் சூட்டு அலைகளால் பீடிக்கப்பட்டு இறந்து போனதை அறிந்திருக்கக் கூடும். அதில் பெரும்பான்மையினர் சீனியர்கள்தான். இத்தனைக்கும் ஃபிரான்சு டெம்பரேட் நாடுகளில் ஒன்று. கோடையிலும் கூட 80 லிருந்து 90 டிகிரி தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இப்பொழுது நிலைமையோ தலை கீழாக இருக்கிறது. கோடை காலங்களில் இப்பொழுதெல்லாம் 100 டிகிரியை பாதரச முட்கள் அதிகமாக தொட்டு வருகிறதாம். பூமி பந்து முழுதுமே\nசரி இந்த வெப்பம் ஏற்றம் எங்கிருந்து வருகிறது திடீரென்று நமது சூரியன் தனது வெப்பமேற்று திருகானைத் திருகி கொஞ்சம் வெப்பத்தை அதீத படித்துக் கொண்டதோ திடீரென்று நமது சூரியன் தனது வெப்பமேற்று திருகானைத் திருகி கொஞ்சம் வெப்பத்தை அதீத படித்துக் கொண்டதோ இல்லை பூமி தனது சுற்றுப் பாதையிலிருந்து நகர்ந்து தன்னை சூரியனுக்கு அருகமையில் அமர்த்திக் கொண்டதா இல்லை பூமி தனது சுற்றுப் பாதையிலிருந்து நகர்ந்து தன்னை சூரியனுக்கு அருகமையில் அமர்த்திக் கொண்டதா அதுவுமில்லை, இதுவுமில்லை. அப்படியெனில் என்ன நடக்கிறது. நீங்களும் நானும் நம் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்கள்தான் இந்த \"வெப்ப சூடேட்ற்றதிற்கு\" முழு���் காரணமும். எப்படி\nஇதில் உலகமயமாக்கல் என்ற மாபெரும் அசுரனின் பங்கு பல மடங்குகள். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், எல்லோரும் எல்லா வசதிகளுடன் டாம் பீம்மென்று எப்படி மற்றவர்களை போல சிந்தனையற்று சுயநலத்துடன் வாழ்வு முறையை அமைத்துக் கொள்கிறார்களோ, அதே போன்று தாங்களும் வாழ வேண்டுமென தனது சீதோஷண நிலைக்கு ஒவ்வாத விசயங்களையும் பின் தொடரும் முனைப்பு, இது போன்ற எத்தனையோ சுய சிந்தனையற்ற செயல்கள்.\nஎத்தனை நாட்கள் நாம் கண்மூடித்தனமாக நம் பார்வைக்கு அப்பால் தானே ஏதோ நடக்கிறது என்று விடும் அத்தனை நச்சு புகைகளையும் இந்தப் பூமிப் பந்து தாங்கி நம்மை எடுத்துச் செல்லப் போகிறது இன்று சீனா மற்றும் இந்தியா போன்ற அதி வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் பெட்ரோலியத்தை நம்பி ஓடும் வாகனங்களை பெருக்குவதில் ஒரு அசைக்க முடியா வாழ்வின் முற்றாக அந் நாட்டு குடும்பங்களிடையே பல்கி பெருகி வருகிறது.\nநாம் அங்கே எட்டும் முன்பே இந்த வளர்ந்த நாடுகள் அடித்த அட்டுழீயத்தால் \"green house gases\" நமது வாயு மண்டலத்திற்கு மேலே தொங்கியபடி சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தினை வடி கட்டி அனுப்பாமல் (ஒஷொன் அழிவால்) அப்படியே அனுப்பி விடுகிறது. அவ்வாரு வரும் வெப்பம் இங்கு உள்ள நீர் நிலைகளும், திறந்த வெளி புல் மைதானங்களும், காடுகளும் கிரகித்து கொண்டது போக மீதம்முள்ள வெப்பம் திரும்பவும் வாயு மண்டலத்திற்கே அனுப்பபட்டு நமது மண்டலத்திலிருக்கு வெளியே சென்று கொண்டிருந்தது.\nஆனால், இன்றைய சூழலில் திறந்த வெளி புல் மைதானங்கள் அனைத்தும் வியாபார மையங்களாகவும், வாகன நிறுத்துமிடமாகவும், கான்கீரிட் காடுகளாகவும் ஆக்கப் படும் நிலையில் பூமியை தாக்கும் முழு வெப்பமும் கிரகிக்க முடியா சூழலில் அவ்வெப்பம் ஒரு கண்ணாடி பிம்பத்தில் அடிக்கப்பட்ட ஒளி கற்றை மறு பிரதிபலிக்கப்படுவது போல் திரும்பவும் தனது முழு வீச்சில் அவ்வெப்பம் நமது atmosphere_க்கே திரும்பச் செல்கிறது. அவ்வாறு செல்லும் வெப்பம் மீண்டும் அந்த green house gas-களால் தடுக்கப் பட்டு நமது outer atmosphere-க்கு போக விடாமல் தடுத்து மீண்டும் நமக்கே, திருநெல்வேலி அல்வாவாக கொடுக்கப் பட்டுவிடுகிறது, ப்ளஸ் புதிதாக நுழையும் வெப்பமும் சேர்த்து சாகுட மனுசாதான்.\nஇப்படி நாமே நம் பூமிப் பந்தை ஒரு அடுப்பாங்கரையில் வைத்து சூடு படுத்திக் கொள்வது போல சூடேற்றம் பண்ணிவருகிறோம். இதன் விளைவு, நான் முன்பு கொடுத்த சுட்டியில் எழுதியிருந்ததின் பொருட்டே கணக்கிலடங்கா இயற்கை பேரழிவுகள் தான் விளைவு.\nதொடர் வறட்சி, தொடர் வெள்ளம், சூறாவளிகள், கடல் மட்ட உயர்வு அதன் பொருட்டு காணாமல் போகும் தீவு கூட்டங்கள் மற்றும் கரைகள் தோரும் கடல் நீர் ஆக்ரமிப்பு, குடி நீர் வற்றி போதல், புதுப் புது நோய்களை உருவாக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியக்கள் பல்கி பெருகும் வாய்ப்பு. இப்படி சங்கிலி தொடர் போன்ற விளைவுகள்.\nஆனால் நம் கண்ணுக்கு முன்னால் நிற்கும் அத்தனை அதி நவீன பொருட்களுமே சுற்றுப் புறச் சூழலை பாதிக்கும் நச்சை கக்கிகொண்டிருக்கிறது. அப்படின்னா என்னதான்ட தெகா பண்ணச் சொல்ற அப்படீன்னு என்ன பாத்து கத்துறது என் காதுகளில் சீரிப் பாயும் கார்களின் ஒலிகளுக்கிடையே கேட்கத்தான் செய்கிறது. என்ன செய்வது, பெட்ரோல் அரிதாகிக் கொண்டுவரும் இக் காலக் கட்டத்தில் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் ஏன் எதற்காக நாம் இக் காரியத்தையும் செய்கிறோம் இதற்கு மாற்றாக இயற்கை நட்போடு அக் காரியத்தை செய்து முடிக்க முடியுமா என்று எண்ணலாம்.\nஅமெரிக்கன் அப்படி வாழ்கிறானே நான் வாழ்ந்தால் என்ன என்று சிந்திக்கும் நாமும் அவர்களை போன்று நம் மூளையை அடகு வைத்து விட்டு \"கார்பரெட்\" நிறுவனங்கள் என்ன சொல்கிறதோ அதனையே கண்களை கட்டிக் கொண்டு பின் தொடர வேண்டுமென அவசிய மில்லை. நாம் இருப்பதோ \"tropical zone\"-னில் என்பதனை மறந்து விடக் கூடாது. வெப்பம் ஒரு 2-4 டிகிரி ஏறிவிட்டால் கூட நாம் வெளியெ தலை காட்ட முடியாதப்பூ.\nஇரண்டாவது பதிவு இங்கே ... *அருணகிரி - குளோபல் வார்மிங் - தெகாவின் பதில்*\nஇது ஒரு மீள் பதிவு பல முறை முயன்றும் தோர்வுற்று போன ஒரு பதிவு. இதோ இங்கு மீண்டும் பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்காக...\n*சூப்பர் மேன்* படங்களில் நடித்து வந்த கிரிஸ்டோபர் ரீவ்ஸ் கடந்த வருடம் மரணமடைந்தது எல்லோரும் அறிந்திருக்கக் கூடும், அப்பொழுது மக்களிடையே அப்படி ஒரு cinema legend, எல்லோரும் அனுதாபப் படும்மளவிற்கு ஒரு குதிரைச் சவாரியின் போது ஏற்பட்ட விபத்தால் கழுத்திற்கு கீழே செயலிழந்து நடை வண்டியிலிருந்தபடியே அவரின் துணைவியாரின் (டேனா) உதவியுடன் வாழ்ந்து இறந்தாறென்று.\nஇன்று உண்மையின் ��ழ்நிலை இருத்தலை முழு அமெரிக்காவுமே டேனாவின் மறைவின் பொழுது உணர்ந்ததாக டேனாவின் தன்னலமற்ற செயலின் மூலமாக உணர்தப்பட்டதாக எங்குமே பேசப் படுகிறது எனக்கும் அப்படித்தான் படுகிறது.\nஎதார்த்த வாழ்வில் இன்று டேனாதான் *சூப்பர் மனிதர்\" ஆனார் எப்படி இன்னும் உண்மை அன்பு, இறக்கம் ஆன்மா சேர்வின் (soul union) தாக்கம் இவைகளுக்கு ஒரு உருவம் கொடுத்ததுபோல் டேனா மனத்தளர்ச்சியின்றி ரீவ்ஸ் அருகமையிலிருந்து தனது ஆன்மா வளர்ச்சியினை காட்டியதின் விளைவு, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் materiterialistic கலாச்சார சூழலில் வாழும் பொரும்பாண்மையோருக்கு வாழ்வின் எதார்த்த சூழ்நிலையுடன் தன்னிலை உணர்ந்து இயைந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து நலிந்து வரும் இக் காலச் சூழலில், அது தவறு என்று சுட்டி காட்டி தனது இருத்தலின் ஆழத்தை உணர்தியுள்ளார்.\nதுணைகளுல் யாரவது ஒருவர் இரவில் குறட்டை விட்டால் மற்றொரருவர் தனது தூக்கத்தை காலி செய்து மன உளைச்சாலுக்கு ஆளாக்குகிறார் என்று கூறி விவாகரத்து கோரும் வேகத்திலிருக்கும் கலாச்சார சூழலில் டேனா போன்ற பெண்மணிகள் அமெரிக்காவின் \"நம்பிக்கை நட்சத்திரமாக\" மின்னுவதில் ஒன்றும் வியப்பில்லை.\nபெண்ணியப் புரட்சி என்ற பெயரில் அன்பு சொலுத்துவது, கருணை காட்டுவது, குழந்தை பெற்று தனது பெண்மையின் மான்பினை காட்டுவதை பலவீனமாக சிலர் கருதும் இவ் வேளையில் எல்லோருக்கும் சேர்த்து டேனா போன்ற பெண்மணி பெண்மையின் மான்பினை நான்றாக வாழ்ந்து உணர்த்தி விட்டதாகப் படுகிறது. அவரின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சாலி செலுத்தி ஆன்மா சாந்தியடைய வணங்கும், தெகா.\n*பரிணாமம்,* சுவனப்ரியன், மற்றும் தெகா...\nசுவனப்ரியன் தனது *பரிணாமப்\" பார்வையை இங்கே குறித்து வைத்துள்ளார், இன்னும் நாம் எங்கே இருக்கிறொம் என்பதனை அறிய அன்பர்கள் கீழ் கண்ட சுட்டியில் சென்று அறியவும்...\nஅவருடைய பதிவை படித்துவிட்டு நான் கீழ் கண்ட முறையில் அவருக்கு பின்னூட்டமிட்டதை உங்களுக்காக இங்கே...\nஎன்ன ஒரு கால விரயம், சுவனப்ரியன் தனது ஐயங்களை இங்கு தீர்த்துக் கொள்கிறாரா அல்லது பொழுது போகாமல் ஏதாவது...\nபிறகு கொஞ்சம் தூரம் நிமிர்ந்து நின்று நடந்து சொல்லுமளவிற்கு திறமையுற்று அந்த திறமையும் பல கோடி வருடங்களின் பிராயச்சித்ததின் மூலம் எட்டி இப்படி இது நீண்டு கொண்டே போகிறது... இதற்கிடையில் மூளையின் வளர்ச்சியும் complexity_களை மேன்மெலும் அதீத படித்தபடியே வளர்ந்து வளர்ந்து...\nஇப்ப பார்க்கிற சிம்பன்சி, கொரில்லா, ஒரங்குட்டன் எல்லாம் நம்முடைய ஒரு மரத்தின் கிளைகள் போல அவர் அவர்களின் மூதாதையர்களின் வளர்ச்சிக்கும் தேவைகளுக்கும் (Niche) ஏற்ப தனது வளர்ச்சியுனூடே பக்க பிரிவாக மரபணு வேறுபாடுகளுடன் பிரிந்து...இருப்பினும் மிக்க வித்தியாசமில்லை 98% நம்முடைய மரபணுக்களுடன் ஒத்து போகிறது.\nமேலே கூறியதற்கு சான்றாக மனிதன் மனிதனாவதற்கு முன்பு மனிதனை ஒத்த மூதாதை மனிதர்கள், பல வேறுபட்ட கண்டங்களில் மனிதனை ஒத்த மண்டை ஒடுகள், மற்றும் இதர எலும்புகள் கண்டுபிடிக்கப் பட்டு நாமும் அவர்களின் பங்காளிகளில் ஒருவர் தான் என உறுதிபடுத்தப் பட்டுள்ளது...\nபரிணாமத்திற்கும் (அது என்ன ஒரு கெட்ட வார்த்தையா) ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது... கடவுள்தான் எல்லாவற்றையும் ஆட்டி வைக்கிறான் என்று வைத்துக் கொண்டாலும், இதுவும் அவன் விளையாட்டுக்களில் ஒன்று என்று நிருபிக்கப்பட்ட மனித பார்வைக்கு எட்டிய விசயத்தை தலுவிப்போவதில் ஆன்மீகத்திற்கு எந்த தீங்கும் வரப் போவதாக எனக்குப் படவில்லை.\nதன்னை உணர்ந்து தன்னில் இறைவன் இருப்பதை உணர்வதுதானே ஆன்மீகம்...\nநான் விலங்கியியல் பட்ட படிப்பும் ஏன் டாக்டர் பட்டமும் வாங்கும் அளவிற்கு வளர்ந்தும் கூட ஒரு போதும் ஆன்மீகத்தையும், அறிவியலையும் போட்டு குழப்பிக் கொண்டதில்லை. அதன் மூலம் கால விரையம்தான் ஆவதாக கருதுகிறேன்.\nஆன்மீகம்மன்றி எல்ல மதத்திற்கும்தான் பிரட்சினை இருக்குமோ....ஒஹோ\nநிறைய படிக்கணும்... நமது மனச விழிப்புணர்வுக்கு எடுத்துட்டு வரணும்... விசயங்களை கிரகித்து பின்பு கடவுளை (அல்லாவை, ஜீசஸ், சிவா) காண எல்லத்தையும் மறந்து அவனே எல்லாவற்றிலுமாக காணவேண்டும் என்று உங்களை பார்த்து கை கூப்பும் சிரிக்க சிந்திக்க தெரிந்த கடவுளின் சித்தத்தால் உருவான ஒரு சக Homo sapiens. ரத்தமாவது மிச்சமாகட்டும்.\nப்ரியன் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார்...\n//எந்த குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் இல்லை. குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக�� காரணமாக அமைந்தது எனலாம்.//\nஅதற்காக நான் கொடுக்கப்போகும் உதாரணம் சிறு பிள்ளைத்தனமாக இருக்கும் இருந்தாலும் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்பதற்கு எளிது என்பதால் கொடுக்கிறேன்.\nசுவனப்ரியனும் நானும் பிறக்கும் பொழுது சிறு கை குழந்தைகளாகத்தான் பிறந்தோம் ஆனால் எங்களுக்கு 80 வயது ஆகும் பொழுது அந்த கை குழந்ததையான நாங்கள் என்னவானோம் வளர வளர, நானும் என்னுள் உள்ள உருப்புகளும், மூளையும் என்னவாகிறது...\nஅதெ போல என் மகன் என்னை விட புத்திசாலியாக இருக்கிறான் அதனால் நான் படித்தவைகளையும், அனுபவ பட்டவைகளையும் மட்டுமே வைத்து அவன் கருவவதற்கு முன்பே அவனுடைய மூளைக்குள் வைத்து தைத்து விட்டதாக அர்த்தமா, எது...\n100 வருடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளை காட்டிலும் இன்றைய குழந்தைகள் நல்ல புத்திசாலியாக இருப்பதாக நாம் ஒத்துக்கொள்கிறோம், ஏன் அப்படி நம் மூளை பலமடைந்து வருகிறதோ... இருக்கும் சூழ்நிலையை பொருத்து... நிறைய சிந்திக்கணும், அதற்கு நாம் மனதை திறக்கணும் அதுதான் சாவி மார்க்கத்திற்கு.\nஅன்பே அல்லா (இயேசு, சிவன்).\nஎன்னுடைய சில அண்மைய பதிவுகளில் பின்னூட்டமிட முடிவதில்லை...பப்ளிஸ் செய்தவுடன் பிளாக்கர் லிஸ்ட்டிலும் அந்த அண்மை பதிவு காணப்படுவதில்லை. என்ன நடக்கிறது யாரெனும் உதவ முன்வரின் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்க, நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/193760?ref=archive-feed", "date_download": "2019-08-22T12:11:28Z", "digest": "sha1:GKYIOIOHMESGIRJ4TGQRHLHFA4JQH2PI", "length": 9199, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "மிரட்டுகிறார்கள்... பயமாக இருக்கிறது: பரபரப்பு புகார் தெரிவித்த வனிதா விஜயகுமார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமிரட்டுகிறார்கள்... பயமாக இருக்கிறது: பரபரப்பு புகார் தெரிவித்த வனிதா விஜயகுமார்\nகுடும்ப பிரச்னையில் காவல்துறை தலையிட்டு தன்னை மிரட்டுவதாக நடிகை வனிதா விஜயகுமார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதனிடம் புகார் அளித்துள்ளார்.\nசென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையர் அலுலவகத்திற்கு இன்று சென்ற நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தனது குடும்ப பிரச்னையில் காவல்துறையினர் தலையிடுவதாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.\nஇதன் பின்னர் பேசிய அவர், சென்னை மாதவரத்தில் எனது தாயார் பெயரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறேன்.\nஇந்த வீட்டின் சொத்தை அபகரிக்க எனது தந்தை விஜயகுமார் முயற்சித்து வருகிறார். என் தந்தை விஜயகுமாரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்க ஆணை பெற்றுள்ளேன்.\nஇப்படி எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினர் இன்று காலை 9 மணியளவில் என் வீட்டிற்குள் நுழைந்து என்னை கைது செய்வதாக கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.\nகுடும்ப பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் காவல்துறையினர் இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது. காவல்துறையினரின் செயலால் நான் பயந்த நிலையில் இருக்கிறேன்.\nஎனவே முதலமைச்சரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்று முயற்சி செய்தேன். பின்னர் அவரது உதவியாளரை சந்தித்து எனது நிலைமையை எடுத்துக் கூறி முதலமைச்சர் உத்தரவின் பேரில் தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதனை சந்தித்து எனது புகார் மனுவை அளித்துள்ளேன்.\nஇனிமேல் காவல்துறையினரால் எனக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டேன்.\nகாவல்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட மாட்டார்கள் எனக் காவல் ஆணையர் என்னிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார் எனக் கூறினார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_-_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_11_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_12_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-22T11:52:47Z", "digest": "sha1:G4H76DR4Q6GP7KWQI67673QFOM66QCY3", "length": 48087, "nlines": 434, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை\n← மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 13 முதல் 15 வரை→\n\"பின்பு அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் யூதா பணம் திரட்டி ஆறு கிலோ வெள்ளி சேகரித்து, பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்கும்படி எருசலேமுக்கு அனுப்பிவைத்தார்; இச்செயல்மூலம் உயிர்த்தெழுதலை மனத்தில் கொண்டு நன்முறையில், மேன்மையாக நடந்து கொண்டார். ஏனெனில் வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றால், அவர் இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும் மடமையும் ஆகும்.\" - 2 மக்கபேயர் 12:43-44\n2.2 லீசியா யூதர்களோடு சமாதானம் செய்துகொள்ளல்\n3.1 யாப்பாவில் யூதர்களின் அழிவு\n3.3 கர்னாயிம் மீது தாக்குதல்\n3.4 கோர்கியர் மீது வெற்றி\nஅதிகாரங்கள் 11 முதல் 12 வரை\n1 சிறிது காலத்திற்குப்பின் மன்னனுடைய பாதுகாவலனும் உறவினனும்\nநடந்தவற்றைக் கண்டு பெரிதும் எரிச்சல் அடைந்தான்.\n2 ஏறத்தாழ எண்பதாயிரம் காலாட்படையினரையும்\nஎருசலேம் நகரைக் கிரேக்கர்களின் குடியிருப்பாக மாற்றத் திட்டமிட்டான்;\n3 பிறஇனத்தாரின் கோவில்கள் மீது வரி விதித்ததுபோல்\nஎருசலேம் கோவில் மீதும் வரி விதிக்கவும்\nஆண்டுதோறும் தலைமைக் குருபீடத்தை விலை பேசவும் எண்ணினான்.\n4 கடவுளின் ஆற்றல் பற்றி அவன் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை;\nமாறாக, பெருந்திரளான தன் காலாட்படையினரையும்\nஎண்பது யானைகளையும் நம்பி இறுமாப்புக் கொண்டான்.\n5 யூதேயா நாட்டின்மீது லீசியா படையெடுத்துச் சென்று,\nஎருசலேமிலிருந்து ஏறத்தாழ முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த\nஅரண்சூழ் நகரான பெத்சூரை நெருங்கி அதை வன்மையாகத் தாக்கினான்.\n6 கோட்டைகளை லீசியா முற்றுகையிட்டதுபற்றி மக்கபேயும்\nஅவருடைய ஆள்களும் அறிய நேர்ந்தது.\nஅப்பொழுது இஸ்ரயேலை மீட்க ஒரு நல்ல வானதூதரை அனுப்புமாறு\nஅவர்களும் எல்லா மக்களும் அழுது புலம்பி மன்றாடினார்கள்.\n7 மக்கபே தாமே முதலில் படைக்கலம் எடுத்துக்கொண்டார்;\nதங்கள் உறவின் முறையினருக்கு உதவி புரியும்படி\nதங்கள் உயிரைப் பணயம் வைக்குமாறு தூண்டினார்.\nஅவர்களும் விருப்புடன் ஒன்றாகச் சேர்ந்து முன்னேறிச் சென்றார்கள்.\n8 அவர்கள் எருசலேமுக்கு அருகில் இருந்தபோதே,\nபொன் படைக்கலங்களைச் சுழற்றிக்கொண்டிருந்த குதிரைவீரர் ஒருவர்\n9 அப்போது அவர்கள் அனைவரும் இணைந்து\nஅவர்கள் எத்துணை ஊக்கம் அடைந்திருந்தார்கள் என்றால்,\nமனிதரை மட்டுமல்ல, கொடிய காட்டு விலங்குகளையும்\nஇரும்பு மதில்களையுமே தாக்கும் அளவுக்குத் துணிந்திருந்தார்கள்.\n10 விண்ணக இறைவனாகிய ஆண்டவர் அவர்கள்மீது இரக்கங்கொண்டு,\nஅவர்களுக்குத் துணைசெய்யவே, அவர்கள் போரில் முன்னேறிச் சென்றார்கள்.\n11 அவர்கள் சிங்கங்களைப்போலத் தங்கள் எதிரிகள்மீது சீறிப் பாய்ந்து\nஆயிரத்து அறுநூறு குதிரைப் படையினரையும் கொன்றார்கள்;\nஎஞ்சியிருந்த அனைவரையும் புறமுதுகு காட்டி ஓடச் செய்தார்கள்.\n12 அவர்களுள் பலர் காயமடைந்து படைக்கலங்களை இழந்து\nலீசியாவும் இழிவுற்றுத் தப்பியோடினான். [1]\nலீசியா யூதர்களோடு சமாதானம் செய்துகொள்ளல்[தொகு]\n13 அறிவாளியான லீசியா தனக்கு நேரிட்ட\nஆற்றல் படைத்த கடவுள் யூதர்கள் சார்பாகப் போரிட்டதால்தான்\nஅவர்களை வெல்ல முடியவில்லை என்பதை உணர்ந்துகொண்டான்.\n14 ஆகவே அவர்களிடம் ஆள் அனுப்பி\nமுறையாக உடன்பாட்டுக்கு இசையுமாறு அவர்களைத் தூண்டினான்;\nமன்னனை வற்புறுத்தி அவர்களின் நண்பனாக்க முயல்வதாக\n15 பொது நன்மையைக் கருதி\nலீசியாவின் பரிந்துரைகள் அனைத்துக்கும் மக்கபே இசைந்தார்;\nஅவர் யூதர்கள் சார்பாக அவனிடம் எழுத்துமூலம் விடுத்திருந்த\nவேண்டுகோள்கள் அனைத்தையும் மன்னன் ஏற்றுக்கொண்டான். [2]\n16 லீசியா யூதர்களுக்கு எழுதிய மடல் பின்வருமாறு:\n\"யூத மக்களுக்கு லீசியா வாழ்த்துக் கூறி எழுதுவது:\n17 நீங்கள் அனுப்பி வைத்த யோவானும் அப்சலோமும்\nஉங்களது மனுவை என்னிடம் கொடுத்து\nஅதில் குறிப்பிட்டுள்ளவற்றை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டார்கள்.\n18 மன்னருக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய அனைத்தையும்\nநான் ஏற்கெனவே அறிவித்து விட்டேன்;\nஅவரும் தம்மால் கூடுமானவற்றைச் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.\n19 அரசிடம் நீங்கள் நல்லெண்ணம் காட்டினால்\nஎதிர்காலத்தில் உங்கள் நலனுக்காப் பாடுபட முயல்வேன்.\n20 இவற்றை���் பற்றி விளக்கமாக உங்களோடு கலந்து பேசுமாறு\nஉங்களுடைய தூதர்களுக்கும் என்னுடைய பிரதிநிதிகளுக்கும் பணித்திருக்கிறேன்.\nநூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு [3]\nதியோகொரிந்து மாதம் இருபத்து நான்காம் நாள்\n22 லீசியாவுக்கு மன்னன் விடுத்த மடல் வருமாறு:\nஅந்தியோக்கு மன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது:\n23 எம் தந்தை இறையடி சேர்ந்துவிட்டதால்\nநம் ஆட்சிக்கு உட்பட்ட குடிமக்கள் கலக்கமின்றித்\nதங்கள் அலுவல்களில் ஈடுபடவேண்டும் என விரும்புகிறோம்.\nஎம் தந்தை கொண்டுவந்திருந்த திட்டத்திற்கு\nஅவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள விரும்புகிறார்கள் என்றும்,\nநம்மிடம் இசைவு கேட்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டோம்.\n25 இம்மக்களும் தொல்லையின்றி வாழவேண்டும் என\nஅவர்களுடைய கோவில் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்றும்,\nஅவர்கள் தங்கள் மூதாதையருடைய பழக்க வழக்கப்படியே வாழலாம் என்றும்\n26 ஆகையால் நீர் அவர்களுக்கு இச்செய்தியை அனுப்பி,\nநமது நட்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅதனால் அவர்கள் நம் முடிவுகளை அறிந்து\nகவலையின்றித் தங்கள் அலுவல்களில் மகிழ்ச்சியோடு ஈடுபடுவார்கள்.\"\n27 யூத மக்களுக்கு மன்னர் விடுத்த மடல் வருமாறு:\n\"யூதர்களின் ஆட்சிக்குழுவினருக்கும் மற்ற யூதர்களுக்கும்\nஅந்தியோக்கு மன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது:\n28 நலம். நலம் அறிய நாட்டம்.\n29 நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்று,\nஉங்கள் சொந்த அலுவல்களைக் கவனிக்க விரும்புவதாக\n30 ஆதலால் சாந்திக்கு மாதம்\nமுப்பதாம் நாளுக்குள் வீடு திரும்பகிறவர்கள் எல்லாருக்கும்\nநமது ஆதரவு எப்போதும் உண்டு.\n31 முன்புபோல யூதர்கள் தங்கள் உணவுமுறைகளையும்\nசட்டங்களையும் கடைப்பிடிக்க முழு இசைவு அளிக்கிறோம்.\nஎவ்வகையிலும் அவர்களுள் எவனும் தொல்லைக்கு உள்ளாகமாட்டான்.\n32 உங்களுக்கு ஊக்கமூட்ட மெனலாவை அனுப்பியுள்ளோம்.\nநூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு [4]\nசாந்திக்கு மாதம் பதினைந்தாம் நாள் இம்மடல் விடுக்கப்பட்டது.\"\n34 உரோமையர்களும் யூதர்களுக்கு ஒரு மடல் விடுத்தார்கள்.\n\"யூத மக்களுக்கு உரோமையர்களுடைய தூதர்களாகிய\nகுயிந்து மெம்மியும் தீத்து மானியும் வாழ்த்துக்கூறி எழுதுவது:\n35 மன்னரின் உறவினரான லீசியா\n36 ஆனால் மன்னரிடம் தெரிவிக்க வேண்டும் என்று\nஅவர் முடிவு செய���தவற்றை நீங்கள் ஆராய்ந்தவுடன்\nஉங்களுள் ஒருவரை எங்களிடம் அனுப்பிவையுங்கள்.\nஅப்போது உங்களுக்கு ஏற்ற கோரிக்கைகளை\nஏனெனில் நாங்கள் அந்தியோக்கி நகருக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.\n37 எனவே உங்களது கருத்தை நாங்கள் அறிந்துகொள்ளும் பொருட்டுக்\nநூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு [5] சாந்திக்கு மாதம்\nபதினைந்தாம் நாள் இம்மடல் விடுவிக்கப்பட்டது.\"\n1 இந்த ஒப்பந்தங்களைச் செய்து கொண்டபின்,\nமன்னனிடம் லீசியா திரும்பிச் சென்றான்.\nயூதர்கள் தங்கள் பயிர்த்தொழிலில் ஈடுபட்டார்கள்.\n2 ஆனால் அந்தந்த இடத்துக்கு ஆளுநர்களாகத் திமொத்தெயு,\nமற்றும் ஏரோனிம், தெமோபோன் ஆகியோருடன் சேர்ந்து\nசைப்பிரசு நாட்டு ஆளுநனான நிக்கானோரும்\nயூதர்களைத் தொல்லையின்றி அமைதியாக வாழவிடவில்லை.\n3 இதே காலத்தில், யாப்பா நகரத்தார் மாபெரும் துரோகம் புரிந்தார்கள்;\nபகைமை அற்றவர்போல் காட்டிக் கொண்டு,\nதாங்கள் ஏற்பாடு செய்திருந்த படகுகளில் ஏறும்படி கேட்டுக்கொண்டார்கள்.\n4 இது நகரத்தாரின் பொது இசைவுடன் செய்யப்பட்டதால்,\nஅமைதியில் வாழ விரும்பிய யூதர்கள்\nயாதொரு ஐயப்பாட்டுக்கும் இடம் கொடாது அதற்கு இசைந்தார்கள்.\nயாப்பா நகரத்தார் அவர்களைக் கடலுக்குள் கொண்டுபோய் மூழ்கடித்தார்கள்.\nஇவ்வாறு மூழ்கடிக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய இருநூறு பேர்.\n5 தம் இனத்தாருக்குச் செய்யப்பட்ட இக்கொடுமைபற்றி\nயூதா கேள்விப்பட்டு அதை அவர் தம் வீரர்களுக்குத் தெரிவித்தார்;\n6 நேர்மையான நடுவராகிய கடவுளை மன்றாடிவிட்டுத்\nதம் சகோதரர்களைக் கொன்றவர்களை எதிர்த்துச் சென்றார்;\nஇரவில் துறைமுகத்துக்குத் தீவைத்துப் படகுகளைக் கொளுத்தினார்;\nஅங்கு அடைக்கலம் புகுந்திருந்தவர்களை வாளுக்கு இரையாக்கினார்;\n7 நகர வாயில்கள் அடைபட்டிருந்ததால் அவர் திரும்பிச் சென்றார்;\nமீண்டும் வந்து யாப்பா நகரத்தார் அனைவரையும் அறவே அழிக்கத் திட்டமிட்டார்.\n8 யாம்னியா மக்களும் தங்களிடையே வாழ்ந்துவந்த யூதர்களை\nஇவ்வாறே கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள் என்று அவர் அறிய வந்தார்;\n9 இரவில் யாம்னியா மக்களைத் தாக்கினார்;\nகப்பற்படையோடு சேர்த்துத் துறைமுகத்துக்குத் தீவைத்தார்.\nஇத்தீப்பிழம்பின் செந்தழல் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த\n10 யூதர்கள் யாம்னியாவிலிருந்து திமொத்தேயுவை எதிர்த்து\nஏ��த்தாழ இரண்டு கிலோ மீட்டர் சென்ற போது\nஐந்நூறு குதிரைவீரர்களுடன் குறைந்தது ஐயாயிரம் அரேபியர்கள்\n11 கடுஞ் சண்டைக்குப்பின் கடவுளின் உதவியால்\nயூதாவும் அவருடைய ஆள்களும் வெற்றி பெற்றார்கள்.\nதோல்வியுற்ற அந்த நாடோடிகள் தங்களோடு சமாதானம் செய்துகொள்ளுமாறு\nஅவருடைய ஆள்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதாகவும்\n12 அவர்கள் பலவகையிலும் உண்மையிலேயே\nதமக்குப் பயன்படுவார்கள் என்று உணர்ந்த யூதா\nஅவர்களோடு சமாதானம் செய்துகொள்ள உடன்பட்டார்.\nஅவரிடமிருந்து உறுதி பெற்றபின் அவர்கள் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினார்கள்.\n13 பல்வேறு இனத்தவர் வாழ்ந்த, மதில்களோடு நன்கு அரண்செய்யப்பட்ட\nஒரு நகரையும் யூதா தாக்கினார். அதன் பெயர் காஸ்பின்.\n14 அதன் உள்ளே இருந்தவர்கள்\nமதில்களின் வலிமையையும் சேகரிக்கப்பட்ட உணவுப்பொருள்களையும் நம்பி\nயூதாவிடமும் அவருடைய ஆள்களிடமும் சற்றும் மரியாதையின்றி\nஇழிசொற்களால் அவர்களைத் திட்டியதோடு இறைவனையும் பழித்தார்கள்.\n15 ஆனால் இடிக்கும் கருவிகளும் படைப்பொறிகளுமின்றி\nயோசுவா காலத்தில் எரிகோவைத் தரைமட்டமாக்கிய\nஉலகின் பெரும் தலைவரை யூதாவும் அவருடைய ஆள்களும் துணைக்கு அழைத்து\nமதில்களை நோக்கிச் சீற்றத்துடன் பாய்ந்து சென்றார்கள்.\n16 கடவுளின் திருவுளத்தால் நகரைக் கைப்பற்றினார்கள்;\nஇதனால் அருகே இருந்த ஏறக்குறைய அரை கிலோ மீட்டர் அகலமான ஏரி\nகுருதியால் நிரம்பி வழிந்தது போலத் தோன்றியது. [1]\n17 அவர்கள் அங்கிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது கிலோமீட்டர் கடந்து சென்றபின்\n\"தோபியர்\" [2] என்று அழைக்கப்பெற்ற யூதர்கள் வாழ்ந்து வந்த\nகாராகா என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.\n18 அவர்கள் அங்கே திமொத்தேயுவைக் காணவில்லை;\nஏனெனில் ஓர் இடத்தில் வலிமை வாய்ந்த\nஒரு காவற்படையை நிறுத்தி வைத்ததைத் தவிர\nவேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில்\nஅவன் அங்கிருந்து ஏற்கெனவே புறப்பட்டுச் சென்றுவிட்டான்.\n19 மக்கபேயிடம் படைத்தலைவர்களாய் இருந்த தொசித்தும் சோசிபத்தரும்\nஒரு கோட்டையில் திமொத்தேயு விட்டுவைத்திருந்த\n20 மக்கபே தம் படைகளை அணி அணியாய்ப் பிரித்து\nஒவ்வோர் அணிக்கும் ஒரு தலைவரை ஏற்படுத்தியபின்,\nஅவனிடம் இலட்சத்து இருபதாயிரம் காலாட்படையினரும்\nஇரண்டாயிரத்து ஐந்நூறு குதிரைப்படையினரும் இருந்தனர்.\n21 யூதா தன்னை நெருங்கி வருவதை அறிந்த போது திமொத்தேயு\nஅங்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் ஒடுக்கமானவையாய் இருந்தமையால்\nஅந்த இடம் முற்றுகையிடுவதற்குக் கடினமாயும் நெருங்குவதற்கு அரிதாயும் இருந்தது.\n22 ஆனால் யூதாவின் முதல் அணியைக் கண்டவுடனேயே\nஅச்சமும் கலக்கமும் பகைவர்களை ஆட்கொண்டன;\nஏனெனில் அனைத்தையும் காண்பவர் அவர்களுக்குத் தோன்றினார்.\nஎனவே அவர்கள் மிரண்டு தலைதெறிக்க ஓடி\nஎல்லாப் பக்கத்திலும் சிதறுண்டு போனார்கள்;\nதங்களுடைய ஆள்களின் வாள் முனைகளாலேயே குத்தப்பட்டு\nஅடிக்கடி ஒருவர் மற்றவரைக் காயப்படுத்திக் கொண்டார்கள்.\n23 யூதா மிகுந்த வலிமையோடு அவர்களைப் பின்தொடர்ந்து\nஅந்தக் கொடியவர்களை வாளுக்கு இரையாக்கினார்;\nஅவர்களுள் முப்பதாயிரம் பேரை அழித்தார்.\n24 தொசித்து, சோசிபத்தர், அவர்களுடைய ஆள்கள்\nஆகியோருடைய கையில் திமொத்தேயுவே அகப்பட்டுக் கொண்டான்.\nதன்னை உயிரோடு போகவிடவேண்டும் என்று நயவஞ்சமாக\nஅவர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்;\nஅவர்களுள் பெரும்பாலோருடைய பெற்றோரும் சகோதரரும்\nஎச்சலுகையும் அவர்களுக்குக் காட்டப்படமாட்டாது என்று கூறியிருந்தான்.\n25 எத்தீங்கும் செய்யாமல் அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுவதாகக் கொடுத்திருந்த\nதனது வாக்கை அவன் மீண்டும் உறுதிப்படுத்தியதால்,\nஅவனை அவர்கள் விட்டுவிட்டார்கள். [3]\n26 யூதா அதன்பின் கர்னாயிமையும் அத்தர்காத்துக் கோவிலையும்\n27 அவர்களை முறியடித்துக் கொன்றபின் எபிரோனை எதிர்த்துச் சென்றார்.\nஅரண்சூழ்ந்த அந்நகரில்தான் பன்னாட்டு மக்கள் கூட்டத்தோடு\nவலிமைமிக்க இளைஞர்கள் மதில்களுக்கு முன்பாக நின்றுகொண்டு\nஅங்குப் படைப்பொறிகளும் எறிபடைகளும் மிகுதியாக இருந்தன.\n28 தமது ஆற்றலால் பகைவர்களின் வலிமையைச் சிதறடிக்க வல்லவரான இறைவனிடம்\nயூதர்கள் மன்றாடியபின், நகரைக் கைப்பற்றினார்கள்;\nஅதில் இருந்தவர்களுள் இருபத்தையாயிரம் பேரைக் கொன்றார்கள்.\n29 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு\nஎருசலேமிலிருந்து நூற்று இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த\n30 ஆனால் அங்கு வாழ்ந்த யூதர்கள்,\nசித்தோப்பொலி மக்கள் தங்களை நன்கு நடத்தியதற்கும்\nதுன்ப காலத்திலும் தங்களுக்கு அன்பு காட்டியதற்கும்\n31 அதனால் யூதாவும் அவருடைய ஆள்களும்\nசித்தோப்பொலி மக்களுக்கு நன்றி க���றி\nஎதிர்காலத்திலும் தங்கள் இனத்தாருடன் அன்புறவோடு வாழும்படி\nபின் பெந்தேகோஸ்து திருவிழா [4] நெருங்கி வந்தமையால்\n32 யூதர்கள் பெந்தேகோஸ்து திருவிழாவுக்குப்பின்\nஇதுமெயா நாட்டு ஆளநனான கோர்கியாவை எதிர்க்க விரைந்தார்கள்.\n33 அவன் மூவாயிரம் காலாட்படையினரோடும்\nநானூறு குதிரைப்படையினரோடும் அவர்களை எதிர்த்துச் சென்றான்.\n34 அவர்கள் போர் தொடுத்தபோது யூதர்களுள் சிலர் கொலை செய்யப்பட்டார்கள்.\n35 ஆனால் பக்கேனோருடைய ஆள்களுள் வலிமைமிக்க ஒருவரான தொசித்து\nகுதிரைமேல் இருந்தபடியே கோர்கியாவைப் பிடித்துக்கொண்டார்.\nஅந்தக் கயவனுடைய மேலாடையைப் பற்றிக்கொண்டு\nஅவனை மிக்க வலிமையோடு இழுத்த வண்ணம்\nஉயிரோடு பிடித்துச் செல்ல எண்ணியிருந்தபோது,\nதிராக்கோன் குதிரைவீரர்களுள் ஒருவன் தொசித்துமீது பாய்ந்து\nஆகவே கோர்கியா மாரிசாவுக்குத் தப்பியோடினான்.\n36 எஸ்தரியும் அவருடைய ஆள்களும்\nநீண்ட நேரம் போர்செய்து களைப்புற்றிருந்ததால்,\nதங்கள் சார்பாக இருந்து போரிடுவதோடு\nதலைமையேற்று நடத்துமாறு ஆண்டவரை யூதா வேண்டினார்;\n37 தம் தாய் மொழியில் போர்க்குரல் எழுப்பிப் புகழ்பாக்கள் இசைத்தார்.\nஎதிர்பாராத நேரத்தில் கோர்கியாவின் படையின்மீது பாய்ந்து\nஅவர்களைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்தார்.\n38 பின் யூதா தம் படையைத் திரட்டிக் கொண்டு\nஏழாம் நாள் வந்தபோது அவர்கள் தங்கள் வழக்கப்படி\nஅவ்விடத்தில் ஓய்வு நாளைக் கடைப்பிடித்தார்கள்.\n39 போரில் மடிந்தவர்களின் சடலங்களை எடுத்து\nஉறவினர்களோடு அடக்கம் செய்ய வேண்டியிருந்ததால்,\nயூதாவும் அவருடைய ஆள்களும் புறப்பட்டார்கள்.\n40 ஆனால் யூதர்கள் அணியலாகாது என்று திருச்சட்டம் தடைசெய்திருந்த,\nயாம்னியாவில் இருந்த சிலைகளின் அடையாளங்கள்\nகொலையுண்ட ஒவ்வொருவரின் ஆடைக்குள்ளும் தென்பட்டன.\nஇதனால்தான் அவர்கள் மடிந்தார்கள் என்பது\nஅப்போது எல்லாருக்கும் தெளிவாயிற்று. [6]\n41 ஆகவே மறைவானவற்றை வெளிப்படுத்துகிற,\nநீதியுள்ள நடுவராகிய ஆண்டவரின் செயல்களை\n42 அந்தப் பாவத்தை முற்றிலும் துடைத்தழிக்குமாறு வேண்டியவண்ணம்\nபாவத்தினின்று அகலும்படி பெருமகனார் யூதா\nஏனெனில் பாவத்தின் விளைவாக மடிந்தவர்களுக்கு நேர்ந்ததை\nஅவர்கள் தங்கள் கண்ணாலேயே பார்த்தார்கள்.\n43 பின்பு அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர��� பணம் திரட்டி\nஆறு கிலோ [7] வெள்ளி சேகரித்து,\nபாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்கும்படி\nஇச்செயல்மூலம் உயிர்த்தெழுதலை மனத்தில் கொண்டு நன்முறையில்,\n44 ஏனெனில் வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றால்,\nஅவர் இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும் மடமையும் ஆகும்.\n45 ஆனால் இறைப்பற்றுடன் இறந்தோர் சிறந்த கைம்மாறு பெறுவர் என்று\nஅது இறைப்பற்றை உணர்த்தும் தூய எண்ணமாகும்.\nஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி\nஅவர் அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்.\n[2] 12:17 - தோபி நாட்டில் வாழ்ந்ததால் தோபியர்\nஎன்று பெயர் பெற்றனர். (காண் 1மக் 5:13).\n[4] 12:31 - 'வாரங்களின் விழா' என்பது மூல பாடம்\n[7] 12:43 - 'இரண்டாயிரம் திராக்மா' என்பது கிரேக்க பாடம்.\n(தொடர்ச்சி): மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 13 முதல் 15 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 மே 2013, 19:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/kgf-success-national-award-stunt-master-anbu-interview-062060.html", "date_download": "2019-08-22T11:09:10Z", "digest": "sha1:BKNB3I76QMUSEY62XW4FCLPN4VZPNS54", "length": 19978, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேசிய விருது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - கேஜிஎப் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பு | KGF success national award Stunt Master Anbu interview - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n3 hrs ago கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\n4 hrs ago நரேஷ் கோத்தாரியும் வடிவுடையானும் நடுவுல மாட்டிக்கொண்ட விஷாலும்\n6 hrs ago நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\n6 hrs ago என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்-விசித்ரா\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nNews 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெ���ிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசிய விருது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - கேஜிஎப் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பு\nசென்னை: தொழிலில் உண்மையான சின்சியாரிட்டியும் உழைப்புமே நமக்கு எப்பவும் வெற்றிக்கு கை கொடுக்கும் என்று கே.ஜி.எப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு தெரிவித்துள்ளார்.\nஒரு படம் நல்ல கதையம்சம், பாடல்கள் என இருந்தாலும் கூட, படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சமும் போரடிக்காமல் இருக்கவேண்டுமானால், அந்தப் படத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு சண்டைக் காட்சிகளாவது இருக்க வேண்டும். அந்த சண்டைக் காட்சிகளும் படம் பார்ப்பவர்களின் நரம்புகள் புடைக்க எதிர் சீட்டில் உள்ளவர்களின் முதுகில் குத்துவிடும் அளவுக்கு இருக்கவேண்டும்.\nஅதோடு கூடவே அந்த சண்டைக் காட்சிகளும் பெயரளவில் இல்லாமல் பஞ்ச் வசனத்துடனும், சண்டைக் காட்சியில் இடம் பெறும் நடிகர்களும் நல்ல உடல் வலிமையுடன் இருந்தால் மட்டுமே அந்த சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கும். மேலே சொன்ன அத்தனை அம்சங்களும் தேசிய விருது பெற்ற கே.ஜி.எஃப் படத்தில் இருந்தன.\nதிருக்கடவூர் அபிராமியின் அழகில் சொக்கிப்போன கவியரசர் - பட்டராக வாழ்ந்த எஸ்.வி.சுப்கையா\nகுறிப்பாக அந்தப் படத்தில் நாயகன் சொல்லும் டயலாக், ஒருத்தன அடிச்சி டான் ஆனாவன் இல்லடா... நான் அடிச்ச பத்து பேருமே டான் தான்டா. இந்த வசனத்தை சொல்லும் போதும் நாயகனின் தெறிக்கவிடும் சண்டைக் காட்சிக்கு தியேட்டரே அதிர்ந்தது. அந்த ஒரு காட்சிக்காகவே 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த சண்டை அமைப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.\nஅந்த சண்டைக் காட்சிகளை வடிவமைத்தது தமிழக சண்டைப் பயிற்சியாளர்களான இரட்டையர்களான அன்பரிவ் சகோதரர்கள். தேசிய விருது பெற்ற பின்பு முதன் முதலாக நமது ஃபிலிமிபீட்டுக்கு அளித்த பேட்டியில். தேசிய விருது கிடைத்ததை இன்னும் கூட எங்களால் நம்ப முடியவில்லை. எங்களுடைய இந்த வெற்றிக்கு உண்மையான உழைப்பும் பயிற்சியுமே முக்கிய காரணம் என்றார் இரட்டையர்களில் ஒருவரான அன்பு\nசண்டைக் காட்சிகள் நல்ல முறையில் அமையவேண்டுமானால், அதற்கு முறையான பயிற்சியும் முழுமையான ஈடுபாடும் அவசியம். அப்பொழுது தான் அது நாம் எதிர்பார்க்கும் 100 சதவிகித வெற்றியைத் தரும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். மற்ற மொழிப் படங்களில் சண்டைக் காட்சிகளை அமைப்பது போலவே இந்தப் படத்திற்கும் சண்டைக் காட்சிகளை அமைத்தோம். கடுமையான உழைப்பு என்றுமே வெற்றியைத் தரும் என்று நாங்கள் நம்பினோம் என்றார் அன்பு.\nமற்ற மொழிப் படங்களில் நாங்கள் அமைத்த சண்டைக்காட்சிகளை பார்த்தே கே.ஜி.எஃப் படக்குழுவினர் எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்கள். இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளை அமைக்கும்போது, இது ஒரு மிகப்பெரிய ஹிட்டாகும் என்றும் கூடவே நமக்கு இது ஒரு அடையாளமாகவும் இருக்கும் என்றுதான் நினைத்தேன்.\nஆனால் படம் வெளியான பின்பு என்னுடைய சகோதரர் அறிவு தான் இந்தப் படத்திற்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்று அன்பு தெரிவித்துள்ளார். எங்களுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதாக செய்தி வெளியானபோது கூட நாங்கள் வழக்கம்போலவே அமைதியாகவே இருந்தோம். முறையான அறிவிப்பு வெளியான பின்பே எங்களுக்கு நம்பிக்கை வந்தது என்றார் அன்பு.\nகூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nஇதற்கு முக்கிய காரணம் இயக்குநர் மற்றும் கேமரா மேன் புவன் என இரண்டு பேர்கள் தான் முக்கிய காரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அதோடு இது எங்களின் தனிப்பட்ட வெற்றி கிடையாது, எங்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியே என்றார் அன்பு\n'பேரன்பு'க்காக மம்மூட்டிக்கு ஏன் தேசிய விருது இல்லை: நடுவர் குழு தலைவர் விளக்கம்\n'ஹமீத்' படத்திற்காக தனக்கு தேசிய விருது கிடைத்ததே தெரியாத காஷ்மீர் சிறுவன்\nபேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க வேண்டும் - ரியல் ஹீரோ அருணாச்சலம் முருகானந்தம்\nமேனகாவால் முடியாததை.. கீர்த்தி சுரேஷ் சாதித்தார்.. தாயை மிஞ்சிய பாசக்கார அழகு மகள்\nExclusive: “என் வலிகளுக்கு கிடைத்த பலன்”.. தேசிய விருது பெற்ற இயக்குநர் ரஞ்சித்குமார் மகிழ்ச்சி\nNational Film Awards 2019: 'சாவித்திரி' கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது..\nதேசிய விருது இயக்குனரின் படத்தில் மீண்டும் இணையும் நடிகர��\n‘அள்ளிக்கொள்ளவா’... இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' படப் பாடல்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருத்தம் தெரிவித்த ஆஸ்கர் ஒலிப்பதிவாளர்\n\"எல்லாப் புகழும் இறைவனுக்கே..\" - நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் - வீடியோ\nதேசிய விருது பெறும் 'டூ லெட்' படத்தில் நடித்தது எப்படி - சந்தோஷ் நம்பிராஜன் பேட்டி #Exclusive\nநூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கினாலும் ஸ்ரீதேவிக்கு ஒரே ஒரு மனக்குறைதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகைகளை தொடர்ந்து பகீர் தகவல் வெளியிட்ட அமிதாப் பச்சன்: தவறான ரத்தத்தால் 75% கல்லீரல் பாதிப்பு\nகேட்கும்போதே தலை சுத்துது.. லேசான காய்ச்சலுக்கு ஒரு லட்சம் பில்லு போட்ட ஹாஸ்பிட்டல்.. நடிகை திடுக்\nபவர்ஸ்டார் சீனிவாசன் வாழ்க்கையில் தான் எத்தனை பவர் பிளக்சுவேசன்ஸ் கேட்கும்போதே தலை சுத்துது..\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/avengers-endgame/story.html", "date_download": "2019-08-22T12:06:13Z", "digest": "sha1:YNXCSZRFD7YF3YNRAZDUGJNXHGR4HP3P", "length": 14514, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் கதை | Avengers: Endgame Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஅவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் ஹாலிவுட் இயக்குனர்களான ரஸோ சகோதரர்கள் இயக்கத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், மார்வெல் சீரிஸ்ல் இடம்பெற்ற அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்து நடிக்கும் திரைப்படமாகும். மேலும் இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா தமிழில் டப்பிங் செய்துள்ளனர், மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.\nஇத்திரைப்படத்தில் ஐயன் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹாக்காய், பிளாக் விடொவ் என்கிற ஐவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் தமிழில் விஜய் சேதுபதி ஐயன் மேன் கதாபாத்திரத்திற்கும், ஆண்ட்ரியா பிளாக் விடொவ் கதாபாத்திரத்திற்கும் டப்பிங் பேசியுள்ளனர்.\nஇத்திரைப்படமானது மார்வெல் க்ரியேஷன்ஸ்-ல் உள்ள வெவ்வேறு சக்திகளை கொண்டு வெவ்வேறு கதாபாத்��ிரங்களில் உள்ள அணைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றிணைந்து போராடும் திரைப்படமாகும்.\nகடந்த ஆண்டு 2018ல் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் திரைப்படத்தில் பிர்ப்பஜத்தின் ஆறு மந்தர கற்களை கைப்பற்றிய இப்படத்தின் வில்லனான தானுஷ், மந்திர கற்களின் சக்தியை கொண்டு ஒரே சொடக்கில் பிர்ப்பஜத்தில் வாழும் அணைத்து உயிரினங்களின் எண்ணிக்கையை பாதியாக அழித்துவிடுவார்.\nஅத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தில் தானுஸை அழித்து மீண்டும் பிர்ப்பஜத்தில் தானுஷால் அழிந்துபோன உயிர்களை மீட்பதே இப்படத்தின் கதைக்கரு ஆகும்.\nபடத்தொடக்கத்தில் ஹக்கியாய் தனது குடுப்பதுடன் நேரம் செலவழித்து இருக்கும்போது திடிரென அவர் மனைவி மற்றும் குழந்தைகள் சாம்பலாக கரைகின்றனர். நிக் பியூரியின் அழைப்பையேற்று பூமிக்கு வரும் கேப்டன் மார்வெல் தானுஷை பற்றி அறிகிறார். பின்னர் விண்வெளியில் தத்தளித்து கொண்டிருக்கும் டோனி(அயன் மேன்) மற்றும் கமெரா என்பவரை கேப்டன் மார்வெல் விண்வெளிக்கு சென்று காப்பாற்றி பூமிக்கு அழைத்து வருகிறார். பூமியில் டோனியை உயிருடன் மிஞ்சி இருக்கும் அவெஞ்சர்ஸ் குழு வரவேற்கிறது.\nதானுஷின் வளர்ப்புமகளான கமெராவின் உதவிகொண்டு தானுஷின் கிரகமான டைடன்க்கு சென்று தானுஷ் எதிர்பாராத நேரத்தில் கண் இமைக்கும் நொடியில் தானுஷை தாக்கி அளிக்கின்றனர். பின்னர் மந்திரக்கர்களின் சக்தி மற்றும் அதனை தாங்கும் உரையானது பழுதடைந்து உள்ளதை கண்டு எதுவும் செய்யாமல் இயல்புவாழ்க்கைக்கு திரும்புகின்றனர் அவெஞ்சர்ஸ்.\n5 வருடப்பிகள் கழித்து அன்ட் மேன் டைம் கொல்லூசின் (time collusion)-ல் இருந்து வெளியே வருகிறார். இந்த இயந்திரத்தில் 5 வருடங்கள் பயணித்து நேரத்தை கடந்து வந்துள்ளார். இதனை கண்ட அவெஞ்சர்ஸ் நேரத்தை கடக்கும் இயந்திரத்தை கொண்டு காலங்களை கடந்து சென்று மந்திரக்கற்களின் சக்திகளை மீண்டும் திரட்டுகிறார்கள்.\nபின்னர் சக்தியை பெற்ற மந்திரக்கற்களை கொண்டு உலகத்தில் தானுஷால் அழிந்துபோன மக்களை வரவழைக்க ஹல்க் தனது கையில் மந்திரக்கற்களின் உரையை மாட்டிக்கொண்டு ஷோடக்கு போடுகிறார். பின்னர் அழிந்து போன தானுஷும் எதிர்பாராமல் சில சூழ்ச்சிகள் செய்து அவ்விடத்திற்கு வருவதால் அங்கு போர் முகிழ்கிறது. இறுதியில் அவெஞ்சர்ஸ் தானுஸை எத��ர்கொள்ள எவ்வித சூழ்ச்சிகளை பயன்படுத்திகிறார்கள் என்பதே படத்தின் கதை.\nஇத்திரைப்படத்திற்கு தமிழில் ஏ.ஆர்.ரகுமான் மார்வெல் ஆண்தேம் என்று ஆல்பம் ஒன்று பாடி வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்தவுடன் பிறநாடுகளில் டப்பிங் பணியிற்காக செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இணையதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இதன் தொடர்பாக அவெஞ்சர்ஸ் படக்குழு இச்செயல்களை கண்டித்து ஏப்ரல் 17ல் அறிக்கையும் வெளியிட்டுள்ளது.\nஇப்படத்தின் வசூல் $2,789,987,193 தொகையினை வசூலித்து உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2009-ஆம் ஆண்டு முதல் முதலிடத்தை பிடுத்துவந்துள்ள அவதார் திரைப்படத்தின் ($2,787,965,087) வசூலை 2019 ஜூலை மாதம் இத்திரைப்படம் முடியடித்துள்ளது.\nபின்னர் இத்திரைப்படத்தில் கமோரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஜோ சல்டனா அவர்கள் அவதார் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வசூல் ரீதியாக உலகளவில் உள்ள முதல் இரண்டு திரைப்படங்களின் நடிகை என புகழ் பெற்றுள்ளார்.\nபிக் பாஸ் சீசன் 3\nAvengers Endgame Review: தானோஸின் ஆட்டம் முடிந்ததா\nGo to : அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் செய்திகள்\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2\nஸ்பைடர் மேன்: பார் ப்ரம் ஹோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/the-world-s-oldest-man-wants-to-quit-smoking-118053000025_1.html", "date_download": "2019-08-22T13:02:23Z", "digest": "sha1:SHOZTYMZKEBC7LJKMO6KGAODEECPLNSG", "length": 17561, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "புகைப் பழக்கத்தை கைவிட விரும்பும் 'உலகின் மிக வயதான நபர்' | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுகைப் பழக்கத்தை கைவிட விரும்பும் 'உலகின் மிக வயதான நபர்'\nதென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஃப்ரெடி ப்ளோம், தனது வாழ்நாள் முழுவதும் பண்ணையிலும், கட்டுமான துறையிலும் தொழிலாளராகப் பணியாற்றினார். அவர் விரைவில் உலகின் வயதான நபராக அங்கீகரிக்கப்படலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ரெடி ப்ளோம் மதுப்பழக்கத்தை விட்டபோதிலும், இன்னும் புகைபிடித்துக்கொண்டிருக்கிறார்.\n''நான் சிகரெட்டுகளை பிடிப்பதில்லை. எனது புகையிலையை, செய்தித்தாளின் துண்டின் உள்ளே வைத்துச் சுருட்டி புகைப்பேன். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை புகைப்பேன்'' என்கிறார் அவர். ''புகைப்பதை விட போகிறேன் என சில சமயம் எனக்குள் சொல்லிக்கொள்வேன். ஆனால், இது என்னை ஏமாற்றும் செயலே. புகை ஊத வேண்டும் என மார்பு கேட்கும். பிறகு நான் புகைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.'' என்கிறார்.\nநூறு வயதுக்கு மேலான இவரை ஒருவர் பார்க்கும் போது, எப்படி இவர் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என முதல் கேள்வியாக இருக்கும்.முன்னாள் பண்ணை பணியாளரான இவர், மே 8-ம் தேதி 114 வயதை அடைந்தார். உலகில் உயிருடன் இருக்கும் மிக வயதான நபர் இவர் என கூறப்படுகிறது. ஆனால், இதனை கின்னஸ் உலக சாதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.\nஇந்த பட்டத்தை கடைசியாக ஜமைக்காவை சேர்ந்த வயலட் மோஸ்-பிரவுன் எனும் பெண் வைத்திருந்தார். 2017 செப்டம்பரில் தனது 117 வயதில் அவர் இறக்கும் வரை இப்பட்டம் அவரிடம் இருந்தது. தனது நீண்ட வாழ்நாளுக்கான எந்த சிறப்பு ரகசியமும் ஃப்ரெடி ப்ளோமிடம் இல்லை.\n'ஒரே ஒரு விஷயம் இருக்கிறது - அது நமக்கு மேலே உள்ளவன்(கடவுள்). அவரிடம் எல்லா சக்தியும் உள்ளது. என்னிடம் எதுவும் இல்லை. நான் எப்போது வேண்டும் என்றாலும் விழலாம், ஆனால் கடவுள் என்னைக் காப்பாற்றுவார்'' என்கிறார் அவர். ''நான் மிகவும் ஆரோக்கியமாக உணர்கிறேன். என் இதயம் பலமாக இருந்தாலும், கால்கள் பலமாக இல்லை. முன்பு போல நடக்க முடியவில்லை'' என உரத்த மற்றும் தெளிவான குரலில் பேசுகிறார்.\nஅவர் தவிர்க்கமுடியாத ஒரு பிரபல அந்தஸ்தைப் பெற்றுள்ளார். உள்ளூர் மக்கள் முதல் அமைச்சர்கள் வரை பலரும் இவரை வந்து பார்த்து செல்கின்றனர். 48 ஆண்டுகளாக ப்ளோமினின் மனைவியாக இருக்கும் ஜெனேட்டா, ப்ளோமினை விட 29 வயது இளையவர்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு முழங்கால் பிரச்சனையின் காரணமாக ஒரே ஒரு முறை ப்ளோமின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஜெனேட்டா கூறுகிறார். தனது கணவரின் உண்மையான வயது குறித்து முதலில் பலருக்கு சந்தேகம் இருந்ததாக ஜெனேட்டா கூறுகிறார்.\n''1904-ம் ஆண்டு 8-ம் தேதியை, ப்ளோமின் பிறந்த தேதியாக பதிவு செய்தும் ஒரு அடையாள ஆவணத்தை அரசு வழங்கியுள்ளது. இந்த ஆவணமே போதுமானது'' என்கிறார் மேற்கு கேப்பின் சமூக மேம்பாட்டு துறையின் செய்தி தொடர்பாளர் ஷீலே.\nதனது இளம் வயதில் தான் பிறந்த இடமான அடிலெய்டை விட்டு வெளியேறி கேப் டவுனுக்கு குடிபெயர்ந்தார் ப்ளோம். அவருக்கு எழுத படிக்க தெரியாது. ''காலை நான் கண் விழித்தவுடன், வெளியே சென்று உலகத்தைப் பார்க்க ஆசைப்படுவேன். அடிக்கடி உண்டி கோலை எடுத்து பறவைகளை வேட்டையாடுவேன்'' என தனது பதின்ம கால நினைவுகளை நினைவு கூர்கிறார்.\nமுதலில் பண்ணை தொழிலாளராகத் தனது பணியை ஆரம்பித்தார். பிறகு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்தார். கேப் டவுனில் பல பகுதிகளுக்கு சென்று, சுவறுகளை அமைப்பேன். எனது 80 வயதில் ஓய்வு பெறும் வரை அதே பணியை செய்தேன். '' என்கிறார். ப்ளோமின் சிறப்பான உணவுகள் எதையும் உன்னுவதில்லை. மூன்று வேளையும் இறைச்சி கேட்பார். அதே சமயம் நிறைய காய்கறிகளையும் சாப்பிடுவார் என்கிறார் அவர் மனைவி.\nப்ளோமின் தனது உடைகளைத் தானே துவைத்து கொள்வார். ஆனால், ஷூ அணியச் சிரமப்படுவார் என்கிறார் அவரின் மனைவி. சவரம் செய்ய சில சமயம்அவரது பேரனின் உதவி அவருக்குத் தேவைப்படுகிறது. '' சும்மாகூட உட்காந்திருப்பேன். ஆனால், என்னால் டிவியில் ஓடும் நான்சென்ஸை பார்க்க முடியாது'' என்கிறார். அதற்கு பதில் வீட்டு வாசலுக்குச் சென்று, செய்தித்தாளின் துண்டை சுருட்ட ஆரம்பிப்பார் ப்ளோம்.\n''ஸ்டெர்லைட்டுக்கு போடப்பட்டது விலையுயர்ந்த பூட்டு; விலை - 13 உயிர்கள்''\nகால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் தலித் இளைஞர்கள் கொலை\n“அரசியல் பொம்மலாட்டத்தில் மக்கள் பொம்மைகளா\nவெளியாட்களை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கும் தூத்துக்குடி கிராமம்\nஸ்டெர்லைட்: இந்தியாவில் வேதாந்தாவின் சர்ச்சைக்குரிய 4 திட்டங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sweets-in-tamil/carrot-payasam-116050200022_1.html", "date_download": "2019-08-22T11:46:36Z", "digest": "sha1:C26YD67UNYPLLTJGFPJ734ICONLDRIV6", "length": 9981, "nlines": 171, "source_domain": "tamil.webdunia.com", "title": "கேரட் பாயாசம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகேரட் - கால் கப் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்)\nவெல்லம் - கால் கப்\nதண்ணீர் - தேவையான அளவு\nதேங்காய் பால் - ஒரு கப்\nஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்\nஉப்பு - ஒரு சிட்டிகை\nநெய் - இரண்டு டீஸ்பூன்\nகடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.\nதேங்காயை அரைத்து திக்கான பால் ஒரு கப் எடுத்து கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்.\nபிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.\nபின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nதிருமணங்களில் பிரசித்தி பெற்ற காசி அல்வா\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அச்சு முறுக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/171631-.html", "date_download": "2019-08-22T12:02:53Z", "digest": "sha1:MM6V5MKSXY36VTE7YAFKUALC46TXEUUT", "length": 12797, "nlines": 208, "source_domain": "www.hindutamil.in", "title": "‘‘முஸ்லிம் பிரபாகரன் உருவாகி விடுவார்’’ - இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரிக்கை | ‘‘முஸ்லிம் பிரபாகரன் உருவாகி விடுவார்’’ - இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரிக்கை", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\n‘‘முஸ்லிம் பிரபாகரன் உருவாகி விடுவார்’’ - இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரிக்கை\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் தொடர்ந்தால் மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் உருவாகிவிடுவார��� எனவே மக்கள் எச்ரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா எச்சரித்துள்ளார்.\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள், ஹோட்டல்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதல்களில் 250 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பின் இலங்கை அரசு ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்படும், தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. வடமேற்கு மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியைத் தொடர்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பிறகு சில நாட்கள் சகஜ நிலை திரும்பியபோதும் ஆங்காங்கே சில இடங்களில் மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.\nஇந்தநிலையில், முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற அதிபர் சிறிசேனா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:\nநாடு தற்போது பிரிந்து இருப்பது உண்மை தான். இதனை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். ஆனால் இது நாட்டுக்கு நல்லதல்ல. அனைத்து சமூக மக்களிடமும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போதுள்ளது. மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் பிறப்பதற்கு மக்கள் அனுமதித்து விடக்கூடாது.\nஇது நாட்டுக்கு நல்லதல்ல. நாம் பிரிந்து நின்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இழப்பு தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பற்றி கவலைப்படாமல் சில அரசியல்வாதிகள் வரவுள்ள தேர்தலை மனதில் கொண்டு செயல்படுகின்றனர். மக்கள் அவர்களின் ஆசைகளுக்கு இரையாக வேண்டாம்.\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\n20 ஆண்டுகள் மத்திய அமைச்சர்.. 27 ஆண்டுகள்...\nஅவை விமர்சனங்கள் அல்ல, வீடியோக்கள் மட்டுமே: 'நேர்கொண்ட...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\n‘சிதம்பர ரகசியம்’ - முதுமொழி; ‘ரகசியமாக சிதம்பரம்’-...\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\nஉப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்: ப.சிதம்பரம்...\nப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது அமித் ஷாவை கைது...\nஎப்போதும் மோடியை விமர்சித்துக் கொண்டிருப்பது உதவாது: காங். தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து\nமுனைவர் பட்டம் பெற்றார் தொல். திருமாவளவன்\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nதாழ்த்தப்பட்டவர்களின் சடலங்கள் கூட மரியாதையுடன் எரியூட்டப்படக் கூடாதா - வேலூர் சம்பவத்திற்கு கி.வீரமணி...\nநியூசிலாந்தில் விவாதத்தில் எம்.பி.யின் குழந்தையை கவனித்துக் கொண்ட சபா நாயகருக்கு குவியும் பாராட்டு\nமூன்று வாரங்களாக பற்றி எரியும் அமேசான் காடுகள்: அச்சத்தில் விஞ்ஞானிகள்\nஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நாங்கள் மட்டும் போரிட வேண்டுமா- இந்தியாவும் வரவேண்டும்: அதிபர்...\nகாஷ்மீர் மதத்தோடு அதிகம் தொடர்புடைய விவகாரம்: மத்தியஸ்தம் செய்ய தயார் என 3-வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_336.html", "date_download": "2019-08-22T12:06:49Z", "digest": "sha1:TMO6QR2YZAMKVRCJTLHRXVX7GRXFZ7MD", "length": 10713, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "ரணிலுடன் உடன்பாடு கையெழுத்திடவில்லை – உறுதிப்படுத்தினார் சுமந்திரன் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ரணிலுடன் உடன்பாடு கையெழுத்திடவில்லை – உறுதிப்படுத்தினார் சுமந்திரன்\nரணிலுடன் உடன்பாடு கையெழுத்திடவில்லை – உறுதிப்படுத்தினார் சுமந்திரன்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 கோரிக்கைகளை முன்வைத்து அவருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தது. இதற்கு அளிக்கப்படும் பதிலைப் பொறுத்தே, தாம் முடிவெடுக்கவுள்ளதாகவும் கூட்டமைப்பு கூறியிருந்தது. வாக்கெடுப்பு முடிந்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், 10 கோரிக்கைகளை பிரதமர் ரணில் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலேயே அவருக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறியிருந்தார். இந்தநிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் ���ருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அத்தகைய எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை என்றும், அவ்வாறு வெளியான செய்திகள் தவறானவை என்றும் கூறினார். 2015இல் மக்கள் அளித்த ஆணையை நிறைவேற்றுவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ள கூட்டு அரசாங்கம் கவிழ்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரணமாக இருந்து விடக் கூடாது என்ற அடிப்படையிலேயே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வெ��்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/07/20124740/1045409/3-died-in-kerala-Rainfall.vpf", "date_download": "2019-08-22T12:11:40Z", "digest": "sha1:I2SUD7YCTCRUJUQWA5U65GF4FPFRLTGK", "length": 11503, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை - 3 பேர் பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை - 3 பேர் பலி\nகேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.\nகேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கோழிக்கோடு, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருதால் பாதுகாப்பு கருதி 4 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. பம்பை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சபரிமலைசெல்லும் பக்தர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு 3 பேர் உயிரிழந்தனர். இதனிடையே பம்பை நதியில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விழிஞ்ஞம் மற்றும் கொல்லம் மீன்பிடி துறைமுகங்களிலிருந்து மீன் பிடிக்க சென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 7 மீனவர்கள் கரை திரும்பவில்லை. கொல்லம் மாவட்டம்ஆலப்பாட்டு பகுதியில் கடல் சீற்றத்தால்150 வீடுகளில் கடல் நீர் புகுந்தது. வரும் 23-ம் தேதி வரை கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படைய��டுத்து வருகின்றனர்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-08T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.%5C%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%5C%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%5C%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-08-22T11:13:55Z", "digest": "sha1:UMIUJZCWCS3THY3KMGBLQCGV3E7UK5LQ", "length": 16687, "nlines": 363, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (112) + -\nவானொலி நிகழ்ச்சி (56) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (23) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nகலந்துரையாடல் (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஈழத்து இலக்கியம் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுக நிகழ்வு (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆய்வரங்கு (1) + -\nஆவணகம் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையாடல் அரங்கு (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநேர்காணல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமாயினி (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nபிரபாகர், நடராசா (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசத்தியதேவன், ச. (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடடேசன் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோமகன் (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வமனோகரன், தி. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுதுவை இர��்தினதுரை (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nநூலக நிறுவனம் (34) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nயாழ்ப்பாணம் (30) + -\nவவுனிக்குளம் (6) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமெல்பேண் (1) + -\nரொறன்ரோ (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007/04/urgent-a1.html", "date_download": "2019-08-22T12:57:51Z", "digest": "sha1:OQPGQABNLWJG7XOQC7TBUZTXH3HALIPX", "length": 23782, "nlines": 732, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "URGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை", "raw_content": "\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nசென்னையில் ஒரு தோழரின் தந்தையார் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு செல்கிறார்..\nஇன்னும் இரண்டு மூன்று நாளில் அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது...ஆனால் தேவையான ரத்தம் கிடைக்கவில்லையாம்..\nஇரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்..\nஎன்ன க்ரூப் : A1+ ( பாஸிடிவ்)\nதொடர்புக்கு : லஷ்மி பிரியா (9884394125)\nஉங்கள் தோழர் / தோழியரிடம் இந்த தகவலை தெரியப்படுத்தினால் நன்று...\nதொழில்நுட்ப கூலிகளுக்கு மேதின வாழ்த்துக்கள்\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nஐ.பி.எம் இந்தியாவில் சேர விருப்பமா \nHate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ண...\nஅல்லா மீன் சலாம் மற்றும் ஊராட்சித்தலைவரின் வைரம்\nதமிழ் இணைய கசடுகள் ஒழிந்தன\nஎன்னைய வெச��சு காமெடி கீமடி பண்ணலியே - சிறுகதை\nஏழை நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளிகளுக்கு இனிப்பா...\nஅன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி\nஉயரெல்லை தேவையா : சர்வேசனின் சர்வே\nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nகிருமி லேயரும், சோத்துக்கி சிங்கி அடிக்கும் அய்யரு...\nபூங்காவை திட்டுறதை நிறுத்துடா, வெண்ணை \nஏப்ரல் 22 - வலைப்பதிவர் சந்திப்பு.....\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/124503-traffic-ramasaamy-films-teaser-is-released", "date_download": "2019-08-22T12:22:19Z", "digest": "sha1:TIIXFPQSGSYLZ2J7M2ECC2TMUYRXX4PX", "length": 5795, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "`மக்கள் என்னைப் போராளி என்கிறார்கள்!’ - டிராஃபிக் ராமசாமி படத்தின் டீசர் | traffic ramasaamy film's teaser is released", "raw_content": "\n`மக்கள் என்னைப் போராளி என்கிறார்கள்’ - டிராஃபிக் ராமசாமி படத்தின் டீசர்\n`மக்கள் என்னைப் போராளி என்கிறார்கள்’ - டிராஃபிக் ராமசாமி படத்தின் டீசர்\nசமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு `டிராஃபிக் ராமசாமி' என்ற பெயரிலேயே படமாக வெளிவர இருக்கிறது. அதில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி இயக்கியுள்ளார்.\nக்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். விகடனின் வெளியான `ஒன் மேன் ஆர்மி' புத்தகத்தைப் படித்தபின்தான், இந்த யோசனை வந்தது என எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தில் ரோகிணி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ, பிரகாஷ் ராஜ், கஸ்தூரி எ���ப் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் டீசரை சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ளார். 73 வயதிலும் ஒரு படத்துக்காகச் சேற்றுக்குள் புரண்டு, கீழே விழுந்து எனத் தன் முதுமையையும் மீறி எஸ்.ஏ.சந்திரசேகர், பல காட்சிகளில் மெர்சல் காட்டியிருப்பது இந்த டீசரில் தெரிகிறது. இன்றைய அரசியல் சூழலில் இந்தப் படம் வெளியாவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/03/2611/", "date_download": "2019-08-22T12:53:44Z", "digest": "sha1:Z4ESBF7UHJK6XNASLRG6BUWR2N7JFRO6", "length": 9812, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "+1 MATHS TM VOLUME 1 - BOOK BACK ONE MARK MATERIAL!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleசிறப்பாசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை உடனே வெளியிட கோரி மனு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News – உபரி பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு மற்றும் இயக்குனர்...\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nFlash News – உபரி பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு மற்றும் இயக்குனர்...\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nநிகழ்வுகள் 1755 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது எடிஸ்டோன் கலங்கரை விளக்கம் தீ விபத்தில் அழிந்தது. 1804 – பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாக முடிசூடினான். 1805 – நெப்போலியனின் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஓஸ்டர்லிட்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:20:52Z", "digest": "sha1:CKRCWKWJFQ3WFHTC23XJTD4MOW57SEAX", "length": 20044, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவில் ஜாதி தொடர்பான வன்முறைகள் - தமிழ் வ���க்கிப்பீடியா", "raw_content": "இந்தியாவில் ஜாதி தொடர்பான வன்முறைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் ஜாதி தொடர்பான வன்முறைகள் (Caste-related violence in India) பல நிகழ்வுகள் மூலம் அதிகமாக நடப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் முதன்மை மதமான இந்து மததிற்குள்ளேயே காணப்படும் இனக்குழுக்குகளை தங்களை உயர்குடிகள் என்று நினைத்துக்கொள்லும் மக்கள் இனப்படுகொலை செய்வதும், தீண்டாமையை கட்டவிழ்த்துவிடுவதும் பல காலமாக நடத்திவருகிறார்கள். இவற்றுள் அதிகமாக பதிக்கப்படுவது பட்டியல் இனத்தவர்களும், பழங்குடிகளுமே ஆகும். இவ்வாறான வன்முறையை அடக்க எவ்வளவுதான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அச்சட்டத்தை உள்ளூர் அதிகாரிகளால் முழுவதுமாக நிறைவேற்ற முடிவதில்லை. [1]\n1 1968 கீழ்வெண்மணி படுகொலை, தமிழ்நாடு\n2 1981 பூலான் தேவி. உத்தரபிரதேசம்\n3 1990 ரன்வீர் சேனா, பீகார்\n4 1996 பதனி டோலா படுகொலை, பீகார்\n5 1996 மேலவளவு படுகொலை\n6 1997, இலச்மண்பூர் பதே படுகொலைகள்\n7 2012 தருமபுரி வன்முறை\n8 2013 மரக்காணம் வன்முறை\n9 2016 ரோகித் வேமுலாவின் தற்கொலை\n10 2018 மகாராட்டிர தலித் போராட்டங்கள்\n11 ஏப்ரல் 2018 இந்தியாவில் சாதி எதிர்ப்புகள்\n12 மருத்துவர் பாயல் தடுவா தற்கொலை\n1968 கீழ்வெண்மணி படுகொலை, தமிழ்நாடு[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: கீழ்வெண்மணிப் படுகொலைகள்\n1968 ஆம் ஆண்டு ஊதியத்தை உயர்த்திக்கேட்டதற்காக ஏழை மக்களை நில பிரபுக்கள் ஒரே வீட்டுற்குள் வைத்து 44 பேரை தீ வைத்துக்கொளுத்தினர்.\n1981 பூலான் தேவி. உத்தரபிரதேசம்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: பூலான் தேவி\nசம்பல் பள்ளதாக்கின் கொல்லைக்காரியும், 1999 ஆம் ஆண்டின் இந்திய மக்களவை உறுப்பினருமான பூலான் தேவி அவருக்கு அரசு ஒதுக்கிய டெல்லி வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். [2]\n1990 ரன்வீர் சேனா, பீகார்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: சாதிவாரி நிலக்கிழாரிய படைகள் (பீகார்)\nபீகார் மாநிலத்தில் 1990 ஆம் ஆண்டு ரன்வீர் சேனா என்ற அமைப்பைத் துவங்கிய உயர்குடி இந்துக்கள் பல ஏழைக் கூலிகளை அழித்தொழித்தனர்.\n1996 பதனி டோலா படுகொலை, பீகார்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: பதனி டோலா படுகொலை\nபதனி டோலா படுகொலை என்பது பீகாரிலுள்ள பதனி டோலா கிராமத்தில் 1996 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் முசுலீம் மதத்தைச் சேர்ந்த 21 பேரை, ரன��வீர் சேனா என்ற நிலப்பிரபுக்களின் படை படுகொலை செய்த நிகழ்வாகும்.[3]\nமுதன்மைக் கட்டுரை: மேலவளவு படுகொலை\nதமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மேலவலவு கிராமத்தில் 1996 ஆம்ம ஆண்டு நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலின்போது அவ்வூரைச்சார்ந்த ஏழை மக்கள் மீது சாதி இந்துக்கள் நடத்திய தாக்குதலில் 6 பேர் இறந்தனர். [4] தனி தொகுதியில் நின்று வெற்றிபெற்ற முருகேசன் என்பவரையும் அவருடன் சென்றவர்களையும் சேர்த்து 6 பேரை பேருந்திலிருந்து இறக்கி வெட்டிக்கொன்றார்கள். இப்படுகொலையில் ஈடுபட்ட 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வித்தித்து தீர்ப்பளித்தது. இதனை சென்னை உயர்நீதிமனறம் உறுதிசெய்தது.\n1997, இலச்மண்பூர் பதே படுகொலைகள்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: இலச்மண்பூர் பதே படுகொலைகள்\nபீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள இலச்மண்பூர் பதே கிராமத்தில் வசித்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்கசாதி ரன்வீர் சேனா தீவிரவாத குழுவினர் தாக்குதல் நடத்தினர். 1997 ஆம் ஆண்டு திசம்பர் 1ம் திகதி நடந்த இந்த தாக்குதலில் 58 தலித் மக்கள் கொல்லப்பட்டனர். அதோடு அவர்களின் வீடுகளும், உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இது குறித்து தனது அதிர்ச்சியை தெரிவித்த அன்றைய இந்திய சனாதிபதி கே. ஆர். நாராயணன், அவர்கள் இது சுதந்திர இந்தியாவின் மிக அவமானகரமான நிகழ்வு எனக் குறிப்பிட்டார். [5]\nமுதன்மைக் கட்டுரை: 2012 தருமபுரி வன்முறை\n2012 நவம்பர் 7 அன்று தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டம் நத்தம், பழைய கொண்டாம்பட்டி, புதிய கொண்டாம்பட்டி, அண்ணாநகர் போன்ற ஊர்களில் உள்ள தலித் குடியிருப்புகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை எரித்த நிகழ்வைக் குறிக்கிறது. செல்லன் கொட்டாயைச் சேர்ந்த ஒரு வன்னிய பெண்ணும், அருகில் உள்ள நத்தம் தலித் குடியிருப்பைச் சேர்ந்த தலித் இளைஞனும் காதலித்தத் திருமணம் செய்து கொண்டதால் நடந்த வன்முறையாகும். [6]\nமுதன்மைக் கட்டுரை: 2013 மரக்காணம் வன்முறை\n2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கிராமவாசிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு இடையே நடந்த மோதலாகும். இதில் இரு நபர்கள் கொல்லப்பட்டனர்.[7]\n2016 ரோகித் வேமுலாவின் தற்கொலை[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: ரோகித் வேமுலாவின் தற்கொலை\n2016 ஆம் ஆண்டு ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக்கொண்டிருந்த மாணவர் தன்னை தங்கும் விடுதியிலிருந்து வெளியேற்றியதற்கும், தன்து உதவித்தொகையை நிறுத்தியதற்காகவும், மேலும் தன்னை சாதி ரீதியாக துன்புறுத்துவதாலும் தற்கொலை செய்துகொண்டார். [8] – சனவரி 17, 2016)[9]\n2018 மகாராட்டிர தலித் போராட்டங்கள்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: 2018 மகாராட்டிர தலித் போராட்டங்கள்\nசனவரி 1, 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் திகதி அன்று மகாராட்டிரம் மாநிலம் புனேவில், கோரேகாவ் போரின் 200 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு நடந்த விழாவில் வன்முறை ஏற்பட்டது. [10]\nஏப்ரல் 2018 இந்தியாவில் சாதி எதிர்ப்புகள்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: ஏப்ரல் 2018 இந்தியாவில் சாதி எதிர்ப்புகள்\nஇந்திய உச்ச நீதிமன்றம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் முன்பிணைக்கு விண்ணப்பிக்கலாம் என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக ஆயிரக்கணக்கான பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைகளினால் 10 பேர் இறந்தனர், நூற்றுக்கணக்கானோர் புண்பட்டனர்.[11].\nமருத்துவர் பாயல் தடுவா தற்கொலை[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: மருத்துவர் பாயல் தடுவா தற்கொலை\n2019 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடி இனத்தின் 26 வயதுள்ள, முதல் மருத்துவப் பெண்ணான பாயல் தடுவா என்பவர் சக மருத்துவ மாணவிகளின் சாதிக் கொடுமையைத்தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். [12]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 17:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/mahindra-alturas-g4-and-toyota-fortuner.htm", "date_download": "2019-08-22T11:39:03Z", "digest": "sha1:IHYZXBLQ3TXWXWXQ4OF77GO7X6V5NX33", "length": 31551, "nlines": 661, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா alturas g4 vs டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுஃபார்ச்சூனர் போட்டியாக Alturas G4\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக மஹிந்திரா Alturas G4 ஒப்பீடு\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக மஹிந்திரா Alturas G4\nநீங்கள் வாங்க வேண்டுமா மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 அல்லது டொயோட்டா ஃபார்ச்சூனர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 27.7 லட்சம் லட்சத்திற்கு 4x2 at (டீசல்) மற்றும் ரூபாய் 27.83 லட்சம் லட்சத்திற்கு 2.7 2wd mt (பெட்ரோல்). alturas g4 வில் 2157 cc (டீசல் top model) engine, ஆனால் fortuner ல் 2755 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த alturas g4 வின் மைலேஜ் 12.35 kmpl (டீசல் top model) மற்றும் இந்த fortuner ன் மைலேஜ் 15.04 kmpl (டீசல் top model).\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes Yes\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு Yes No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் No Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி Yes Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் Yes No\nபேட்டரி சேமிப்பு கருவி No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்���ுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் Yes No\nகிளெச் லாக் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் Yes No\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nமுட்டி ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nலேதர் ஸ்டீயரிங் வீல் No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை ���ார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nகிரோம் கிரில் Yes No\nகிரோம் கார்னிஷ் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nMahindra Alturas G4 and Toyota Fortuner வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nவீடியோக்கள் அதன் மஹிந்திரா Alturas G4 ஆன்டு டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஒத்த கார்களுடன் Alturas G4 ஒப்பீடு\nபோர்டு இண்டோவர் போட்டியாக மஹிந்திரா Alturas G4\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக மஹிந்திரா Alturas G4\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக மஹிந்திரா Alturas G4\nடொயோட்டா Innova Crysta போட்டியாக மஹிந்திரா Alturas G4\nஸ்கோடா கொடிக் போட்டியாக மஹிந்திரா Alturas G4\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் ஃபார்ச்சூனர் ஒப்பீடு\nபோர்டு இண்டோவர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடொயோட்டா Innova Crysta போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடாடா ஹெரியர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன Alturas G4 ஆன்டு ஃபார்ச்சூனர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/christmas-is-only-days-away-and-time-is-running-out-for-that-essential-gift-for-him-for-her-or-for-the-younger-family-members.html", "date_download": "2019-08-22T11:16:54Z", "digest": "sha1:WID772NOKO5I3HTFTLT6P3MFPI4HKLOV", "length": 20841, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Christmas is only days away and time is running out for that essential gift, for him, for her or for the younger family members | கிறிஸ்துமஸ் பரிசு வழங்க மத்தான 3 ஸ்மார்ட்போன்கள் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n37 min ago இலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\n1 hr ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n2 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n3 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nNews வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை.. எந்த பதற்றமும் இல்லாத புன்முறுவல்.. 'பளிச்' ப.சிதம்பரம்\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nEducation 15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nMovies சூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்காக ஒல்லியான பிரசாந்த்: ஒரு ரவுண்டு வருவாரா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிறிஸ்துமஸ் பரிசு வழங்க மத்தான 3 ஸ்மார்ட்போன்கள்\nபுனிதரான ஏசு கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடபடுகிறது. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை கிறிஸ்துமஸ் என்றவுடன் நினைவுக்குல் வருவது \"பரிசு\" பொருட்கள் தான். இன்றைய தினத்தில் வாடிக்கையாளர்கள் இந்த கிறிஸ்மஸ் பரிசையும், சிறப்பு சலுகைகளையும் பெரிதும் எதிர் பார்க்கின்றனர். இந்த தினத்தை ஒட்டி இன்னும் சில மக்கள் என்ன பரிசு கொடுக்கலாம் என்றும் யோசிக்கன்றனர்.\nஉலகின் ஒரு பெரிய எழுதப்படாத தத்துவமே மனிதரை மனிதர்கள் தொடர்பு கொள்வது தான். ஒரு குடும்பத்திலேயே ஒவ்வொருவரும் வெவ்வேறு பக்கம் இருக்கையில் தொடர்பு என்ற வார்த்தையே துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இந்த துண்டிப்பை இணைத்த பெருமை நிச்சய���் மொபைல்களுக்கு தான் போகும். எந்த ஒரு பண்டிகையாக இருப்பினும் முதலில் அனைவரும் தேடுவது மொபைல்களை தான்.\nஉலகத்தின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும், அவர்களிடம் எளிதாக பேசி கொள்வது என்பது இன்று சாத்தியமாகிறது. இப்படி பல அரிய விஷயங்களை அசாத்தியமான வகையில் சாத்தியப்படுத்தி காட்டும்\nமொபைல்களுக்கும், தொழில் நுட்ப நிறுவனங்களுக்கும் ஒரு பெரிய \"சபாஷ்\" போடலாம். இத்தகைய தொடர்பு வசதியை கொடுக்கும் மொபைல்களை கிறிஸ்மஸ் பரிசாக கொடுப்பது என்பது ஒரு சிறந்த விஷயம் தான்.\nஅப்படி சிறந்த மொபைல்களை கொடுக்க, முதலில் எந்த மொபைல்கள் சிறந்தது என்று பார்க்கலாம். இந்த பட்டியலில் முதல் மூன்று மொபைல்கள் என்று எடுத்து கொண்டால் நிச்சயம் அதில் ஆப்பிள் ஐபோன் வந்துவிடும்.\nஇந்த ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் உலக அளவில் ஏகபோக வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன் என்பது உலகறிந்த விஷயம். இது ஐஓஎஸ்-5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. அதோடு புதிய சிரி தொழில் நுட்பத்தின் மூலம் உலகெங்கும் பேசவைத்த ஸ்மார்ட்போன் என்ற பெயரை எளிதாக தட்டி சென்ற பெருமை ஆப்பிள் ஐபோனுக்கு தான் சேரும்.\n16ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைலை ரூ.44,000 விலைக்கும், 32ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைலை ரூ.50,000 விலைக்கும், 64ஜிபி கொண்ட ஆப்பிள் மொபைலை ரூ.57,500 விலைக்கும் பெறலாம்.\nஅடுத்ததாக சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியலில் இடம் பிடிக்க தயாராக இருப்பது சாம்சங் நிறுவனத்தின் கூகுள் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன்.\nஇந்த கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சேன்ட்விச் 4.0 ஓஎஸ் தொழில் நுட்பத்தினை கொண்டது. பட்டயை கிளப்பும் 4.65 இஞ்ச் சூப்பர் அமோல்டு தொடுதிரை வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nகேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனை பொருத்த வரை கேமரா பற்றிய கவலையே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 5 மெகா பிக்ஸல் கேமரா இதில் உள்ளது. அதி நவீன தொழில் நுட்பங்களையும் இதில் பெறலாம்.\nஎச்டிசி ரைம் ஸ்மார்ட்போனும் மேல் கூறப்பட்டுள்ள இரண்டு ஸ்மார்ட்போன்கள் போல சிறந்த வசதி படைத்த ஸ்மார்ட்போன் தான். சாம்சங் சாகாப்தத்தில் புதுமை படைக்கும் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி நெக்சஸ் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,590 விலையில் கிடைக்கும். கண்ணுக்கு கவர்ச்சிகரமான ஸ்மார்ட்போன் எச்டிசி ரைம் என்று கூறலாம். இதன் வடிவமைப்பு நிச்சயம் பார்ப்பவர்களின்\nகண்களை எளிதாக கவர்ந்துவிடும். இந்த ஸமார்ட்போனில் கோர்டு என்ற சிறிய லைட் கியூப் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதனால் மெசேஜ், போன்கால்கள் வந்தால் ஜொலிக்கும் தன்மை கொண்டது. 3.7 டபிள்யூவிஜிஏ 480 X 800 சூப்பர் எல்சிடி தொடுதிரை வசதியை கொண்டுள்ளது இந்த எச்டிசி ரைம் ஸ்மார்ட்போன்.\nதனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்து வைத்து கொண்ட எச்டிசியின் சிறந்த தயாரிப்பாக ரைம் மொபைல் இடம் பெறும். இந்த எச்டிசி ரைம் ஸ்மார்ட்போன் ரூ.27,499 ஒட்டிய விலையில் கிடைக்கும்.\nகிறிஸ்துமஸ் பண்டிகையை மொபைல்போன் பரிசுடன் அமர்க்களமாக கொண்டாடுவதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாடல்கள் சிறந்ததாக இருக்கும்.\nஇலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\nசாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு. முரட்டுத்தனமான கேமரா மற்றும் அம்சங்கள்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nகுறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\n11 வயது சிறுமியின் ஆப்பிள் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் நோக்கியா 7.2: புகைப்படம் வெளயீடு.\nரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/the-benefits-of-doing-basil-pujas-let-s-see-about-119041600036_1.html", "date_download": "2019-08-22T12:14:49Z", "digest": "sha1:CSTYJPJRN7UU3N4FXTBRSVWN3IUY5MUE", "length": 13952, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "துளசி பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்...!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதுளசி பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்...\nஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாக துளசி விளங்குவதுடன், பாம்பை மெத்தையாக கொண்டு துயிலும் எம் பெருமானின் மார்பில் மாலையாக என்றென்றும் தவழ்ந்து வலம் வருகிறாள்.\nஎம் பெருமானுக்கு இரண்டு பொருட்களில் தீராத காதல் உண்டு. ஒன்று கள்ளம் கபடு இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பக்தர்கள் மீது ஒரு பூவை எடுத்து சமர்ப்பித்தாலும் நம்மை தேடி ஓடி வருபவர் எம் பெருமான். லக்ஷ்மி கருணையின் பிறப்பிம்.\nதுளசி, சங்கு, சாளக் கிராமம் மூன்றும் ஒன்றாக வைத்து பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும்.\nமுதலில் எந்த கடவுளை வணங்குவதாக இருந்தாலும், பூஜை தடங்கல் இன்றி நடக்க, முழு முதல் கடவுளான விநாயகப் பெருமானை வணங்க வேண்டும். வெற்றிலை மீது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து \"ஓம் விக்னேஸ்வரா நமஹ\" என்று 3 முறை சொல்லி, மலர் போட்டு வணங்கவும். அருகம் புல் போட்டு விநாயகரை வணங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nதுளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகல் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசி செடி வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தானம் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.\nதுளசி செடியில் துளசி தேவியையும், ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லிக் குச்சியையும் வைத்து அதில், மகா விஷ்ணுவையும் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது விசேஷம். நெல்லிக்குச்சி இல்லை என்றால் கிருஷ்ணன் படத்தையோ அல்லது சிலையையோ வைத்து பூஜை செய்யலாம்.\nதுளசி பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி, ஒற்றுமை, குடும்ப அமைதி, லக்ஷ்மி கடாட்ஷம், வம்சம் தலைக்கும். உடல் வலிமை, மனோ தைரியம் உண்டாகும். நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிட்டும். துளசி இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகளோ, துர்மரணங்கள் கிட்ட நெருங்காது.\nதுளசிக்கு வைக்கும் நெய்வேதியத்தை தாம்பூலத்துடம் கொடுக்கும் போது துளசியுடன் கொடுத்தால் பூஜையின் பலன் அதிகமாகும். பிருந்தையான துளசி மகா விஷ்ணுவை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசி திதி.\nகார்த்திகை மாதம் துளசி பூஜையுடன் பகவானை துளசியால் அர்ச்சனை செய்தால் அவர்கள் நினைத்தது நிறைவேறும். அவர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற பெறுவார்கள் என்று புராணம் கூறுகிறது.\nசித்திர குப்தனை நினைத்து சித்திரா பெளர்ணமி நாளில் வழிபடுவதன் பலன்கள்...\nயோகக் கலையில் மிக முக்கியமான சூரிய நமஸ்காரம் .....\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா...\nகரூர்: அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு தமிழ் இசை விழா நிகழ்ச்சி\nசுவாசத்தை அடக்கி ஆளும் சூட்சுமம் என்ன தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-18-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-22T11:52:32Z", "digest": "sha1:EGHYAWZPTMNJ5XHWQCUKQO2DOFGZAWAS", "length": 8007, "nlines": 125, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 18 நவம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 18 நவம்பர் 2016\n1.இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம்பிள்ளை இறந்த தினம்.இவர் இறந்த தேதி 18 நவம்பர் 1936.\n1.மத்திய சுகாதார துறை அமைச்சர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக No More Tension என்ற அலைபேசி செயலியை வெளியிட்டுள்ளார்.\n2.இந்தியாவில் முதல் செரி திருவிழா மேகாலயாவின் ஷில்லாங்கில் நவம்பர் 14 முதல் நவம்பர் 17 வரை நடைபெற்றது.\n3.நவம்பர் 15 / 2016 வரை இந்தியாவில் 272 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக The Controller General of Patents, Designs & Trade Marks அமைப்பு அறிவித்துள்ளது.\n4.கடந்த 2015-ம் ஆண்டில் இந்திய மக்களில் 20 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில் ரத்த அழுத்தம் பாதிப்பில் 22.6 கோடி பேருடன் சீனா முதலிடத்தில் உள்ளது.இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.\n Lifetime Achievement Award அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி எழுத்தாளர் அமிதவ் கோஷ் க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2.சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதற்கு அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n3.பழைய ருபாய் நோட்டுகளை சீனாவில் உள்ள இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.\n4.இன்று லாத்வியா விடுதலை அடைந்த நாள்.லாத்வியா, ரஷியாவிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் 18-11-1918.\n5.விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த 56 வயதான பெக்கி விட்சன் இன்று பயணிக்கவுள்ளார்.இதன் மூலம் உலகின் மிக வயதான விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.இந்த பயணத்திற்கு எக்ஸ்பிடிஷன் 50 / 51 என்று பெயரிடப்பட்டுள்ளது.\n1.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக டிரவர் ஹான்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் தேர்வுக்குழு உறுப்பினராக கிரேக் சேப்பலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததால் அந்த அணியின் தேர்வுக்குழு தலைவர் ராட் மார்ஷ் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து டிரவர் ஹான்ஸ் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n2.இந்திய தடகள வீரர் தரம்பிர் சிங் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதற்காக போட்டிகளில் பங்கேற்க 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n« நடப்பு நிகழ்வுகள் 17 நவம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 19 நவம்பர் 2016 »\nஈரோட்டில் Project Agency Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-21-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-22T11:58:01Z", "digest": "sha1:M43WNZ466MMK3LF6SRXN554DYCHLQD53", "length": 10883, "nlines": 130, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 21 பிப்ரவரி 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 21 பிப்ரவரி 2017\n1.தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி நேற்று பகல் 12.30 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 500 டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா இரு சக்கர வாகனம் திட்டம், மகப்பேறு நிதியுதவி உயர்வு, மீனவர்களுக்கு வீட்டு வசதி திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு ஆகிய 5 அறிவிப்புகள் கொண்ட கோப்புகளில் கையெழுத்திட்டார்.\n1.கர்நாடக மாநிலத்தில் வருகிற 22-ந் தேதி முதல் சாலைப் போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.இரண்டு நாள் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.வாகனப் போக்குவரத்தின் அளவை மதிப்பிடுவதுதான் இந்த கணக்கெடுப்பின் நோக்கமாகும்.\n2.திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக சமூக சேவகியான சுதா நாராயணமூர்த்தி கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசலில் பதவியேற்றுக் கொண்டார்.\n3.ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால், இனி 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.\n4.திருமலை-திருப்பதி ஏழுமலையானுக்கு ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்த ஸ்ரீராமாஞ்சுல ரெட்டி, இவரது மனைவி வெங்கட சுஜாதா ஆகியோர் ரூ.16 லட்சத்தில் தங்கம், வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட தர்மாவரம் பட்டு வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தியிடம் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி வழங்கினர்.இது தற்போது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.60 ஆயிரம் பேர் தறி நெய்ததால் இவை இண்டர்நேஷனல் ஒண்டர் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பிடித்துள்ளது.\n1.இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ரேவுட் ஹால் (54),சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் அவருக்கு மாரடைப்பு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.அதாவது 24 மணி நேரத்தில் 27 தடவை மாரடைப்பு அவரை தாக்கியது.இருந்தும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார்.\n2.ஜெர்மனி ந���ஜி சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போர் காலக்கட்டங்களில் பயன்படுத்திய டெலிபோன் 2,43,000 டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் அமெரிக்காவில் நடத்தப்பட்டது.இந்த தொலைபேசியை ஏலம் எடுத்தவரின் பெயர் சில காரணங்களினால் வெளியிடப்படவில்லை.\n1.சர்வதேச விளையாட்டு நிறுவனமான “பூமா” விராட் கோலியை 8 ஆண்டுக்கு ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.இதன் மூலம் இந்திய வீரர்களில் ஒருவர் ஒரே விளம்பரத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆனவர் என்ற பெருமையை விராட் கோலி படைத்திருக்கிறார்.\nஉலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. தற்போது 3000 மொழிகள் அழியும் தருவாயில் இருக்கின்றன. அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 அன்று கொண்டாடுகிறது.\n2.நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்ட நாள் 21 பிப்ரவரி 1804.\n3.கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் இறந்த நாள் 21 பிப்ரவரி 1918.\n4.முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்ட நாள் 21 பிப்ரவரி 1937.\n5.சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கிய நாள் 21 பிப்ரவரி 1972.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 20 பிப்ரவரி 2017\nநடப்பு நிகழ்வுகள் – 22 பிப்ரவரி 2017 »\nஈரோட்டில் Project Agency Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/07/17174245/1044830/Twitter-Trend-Saree-Twitter.vpf", "date_download": "2019-08-22T11:54:02Z", "digest": "sha1:BNH2C6GUDJEQNBBIU4O62K627FVKCOQA", "length": 9508, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "டுவிட்டரில் டிரெண்டாகும் #SareeTwitter", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேலை தொடர்பான Saree என்ற 'ஹேஷ்டேக்' சமூக வலைதளமான டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.\nசேலை தொடர்பான Saree என்ற 'ஹேஷ்டேக்' சமூக வலைதளமான டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பு பெண்களும், சேலை கட்டிய புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். காங்கிரசின் நக்மா, பா.ஜ.க.வின் நுபுர் ஷர்மா, பிரபல ஊடகவியலாளர் பர்கா தத், காங்கிரஸ் எம்.பி. ரக்‌ஷ் மணி குமாரி என பலரும் சேலை கட்டிய புகைப்படத்தை பதிவிட்டு வரும் நிலையில், தற்போது இதில் பிரியங்கா காந்தியும் இணைந்துள்ளார்\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஅன்று சிபிஐ தலைமை அலுவலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் - இன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில்\nஇன்று ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள டெல்லி சிபிஐ அல���வலகம், அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.\nஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்தவருக்கு அடிஉதை\nஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்த இளைஞரை ஊர் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanittamil.blogspot.com/2019/07/tiktok-song-paccaikkili_22.html", "date_download": "2019-08-22T11:44:14Z", "digest": "sha1:IOVZ2U3TXF5WD7G5OLGTSECUEAPI5YDA", "length": 7895, "nlines": 122, "source_domain": "kanittamil.blogspot.com", "title": "#tiktok song #paccaikkili | கணித்தமிழ்", "raw_content": "\nPHP நிரலை இயக்குவது எப்படி (1)\nPHP யில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் (1)\nகட்டுப்பாட்டு அமைப்புகள்: PHP பகுதி-3 (1)\nமாறியின் பெயரிடல் முறை (1)\nhttps://youtu.be/pJzdCz19A6I சாம்சங் கேலக்ஸி வாட்ச் செயலில் உள்ள விமர்சனம்: சிறந்த வடிவமைப்பு, உடற்தகுதிக்கு நல்ல தேர்வு ஸ்மார்ட்வாட்ச்க...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்.\nஉங்கள் கணனியில் நீங்கள் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிக்க பல மென்பொருட்கள் உள்ளன, அவ்வாறான ஓர் மென்பொருள்தான் இந்த பணியாளர் கண்கா...\nSoundforge 8 மென்பொருளை இவ்விணைப்பில் சொடுக்கி தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இது ஒரு ஒலி மேம்படுத்தலுக்கான மென்பொருள். மென்பொருளை தரவிறக்கவு...\nகணனியில் அழிந்த கோப்புக்களை மீளப் பெற ஓர் மென்பொருள்.\nஎமது கணனியில் இருந்து சில வேளைகளில் சில கோப்புகள் அழிந்து போய்விடும் அல்லது தவறுதலாக அழித்து விடுவோம், இன்னும் சில வேளைகளில் கணனி இயங்க முடி...\nஇலகுவாக நகர்படங்களை உருவாக்க ஓர் மென்பொருள்...\nநீங்கள் வழங்கும் படத்திற்கு நீரின் உள்ளிருத்தல்,நீரில் நிழல் விழுதல், மழையில் இருத்தல், பனியில் இருத்தல், நீர்சுருளின் உள்இருத்தல் போன்ற விள...\nகாணொளிகளை தரவிறக்க ஒரு நீட்சியும், 100 காணொளி தளங்களும்.\nநாம் பலநேரங்களில் இணையத்தில் காணும் காணொளிகளை கணினியில் சேமிக்க நினைப்போம் , ஆனால் பல தளங்களில் காணும் வசதி மாத்திரம் இருக்கும்.தரவிறக்குவத...\nஅடோப் CS4, CS5 தொடரிலக்க பிறப்பாக்கிகள்\nநான் முன்னரும் இதுபோல் பலதடவை மென்பொருட்களுக்கான தொடரிலக்க பிறப்பாக்கிகள்,தொடரிலக்கம் என்பவற்றை பதிவில் இணைத்துள்ளேன். ஆனால் அப்பதிவுகளுக்கு...\nமின்னஞ்சல்களை அழகாக அனுப்ப -ஒர் மென்பொருள்.\nநாம் அனுப்பும் மின்னஞ்சல்கள் எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் கொஞ்சம் அழகாக இருந்தால் படிப்பவர்களின் சாபத்திலிருந்தாவது தப்பிக்கலாம். அப்படி ...\nஇலங்கை செல்ல விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அகதிகள்\nதமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில் ஒரு இலட்சம் பேர் தாய்நாடு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மண்டபம், மதுரை, சென்னை உள்...\nவித்தியாச மின்னஞ்சல் முகவரிகளை வழங்கும் 10 தளங்கள்.\nஎத்தனை நாளைக்குத்தான் Gmail, Yahoo, Hotmail என்று அலைவது. எமது மின்னஞ்சல் முகவரி சற்று வித்தியாசமாக அல்லது நாம் செய்யும் தொழிலுக்கு பொருத்தம...\nதொடர்ந்து எனது வலைப்பதிவில் இலகு தமிழில் PHP கற்பதற்கான வழிகாட்டலையும் பயிற்சிகளையும் தரவுள்ளேன். அதற்கான அறிமுகமே இப்பதிவு. அடுத்த பதிவில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=43004", "date_download": "2019-08-22T11:11:11Z", "digest": "sha1:2Y3XVITFDZFEW7YFB2CCJKFY2SXSHBGL", "length": 10338, "nlines": 177, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 23:18\nமறைவு 18:31 மறைவு 11:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: காயல்பட்டினம் பெண்ணுக்கு சிறந்த பணியாளர் விருது குடியரசு நாள் விழாவின்போது மாவட்ட ஆட்சியர் வழங்கினார் குடியரசு நாள் விழாவின்போது மாவட்ட ஆட்சியர் வழங்கினார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=933915", "date_download": "2019-08-22T12:36:57Z", "digest": "sha1:KUIBPEGINOW3ADE5QUC7P5Q6X34SMTRW", "length": 6359, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nபுதுச்சேரி, மே 15: பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசிக்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 57 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். தங்களின் பிள்ளைகளை கல்லூரி, பள்ளிகளில் சேர்ப்பதற்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே, இவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் 5 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று (15ம் தேதி) காலை 9 மணி முதல் 11 மணி வரை பாசிக் தலைமை அலுவலகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.\nகட்சி நிர்வாகிகள் சேர்மன் பதவி கேட்டு போர்க்கொடி\nபுதுவை கடற்கரையில் `நிழலில்லா நாள்’ ���ானியல் நிகழ்வு\nகாவலர்கள் ஹெல்மெட் அணிந்து வராவிட்டால் கடும் நடவடிக்கை\nசுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நிறுவ வேண்டும்\nமுக்கிய சந்திப்புகளில் கலெக்டர், சீனியர் எஸ்பி திடீர் ஆய்வு\nபுதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/astrology/general/p57.html", "date_download": "2019-08-22T11:39:34Z", "digest": "sha1:DJW5QBNPW463VT2RFRTNMQ64LX6GZFIU", "length": 31899, "nlines": 302, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் பொதுத் தகவல்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\nஇலக்கின வகைகள் பன்னிரண்டு என்று சொல்லப்படுகிறது. அதனைப் பற்றி இங்கு விளக்கமாகக் காண்போம்.\nசுகர்நாடி நுால் இலக்கினத்தோன் எந்த இராசியில் உதிக்கிறதோ அந்த இராசிக்குரிய கிரகம் என்று அழைக்கப் பெறுகின்றான் என்று தெரிவிக்கின்றது. (சுகர்நாடி. ப.119)\nஇலக்கினம் என்பது உயிர். இராசி என்பது உடல். அவரவர் சாதகத்திற்கும் இலக்கினம் என்பது மிகவும் இன்றியமையாதது. கிழக்குத் தொடுவானத்தின் சூரியன் கணக்கினை ஒட்டிக் குழந்தை பிறந்த நேரத்தின் உதயமாகின்ற வீடே இலக்கினம் என்று அழைக்கப் பெறுகின்றது. ”எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பது போல் பன்னிரு இராசிகளில் உதயமான இலக்கினமே அந்த சாதகருக்கு இன்றியமையாதது ஆகும்.\nஅபிதான சிந்தாமணி எனும் நுால் பின்வரும் செய்திகளைத் தெரிவிக்கின்றது.\nஇலக்கினம் என்பதன் வேறு பெயர்களாக இராசிகளினுதயம், முகூர்த்தம், இராசி, உதயம், ஓரை, நல்லியம், ஜென்மம், தேகம், முகூர்த்தம், ரூபம், சிரசு, மலை, வர்த்தமான ஜென்மம் என்பதாகும். இராசிகளுடைய உதயத்திற்குப் பெயர். இராசியின் உதயம். இராசிகளின் உதயம். நச்சி ஓர் இலக்கினத்தில் நல் அபிடேகம் செய்வான். (திருவாமாத்.பு.உத்தர.8,20.) நீ பிறந்த சுப யோக இலக்கினம் (அழ.கலம்.1,3 தாழிகை) நாள் யோகம் ---- இலக்கினம் விளங்க (மேழிவி.347. 2.) மங்கல முகூர்த்தம். முச்சடை யேட்சி கொண்டு இலக்கினம் எய்தில் (இ,கு.முடி. சூ.63.) திருமணஞ் செய்வதற்குச் சோதிடர் நல்ல இலக்கினம் குறித்துள்ளார்.\nபிரதமார்த்தந்துத் தோன்றின இலக்கினம் துலா, மிதுனம், கும்பம், மகரம். சிங்கமானாற் போகவதியாம். தனு, விரிச்சிகம், மேடம், மீனம், திருவிலியாம். இடபம், கர்க்கடகம், பரதாரமாம். கன்னியாகின் அருந்ததி போன்ற கற்பம். (விதானமாலை.) என்று அபிதான சிந்தாமணி குறிப்பிடுகின்றது.\nஇலக்கின வகைகள் - பன்னிரண்டு லக்னம்\nஇலக்கினத்தின் பகுப்புகள், இவை பன்னிரண்டு வகைப்படும். அவை;\n12. பாவ லக்கினம் என்பனவாம்.\nஉதய லக்கனம். இதை அறியும் வகை - உதய லக்கினம் காணும் விவரம்: குறிப்பு - பங்குனி மாதம் பதினைந்தாம் தேதி பகல் முப்பது நாழிகைக்கு ஒரு குழந்தை சனனமானால் சென்ம லக்கினம் காண வேண்டிய விவரம்.\nமேற்படி மாதத்திற்குரிய மீன ராசியின் மொத்த நாழிகை, நாலே காலில், அந்த மாதத்துக்கு முப்பது தேதியானதால் பதினைந்தாம் தேதியின் உதய காலத்தில் பாக்கியாய் இருந்த விகடிகை நூற்று முப்பத்தாறு, தேதி ஒன்றுக்கு எட்டரை விகடிகை வீதமாய் மேற்படி ராசியில் சூரியன் நடந்து வருவதால் பதினைந்தாம் தேதி பகல் முப்பது நாழிகைக்கும், அரைத் தேதிக்கும் உள்ள வீதமாய்க் கடந்த விகடிகை நாலே கால், இதை மேற்கண்ட விகடிகை நூற்று முப்பத்தாறில் கழித்து வந்த மிச்ச விகடிகை நூற்று முப்பத்தொன்றே முக்கால். இதையும், இது முதல் மேடம் நாலே கால், ரிடபம் நாலே முக்கால், மிதுனம் ஐந்தே கால், கடகம் ஐந்தரை, சிம்மம் ஐந்தே கால், இவ்வாறு இராசிகளின் தொகைகளையும் ஒன்று சேர்க்க வந்த நாழிகை இருபத்தேழு. விநா���ி பதினொன்றே முக்காலுக்கு மேல், கன்னி லக்கினம் நாழிகை ஐந்துடன் சேர்க்க, வந்த நாழிகை முப்பத்திரண்டு, விநாடி பதினொன்றே முக்கால் வரைக்கும் கன்னியா லக்கினம்.\nஇதில் குழந்தை ஜனனமான நாழிகை முப்பதைக் கழித்து வந்த மிச்ச நாழிகை. இரண்டு வினாடி பதினொன்றே முக்காலும், மேற்படி லக்கினத்தில் செல்லானது போக பாக்கியாகும். ஜனனமான நாழிகை கன்னி ராசியில் ஒட்டினபடியால், கன்னியே சென்ம லக்கினம் என்பதாகும்.\nஒன்று - சென்ம லக்கினம்\nஇரண்டு - ஓரா லக்கினம்\nமூன்று - கடிகா லக்கினம்\nநான்கு - ஆரூட லக்கினம்\nஐந்து - நட்சத்திர லக்கினம்\nஆறு - காரக லக்கினம்\nஏழு - ஆதரிச லக்கினம்\nஎட்டு - ஆயுள் லக்கினம்\nஒன்பது - திரேக்கோண லக்கினம்\nபத்து - அங்கிச லக்கினம்\nபதினொன்று - நவாங்கிச லக்கினம்\nபன்னிரண்டு - பாவ லக்கினம்\nதுவாதச அங்கிசம், துவாதச அம்சம் - தசவர்க்கத்துள் ஒன்று. அது ஒரு இராசியைப் பன்னிரண்டாய்ப் பகிர்தல்.\nஇது அந்தந்த மாத ராசியின் நாழிகையை மேற்படி மாதத் தேதியின் ஈவின் வகைக் கழித்து மிச்சம் நின்ற நாழிகையைச் சநன காலம் வரை எண்ணிக் கண்ட நாழிகையில் வருவது ஜன்ம லக்னமாம்.\nஉதய முதல் சநன காலம் வரை யெண்ணிக் கண்ட நாழிகையை உதய முதல் ராசி 1 - க்கு 27 நாழிகையாகக் கழித்துக் கண்டது லக்னமாம், இதனை ஆண் ராசிக்கு வலமாகவும், பெண் ராசிக்கு இடமாகவும் பார்த்துக் கொள்ளவும்.\nஇது உதய முதல் சநனம் வரை எண்ணிக் கண்ட நாழிகையை உதய முதல் இராசி ஒன்றிற்கு நாழிகை ஒன்றாகத் தள்ளிக் கண்டது லக்னமாம். இதனையும் ஆண், பெண்ணிற்கு வலமிடமாகக் கொள்க.\nஇது லக்ன முதல் லக்னாதிபதி நின்ற இராசி வரை எண்ணிக் கண்ட லக்னாதிபதி நின்ற இராசி முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம். அவன் லக்னத்திலும் 7 இலும் இருந்தால் ஆரூட லக்னமாம்.\nஇது ஜன்ம நட்சத்திரத்தில் ஜநனம் வரையிற் சென்ற நாழிகையை இராசி 1க்கு 5 நாழிகையாகத் தள்ளிக் கண்ட லக்னமாம். அச்வநி, மகம், மூலத்திற்கு இடமாகவும் மற்றவைகளுக்கு வலமாகவும் ஜநன லக்ன முதல் எண்ணிக் கொள்ளவும்.\nஇது உதயாதி ஜன்மம் வரை சென்ற நாழிகையை ராசி 1க்கு ஐந்து நாழிகையாகக் கழித்துக் கண்ட தொகையை எந்தக் கிரக ஸ்புடத்தில் அதிகமாக இருக்கிறதோ அந்தக் கிரகமிருக்கிற ராசி முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம்.\nஇது ஜன்ம லக்னத்திற்கு ஏழாவது லக்னம்.\nஇது உதயாதி சென்ற நாழிகையை இராசி ஒன்றுக்கு ஐந்து நாழிகையாகக் கழித்துக் கண்ட தொகையைச் சந்திரனின்ற அங்கிச லக்ன முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம்.\nஇஃது லக்னத்தை மூன்று கூறிட்டுச் சரத்திற்கு 1-5-9 ஆகவும், ஸ்திரத்திற்கு 9-1-5 ஆகவும், உபயத்திற்கு 5-9-1 ஆகவும் எண்ணிக் கண்ட லக்னமாம்.\nஇது முன் சொன்ன காரக கிரகத்தின் த்வதாம்ச லக்னமாம்.\nஇஃது லக்னத்தை ஒன்பது பங்காக்கி எத்தனையாம் பங்கில் ஜன்மமோ அதை அந்த இராசி திரிகோண சர ராசியாக எண்ணிக் கண்ட லக்னமாம்.\nஇது உதயாதி ஜன்மம் வரை சென்ற நாழிகைகளை இராசி 1 -க்கு, 5 நாழிகையாகத் தள்ளிக் கண்ட தொகையை மேடம் முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம் என்று இவ்விதம் இலக்னம் பற்றி அபிதான சிந்தாமணி தெரிவிக்கின்றது. (அபிதானசிந்தாமணி, பக்கம், 1064)\nஜோதிடம் - பொதுத்தகவல்கள் | முனைவர் ஸ்ரீவாலாம்பிகை | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலு���்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/131037", "date_download": "2019-08-22T12:16:07Z", "digest": "sha1:FGH6J2SJLWKRF5H7L54UBPOPZTRP5W5Q", "length": 5109, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 19-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nகொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் இருந்த பெண் ’உயிர் பெற்ற’ சம்பவம்\n ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nயாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\n ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா\nஎன்னை குழந்தை மாதிரி தானே பார்த்துப்ப .. சேரனிடம் கூறிய கவின்.. வெட்கத்தில் லொஸ்லியா..\nமதுமிதாவின் கையை பார்த்து அதிர்ச்சியடைத்த டேனி... வெளியிட்ட பல ரகசியங்கள்\nமுக்கிய சீரியலில் திடீர் மாற்றம் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் - யார் அது தெரியுமா\nபொருள் சேதத்தால் தண்டனை பெறவுள்ளாரா முகேன் எத்தனை லட்சம் வரை அபராதம் தெரியுமா\nகென்னடி க்ளப் படத்தின் மக்கள் கருத்து, சுசீந்திரன் வெற்றி பெற்றாரா\nநள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி.... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஎனக்கு கவினை ரொம்ப பிடிக்கும்: புகழ்ந்து தள்ளிய லொஸ்லியா.. சேரன் என்ன சொன்னார் பாருங்க\nமீண்டும் காதல் லீலைகளை ஆரம்பித்த கவின்.. கொஞ்சி கொஞ்சி பேசும் லொஸ்லியா..\nநடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anu-rainydrop.blogspot.com/2019/07/blog-post_16.html", "date_download": "2019-08-22T11:55:05Z", "digest": "sha1:RDXJAIOHRBUYHGHQCCVXYATS2GALUAPP", "length": 38101, "nlines": 862, "source_domain": "anu-rainydrop.blogspot.com", "title": "அனுவின் தமிழ் துளிகள்: பேலூர் சென்னக்கேசவா திருக்கோயில்", "raw_content": "அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\nசமணர் கோவில்களுக்கு அடுத்து நாங்கள் சென்ற இடம் பேலூர் சென்னக்கேசவா திருக்கோயில்....\nயாகாச்சி நதியின் ஓரத்தில் கம்பீரமாக வளமையான பகுதியாக இந்நகரம் அமைந்துள்ளது. 1000 ஆண்டு��ளுக்கு முன் பேலூர் என்கிற இந்நகரம் வேலாபுரி என அழைக்கப்பட்டது.\nதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தக்காணம் வரை ஹோய்சால மன்னர்கள் அரசாண்டனர்.\nசாலா என்பவர் புலியுடன் தனியாக மோதினார். அப்போது ஹோய்சாலா ஹோய்சாலா என மக்கள் ஊக்கம் தந்தனர். ( ஹோய் என்றால் கன்னடத்தில் மோது, சாலா – என்பது பெயர்) இரண்டும் இணைந்து ஹேய்சாலா என மாறியது. புலியையும் வென்றார். அந்த சாலாவிற்கு பின் வந்தவர்களே ஹோய்சாலா வம்சம் என அழைக்கப்பட்டனர்.\nஹோய்சாலா நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திவந்த சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்து வெற்றி பெற்ற விஷ்ணுவர்தன், கி.பி. 1117 ஆம் நூற்றாண்டில் பேலூரில் சென்னகேசவருக்கு கோயில் கட்ட தொடங்கினார்.\nஇத்திருக்கோவில் போர் வெற்றியை குறிக்கவே கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இந்த கோயில் கட்டுமானப்பணி விஷ்ணுவர்தனின் பேரன் வீரபல்லாலா காலத்தில் தான் முடிவுற்றது.\nஇக்கோயிலின் முகப்பில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட பெரியகோபுரம் கம்பீரமாக உள்ளது.\nகோயில் உள்ளே நுழைந்ததும் 40 அடி உயரமுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கல் கம்பம் தனியாக நிற்கிறது. இந்த பக்கம் தங்கக் கொடிமரம் .\nபுலியுடன் போரிடும் வீரன் ..\nஆதிநாத் மற்றும் சாந்திநாத் தீர்த்தங்கரர் கோவில்கள்\nசமண தீர்த்தங்கரர்கள் கோவில் - ஹளபேடு\nமகா விஷ்ணுவின் 16 பெயர்கள் ....ஹளபேடு\nமஹாலக்ஷ்மி கோவில் , ஹளபேடு பற்றிக் கண்டோம் .\nமஹாலக்ஷ்மி கோவில் சிற்பங்கள்... , ஹெலேபேடு\nLabels: சுற்றுலா, புகைப்படம், ஹளபேடு\nபடங்கள் எல்லாம் தெளிவாக அழகாய் இருக்கிறது.\nகோவில் வரலாறு தெரிந்து கொண்டேன்.கடைசி படம் தலை அலங்காரம், அணிகலங்கள், ஆடை அலங்காரம் மிக அழகாய் சிற்பிகள் செதுக்கி இருக்கிறார்கள்.\nஅனைத்து படங்களிலும் கலைநுட்பம் வியக்க வைக்கிறது.\nமுன்பு சென்றிருக்கிறேன்.அழகிய கலைநுட்பம் நிறைந்தது.\nஅழகான படங்கள். தகவல்கள் சிறப்பு. தொடர்கிறேன்.\nஹையோ படங்கள் செமையா இருக்கு அனு. என்ன கலை நுட்பம்...நீங்க எடுத்திருப்பதும் கண்களைக் கவர்கிறது. சூப்பர் அனு...செம தெளிவா இருக்கு\nதாயார் சன்னதியும் , ஆண்டாள் சன்னதியும் - பேலூர்\nகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவில்\nஅத்தி வரதர் தரிசனம் (2)\nஆதிநாத் மற்றும் சாந்திநாத் தீர்த்தங்கரர் கோவில்கள...\nசமண தீர்த்���ங்கரர்கள் கோவில் - ஹளபேடு\nசோயா கட்லெட் / சோயா டிக்கி\n4௦௦ வது பதிவு ....\n500 வது பதிவு ....\nகட்டுரை -உலக சுற்றுச்சூழல் தினம்\nஆளி விதை(flax seeds) கொள்ளு பொடி\nஎன் காதல் ஒரு வேள்வி..\nஉயிரோவியம் உனக்காகத்தான்.. - ஹமீதா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nபிக்பாஸ் : மனம் கவர்ந்த 'குருவுக்கு நன்றி'\nமதுரை அருகில் அதிசய நந்தி உருவம் கண்டுபிடிப்பு (Post No.6915)\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nதிருக்குறள் - சொற்குற்றம் - பாரித்து உரைக்கும் உரை\nஇது அதிசய உலகம் – chinnuadhithya\nகனடா பயணத்தின் ஆறாம் நாள். Butcharts Gardens Victoria.\n அதை தினம் குடித்தால் குணமிருக்கு தெரியுமா...\nஅம்பானி அசத்தலாகச் சொன்ன அறிவுரை\nஇன்று “என்பக்கம்” தின் திறப்பு விழா:)\nTNTET PAPER 2 RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.\nகுட்டீஸ்களும் வாசிக்கும் டூயிஸ்பர்க் சிட்டி லைப்ரரி. IM SCHLENK STADTBIBLIOTHEK.\nதொல்தமிழர் அறிவியல் – 59 : 19. நாழிகை வட்டில்\nபோராடுவோம் போராடுவோம் டெல்லி சென்று போராடுவோம்\nலாடன் கோயில் - ஆனைமலை\nவாழ்க்கைச் சக்கரம் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (6)\nKairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்\nHRE- :திரு உத்தரகோச மங்கை\nசித்திரைப் பெருவிழாக்கள் 2019 - 5\nஇந்தியாவில் இதுவரை இருந்துள்ள கல்வி திட்டங்கள்\nஉலகப் பழமொழிகள் 226 - 250\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஒரு விபத்தும் சில ஆச்சரியங்களும்\nMrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் - நூலறிமுகம்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nமுதல் பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமியும் இன்றைய தேசிய கல்விக் கொள்கையும்\nபுத்தகம் : நாடார் வரலாறு கறுப்பா...\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஉறைந்த தருணங்கள் : Frozen Momentz\nபெண்ணென - பெண் படைப்புகளின் நிலை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nடீ கடை வடையும்,நியூஸ் பேப்பரும்.\nபதினான்காம் ஆண்டில் கால் பதிக்கும்'சிகரம்' \nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\n71. திவ்யதேச தரிசன அனுபவம் - 50. திருச்சாளக்கிராமம் (முக்திநாத்) (100)\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nயாரையும் தப்பாக எடை போடக்கூடாது...\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna\nவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..\nதமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகண்ணன் கதைகள் (77) - பக்த கமலாகர்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபாப்பா பாப்பா கதை கேளு\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபிளாஸ்டிக் கேனில் செய்த அழகிய மலர் அலங்காரம்\nமீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nதமிழம் வலை அன்புடன் அழைக்கிறது - Unicode Font\nதொல் திருமாவளவனின் தேர்தல் அரசியலும் அரசியல் நோக்கமும்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 21\nஉள்ளம் குழையுதடி கிளியே – 21\nவிலகிடுவேனா இதயமே 01 – Arthy Writes\nவானே வானே வானே 11\nஹமீதாவின் நாவல்கள் - முழுத் தொகுப்பு\n“இருளில் என் ஒளிகள்” – அத்தியாயம் 6\n“உயிரில் உறைந்த நேசம்”- அத்தியாயம் – 10\n\"காவலன் நானடி கண்ணம்மா 11\"\nநாங்கள் சென்று ரசித்த பயணங்கள்\nதிருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்\nசான்கி டே���்க், பெங்களூர் ....\nகூடலழகர் - திருக்கூடல்,மதுரை ...\nஇரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை\nலால்பாக் மலர் கண்காட்சி 2016 ...\nபெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/kiara-advani-latest-photo-troll-by-her-fans-119070600020_1.html", "date_download": "2019-08-22T11:38:08Z", "digest": "sha1:PM247HYIMQ7S5WRIMUCSWKC2R6YHMG63", "length": 11149, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "துண்டு துணியை சுற்றிக்கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சுயஇன்ப காட்சி நடிகை! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதுண்டு துணியை சுற்றிக்கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சுயஇன்ப காட்சி நடிகை\nதோனி படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆன நடிகை கியாரா அத்வானி தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அந்தவகையில் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி ஒன்றில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார்.\nஅதனை அடுத்து இவரது நடிப்பில் கடந்த ஜூன் 21ம் தேதி வெளிவந்த கபீர் சிங் (அர்ஜுன் ரெட்டி ரீமேக்) படம் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் மூலம் நடிகை கியாரா அத்வாணி பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.\nஇந்நிலையில் அண்மையில் படத்தின் வெற்றி விழா கொண்டாடும் விதமாக பார்ட்டி வைத்து கொண்டாடினர். அப்போது வித்தியாசமான ஒரு மார்டன் உடையணிந்து படுமோசமான கவர்ச்சி காட்டிய கியாரா அத்வானி பக்கம் புகைப்பட கலைஞர்கள் படையெடுத்தனர். இதனை கண்ட ரசிகர்கள் அவரை கலாய்த்து பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.\nசமந்தாவுக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள் – அதிர்ச்சியில் சமந்தா\nபிக்பாஸ் குடும்பத்தை கலைத்த கவின் - வீடியோ\nசெம்ம மாஸ் \"பிகில்\" போஸ்டர் படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிரடி ஆக்க்ஷனில் மிரட்டும் ஜோதிகாவின் ராட்சசி திரைவிமர்சனம் - வீடியோ\nகவின் ஷாக்ஷியின் காதலால் கடுப்பாகி கத்திய அபிராமி - ப்ரோமோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/how-to-make-kondai-kdalai-vadai-119032600058_1.html", "date_download": "2019-08-22T11:31:43Z", "digest": "sha1:GXSAX37S4DSEE3L4ZEO3DOXQO2NS5NJI", "length": 11101, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "கொண்டைக் கடலை வடை செய்ய...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகொண்டைக் கடலை வடை செய்ய...\nகருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்\nசின்ன வெங்காயம் - ஒரு கப்\nபச்சை மிளகாய் - 2\nகாய்ந்த மிளகாய் - 2\nஉப்பு - தேவைக்கு ஏற்ப\nஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு\nகொண்டைக் கடலையை முதல் நாளிரவே ஊற வைது நீரை வடித்து, மிக்ஸியில் அரைத்து அதனுடன் மிளகாய், இஞ்சி, பூண்டு, பெருஞ்சீரகம் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல், இரண்டுமூன்று தடவை மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி தள்ளிவிட்டு அரைக்கவும்.\nஅரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை & கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசையவும். உப்பு, காரம் சரிபார்த்துக் கொள்ளவும். காரம் தேவையெனில் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப்போட்டு சேர்த்துக் கொள்ள‌வும்.\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மேலே படத்தில் உள்ளவாறு வடைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nஇது கடலைப் பருப���பு வடையைவிட மென்மையாகவும், சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை கூடும்.\nதிமுகவின் ஆறு அரசியல் வாரிசுகள்... அப்பாக்களின் செல்வாக்கு அறுவடையாகுமா\nசுவையான சில்லி ப்ரெட் செய்ய...\nசுவையான வெஜிடபிள் வடை செய்ய...\nகொதிக்கும் எண்ணெய்யில் கைவிட்ட பக்தர்கள் – வினோத வழிபாடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-22T12:40:21Z", "digest": "sha1:XIT53QEQ4ZYODZJNYSLB3E324C55LUV2", "length": 8940, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெண்கலக்கால வீழ்ச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெண்கலக்கால இறுதியில் டிரோய் நகரம் வீழ்ச்சியுற்றது பற்றிக் கிரேக்கத் தொன்மங்கள் கூறுகின்றன. இந்நிகழ்வைக் காட்டும் 17 ஆம் நூற்றாண்டு ஓவியம் ஒன்று.\nவெண்கலக்கால வீழ்ச்சி அல்லது பிந்திய வெண்கலக்கால வீழ்ச்சி எனப்படுவது, ஏஜியப் பகுதி, தென்மேற்கு ஆசியா, கிழக்கு நடுநிலக்கடற் பகுதி ஆகிய பகுதிகளில் வெண்கலக்காலம், தொடக்க இரும்புக்காலத்துக்கு மாறியதைக் குறிக்கிறது. கடுமையானதாகவும், சடுதியானதாகவும், பண்பாட்டு அடிப்படையில் தகர்ப்புத்தன்மை கொண்டதாகவும் அமைந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெண்கலக்காலத்தைச் சேர்ந்த ஏஜியப் பகுதி, அனத்தோலியா ஆகியவற்றில் காணப்பட்ட அரண்மனைப் பொருளாதாரம், கிரேக்க இருண்ட காலங்களின் தனித்தனி ஊர்ப் பண்பாடுகளாக மாறியது.\nகிமு 1206க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில், அனத்தோலியாவிலும், சிரியாவிலும் இருந்த மைசீனிய இராச்சியங்கள், இட்டைட்டுப் பேரரசு என்பவற்றிலும்,[1] சிரியாவிலும் கனானிலும் இருந்த புதிய எகிப்து இராச்சியத்திலும்[2] ஏற்பட்ட பண்பாட்டு வீழ்ச்சி வணிகப் பாதைகளைத் தடைப்படுத்தி கல்வியறிவும் குறையக் காரணமாயிற்று. இக்காலப் பகுதியின் முதல் கட்டத்தில் பைலோசுக்கும், காசாவுக்கும் இடையில் இருந்த எல்லா நகரங்களுமே அழிக்கப்பட்டன. அத்துசா, மைசீனி, உகாரிட் என்பன இவ்வாறு அழிந்த நகரங்களுக்கு எடுத்துக்க��ட்டுகள்.[3] கிமு 13 ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதியையும், கிமு 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியிலும், நாற்பது முதல் ஐம்பது ஆண்டுகளுக்கு உள்ளாகவே கிழக்கு நடுநிலக் கடற் பகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ எல்லா முக்கிய நகரங்களுமே அழிந்து விட்டன. இவற்றுட் பல மீண்டும் மக்கள் வாழக்கூடிய இடங்களாக மாறவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2015, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-22T11:12:43Z", "digest": "sha1:3C7INV5NHTKTSJGYCC673NFT2YV2AVNE", "length": 5512, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/துறவு - விக்கிமூலம்", "raw_content": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/துறவு\n< உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ஆசிரியர் என். வி. கலைமணி\n416817உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் — துறவுஎன். வி. கலைமணி\nஇந்த உலகில் மூன்று விதத் துறவுகள்:- அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு; அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு. இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே.\nஎனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை. ரோஜாச்செடியில் முட்களைப் போல் மலரும் அவசியமானதே. கடவுள் உடலை உண்டாக்கிய பொழுது அனாவசியமானது எதையும் அமைத்து விடவில்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 19:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_(%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_15_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_16_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-22T11:09:48Z", "digest": "sha1:WWBBATTNKVC4M2IZGGGWDKAUGMETESON", "length": 42191, "nlines": 191, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை\n←எண்ணிக்கை: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் எண்ணிக்கை: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை→\nகோராகு, தாத்தான், அபிராம் தண்டிக்கப்படுதல் (எண் 16). ஓவியர்: சான்ட்ரோ பொட்டிச்செல்லி (1445-1510). வரையப்பட்ட ஆண்டு: 1481-1482. காப்பிடம்: வத்திக்கான் நகர்.\n2.1 பலி பற்றிய சட்டங்கள்\n2.2 ஓய்வுநாளை மீறிய மனிதன்\n2.3 தொங்கல்கள் பற்றிய விதிகள்\n3.1 கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் புரட்சி\n3.3 ஆரோன் மக்களை மீட்டல்\nஅதிகாரங்கள் 15 முதல் 16 வரை\n1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n2 நீ இஸ்ரயேல் மக்களிடம் இவ்வாறு சொல்: நீங்கள் குடியிருக்க நான் உங்களுக்குத் தரும் நாட்டினுள் வரும்போது மாட்டு மந்தையிலிருந்து அல்லது ஆட்டு மந்தையிலிருந்து நெருப்புப் பலியொன்றை ஆண்டவருக்குப் படைப்பாய்;\n3 அது எரிபலியாகவோ வேறு பலியாகவோ இருக்கும்; அது பொருத்தனையை நிறைவேற்றுவதாகவோ, தன்னார்வப் படையலாகவோ, குறிக்கப்பட்ட திருநாளில் செய்வதாகவோ இருக்கும்; அது ஆண்டவர் விரும்பத்தக்க நறுமணத்தை ஏற்படுத்தும்.\n4 அப்போது ஆண்டவருக்குப் படையல் கொண்டு வருபவன் உணவுப் படையலாகப் பத்திலொரு மரக்கால் மெல்லிய மாவைக் கால்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும்.\n5 எரிபலியோ வேறு பலியோ செலுத்துகையில் ஆட்டுக்குட்டி ஒவ்வொன்றுக்கும் கால்படி திராட்சைரசம் என நீர்மப்படையல் ஆயத்தப்படுத்தி வைக்க வேண்டும்.\n6 ஆட்டுக் கிடாயாக இருந்தால், உணவுப் படையலாகப் பத்தில் இரண்டு பங்கு மரக்கால் மிருதுவான மாவை மூன்றிலொருபடி எண்ணெயில் பிசைந்து ஆயத்தப்படுத்துவீர்கள்.\n7 நீர்மப்படையலாக நீங்கள் மூன்றிலொருபடி திராட்சை ரசம் படைப்பீர்கள்; இது ஆண்டவர் விரும்பும் நறுமணமாயிருக்கும்.\n8 ஒரு பொருத்தனையை நிறைவேற்ற அல்லது ஆண்டவருக்கு நல்லுறவுப் பலியாக ஒரு காளையை எரிபலியாகவோ வேறுபலியாகவோ நீங்கள் ஆயத்தப்படுத்தும்ப��து,\n9 அந்தக் காளையுடன் உணவுப் படையலாக பத்தில் மூன்று பங்கு மரக்கால் மெல்லிய மாவை அரைப்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும்.\n10 நீர்மப் படையலாக அரைப்படித் திராட்சை ரசத்தைக் கொண்டுவர வேண்டும். அது நெருப்புப் பலியாகி ஆண்டவர் விரும்பும் நறுமணமாக விளங்கும்.\n11 காளை, ஆட்டுக்கிடாய், செம்மறிக் குட்டி அல்லது வெள்ளாட்டு க்குட்டி ஒவ்வொன்றுக்கும் இவ்வாறே செய்யவேண்டும்.\n12 நீங்கள் ஆயத்தம் செய்யும் எண்ணிக்கைப்படி அவற்றின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொன்றிற்கும் நீங்கள் இப்படியே செய்வீர்கள்.\n13 உள்நாட்டவர் அனைவரும் ஆண்டவர் விரும்பும் நறுமணமான நெருப்புப் பலியாக இவற்றை இம்முறையில் செலுத்த வேண்டும்.\n14 உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவரோ தலைமுறைதோறும் உங்களோடிருப்பவரோ ஆண்டவர் விரும்பும் நறுமணமாக நெருப்புப் பலி செலுத்த விரும்பினால் அவரும் நீங்கள் செய்கிறபடியே செய்ய வேண்டும்.\n15 சபையில், உங்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவருக்கும் ஒரே விதிமுறையே; உங்கள் தலைமுறைதோறும் என்றுமுள்ள விதிமுறை இதுவே; உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவர் ஆண்டவர் திருமுன் உங்களைப் போன்றே இருப்பார்.\n16 உங்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவருக்கும் ஒரே சட்டம், ஒரே நீதித் தீர்ப்பு. [1]\n17 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n18 நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது: \"நான் உங்களை அழைத்துச் செல்லும் நாட்டுக்குள் நீங்கள் வந்து,\n19 அந்நாட்டின் உணவை நீங்கள் உண்ணும்போது ஆண்டவருக்கென உயர்த்திப் படைக்கும் படையலொன்றை அர்ப்பணிப்பீர்கள்.\n20 முதல் மாவிலிருந்து பிசைந்து செய்த ஓர் அடையை நீங்கள் உயர்த்திப் படைக்கும் படையலாக அர்ப்பணிக்க வேண்டும்; போரடிக்கும் களத்திலிருந்து வரும் படையல் போன்றே அதை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும்.\n21 முதல் மாவிலிருந்து பிசைந்து செய்ததை ஆண்டவருக்கு ஒரு உயர்த்திப் படைக்கும் படையலாக உங்கள் தலைமுறை தோறும் கொடுப்பீர்கள்.\n22 ஆயினும் நீங்கள் ஆண்டவர் மோசேக்கு இட்ட இந்தக் கட்டளைகளை மீறினால்,\n23 ஆண்டவர் கட்டளை கொடுத்தநாள் முதல் தலைமுறைதோறும் மோசே வழியாக அவர் கட்டளையிட்ட எல்லாவற்றிலும்\n24 மக்கள் கூட்டமைப்புக்கு அறியாப் பிழையேதும் செய்தால், முறைப்படி மக்கள் கூட்டமைப்பு முழுவதும் ஆண்டவர் விரும்பும் நறுமணமாக, அதன் உணவுப் படையலோடும் நீர்மப் படையலோடும் சேர்த்து ஓர் இளங்காளையை எரிபலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகவும் செலுத்த வேண்டும்.\n25 குரு இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதுக்குமாக பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்; அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்; ஏனெனில் அது ஓர் அறியாப்பிழை; அவர்கள் தங்கள் படையலை ஆண்டவருக்கு ஒரு நெருப்புப் பலியாகவும் தங்கள் அறியாப் பிழைக்காக ஆண்டவர் முன் பாவம்போக்கும் பலியாகவும் கொண்டுவந்து விட்டார்கள்.\n26 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும், அவர்களிடையே தங்கியிருக்கும் அயல் நாட்டவரும் மன்னிக்கப்படுவார்கள்; ஏனெனில் மக்கள் அனைவருமே இந்த அறியாப் பிழையில் பங்கு கொண்டவர்கள்.\n27 அறியாமல் ஓர் ஆள் பாவம் செய்தால் அவன் பாவ நீக்கப்பலியாக ஒரு வயது வெள்ளாடு ஒன்றைப் படைக்க வேண்டும். 28 ஒருவன் அறியாப் பிழை செய்தால் அவனுக்காகக் குரு ஆண்டவர்முன் கறைநீக்கம் செய்வார்; அவனது அறியாப் பிழைக்காக அவனுக்குக் கறை நீக்கம் செய்யப்படும்; அவன் மன்னிக்கப்படுவான். [2]\n29 ஒருவன் அறியாமல் செய்யும் எதற்கும், அவன் இஸ்ரயேல் மக்களைச் சார்ந்த உள்நாட்டவனாயினும் அவர்களிடையே தங்கியிருக்கும் அயல் நாட்டவனாயினும் உங்களிடம் இருக்க வேண்டியது ஒரே சட்டமே.\n30 ஆனால் ஒருவன் வேண்டுமென்றே எதையும் துணிந்து செய்தால் அவன் உள்நாட்டவனாயினும் உங்களிடையே இருக்கும் அயல்நாட்டவனாயினும் அவன் ஆண்டவரை ஏளனம் செய்கிறான்; அந்த ஆள் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்படவேண்டும்.\n31 ஏனெனில் அவன் ஆண்டவரின் வாக்கை இகழ்ந்துவிட்டான், அவர்தம் கட்டளையை மீறிவிட்டான்; அந்த ஆள் முற்றிலும் விலக்கிவைக்கப்படவேண்டும்; அவன் குற்றம் அவன் மேலேயே இருக்கும்.\"\n32 இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் இருக்கையில் ஓய்வுநாளில் ஒரு மனிதன் விறகு பொறுக்கிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.\n33 அவன் விறகு பொறுக்கியதைக் கண்டவர்கள் அவனை மோசேயிடமும் ஆரோனிடமும் மக்கள் கூட்டமைப்பு அனைத்திடமும் கூட்டி வந்தனர்.\n34 அவர்கள் அவனைக் காவலில் வைத்தனர்; ஏனெனில் அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்பது தெளிவாக இல்லை.\n35 ஆண்டவர் மோசேயிடமும், \"இந்த மனிதன் கொல்லப்படவேண்டும்; மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் பாளையத்துக்கு வெளிய�� அவனைக் கல்லால் எறிய வேண்டும்\" என்றார்.\n36 மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவனைப் பாளையத்துக்கு வெளியே கொண்டுவந்து ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவனைக் கல்லால் எறிந்தனர்; அவனும் செத்தான்.\n37 மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n38 இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; அவர்கள் தலைமுறைதோறும் தங்கள் உடைகளின் முனைகளில் குஞ்சங்கள் செய்து ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு நீல நாடாவைக் கட்டச் செய்; [3]\n39 நீங்கள் ஒழுக்கம் கெட்டு நடப்பதற்கு ஏதுவாய் உங்கள் இதயங்களும் உங்கள் கண்களும் விரும்புவதைப் பின்பற்றாமல் நீங்கள் அவற்றைப் பார்த்து ஆண்டவர் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் நினைவுகூர்ந்து அவற்றைச் செய்திடவே இக்குஞ்சம்.\n40 அதனால் நீங்கள் என் கட்டளைகளையெல்லாம் நினைவில் கொண்டு அவற்றை நிறைவேற்றுவீர்கள், உங்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாயிருப்பீர்கள்.\n41 உங்களுக்குக் கடவுளாயிருக்கும்படி உங்களை எகிப்து நாட்டிலிருந்து கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.\nகோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் புரட்சி[தொகு]\n1 லேவியின் மகன் கோகாத்துக்குப் பிறந்த இட்சகாரின் புதல்வன் கோராகும், ரூபன் வழிவந்த எலியாபு புதல்வர்கள் தாத்தான், அபிராமும், பெலேத்தின் மகன் ஓனும், [*]\n2 இஸ்ரயேல் மக்களில் சிலரைச் சேர்த்துக்கொண்டு மோசேக்கு எதிராக எழும்பினர். இவர்கள் மக்கள் கூட்டமைப்பிலிருந்து சபையில் தெரிந்தெடுக்கப்பட்ட பேர்பெற்ற இருநூற்றைம்பது தலைவர்கள் ஆவர்.\n3 அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்து அவர்களிடம், \"நீங்கள் மிதமிஞ்சிப் போய்வீட்டீர்கள்; மக்கள் கூட்டமைப்பு முழுவதிலுமுள்ள ஒவ்வொருவரும் தூயவர்தாம்; ஆண்டவரும் அவர்களோடு இருக்கிறார்; அப்படியிருக்க ஏன் ஆண்டவரின் சபைக்கு மேலாக உங்களை உயர்த்திக் கொள்கிறீர்கள்\n4 மோசே இதைக் கேட்டு முகங்குப்புற விழுந்தார்.\n5 அவர் கோராகிடமும் அவன் கூட்டத்தவரிடமும் கூறியது: காலையில் ஆண்டவர் தம்முடையவன் யார், தூய்மையானவன் யார் என்று காட்டி அவனைத் தம்மருகே வரச் செய்வார்; தாம் தெரிந்துகொண்டவனையே அவர் தம்மருகே வரச் செய்வார்;\n6 செய்யவேண்டியது இதுவே; கோராகே அவன் கூட்டத்தவரே தூப கலசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்;\n7 நாளை ஆண்டவர் திருமுன் அவ��்றில் நெருப்பையும் தூபத்தையும் போடுங்கள்; ஆண்டவர் தெரிந்து கொள்ளுகிற மனிதனே தூயவனாயிருப்பான்; லேவியின் புதல்வரே நீங்கள்தாம் மிதமிஞ்சிப் போய் விட்டீர்கள்.\n8 மேலும் மோசே கோராகிடம் கூறியது: லேவியின் புதல்வரே\n9 இஸ்ரயேலின் கடவுள் உங்களைத் தம்மருகில் வரச்செய்து, ஆண்டவரின் திருவுறைவிடத்தல் நீங்கள் பணி செய்யவும் மக்கள் கூட்டமைப்பின்முன் நின்று அவர்களுக்குச் சேவை செய்யவும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்தது அற்பமான காரியமா\n10 அவர் உன்னையும் லேவியின் புதல்வரின் உன் சகோதரர் அனைவரையும் தம்மருகில் வரச் செய்தாரே\n11 ஆதலால் நீயும் உன் கூட்டத்தவரும் ஆண்டவருக்கு எதிராகவே இருக்கிறீர்கள்; ஆரோனுக்கு எதிராக நீங்கள் முறுமுறுப்பதற்கு அவர் யார்\n12 பின் மோசே ஆளனுப்பி எலியாபின் புதல்வர் தாத்தானையும் அபிராமையும் அழைத்தார். அவர்களோ, \"நாங்கள் வர மாட்டோம்;\n13 இப்பாலை நிலத்தில் எங்களைக் கொல்லும்படி, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிலிருந்து எங்களைக் கொண்டு வந்து, இப்போது எங்கள்மேல் நீர் உம்மை அதிகாரியாக்கிக் கொள்வது அற்பமான காரியமா\n14 மேலும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிற்கு நீர் எங்களைக் கொண்டு வரவுமில்லை; திராட்சைத் தோட்டங்களை எங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவுமில்லை; இம்மனிதர்களின் கண்களைப் பிடுங்கி விடுவீரோ நாங்கள் வரவே மாட்டோம்\" என்றனர்.\n15 மோசே கடுஞ்சினம் கொண்டார். அவர் ஆண்டவரிடம், \"இவர்கள் படையலை ஏற்க வேண்டாம்; இவர்களிடமிருந்து ஒரு கழுதையைக் கூட நான் வாங்கியதில்லை; இவர்களில் ஒருவனுக்கும் நான் தீங்கிழைத்ததில்லை\" என்றார்.\n16 பின் மோசே கோராகிடம், \"நீயும் உன் கூட்டத்தார் எல்லாரும் - நீயும் அவர்களும் ஆரோனும் நாளை ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்;\n17 உங்களுள் ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்து, அதில் தூபமிட்டு, ஆளுக்கு ஒன்றாக மொத்தம் இருநூற்றைம்பது தூப கலசங்களை, ஆண்டவர் திருமுன் கொண்டு வரட்டும். நீயும் ஆரோனும் உங்கள் தூப கலசங்களைக் கொண்டு வாருங்கள்\" என்றார்.\n18 அவ்வாறே ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்துக்கொண்டான்; அவர்கள் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போட்டார்கள்; அவர்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் மோசேயுடனும் ஆரோனுடனும் நின்றார்கள்.\n19 பின் கோராகு மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவர்களுக்கெதிரே சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் ஒன்று கூட்டினான். ஆண்டவரின் மாட்சி மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் தோன்றியது.\n20 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும்,\n21 \"ஒரு நொடியில் நான் இவர்களை எரித்து விடும்படி இந்த மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள்\" என்றார்.\n22 அவர்களோ முகங்குப்புறவிழுந்து, \"கடவுளே உடல் பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே உடல் பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே ஒரேயொருவன் பாவம் செய்திருக்க மக்கள் கூட்டமைப்பு முழுவதன் மீதும் நீர் சினங்கொள்வது ஏன் ஒரேயொருவன் பாவம் செய்திருக்க மக்கள் கூட்டமைப்பு முழுவதன் மீதும் நீர் சினங்கொள்வது ஏன்\n23 உடனே ஆண்டவர் மோசேயிடம்,\n24 \"கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அகன்று போகும்படி மக்கள் கூட்டமைப்பிடம் சொல்\" என்றார்.\n25 மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார்; இஸ்ரயேல் மூப்பர் அவருக்குப் பின்னால் சென்றனர்.\n26 அவர் மக்கள் கூட்டமைப்பிடம், \"இந்தப் பொல்லாத மனிதரின் பாவங்களோடு சேர்ந்து நீங்கள் அழிக்கப்படாதபடி அவர்கள் கூடாரங்களை விட்டு அகன்று போகும்படி உங்களை வேண்டுகிறேன்; அவர்களுக்குரிய எதையும் தொட வேண்டாம்\" என்றார்.\n27 அவ்வாறே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அவர்கள் அகன்றனர்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவியர், புதல்வர், குழந்தைகளோடு தங்கள் கூடாரங்களின் வாயிலருகில் நின்றனர்.\n28 மோசே கூறியது: இப்பணிகளையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கிறார், இது என் சொந்த விருப்பம் அல்ல என்பதை இதன்மூலம் அறிந்து கொள்வீர்கள்.\n29 எல்லா மனிதரும் சாவதுபோல் இம்மனிதரும் செத்தால் அல்லது எல்லா மனிதருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை அடைந்தால் ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கவில்லை என்பது பொருள்.\n30 ஆனால் ஆண்டவர் புதுமையான ஒன்றைச் செய்தால் - நிலம் தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்களுக்குரிய அனைத்தையும் விழுங்கிவிட, அவர்கள் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினால் - அப்போது, இம்மனிதர் ஆண்டவரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதை நீங்களும் அறிந்துகொள்வீர்கள்.\n31 இவ்வார்த்தைகளையெல்லாம் அவர் பேசி ���ுடிந்ததும் அவர்கள் அடியிலிருந்த தரை பிளந்தது;\n32 தரை தன் வாயைத் திறந்து, அவர்களை அவர்கள் வீட்டாரோடும் கோராகைச் சேர்ந்த மனிதர்களோடும் அவர்கள் உடைமைகளோடும் விழுங்கிவிட்டது.\n33 இவ்வாறு, அவர்களும் அவர்களைச் சேர்ந்த அனைவரும் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினர்; தரை தன் வாயை மூடிக்கொண்டது; சபையிலிருந்து அவர்கள் அழிந்து போயினர். V34 அவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரயேலர் அனைவரும், 'நம்மையும் தரை விழுங்கி விடக்கூடாதே' என்று அஞ்சியோடினர்.\n35 பின்பு, ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபம் காட்டிய இரு நூற்றைம்பது மனிதரையும் விழுங்கிவிட்டது.\n36 பின்னர் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n37 எரிநெருப்பிலிருந்து தூப கலசங்களை எடுத்து நெருப்பை அப்பால் கொட்டிவிடும்படி குருவாகிய ஆரோன் மகன் எலயாசரிடம் சொல்.\n38 ஏனெனில் அவை புனிதமானவை; பாவம் செய்த இந்த மனிதர்களின் தூபகலசங்கள், அவர்களது உயிர் பறிக்கப்பட்டுவிட்டதால், தூய்மையாக்கப்பட்டுவிட்டன; அவை பீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பு வேலையால் செய்யப்படட்டும்; அவற்றை அவர்கள் ஆண்டவர் திருமுன் கொண்டு வந்தார்கள்; ஆகவேதான் அவை புனிதமானவை; இங்ஙனம் அவை இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் அடையாளமாக இருக்கும்.\n39 அதன்படியே குரு எலயாசர் எரிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கலத் தூப கலசங்களை எடுத்தார்; பீடத்தை மூடுவதற்கு அவை அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டன.\n40 இது இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னம்; இதனால் ஆரோன் வழித் தோன்றியிராத எவனும் கோராகையும் அவன் கூட்டத்தவரையும் போன்று ஆகிவிடாதபடி ஆண்டவர் திருமுன் தூபங்காட்டுவதற்கு நெருங்கி வரத் துணியான்; மோசே மூலம் ஆண்டவர் எலயாசருக்குச் சொன்னதும் அதுவே.\n41 ஆயினும் மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுதும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்து, \"ஆண்டவரின் மக்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்\" என்றனர்.\n42 மக்கள் கூட்டமைப்பு மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்தபோது அவர்கள் சந்திப்புக் கூடாரத்தை நோக்கித் திரும்பினர்; உடனே மேகம் அதை மூடியது, ஆண்டவரின் மாட்சி தோன்றியது.\n43 மோசேயும் ஆரோனும் சந்திப்புக்கூடாரத்தின் முன் பக்கத்திற்கு வந்தார்கள்.\n44 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:\n45 நான் இந்த மக்கள் கூட்டமைப்பை ஒரு நொடியில் எரித்து விடும்படி அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்.\" மோசேயும் ஆரோனும் முகங்குப்புற விழுந்தனர்.\n46 மோசே ஆரோனிடம், \"உன் தூபகலசத்தைப் பலிபீடத்திலிருந்து எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் போட்டு விரைவாக அதனை மக்கள் கூட்டமைப்பினரிடம் கொண்டு போய் அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்; ஆண்டவரிடமிருந்து கடுஞ்சினம் புறப்பட்டுவிட்டது கொள்ளைநோய் தொடங்கிவிட்டது\" என்றார்.\n47 மோசே சொன்னபடியே ஆரோன் தூப கலசத்தை எடுத்துக் கொண்டு சபை நடுவே ஓடினார்; அந்தோ, மக்களிடையே கொள்ளை நோய் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அவர் தூபம் போட்டு மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தார்.\n48 அவர் இறந்தோர்க்கும் வாழ்ந்தோர்க்கும் இடையே நின்றார்; கொள்ளைநோய் நின்றது.\n49 அப்போது கோராகின் செயல்முன்னிட்டு இறந்தோர் தவிர அக்கொள்ளைநோயால் இறந்தோர் பதினாலியிரத்து எழுநூறு பேர்.\n50 கொள்ளைநோய் நின்றதும் ஆரோன் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலருகில் மோசேயிடம் திரும்பி வந்தார்.\n[*] 16:1 = யூதா 11. (தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2012, 14:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-08-22T12:25:00Z", "digest": "sha1:KUAH4XNCNMPRIDTERNCIKVGYH7JZNMH3", "length": 3920, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கஞ்சா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n பிரபல நடிகரின் கோரிக்கைக்கு போலீஸ் பதிலடி.\nபாலிவுட் பொறுத்தவரை சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருந்தது இல்லை அந்த வகையில் இந்தி நடிகர் உதய் சோப்ரா இந்தியாவில் கஞ்சாவை சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தது இந்தி திரையுலகில் பெரும்...\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன��னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-22T12:08:16Z", "digest": "sha1:RAP4OYFHFCRLNNJEVO5WVOSAXJUYIAFV", "length": 78474, "nlines": 310, "source_domain": "www.koovam.in", "title": "வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம்", "raw_content": "\nவாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம்\nவாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம்\nவாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம்\nஆதிகால கலையாகிய வாஸ்து சாஸ்திரம் ஞானத்தின் ஒரு பிரிவு. கல்வியுடன் அனுபவமும் நம்பிக்கையும் மிகுந்த இந்தியாவின் சிறந்த கலை. அதன் சக்தியும், விரும்பிய நன்மை அளிக்கும் திறமையும் உலகு அறிந்த ஒன்று\nவாஸ்து சாஸ்திரம் பண்டைய இந்தியாவில் தோன்றியது இதன் சிறப்பு, யாதெனில் உடல், மனது, ஆவி மூன்றும் உயர்வடையும் பொதுவான நோக்குடன் ஒரே மொழியில் உருவானது இது தானாகவே மனிதனுக்கும், பஞ்சபூதங்களுக்கும் இடையே எல்லையை வரையறுத்து,\nவாஸ்து சாஸ்திரம் ஆதாரமாகக் கொண்டு\nநன்றாக திட்டமிட்டு வீடுகட்டுவது மிகவும் அவசியமானதாக ஆயிற்று அவ்வாறு உருவாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திரம் தடைகளை அகற்றி பஞ்சபூதங்களை சரியான முறையில் கிரஹிக்க ஏதுவாக திட்டமிட்டு வீடு கட்டப்பட்டது\nவாஸ்து சாஸ்திரம் அழியாக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டு, சுற்றுச் சூழ்நிலைகளில் ஆனந்தமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது இதனால் மனித உடல்நலம் பஞ்ச -பூதங்களின் பெரும்பாதிப்புக்கு உட்பட்டது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது\nஇயற்கையின் நியதியோடு இணைந்து வாழ்வதாலும் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட வீட்டில் வசிப்பதாலும் நடுநிலை நகலம் அடைய முடிகிறது. (பதினாறும் பெற்று பெருவாழ்வு பெறுதல்) உடல், மனது இவற்றை பாதிக்கும் காஸ்மிக் சக்தி இருப்பதை உறுதியாக கூறுகிறது\nசுருங்கச் சொல்ல வேண்டுமாயின் வாஸ்து சாஸ்திரம் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. இவ்விர��்டும் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் உடல், மனது நலம் காக்கும் வல்லமை உடையது என்பது உறுதி\nஇந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், இந்தியாவின் அரும் பொக்கிஷம்\nஆதி இந்தியாவின் அரும் பெரும் பொக்கிஷங்களில் வாஸ்து சாஸ்திரம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக நம்பப்படுகிறது\nஅது வேதங்களின்று வெளிப்பட்டு உருவாக்கப்பட்டது வேதாந்த தத்துவங்களில் வேரூன்றிய வாஸ்து எனும் வார்த்தையின் பொருள் வசிக்க என்பது பாஸ்து சாஸ்திரம் என்பது திட்டமிட்டு செய்து உருவகம் செய்தும் வீடு கட்டி உதவும் புனிதமான ஆழந்த அறிவு\n(விஞ்ஞானம்) வீடு -Cosmos (micro-macro cosm) இவற்றின் இடையே நடுநிலை நிறுத்தி செயல்படுவதை குறிக்கோளாகக் கொண்டது இது உடல்நலம் செல்வம், ஆனந்தம் அளிக்க வல்லது. உடல் நலமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும், உணவில் கிடைப்பதல்ல\nமனது கவலையுற்றதால் நடுநிலை நிறுத்தி செயல் படுவதை குறிக்கோளாகக் கொண்டது. இது உடல்நலம் செல்வம், ஆனந்தம் அளிக்கவல்லது உடல்நலமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும், உணர்வாலும், உடற்பயிற்சியாலும் மட்டும் கிடைப்பதல்ல மனது கவலையுற்றதால் நடுநிலை இயக்கத்திலிருந்து உடல் தூக்கி எறியப்பட்டு நோயைத் தூண்டுகிறது\nஉடலில் உள்ள நாடிகள் ஆராய்ந்து அறிய சிரமமான பிராணா ஒழுங்காக இயங்க வாஸ்து வழிவகுக்கிறது\nநல்ல உடல்நலமும், செல்வமும், ஆனந்தமும் அருளுகிறது. வாஸ்து சாஸ்திர அறிவை யார் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் தொடர்ந்து துன்பமும், ஏமாற்றமும் அனுபவிக்க வேண்டி இருக்கிறது\nஉலக இயற்கையின் நியதி பற்றிய வியக்கத்தக்க ரகசியங்களை மனிதர்கள் பவினக் கதைகள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளாக விவரித்து வந்தார்கள். சரித்திரம், தத்துவம், விஞ்ஞானம் இவை மூன்றின் சிறு பிரிவுகளால் தொகுப்பட்டவைகளே புவினக் கதைகள்\nஇக்கதைகள் விண்வெளியில் சூரியன், நட்சத்திரங்கள் இவற்றின் சுழற்சி பற்றியும் (Spring, Summer, Autumn and Winter) போன்ற ஒரு ஆண்டில் மாறுகின்ற 4 காலங்களைப் பற்றியும் விவரிக்கப்படாத உலக இயற்கை முறைகளை ஆதிகால மனிதர்கள் அறிந்துகொள்ள உதவியது\nஇயற்கையின் நியதிகள் பற்றிய புவினதத்துவங்கள் கற்பனை கதைகள் மூலமாக உண்மையான விஷயங்களை தூண்டுதல்கள் செய்வதுபோல வாஸ்து சாஸ்திரமும் தத்துவம் மிகுந்த நம்பிக்¬யின் அடிப்படையில் உருவானது. (Superstition)\nவாஸ்து பகவான் உருவான வர���ாறு\nவாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியில் இருபாதம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தேவர்களை அசுரர்கள் துன்புறுத்தி சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்திய போது கெடு மதி படைத்த அந்த அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தவித்த தேவர்கள்\nசிவபெருமானை அணுகித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகின்றனர். சிவபெருமான் கடுங்கோபம் கொள்ள அரவது உடலில் இருந்து வெளிப்படுகிறார் வாஸ்து பகவான். வாஸ்து பகவானால் அசுரர்கள் அழிக்கப்படுகின்றனர்\nஅசுரர்களை அழித்தபின் பூமியெங்கம் கெடுமதியாளர்களின் உடல் பரவிக் கிடக்க, சிவபெருமானை வணங்கி நின்ற வாஸ்து பகவான், தங்கள் உடலில் இருந்து தோன்றிய நான் தங்களது ஆணையை ஏற்று நின்கிறேன் என்று கூறுகிறார்\nஉடனே சிவபெருமான் வாஸ்து பகவானை நோக்கி பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்து என்று கட்டளையிட வாஸ்து பகவான் கட்டளையை ஏற்று அவ்வாறே இட்ட பணியினை செய்து முடிக்கிறார்\nபணியினை முடித்தவர் மீண்டும் சிவபெருமானை அணுகி அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று வினவ சிவபெருமான். வாஸ்து பகவானிடம் பூமியில் படுத்துறங்கி வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் விழித்தெழுந்து என்னை பூஜை செய் என்று கூறுகிறார்\nவாஸ்து விழிக்கும் நேரம் மக்கள் அவரை வழிபட்டு வந்தால் மாந்தர்கள் வாழும் பூமி மக்கள் பயன்பாடு உள்ள இடங்கள், கட்டடங்கள், புதுமனை போன்ற இடங்களில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படும்\nவதம் செய்த அரக்கர்களின் உடல்களை அகற்றி பூமியை சுத்தப்படுத்தியது போன்று, மக்கள் வாழும் இடத்தில் கேடுகள் அகன்று ஐஸ்வர்யம் ஏற்படும் என்பது வாஸ்து புராணம் கூறும் உண்மையாகும்\nபுராணக் கதைகளிலிருந்து வாஸ்துவின் கொள்கைகள் பிறந்தது. பழங்கால வையகத்தின் சட்டத்தால் திணிக்கப்பட்டாலும், காலத்தால் மாறாதது\n5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்ததே போல் இன்றும் உள்ளது. வாஸ்து முறைப்படி உள்ளும் புறமும் மாற்றிக் கொள்ளும் தகுதி உடையவை காற்று நெருப்பு போன்ற மூலக் கூறுகளிலும் மனித உடல் உறுப்புகளிலும் அடங்கியுள்ள அடிப்படை சக்திகள் ஒன்றே ஒன்று\nகட்டடங்களும், உருவங்களும் சிஷீsனீவீநீ கொள்கைகளின் அடிப்படையில் ஒத்து போகக் கூடியவை என வாஸ்து கூறுகிறது வையகத்து பாகங்களின் அமைப்ப��களில் ஒரு பிரிவாக அவைகள் விளங்குகின்றன\nஒரு நியைதியில் அதிர்வு ஏற்படுத்துகிறது. நல்ல அதிர்வுகள் வீட்டில் வசிப்பவர்களுக்கு நற்பலன் அளிக்கிறது. வாஸ்துவில் குறுக்கு நெடுக்கு குவியல்களாக சக்திகோடுகள் பூமியின் குறுக்கே வடக்கிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் பயணம் செல்கின்றன\nநாம் வசிக்கும் இடத்திலும் வேலை செய்யும் இடத்திலும் இந்த திசையைப் பொறுத்து அமைந்துள்ளது. இவை வீட்டில் வசிப்பவர்களின் மீது நேரிடை பலன் அளிக்கவில்லை. சூரியன் உதிக்கும் கிழக்கு திசை எல்லா ஆரம்பத்திற்கம் குறிக்கிறது (Represent). மாலை சூரிய அஸ்தமனம் முடிவை குறிக்கிறது\nஅறியாமையும், இருளையும் குறிக்கிறது துருவ நட்சத்திரம் உள்ள இடம் வடக்கு திசையைக் குறிக்கிறது. இந்த ஆகாயத்தின் ஒரு நிலையான இடம் நிலையான பாதுகாவலான நிலையைக் குறிக்கிறது\nதெற்கு கடந்த காலத்தையும் நமது முன்னோர்களையும் குறிக்கிறது. (எதிலிருந்து எல்லா உருவம் தோன்றுகிறதோ அந்த முக்கியமான இடம் பூமியையும், பூமியின் மேற்பரப்பையும் இணைப்பதே வாஸ்து விஞ்ஞானம் முழுமையானது) சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் உலக வாழ்க்கைக்கு அளவற்ற ஆனந்தம் அளிக்கும்.\nவிசை Cosmic Forcesன் தூண்டுதல்கள்\n வாஸ்து சாஸ்திர முறைப்படி கண்ணுக்கு புலப்படாத ஒரு சக்தி உலக முழுவதும் பரவி உள்ளது\nTangible that can be touched or real prevalent = widespread, predominant எதை தொட்டு உணர முடியாதோ, எது எங்கும் பரவி உள்ளதோ, எது அளக்க முடியாத அளவுக்கு சிறயதோ, Self Evident ஆக உள்ளதோ முடியாததோ எப்போதும் (சுய சாட்சி) அழியாதிருப்ப சக்தி என்று சரியான பெயர் கொண்டதோ என முண்டக உபநிஷத் விவரிக்கிறது\nஅது அப்பொருளைச் சமமான சக்தியுடன் தாங்கிக் கொண்டிருக்கிறது. வையகம் ஒரு சக்தியாக ஆரம்பித்து (Matter) ஆக (பொருளாக) மாற்றப்பட்டது. அப்பொருளின் உருவங்கள் இருக்கமாக கட்டப்பட்டுள்ள சக்தியே பார்க்க முடியாத சக்தியின் பிம்பம் உலகிலுள்ள எல்லாவற்றிலுள்ளும் உள்ளது\nஆகவே புருஷன் Cosmic Foreces சூரியன் சக்தியின் உள்ளும், கிரணங்களின் சுழற்சியிலும், பூமியின் காந்த அலைகளிலும் (field) உள்ளது. வாஸ்துபடி அவை எல்லாம் Macro and Micro Cosmic புவியின் மீது செயல்பாடுகளை, ஊக்குவிக்கிறது. இந்த (Cosmic Forces) காஸ்மிக் போர்சஸ்களுக்கு ஏற்ப வீடுகள் டிசைன் செய்தால் அது சகல நன்மையும், நிம்மதியும் அளிக்கிறது.\nசூரியனின் செயல்பாடுகள் (The Influence of the Sun)\nபூமியில் வாழும்¢ எல்லா உயிர்களுக்கும் சூரியன் ஷிஷீuக்ஷீநீமீ ஆக உள்ளது. கடவுளை ஒத்த உருவம் உடையவன் மனிதன். காலை சூரியன் Ultraviolett கதிகளை வீசுகிறது\nஅது பகலின் மற்ற நேரத்தைக் காட்டிலும் அதிக ஒளியும் குறைந்த சூடும் உள்ளது. அது கிருமிகளை அழிக்கிறது. வைட்டமின் டி உற்பத்திக்கு உதவுகிறது. சூரியன் கிழ்திசைக் கடவுள், வீட்டின் வடகிழக்கு Quarterல் வசிக்கிறார். சூரியன் மேற்கில் நகருகிறபோது சூடு அதிகமாகிறது\nஅதிக இன்ப்ராரெட் கதிர்களை வெளியேற்றுகிறது. அது உடல் நலனுக்கு தீமை விளைவிக்கூடியது. வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி அதிக இட, அதிக கதவுகளும், அதிக ஜன்னல்களும், அதிக பல்கனிகளும், அதிக தாழ்வாராங்களும் வடக்கு திசையிலும், கிழக்கு திசையிலும் அமைக்க வேண்டும். அதனால் சூரியனின் காலை ஒளிக்கதிர் தடையின்றி வீட்டினுள் வீசும்\nஇதனால் பெரிய மரம், செடி, கொடிகள், உயர்ந்த சுவர்கள், சூரிய ஒளியைத் தடுக்கும். மற்றவையும் வடக்கிலும், கிழக்கிலும் இல்லாது அமைத்தல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் தரைமட்டம் சற்று குறைவாக இருப்பது நல்லது. வழக்கமாக வடகிழக்கு மூலை தியானம் செய்ய ஏற்றதாக உபயோகப்படுகிறது\nகாரணம் The Sun also represents the inner or true self. The Influence of the moon and the planets பண்டைய மனிதர்கள் விண்வெளியில் கிரகங்களின் சுழற்சியைக் கண்டு அறிந்தனர். அவற்றின் இருப்பிடம் ஒவ்வொரு தனி மனிதரிடத்தின் மீது Subtle yet profound influence அறியமுடியாத ஆனால் ஆழமான (தூண்டுதல்) மாற்றங்கள் செய்கின்றன என்பதை அறிந்திருந்தனர்\nஒவ்வொரு கிரஹமும் வாழும் உயிராகவும், பயப்படக்கூடிய தோற்றமாகவும், திருப்தி அடைந்தால் ஒரு மனிதனுடைய தின வாழ்க்கையில் உயர்வும், சுகமான வாழ்வுக்கு உத்திரவாமும் அளிப்பதாகவும் இருந்தன. 1. சந்திரன் உயிர்கொடுக்கும் சக்தி\nமிஸீstவீஸீநீtவீஸ்மீ ணீநீtவீஷீஸீமீக்ஷீtவீமீs, suதீநீஷீஸீsநீவீஷீus இரண்டுக்கும் அரசன். பொலிவும், புத்துணர்வும் அளிக்கும் இடமான குறியல் அறை சந்திரனால் ஆளப்படுகிறது. அவனது (சந்திரன்) நிறம், வெள்ளை, வெளிர் நீலம் அல்லது பச்சை. 2. யிuஜீவீtமீக்ஷீ (குரு) : அஞ்ஞானம் அகற்றுபவர், அறிவு, கல்வி, ஞானம் அளிப்பவர்\nதேவர்களுக்கு ஆசிரியர், கல்வி அல்லது நூலகத்தில் வாழ்பவர். அறிவைத் தூண்டும் மஞ்சள் நிறத்துடன் தொடர்புடையவர். ஆபரணம், பணம் மற்றும் அ���ிக மதிப்புள்ள சொத்துக்களைக் காப்பவர்\nஇவர் வீட்டின் வடதிசையில் அல்லது வடக்கில் உள்ள அறையில் வைக்கப்பட வேண்டியவர். 3. விமீக்ஷீநீuக்ஷீஹ் (புதன்) : சிறிய கிரஹம். சூரியனுக்கு அருகில் உள்ளவர் விரைவில் சுழல்வது. மாற்றக்கூடியவைகளுக்கும் ஓய்வு அற்றவைகளுக்கும் தூதுவர்\nசமஸ்கிருதத்தில் அவர் பெயர், புத்தி என்னும் சொல்லிலிருந்து வந்த பெயரே புதன். முக்கிய ஆலோசனை நடத்தப்படும் இடமான அமரும் அறை அல்லது உணவு உண்ணும் அறை போன்ற பொது இடத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர்\nக்ஷிமீஸீus (சுக்கிரன்) : ஆகாயத்தில் ஒளி வீசும் வெளிச்சம் உள்ள கிரஹம் மனிதனின் இயற்கையான கொண்டாட்டம், அன்பு பொறுமை, அழகுக்கலை போன்ற ஆபரணம் உடுத்தும் அறையிலும், படுக்கை அறையிலும் சுக்கிரனின் தூண்டுதல்கள் இருக்கும். பிடித்த நிறம் வெளிர் நீலம், பிங்க், வெளிர் மஞ்சள். ரிuழீணீ ஷீக்ஷீ விணீக்ஷீs: சிகப்பு கிரஹம் நெருப்பு போர் இவற்றுடன் தொடர்புடையது\nநிரந்தரமற்றது. அழிக்கும் இயல்புடையது. தென்கிழக்கு மூலை (அக்னி)யில் வாசம் செய்பவர் விவாதத்திற்கு எதிராகக் காப்பவர். அவருக்கு உகந்த இடம் சமையல் அறை. ஷிணீtuக்ஷீஸீ (சனி) சட்டமும் வரையறுத்தலுக்குமுள்ள கிரஹம், பூமிக்கு வெகு தொலைவில் உள்ளது. மிகவும் மெதுவாக மாறுவது, கரிய நிறம் கொண்டது. வீட்டின் இருண்ட இடமான அலமாரிகள், பூமிக்க கீழ் உள்ள தளம் (கீழ்தளம்) வாசம் செய்வது. பூமியின் செய\nல்பாடுகள் Influence வாஸ்துப்படி சச்தியுள்ள அலைகள் பூமியின் மீது வலைபோல் பின்னிக் கொண்டு இருக்கிறது. மின்காந்த வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும், சூரியன் பிரயாணம் செய்யும் பாதையில் உள்ளது\nநான்கு பெரும் திசைகாட்டி, திசைகள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ரேகைகள் ஒன்றை ஒன்று 90 டிகிரி கோணத்தில் சந்திக்கின்றன. சராசரியாக 15 டிகிரி அடைவதற்கு பூமியின் அச்சு 23.5 டிகிரி கோணத்திலிருந்து 360 டிகிரி ஆக முன்னோர்கள் பிரித்தனர்\nஆகையால் முக்கிய திசைகளின் 90 டிகிரி யின் மூலைகளிலிருந்து 15 டிகிரி கோணம் எடுக்கப்பட்டு மொத்தமாக 30 டிகிரி போக 60 டிகிரி விடப்பட்டது. ஆகையால் முக்கிய திசைகள் 60 டிகிரி உள்ளதாக கணக்கிடப்பட்டது- ஒவ்வொரு திசைகளின் விகிதங்களை கணக்கிட்டு, இடத்தின் எந்த ஒரு பகுதியிலும் பல திசைகளின் செயல்பாடுகளை முன்னோர்கள் கணக்கிட முடிந்தது\nநன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டடால் ஒரு வீடு, நன்மை செய்யும் எல்லா இயற்கை சக்திகளையும் ஈர்க்கிறது. நன்மையும், மன திருப்தியும் வீட்டில் வாழ்பவருக்கு உறுதியாக அளிக்கிறது\nஇயற்கையாகவே அந்த வீடு வையகத்தின் ஒரு பிரிவாக பின்னிப் பிணைக்கப்பட்டு அத்துடன் ஒன்றி சகல நன்மைகளுடன் ஆனந்தமாக அதிர்வில் அசைந்தாடுகிறது\nVibration (அதிர்வு): பூமியின் மின்காந்த அலை முடிவாக எல்லா கிரஹங்களுக்கம் நன்மை அளிக்கிறது. முழு பூமி கிருஹத்துக்கு சக்தி செயல்பாடுகள் போல சதுர, செவ்வக வடிவில் உள்ள வீட்டு மனைகளும், கட்டடங்களும் காண்பிக்கின்றன\nகாந்த சக்தியின் செயல்பாடுகள் Influence of Magnetic Forces\nபண்டைய மனிதர்கள் பூமியின் மின் காந்த அலைகள் பற்றிய அறிவு பெற்றிருந்தார்கள். மனித உடல், மனது இவற்றை பாதிக்கம் எளிதில் அறிய முடியாத அதிர்வின் அளவையும் அறிந்திருந்தார்கள்\nகாரணம் மனித உடலும், மின் காந்த துண்டு போன்ற குணங்கள் உடையது. மனிதன் தலையை வடதிசை வைத்து உறங்கும்போது வித்தியாசமான இரு துருவங்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதால் தூக்கம் கெடுகிறது\nஆதலால் வடதிசை தலைவைத்து உறங்குவது கூடாது என்று வாஸ்து கூறுகிறது. ஆயிரம் இதழ்கள் உடைய தாமரை உள்ள தலை உச்சி வழியாக, அறிய முடியாத மின்காந்த சக்தி பரவுகிறது\nஇது தண்டு வடம் வழியாக கீழே உள்ள எல்லா நரம்பு மண்டலங்களுக்கும் பரவுகிறது. இந்த சக்தி சரியான விகிதத்தில் இன் பேலன்ஸ் வைத்திருப்பதால் நல்ல உடல் நலம் காப்பாற்றப்படும்\nபூமி காந்த அலை சரியாக அமைத்து கட்டப்படும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு சகல நன்மையும் அளிக்கிறது. வாஸ்துக்க ஏற்ப வீட்டில் வசிக்கும் இடம் Living Spacess வடதிசையில் (True North) ல் உள்ளது\nகாலை சூரியனின் நன்மை பயங்கும் கதிர்கள் கிழக்கிலிருந்து நுழைகிறபோது பூமியின் மின்காந்த விசை வடக்கு நோக்கி இழுக்கிறது அப்போது வடகிழக்கிலிருந்து தென்மேற்காக காஸ்மிக் எனர்ஜி நகருவதை பண்டைய மனிதர்கள் கண்டறிந்தார்கள்\nவடகிழக்கு திசை ஈசான்யம் எனப்படும். ஈசான்யம் என்றால் பரிசுத்தம். அது வையகத்தில் உள்ள எல்லா நல்லவைகளையும் குறிக்கிறது வீட்டில் தென்மேற்கு மூலையில் கதவு அல்லது வெளியேறும் வாசல் வைக்கக்கூடாது என வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது\nஇது வடகிழக்கு மூலையிலிருந்து தென்சக்திய��� வெளியே செல்ல விடாமல் தடுப்பதற்காகவே.\nவாஸ்துவில் இருப்பிடம் முக்கியத்துவம் உடையது. வீட்டு வழியாக சக்தி நகர வழி கொடுக்கிறது\nஉள் பாகங்கள் பூமியின் காந்த சக்திக்கு ஏற்ப ஒத்துப் போக வீட்டில் வழி செய்கிறது. பூமியும் அதன் எட்டு திசைகாட்டி திசைகளும் குறிக்கும் நான்கு பக்கமுள்ள சதுர கட்டடத்தில் பூமியின் சக்தி பரவுவது ஒழுங்காக சமநிலை செய்யப்படுகிறது\n(Ideally Balanced)) என்பதை முன்னோர்கள் கண்டறிந்தார்கள். வீட்டு மனையைப் பற்றி நன்கு ஆராய்ந்து வீடுகட்ட திட்டமிட வேண்டும் வீடாக இருந்தாலும், பல அடுக்கு மாடிக்கட்டடம் ஆனாலும் அவற்றில் உள்ள பிரானா (Prana) வடகிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகருகிறது\nஇது தென்மேற்கு திசைக்கு நகருமுன் ஏற்படுகிறது. கட்டடம் சதுரமாக இருந்தால் அது சக்தியின் அடர்த்தியை வடகிழக்கு தென்மேற்கில் சமநிலை வகிக்கச் செய்கிறது\nகோடுகளும், திசைகளும் Lines and Directions\nமுன் சொல்லப்பட்டது போல சதுரம் பூமியைக் குறிக்கிறது. கிழக்கு&மேற்கு, வடக்கு&தெற்கு திசைகள் அவற்றின் சந்திப்பான வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளைக் குறிக்கிறது\nஇருப்பிடமும் அதன் திசையும் வாஸ்துவின் இரு முக்கிய கொள்கைகள். வாஸ்துப்படி வடக்கு&தெற்கு கோடு நெருப்புக்கோடு & அக்னி ரேகை மேல் நோக்கு திசையுடையது. அது வையகத்தின் முதுகு எலும்பு போன்றது. கிழக்கு & மேற்கு கோடு தண்ணீர் கோடு\nவிரிவடையும் உணர்வோடு நிலையாக சமநிலையில் உள்ளது வடகிழக்கு&தென்மேற்கு திசைகள் காற்றுக்கோடு விணீக்ஷீutணீ வேகமான நகருவதற்கு உதவுகிறது\nஇந்தக் கோடுகள் ஒரு குறுக்குப் புள்ளியில் சந்திக்கிறது. இது (பிரம்மாகுறி) (பிரம்மஸ்தானம்) கருப்பை என அழைக்கப்படுகிறது. இது உருவங்களின் முழுத்தோற்றங்களையும் பிறக்க வைக்கிறது\nஎட்டுதிக்குகள் பயனுள்ள சக்தியளிக்கும் திசைகள் கடவுள் உருவில் காக்கும் தேவதைகளாக நம் முன்னோர்களால் விவரிக்கப்பட்டன. ஒவ்வொரு தேவதையும் தனித்தன்மை மிக்கது\nமனித வாழ்க்கையின் செயல்பாடுகளை இவை கட்டுப்படுத்தி வையகத்தின் ஆளும் நியதிகளை நிர்வகிக்கிறது தேவர்களின் அரசன் இந்திரன் கிழக்கின் அதிபதி தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவராக கருதப்படுபவர்\nஒரு உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்யும் எமன் தென்திசை அதிபதி. விதிக்கு ஏற்ப எதி��்பாராத செயல்களை செய்பவரும், வையகத்தின் சட்டதிட்டங்களுக்கு உதவுபவருமான வருணபகவான் மேற்கு திசையின் அதிபதி. இவரது கண் சூரியன் காற்று அவரின் மூச்சு\nசெல்வமும், புகழும் அருளும் குபேரன் வடக்கு திசையின் அதிபதி. தேவர்களின் அரசன் இந்திரன். கிழக்கின் அதிபதி தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவராக கருதப்படுபவர். ஒரு உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்யும் எமன் தென்திசை அதிபதி\nவிதிக்க ஏற்ப எதிர்பாராத செயல்களை செய்பவரும், வையகத்தின் சட்டதிட்டங்களுக்கு உதவுபவருமான வருணபகவான் மேற்கு திசையின் அதிபதி\nஇவரது கண் சூரியன் காற்று அவரின் மூச்சு, செல்வமும், புகழும் அருளும் குபேரன் வடக்கு திசையின் அதிபதி. இருகோடுகளின் சந்திப்பாகிய மூலை வாஸ்துவின் அதிக சக்திக்கு சொந்தமானது. ஒவ்வொரு மூலைக்கும், தனி குணமும் தனி தேவதையும் உண்டு.\nவடகிழக்கு தேவதை ஈசானியன் தேவர்களில் இனியவர். காரணம் வடகிழக்கிலிருந்து தான் காஸ்மிக் எனர்ஜி இயற்கையாகவே பாய்கிறது. நெருப்பு தேவதை அக்னி வீட்டிலுள்ள பெண்களின் உடல் நலம் காப்பவர்\nஇவர் தென்கிழக்கு மூலையின் அதிபதி சுபகாரியங்களுக்கு உரியவர். (கன்னி) நிருதி அழிக்கும் பெண் தெய்வ அரக்கர்களின் தெய்வம். தென்மேற்கு மூலையின் அதிபதி இவர் தலைவன், தலைமகள் அதிகாரம், உடல் ஆரோக்யம் வருமானம் இவைகளுக்கு அதிபதி\nகாற்று தேவதை வாயு வடமேற்கு மூலையின் அதிபதி. இவர் உடல்நலம், முன்னேற்றம் போன்றவைகளுக்கு அதிபதி. வருணன் மழைக்கு அதிபதியானவர் என கூறுகிறது\nஇந்திரன், இளம் வயதினர்க அதிபதியானவர். எமன், உயிர் உடலுக்கு அதிபதியானவர். குபேரன், செல்வத்திற்கு அதிபதியானவர் இந்த தேவதைகளின் செயல்பாடுகள் அவைகள் ஆளும் மூலையின் உடல் உள்ளம் இவற்றின் குணங்களை குறிப்பிட்டுக் காட்டுகிறது.\nநிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து இயற்கை பூதங்களும், மஹா பூதங்கள் என அழைக்கப்படுகிறது ஒவ்வொரு பூதமும் தனித்தனி குணங்கள் பெற்றிருப்பினும் அவைகள் ஒன்றோடொன்ற சேர்க்கப்படும்போது முற்றிலும் வித்தியாசமான முறையில் செயல்படுகிறது\nபஞ்சபூதங்களும் பெருமளவில் வீட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்லவை செய்யும் சக்தி வீடெங்கும் பெருகி அதிர்வு அலைகள் அருளும்.\nமற்ற நான்கு பூதங்களும் தடையின்றி சுழல்வதற்கு உதவுகிறது. மனிதனி¢ன் கேட்கும் திறமையும் இதைப் பொறுத்தே உள்ளது. இனிய, மென்மையான ஒலிக்கின்ற அமைதியான இடமாக வீடு இருக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு பகுதியில் ஆகாயம் ஆட்சி புரிகிறது. நன்மைகளை ஊக்குவிக்கும் காஸ்மிக் கதிர்கள் வீட்டில் ஊடுருவ வடகிழக்கு பாகம் திறந்த நிலையில் விசாலமாக இருக்க வேண்டும். நிம்மதியாக தன்னைத்தானே அறிந்து கொள்வதற்கம் தியானம், யோகா செய்வதற்கும் கல்வி, நற்காரியங்களுக்கும் வடகிழக்கு திசை தலைசிறந்தது.\nவாயு அல்லது காற்று புருஷாவின் மூச்சு அக்னியுடன் கூட்டுறவு கொண்டது. காரணம் காற்று நெருப்பை ஊக்குவிக்கும். இவ்விரண்டு பூதங்களும் சதா அசைந்து கொண்டிருக்கும் குணம் உடையவை.\nமனித உடலைத் தொடும் உணர்வினால் அறியப்படுகிறது. ஆதலால் அழகிய தோற்றமும், பொலிவும் நல்ல காற்றோட்டமும் மிகுந்த வீடுகள் அமைத்தல் நல்லது. வீட்டின் வடமேற்கு பகுதியின் ஸ்தானதிபதி ஈரப்படாத காற்று அல்லது தண்ணீர்\nநெருப்பு அல்லது அக்னி பஞ்சபூதங்களில் மிக முக்கியமானதுவாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது மனிதனின் பார்வைக்க தொடர்புடையது வீட்டினில வெளிச்சம் பற்பல வண்ணங்கள் தட்பவெப்பநிலை மிக முக்கியமான அம்சங்கள் நெருப்பு முக்கோணமான வடிவில் உள்ள வீட்டுமனையை தவிர்க்க வேண்டும்\nஅது விரும்பி வேண்டாத நெருப்பை தூண்டும். வீட்டின் தென்கிழக்கு பாகம் நெருப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சமையல் அறைக்கு உகந்த இடம் அக்னி. நமது ஜீரண உறுப்புகளோடும் சம்பந்தப்பட்டது\nஆதலால் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமைக்கப்பட்டது. உணவு, உடல் நலம் காக்கும் என்பதன் உறுதி செய்கிறது.\nநீர். திரவ லநயில் உள்ளதால் ஓயாது அசைந்து கொண்டே இருக்கும். அது வட்டத்தால் குறிப்பிடப்படுகிறது. வட்டவடிவமான கட்டம் ஓய்வு அற்ற நிலையின் உணர்வை உண்டாக்குகிறது\nஉதாரணம் (பார்லிமென்ட் கட்டடம்&டெல்லி) இது சுவை நீரைக் குறிக்கிறது. வாசனை அறியும் உணர்வுடன் தொடர்வுடையது. வீட்டில் தண்ணீர் குழாய் பாதையையும் ஒளி பிரதிபலிக்-கும் வெள்ளி முலாம் பூசப்பட்ட கண்ணாடியின் மேல்மட்டம்\nமுலாம் பூசாத கண்ணாடியின் மேல்மட்டத்தையும் குறிப்பிடுகிறது. வடமேற்க பாகம் குளியல் அறை, விருந்தினர் அறை அமைக்க மிகச் சிறந்த இடம். இங்கு பலதரப்பட்ட ஜனங்கள் அதிக நாள் தங்காது வந்து போகும் வ��ய்ப்பு உள்ளது\nபூமி நிலம் அமைப்பின் குணத்தை குறிப்பிடுகிறது. பூமியின் மீதுள்ள நீர், நெருப்பு, காற்று இவற்றின் செயல்பாடுகளைப் பொருத்து வாசனை அறியும் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. நல்ல மணமும், நல்ல மணம் பரப்பும் (அரோமஸ்) மிகுந்த அளவில் வீட்டில் இருக்க வேண்டும்\nதென்மேற்கு (மூலை) பாகம் பூமியால் ஆளப்படுகிறது. பூமியின் ஒத்துப் போகும் குணம் அதிக எடை தாங்கும் குணம் உடையது. மதிப்பு மிகு மரச்சாமான்களும், சேமிப்பு அலமாரிகளும் வைக்க மிகவும் சிறந்த இடம் தென்மேற்கு\nஇந்த (ஐந்து) பஞ்சபூதங்களும் ஒன்றையொன்று அனைத்து செல்லும்போது முழுசக்தியின் தோற்றம் உருவாகிறது. இது வாஸ்து புருஷ மண்டலம் என அழைக்கப்படுகிறது\nஇது அளிவின் அடிப்படையில் கருதாது ஒவ்வொரு பூதங்களும் செயல்படும் பங்கு அளவின் விகித அடிப்படையில் அறிந்துகொண்ண வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட பாகத்தில் பல அடுக்கு சக்திகளின் செயல்பாடுகளைக் குறிக்கிறது\nவாஸ்து புருஷ மண்டலம் வாஸ்து உடல்\nகட்டடமோ அல்லது ஒரு அறையோ வரைபடம் இல்லாமல் கட்டக்கூடாது வாஸ்துவில் உபயோகப்படும் வரைப்படம் (வீட்டு பிளான் வாஸ் புருஷ மண்டலம் என்பது இது ஒரு தனிமனிதன் வடகிழக்கு & தென்மேற்கு வட்டத்தில் முகம் பூமியைப் பார்க்கும் நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையை குறிப்பிடுகிறது\nகுறிப்பிட்ட ஒரு பகுதியில் காஸ்மிக் சக்தி செயலாற்றும் உருவைக் குறிக்கிறது. வாஸ்து புருஷ மண்டலம் கோயில், வீடு, கட்டடம் திட்டமிட வழிவகுக்கிறது. இது மைக்ரோகோசம் (Microcosm) மைக்ரோ கோசத்துடன் சரியாக அமையவும்\nசூரிய ஒளி பரவுதலால் அதிக நன்மை அடையவும் உதவுகிறது. கட்டடம் உருவம் பெரியது சிறியதுவாக இருக்க வேண்டுமெனும் கட்டுப்பாடில்லை இது தனிக்கட்டடங்கள் திட்டமிடவும் முழு அளவில் பெரிய நகரம் திட்டமிடவும் உதவுகிறது\nஇடங்களின் அமைப்பு, ஒரு கட்டடத்தில் ஒவ்வொரு பகுதியின் விகிதாச்சாரம் அது கட்டப்படும் இடம், அதன் சுற்றுச்சூழல் எல்லாம் வாஸ்து சொல்கிறது. மண்டலத்தின் வரைப்படத்திலிருந்து எந்த ஒரு வாழ்கின்ற, இயங்குகின்ற நிலையையும் சரியாக அமைக்கிறது. மண்டலம் ஒரு சதுரமாக இருப்பது\nஇது பூமியின் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் திசை காட்டியின் எட்டுதிசைகளைக் குறிக்கிறது. ஒரு கட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்ட���மானால் அதன் ஒவ்வொரு பாகத்திற்கும் அதி முக்கியத்துவம் தர வேண்டும்\nவீட்டின் சில குறிப்பிட்ட பாகம் மர்மஸ்தானம் என அழைக்கப்படுகிறது. இவை வாஸ்து புருஷனின் தலை, இருதயம், மார்பகங்கள், நாபிக்கமலம்(தொப்புள்) போன்றவற்றை குறிக்கிறது. இந்த பாகங்களுக்-கு எந்த ஒரு தொந்தரவுமின்றி, இடருமின்றி அமையும் படிச் செய்ய வேண்டும்\nஅதிக எடையோ அல்லது அதிக கல்கட்டு வேலையோ மேற்கூறிய பாகங்களில் இருக்கக்கூடாது. உதாரணமாக, வாஸ்து புரு-ஷனின் தலையாகிய வடகிழக்கு மூலையில் சமையல் அறை அமைக்கக்கூடாது. இது வீட்டில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி நோயைத் தரும்\nவாஸ்து புருஷனின் முகம் பூமியைப் பார்த்து இருப்பது ஆரம்ப நிலையாக இருந்தபோதிலும், அது வேறு இரு உடல்களை உடையது. ஒன்று நித்ய வாஸ்து என அழைக்கப்படுகிறது.\nஇது ஒவ்வொரு மூன்று மணிக்கு ஒருமுறை கடிகாரம் சுற்றும் திசையில் சுற்றுகிறது. மற்றது சரவாஸ்து கடிகாரம் சுற்றும் திசையில் சுற்றுகிறது. இது ஒவ்வொரு நிலையிலும் மூன்று மாதங்கள் ஒய்வெடுத்து பிறகு சுற்றுகிறது. பூமியின் மீது ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இந்த அசைவு ஏற்படுகின்றது\nசூரியன் பூமியின் அரை கோளத்திலிருந்து தென் அரை கோளத்திற்கு நகரும்போது வீட்டுக்கு கிடைக்கும் வெப்பம், வெளிச்சம் (காற்று வீசும் திசை கூட) போன்றவை மாறுகிறது\nசில காலநிலை மாற்றம் குறிப்பிட்ட திசைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடக்கு முக்கியத்துவம் பெறுகிறது ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தெற்கு முக்கியத்துவம் பெறுகிறது\nடிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மேற்கு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பிட்ட திசையில் உள்ள வீட்டில் காலநிலைக்கேற்ப ஜன்னல் கதவை திறந்து வைப்பது போன்ற சிறு மாற்றங்கள் நமக்கு நலன் அளிக்க வல்லது\nமுன்னோர்களின் காரணம் அறிந்து காரியம் செய்யும் முறை The Logic of the Amients\nஒருநாளில் ஒவ்வொரு நேரத்தின் இயல்புக்கேற்ற மனதும், உடலும் பலவிதமான வேலைகளைச் செய்கின்றது என்பதனை ஆதி மனிதர்கள் அளிந்திருந்தனர்\nபூமியின் குழற்சிக்கேற்பவும், குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் இருக்கும் நிலைக்கேற்றப்படி மனிதனின் இயக்கத்தில் மாற்றம் நடப்பதும் நன்கு அறிந்து, அதன்படி சூரியனால், மனிதனுக்கு கிடைக்கும் நன்மையை அதிகரிக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு வீட்டின் ஒவ்வொரு பாகங்களையும் நன்கு திட்டமிட்டு வீடு அமைத்தனர்\n24 மணி நேரங்களை 8 பிரிவாகப் பிரித்தார்கள் எட்டு திசைகளை கருத்தில் கொண்டு இவ்விதம் செய்தனர். ஒவ்வொரு செயல்பாடுகளின் இயல்பு ஒவ்வொரு திசைகளின் குணங்களைப் பொறுத்தே அமைகிறது இதற்கு ஏற்ப நன்கு அமையாத வீடுகள் அமைதியின்மை போன்ற இன்னல்களைத் தரும்\nநேரமும் செயல்களும் Time and Activity\nஅதிகாலை 2 மணி 3 மணியிலிருந்து 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்நேரத்தில் சூரியன் வீட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கிறது. இந்த அமைதியான நேரம் படிக்கவும், யோகா&தியாகம் செய்யவும் சிறந்த நேரம்\nகாலை 2 மணி முதல் 9 மணி வரை. சூரியன் வீட்டின் கீழ்பாகத்தில் இருக்கிறது. கீழ்வானத்திலிருந்து வரும் நன்மை பயக்கும் சூரிய ஒளிக்கதிர்களை Ultra Violet Rays உகந்த நேரம். குளியல் அறைக்கு சிறந்த திசை கிழக்கு\nகாலை 9லிருந்து மதியம் 12 வரை சூரியன் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் உள்ளது. இந்நேரம் உணவு சமைக்கவும், மதியத்திற்குபின் உணவு சாப்பிடவும் உகந்த நேரம். ஒரு வீட்டில் சமையல் அறை குளியல் அறை இரண்டும் தண்ணீரால் ஈரமாக்கப்படும்\nகாய்ந்த உலர்ந்த இடமாகவும் இருக்க, சூரிய ஒளியை முழுமையாக பெறும் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். மதியம் மணி 12லிருந்து பிற்பகல் 3 வரை விஷ்ராந்தி அல்லது ஓய்வு நேரம் என அழைக்கப்படுகிறது\nஇது உணவுக்குப் பின் ஓய்வு பெறும் நேரம். சூரியன் தென்திசையில் உள்ளது. இது உறங்கும் அறைக்-குச் சிறந்த இடம். மாலை மணி 3லிருந்து 6 வரை, படிக்க வேலை செய்ய சிறந்த நேரம். இப்போது சூரியன் வீட்டின் தென்மேற்கு பாகத்தில் உள்ளது\nபடிக்கவும் நூலகம் வைக்கவும் சிறந்த இடம். மாலை 6லிருந்து 9 வரை உண்ணவும், உட்காரவும், படிக்கவும் உகந்த நேரம் வீட்டின் மேற்கு பாகம் உண்ணவும், உட்காரவும் உகந்த இடம். மாலை 2 மணி 9லிருந்து நள்ளிரவு வரை\nசூரியன் வீட்டின் வடமேற்கு பாகத்தில் உள்ளது. மாட்டுக் கொட்டகைக்கு ஏற்ற இடம். ஆடு, மாடு போன்றவற்றை கவனிக்க சிறந்த நேரம். வடமேற்கு பாகம் உறங்கும் அறை அமைக்க சிறந்த இடம். நள்ளிரவு முதல் அதிகாலை 2 மணி 3 மணி வரை சூரியன் வீட்டின் வடபாகத்தில் உள்ளது\nஇது இருண்ட நேரம் ரகசியத்திற்கு உரிய நேரம். விலைமதிப்புள்ள ஆபரணங்கள், பணம், ப���ன்றவற்றை காப்பாற்றி மறைத்து வைக்க வீட்டின் வடக்கு பாகம் சிறந்த இடம்.\nவசிக்க ஏற்ற வீட்டுமனை தேர்வு வாஸ்து சாஸ்திரம்\nவடிவங்கள் (shapes) சதுரமும், செவ்வக வடிவ மனை வசிப்பதற்கு ஏற்றது சக்தி அலைகள் சதுர வடிவ மனையில் அதிகம் செவ்வக வடிவமனையில் சிறிது குறைவு இவை இரண்டும் அதிக நன்மையும் சுகமும் அளிப்பவை\nமுக்கோண வடிவமனை முழுதும் தவிக்க வேண்டும். இந்த முக்கோண வடிவம் அக்னியுடன் தொடர்புடையது. ஆதலால் தீயின் தீமையை வரவேற்பது நல்லதல்ல. செங்குத்து முக்கோண வடிவ மனை, சதுர பக்கங்களை அடிப்படையாகக் கொண்டது நல்ல செயல்திறன் மிக்கது\nசக்திமிகு அமைப்பு உடையது இது வியாபார ஸ்தலம் அமைக்கச் சிறந்தது. வீடு கட்ட தகுதி அற்றது. வட்ட வடிவம் நீரைக் குறிப்பது அமைதி இன்மையை அளிக்கும். (Activity) (Sports Club GYM) போன்றவை அமைக்க நல்லது. ஓய்வுபெற உகந்த இடம் அல்ல\nஒழுங்கான வடிவம் இல்லாத மனை நல்லதல்ல. வடகிழக்கு மூலை நீண்டிருந்தால் ஒழிய, அதன் மூலை 90 கோணத்திலிருந்து மாறுபடுகிறதோ Either of Long or Rhombus அது ஒதுங்கற்ற வடிவமுள்ள கட்டடம் அல்லது அறையாக கருதப்படுகிறது\nமனை மட்டம் சமமாக இருக்க வேண்டும். நடுவில் உயர்ந்து ஆமையின் முகுதுபோல் வளைந்தோ அல்லது நடுமனை உள்வளையாக குழிந்தோ இருக்கக்கூடாது\nInclinical மனை பரவாயில்லை. மேற்கு சிறிது உயர்ந்தும் கிழக்கு சிறிது தாழ்ந்தும் உள்ள மனை அல்லது தெற்கில் சிறிது உயர்ந்து வடக்கில் மூலை சிறிது தாழ்ந்து இருக்கும் இது நல்லது ஒரு மலைக்குன்று தெற்கிலோ அல்லது மேற்கிலோ இருந்தால் நலம்\nவடக்கு கிழக்கு வடகிழக்கில் இருக்கக்கூடாது. இது நல்லதும், செல்வமும், அருளும், சூரிய ஒளி வடக்கிழக்கிலிருந்து வருவதையும் தடுக்கும் தண்ணீர் இயற்கையாகவே அருகில் இருப்பது நல்லது\nதெற்கிலிருந்து வடக்காகவோ அல்லது மேற்கிலிருந்து கிழக்காகவோ நீர்பாயும் நீர் ஓடை இருப்பதுவும் நல்லது. மயானமாக இருந்த இடமும் கொலையுண்ட மனையும், விபசார விடுதியாக இருந்த கட்டிடம், மனையும் வசிக்க ஏற்றது அல்ல என்று வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது\nஇவை நம் இடத்தில் இருந்து தென்மேற்கு, தெற்கு மேற்கு பகுதியில் அமைந்து இருந்தால் நன்மை வாஸ்து சாஸ்திரம்\nவாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம்\nவாஸ்து சாஸ்திரம் ஆதாரமாகக் கொண்டு\nவாஸ்து பகவான் உருவான வரலாறு\nவிசை Cosmic Forcesன் தூண்டுதல்கள்\nவாஸ்து புருஷ மண்டலம் வாஸ்து உடல்\nவசிக்க ஏற்ற வீட்டுமனை தேர்வு வாஸ்து சாஸ்திரம்\nஇந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது\nஅரேபியரும் தமிழரும் தொப்புள்கொடி உறவுகளே\nவாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்\nவாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள் வீட்டு மனையின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் இன்றைய சூழலில் வாங்கப்படும் மனை இடத்தை முழுவதுமாக...\nமருத்துவத்தில் ஜோதிடம் வெற்றி பெறுமா- புதுவகை ஆராய்ச்சி\nமருத்துவத்தில் ஜோதிடம் வெற்றி பெறுமா- புதுவகை ஆராய்ச்சி மருத்துவத்தில் ஜோதிடம் வெற்றி பெறுமா- புதுவகை ஆராய்ச்சி – புற்று நோய் கண்டறிதல்...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள் யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய...\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nபதிவுகளை உடனுக்குடன் பெற இ மெயில் உள்ளீடு செய்து இலவச உறுப்பினராகவும்\nஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை August 22, 2019\nலசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் | ஒரு மாவீரனின் மரண சாசனம் August 21, 2019\nஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டி August 20, 2019\nகலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா August 19, 2019\nகாஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன் August 17, 2019\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் நதி இணைய சேவை\nபடிக்கவும் பகிரவும் அல்லது நீங்களே எழுதவும் செய்யலாம், சமூக அக்கறையுள்ள பதிவுகள் எண்ணங்கள் மற்றும் ஆரோகியமான விவாதங்கள் தருகிறது கூவம் தமிழ் நதி இணைய சேவை\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/education/finland-has-best-education-system-world/", "date_download": "2019-08-22T12:38:35Z", "digest": "sha1:KCKVP6JWOTDVUGYU6MYLA7NALOHU5G4O", "length": 19643, "nlines": 169, "source_domain": "www.neotamil.com", "title": "உலகிலேயே மிகச்சிறந்த கல்வி அமைப்பைக் கொண்ட நாடு எது தெரியுமா?", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome அரசியல் & சமூகம் உலகிலேயே மிகச்சிறந்த கல்வி அமைப்பைக் கொண்ட நாடு எது தெரியுமா\nஉலகிலேயே மிகச்சிறந்த கல்வி அமைப்பைக் கொண்ட நாடு எது தெரியுமா\nசர்வதேச மாணவர் மதிப்பீட���டின் படி, ஃபின்லாந்து நாட்டு மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, மற்ற நாடுகளை விட அதிக நேரம் படிப்பதில் செலவிடுகிறார்கள்.\nஆனால், 1960 களின் இறுதி வரை, 10 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்கள்.\nபெருஸ்கூலு (peruskoulu) – ஃபின்லாந்தின் கட்டாயக் கல்வித்திட்டத்தின் வெற்றிக் கதை இது தான். 1970 களின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், 1990 களில் பல புதுமையான சீர்திருத்தங்களால் மேம்படுத்தப்பட்டது.\nஃபின்லாந்தின் இந்த அற்புதமான கல்விமுறையைக் குறித்துத் தெரிந்து கொள்ள பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் அங்கு செல்கின்றனர். கல்விக் கொள்கைகள் மட்டும் அல்லாது பயனுள்ள சமூக கொள்கைகளும், இந்த உயர்தர கல்விமுறைக்குக் காரணமாகும் என்று அவர்களுக்கு கூறப்படுகிறது.\n“ஃபின்லாந்தின் இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு, கல்வி சார்ந்த காரணிகள் மட்டுமே அடிப்படை என்று கூற முடியாது” என்கிறார் அந்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர், ஆய்வாளர் மற்றும் கொள்கை ஆலோசகரான பசி சல்பர்க் (Pasi Sahlberg).\n“மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதில் ஃபின்லாந்து அரசின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகள் 7 வயதில் பள்ளிக்குச் செல்ல, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஏற்ற சூழலை அரசு உருவாக்கி தருகிறது.”\nசமத்துவமின்மை மக்களின் எதிர்பார்ப்பைத் தடுத்து, அவர்களின் வாங்கும் திறனைக் குறைக்கிறது – சமநிலை உள்ள சமூகங்களில், கல்வி அமைப்பு நன்றாக இருக்கிறது என தான் எழுதிய Finnish Lessons 2.0 புத்தகத்தில் பசி சல்பர்க் குறிப்பிட்டுள்ளார்.\nசமத்துவம் நிறைந்த சமூகங்களில், பள்ளிகளில் மாணவர்கள் நன்றாகப் பயில்கிறார்கள் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசமத்துவம் மற்றும் சமூக நீதி\nதலைநகர் ஹெல்சின்கியில் (Helsinki) இருக்கிறது விக்கி பள்ளி. இங்கு பணக்காரர்கள் மற்றும் பணிபுரியும் வர்கத்தின் குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக அமர்கின்றனர். பள்ளிக்கட்டணம் என்று எதுவும் கிடையாது. மேலும், பள்ளிக்குத் தேவையான அனைத்தும் இலவசம்.\nமுதல்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 940 மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மர��த்துவ உதவிகளும் உண்டு. இவை உளவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவோடு நடக்கிறது.\nஇரண்டாம் உலகப்போர் முடிவுக்குப் பிறகு ஏற்கப்பட்ட சமத்துவம் மற்றும் சமூக நீதியை வளர்ப்பதற்கானப் பொருளாதார மாதிரி, ஃபின்லாந்தின் கல்விமுறை வெற்றிக்கு முக்கிய காரணம் என்கிறார் பசி.\nஇலவசக் கல்வி மற்றும் மருத்துவம், குறைந்த விலையில் வீட்டுவசதி, குழந்தைகளுக்கான பொறுப்பை ஆண்கள் ஏற்க ஊக்குவிக்க அவர்களுக்கு விடுமுறை மற்றும் பல நலத் திட்டங்களை இந்தப் பொருளாதார மாதிரி வழங்குகிறது.\nவழக்கமான ஃபின்லாந்து பள்ளிகளில் ஆசிரியர்கள் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் பாடம் நடத்துவார்கள்.\nஅமெரிக்கா மற்றும் கொலம்பியாவில் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் ஆண்டு ஒன்றுக்கு 1000 மணி நேரங்கள் செலவிடுகின்றனர்.\nபொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் கூற்றுப்படி, ஃபின்லாந்தில் 15 வயதிலான மாணவர்கள் பள்ளிக்குப் பிறகு வாரத்திற்கு சுமார் 2.8 மணி நேரங்கள் பணி புரிகின்றனர். தென் கொரியாவில் இது 2.9 மணி நேரங்களாகும்.\nசில நாடுகளில் வீட்டுப்பாடத்திற்கான சராசரி நேரம் வாரத்திற்கு 4.9 மணி நேரங்கள். ஆனால், சீனாவில் இது 13.8 நேரமாக இருக்கிறது.\n“மாணவர்கள் என்ன கற்க வேண்டுமோ அதனை வகுப்பறையில் கற்கிறார்கள். பள்ளிக்கு வெளியே நண்பர்கள், பிற வேலைகள் என மற்ற முக்கியமான விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க முடியும்” என்கிறார் மற்றொரு ஆசிரியரான மார்ட்டி மெரி.\nவிக்கி பள்ளியின் சூழல் அமைதியானதாக உள்ளது. இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பள்ளிச் சீருடைகள் எல்லாம் கிடையாது. மாணவர்கள் அவர்களது சாக்சுகளோடு கூட சுற்றலாம்.\nஃபின்லாந்து மாணவர்கள் தேர்வுகள் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை. கல்வியில் சேரும் முதல் 5 ஆண்டுகளில் தேர்வுகளே கிடையாது. பின்னர், வகுப்பறையில் மாணவர்கள் அவர்களின் திறனை வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறார்கள்.\nபோதிய ஆதரவும், வாய்ப்பும் அளித்தால், எதையும் கற்றுக் கொள்வதற்கான ஆற்றல் குழந்தைகளுக்கு இருக்கிறது. பதற்றம் இல்லாமல் மாணவர்கள் படிக்க உதவ வேண்டும் என்பதையே ஆசிரியர்கள் நம்புகிறார்கள். ஒன்றைக் கற்றுக் கொள்ள இயற்கையாகவே ஆர்வத்தை வர வைக்க வேண்டும். தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மட்டும் கல்வி கிடையாது என்பது தான�� இந்த அமைப்பின் நடைமுறை.\nஆய்வு முடிவுகளின்படி, 7 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே கணிதம் பயில்வது குறித்து பதற்றமடைகிறார்கள். ஜப்பானின் கண்டிப்பான அமைப்பில் இது 52 சதவீதமாக உள்ளது.\nஃபின்லாந்து அரசின் பெரியளவிலான சமூகத் திட்டங்களும், அந்நாட்டுக் கல்விக் கொள்கைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகின்றன. 51.6 சதவீதம் என்ற விகிதத்தில், உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடு ஃபின்லாந்து. அதனால் இத்திட்டங்கள் சாத்தியாமாகின்றன.\n2018-ஆம் ஆண்டின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை ஐ.நா வெளியிட்டதில், ஃபின்லாந்து முதலிடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது .\nபசி சல்பர்க் கூறுகையில், “சிறிய மற்றும் குறைந்த மக்கள் தொகை (5.5 மில்லியன் மக்கள்) கொண்ட நாடான ஃபின்லாந்தில், கல்விக் கொள்கைகள் வகுத்து, சமூகத் திட்டங்களை செயல்படுத்துவது என்பது சற்று எளிதாக இருக்கும். பெரிய மற்றும் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் இது கடினமானது” என்கிறார்.\n“நேர்மை, நியாயம் மற்றும் சமூகநீதி ஆகியவை ஃபின்லாந்து மக்களின் வாழ்வில் ஆழமாகக் கலந்துள்ளது. மக்களிடத்தில் மிக அதிகமான பொறுப்பு உள்ளது. அப்பொறுப்பு தங்கள் வாழ்க்கைக்கானது மட்டுமல்ல, பிறர் வாழ்க்கைக்கானதும்”.\nPrevious article100 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத்தை ஆளப் போவது இதுதான் \nNext articleபேஸ்புக்கில் இருந்து 5 கோடி மக்களின் அந்தரங்கத் தகவல்கள் திருட்டு \nஇந்தியாவை அதிரவைத்த உன்னாவ் பலாத்கார வழக்கு – அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்\n12 மணிநேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் – புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nபறிபோன பஞ்சாப்பின் ப்ளே ஆப் வாய்ப்பு\nகலைஞருக்காகவே பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்\nஉலக பணக்காரர்கள் பட்டியல் – மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்\nதோனியின் அபார ஆட்டம் – பெங்களூரு த்ரில் வெற்றி\nஇந்த வார ஆளுமை – பெஞ்சமின் பிராங்கிளின் – ஜனவரி 17, 2019\n149 வருடங்களுக்கு பின்பு இன்று நிகழ இருக்கும் அபூர்வ சந்திர கிரகணம்\nரஜினியின் பேச்சு… நேற்று ஆஹா ஓஹோ\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட���டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\n – அத்தியாயம் 5 – சொத்துகளை வாங்கும் முன்பு நாம்...\nதண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள இருக்கும் சென்னை மாநகரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/2670.html", "date_download": "2019-08-22T12:52:03Z", "digest": "sha1:J3YG75D2425OGEPN4QSN7X2RFT5VTM2N", "length": 8922, "nlines": 154, "source_domain": "www.sudartechnology.com", "title": "அசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம் – Technology News", "raw_content": "\nஅசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் எஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி புக் எஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் ஸ்னாப்டிராகன் 8cx பிராசஸர் கொண்டிருக்கிறது.\n13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டச் டிஸ்ப்ளே, பிரத்யேக ஆர்ச் ஃபிரேம் சாதனத்தை திறக்கும் போதும், மூடும் போது பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. இதன் மேல்புறம் பிரீமியம் அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 6.2 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது.\nகேலக்ஸி புக் எஸ் சாதனத்தில் கைரேகை மூலம் விண்டோஸ் ஹெல்லோ இன்ஸ்டன்ட் சைன்-இன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.கே.ஜி. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 23 மணி நேர பேக்கப் வழங்குகிறது.\nசாம்சங் கேலக்ஸி புக் எஸ் சிறப்பம்சங்கள்:\n– 13.3 இன்ச் 1920×1080 பிக்சல் FHD TFT (16:9) 10-பாயின்ட் மல்டி-டச் டிஸ்ப்ளே\n– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர்\n– 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– விண்டோஸ் 10 ஹோம் / ப்ரோ\n– 720 பிக்சல் ஹெச்.டி. கேமரா\n– கைரேகை மூலம் விண்டோஸ் ஹெல்லோ சைன்-இன் வசதி\n– கைரேகை சென்சார், ஹால் சென்சார், லைட் சென்சார்\n– ஏ.கே.ஜி. ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்\n– 4ஜி எல்.டி.இ. கேட்.18, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் – சி\nசாம்சங் கேலக்ஸி புக் எஸ் எர்தி கோல்டு மற்றும் மெர்குரி கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் ��ிலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 70,835) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nமனிதர்களின் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய புதிய கணினி மென்பொருள்\nபல கோடிக்கு விற்கப்பட்ட உலகின் முதலாவது ஆப்பிள் கணினி\nவிண்டோஸ் 10 கணினிகளின் File Explorer இல் Dark Mode வசதியை தோற்றுவிப்பது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தினை நிறுவுவதற்கு இனி அதிக இடவசதி தேவை\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் அறிமுகமானது\nகுறைந்த கட்டணத்தில் கிளவுட் சேமிப்பு வசதியை வழங்கும் கூகுள் ஒன்\nசூறாவளியைப் கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் செய்த முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/entertainment/story/mulla-nasruthin-humor/", "date_download": "2019-08-22T11:40:35Z", "digest": "sha1:GPJSDFVJYJDW4SE5PQHHOEWMNTUA5YUX", "length": 8974, "nlines": 113, "source_domain": "www.techtamil.com", "title": "கடன் வாங்கிய ஏழை – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமுல்லா ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரிடம் சென்றார். “ஒரு மனிதனுடைய கஷ்ட\nநிலைகண்டு மனம் பொறாமால் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு\nபணக்காரரிடம் கொஞ்சம் பணத்தை கடனாக வாங்கிவிட்டான் அது இப்பொழுது\nவட்டிக்கு வடடியெனக் கூடி இனறு இத்தொகையினைத் திருப்பிக்கொடுக்க\nமுடியாது தினறுகின்றான். அவன் தற்கொலை செய்து விடுவானோ என்று கூட\nஎனக்குப்பயமாக இருக்கின்றது. நீங்கள் ஒரு ஆயிரம் பொற்காசுகள் அந்த\nமனிதனுக்���ு அவனின் கடனை அடைப்பதற்கு கொடுத்தால் அவன் உரிய காலத்தில்\nஅதைத் திருப்பிக் கொடுத்து விடுவான். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்”\nஎன்று முல்லா மிகவும் உருக்கமாகக் கூறினார்.\nஅதைக்கேட்டு மனம் உருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக்\nகொடுத்து “அவ்வளவு கஷ்டப்படும் மனிதன் யார்” என்று கேட்டார். “வேறு\nயாருமல்ல நான்தான்” என்று கூறிச்சிரித்தவாறு முல்லா சென்று விட்டார்.\nஇரண்டொரு மாதங்கள் கழித்து முல்லா அப்பணத்தைத் திருப்பிக்\nகொடுத்துவிட்டார். இரண்டொரு மாதங்கள் கழிந்தபின்பு மீண்டும் ஒருநாள்\nமுல்லா அப்பணக்காரரிடம் வந்தார். “யாரோ ஒருவர் பணம் வாங்கிக்\nகஷ்டப்படுகின்றாராக்கும் அதை என்னிடம் வாங்கிக் கொடுக்க\nவந்நிருகின்றீராக்கும்” என்றார் செல்வந்தர். “ஆமாம்” என்றார் முல்லா.\n“அந்தக் கஷ்டப்படும் ஆள் நீர்தானே” என்று செல்வந்தர் கேட்டார். “இல்லை\nஉண்ணமையிலையே ஒரு ஏளைதான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல்\nகஷ்டப்படுகின்றான்” என்றார் முல்லா. “உம்மை எவ்வாறு நம்புவது பணத்தை\nவாங்கிய பின் ‘நான்தான் அந்த ஏழை’ என்று கூறமாட்டீர் என்பதற்கு என்ன\nநிச்சயம்” என்று செல்வந்தர் கேட்டார். “நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள்\nஎன்று தெரிந்துதான் அந்த ஆளை நேரில் கொண்டு வந்து வாசலில்\nபிறகு வாசல்ப்பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார். ” நீர்தான் கடன்\n ” என்று கேட்டார் செல்வந்தர். “ஆமாம்” என்று\nஅந்த ஏழை பதில் சொன்னான். செல்வந்தர் முல்லா சொன்ன தொகையினை ஏழையிடம்\nநீட்டினார். அதனை முல்லா கை நீட்டி வாங்கிக்கொண்டார். ” என்ன பணத்தை\nநீர் வாங்குகிறீர் பளையபடி என்னை ஏமாற்றுகிறீரா\nகேட்டார். ” நான் பொய் சொல்ல வில்லையே கடன்வாங்கியது அந்த ஏழைதான் ஆனால்\nகடன் கொடுத்தவன் நான். கொடுத்த கடனை இப்பொழுது வசூல் செய்கிறேன்” என்று\nகூறியவாறு ஏழையை அழைத்துக்கொண்டு முல்லா நடந்தார்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகப்பலில் வேலை – முல்லா கதைகள்\nவரும் மார்ச் 15ம் தேதியுடன் Facebook முழுவதுமாக இயங்காது.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?display=grid&%3Bf%5B0%5D=-mods_subject_temporal_all_ms%3A%221908%22&f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222019%5C-03%5C-26T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-08-22T11:03:55Z", "digest": "sha1:KFX7QGFJDNAFFYYJQE5WJE2AYLREGSRG", "length": 4719, "nlines": 70, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (16) + -\nகோவில் உட்புறம் (6) + -\nபிள்ளையார் கோவில் (6) + -\nஅம்மன் கோவில் (4) + -\nகோவில் வெளிப்புறம் (3) + -\nகோவில் கிணறு (2) + -\nகோவில் முகப்பு (2) + -\nகோவில் கேணி (1) + -\nதேர்முட்டி (1) + -\nபரணீதரன், கலாமணி (16) + -\nநூலக நிறுவனம் (16) + -\nபருத்தித்துறை (10) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் தேர்முட்டி\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் கிணறு\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் கேணி\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் வெளிப்புறம்-02\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் வெளிப்புறம்-01\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் வெளிப்புறம்\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் உட்புறம்-02\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் உட்புறம்-03\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் உட்புறம்-01\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் முகப்பு\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் கிணறு\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் உட்புறம்-01\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் உட்புறம்-02\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் உட்புறம்-03\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் முகப்பு\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-08-22T12:47:11Z", "digest": "sha1:IFPNKU3HNJMYNP3TFG4PCGZX72S3N4XJ", "length": 12734, "nlines": 209, "source_domain": "ippodhu.com", "title": "இன்ஸ்டாகிராமில் ஒரு மணி நேரம் ஓடும் வீடியோக்கள் - Ippodhu", "raw_content": "\nHome TECH IPPODHU இன்ஸ்டாகிராமில் ஒரு மணி நேரம் ஓடும் வீடியோக்கள்\nஇன்ஸ்டாகிராமில் ஒரு மணி நேரம் ஓடும் வீடியோக்கள்\nசமூகவலைதளங்கள்தான் இன்றைய தலைமுறையின் பேச்சு மூச்சு எல்லாமே. அப்படிபட்ட இந்த சமூகவலைதளங்களில் நல்லது , கெட்டது என எல்லாமே இங்கு சரிக்குசமமாக பரந்து விரிந்து கிடக்கிறது. நாள் முளுவதும் பலரும் தங்களின் நேரத்தை இந்த சமூகவலைதளங்களில் தான் செலவிட்டு வருகின்றனர்.\nசமீப காலங்களில் பேஸ்புக் பெரிய அளவில் தங்கள் பக்கத்தில் வீடியோ பதிவுகளுக்காகன கவனத்தைச் செலுத்தி வருகிருறது. அதனால் அவர்களுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமிலும் சிறந்த அதிக மணித்துளிகள் ஓடக்கூடிய விடியோக்களை பதிவிட வழிவகை செய்வதில் ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதன் மூலம் அவர்களின் விளம்பர வருவாய் கண்டிப்பாக இருமடங்காகுமென்பது அவர்களின் கணிப்பாகவும் இருக்கலாம்.\nபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கூகுள் ப்ளஸ் என எராளமான சமூகவலைதள பக்கங்கள் உலா வரும் நிலையில், இத்தளங்களில் இ டப்படும் வீடியோ பதிவுகளுக்கு வரவேற்பு அதிமாகவே உள்ளது. மேலும் தற்போதுள்ள ஆப்ஸ் மூலம் சினிமா பாடல்கள், வசனங்கள் போன்றவற்றை நடித்து, பதிவேற்றி பலர் லைக்குகளை அள்ளி வருகின்றனர்.\nஆனால் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெறும் 60 விநாடிகளே ஓடும் வீடியோக்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். இது பயனாளர்களுக்கு எப்போதும் ஏமாற்றமாகவே இருந்த்து.\nஇந்நிலையில், தற்போது THE WALL STREET JOURNAL, இன்ஸ்டாகிராமில் ஒரு மணி நேரம் ஓடும் விடியோக்களை பதிவிடும் வசதி விரைவில் வரப்போவதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இன்ஸ்டாகிராம் பயனாளர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசுமார் 800 மில்லியன் பயனாளர்களை வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் வலைதளம் நீண்ட நெடிய வீடியோக்களை பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. இனி என்ன,இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு ஜாலிதான்.\nPrevious articleஆஸ்திரேலியா அணியை விரட்டி அடித்த இங்கிலாந்து\nNext articleஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : இன்றைய போட்டிகள்\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nமோடியின் மன் கி பாத் ; உண்மையைக் கண்டறிந்த ஏபிபியின் பத்திரிகையாள��்கள் ராஜினாமா; நிறுத்தப்பட்ட மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சி\nசைக்கிளில் பிரசாரம் செய்து ஒற்றைப் பையுடன் டெல்லி செல்லும் ஒடிசாவின் மோடி\nஉலகம் முழுவதும் போரினால் 10,000 குழந்தைகள் கொலை, ஊனம்: ஐ.நா\nமாயாவதியின் சகோதரர் பெயரில் ரூ400 கோடி ‘பினாமி’ சொத்து; பறிமுதல் செய்தது வருவாய்த்துறை\nஐடியா தரும் ரூ.227/- ப்ரீபெயிட்\nபிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் குழந்தை யாருடையது தெரியுமா\nஅன்று வாழைப்பழம், இன்று அவித்த முட்டை : வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த பில்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nநெட்பிலிக்ஸ்: நிதி பிரச்சனையை தீர்க்க இந்தியாவை பயன்படுத்துகிறதா\nவாட்ஸ்அப் க்ரூப்புக்கான புதிய அப்டேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_10_19_archive.html", "date_download": "2019-08-22T12:33:40Z", "digest": "sha1:LISXMLIUQ25Q2LZ7Q37UM5OCXQT6QDCK", "length": 73844, "nlines": 1830, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 10/19/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nகுழந்தைகளின் பெற்றோருக்கு 4 வாரத்தில் இழப்பீடு வழங்கவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மற்றும் சரஸ்வதி தொடக்கப்பள்ளிகளில் கடந்த 2004–ம்\nஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.\nதீயில் கருகி இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கும், படுகாயமடைந்த குழந்தைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், கும்பகோணம் பள்ளி தீ வி���த்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கத்தின் செயலாளர் கே.இன்பராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, இழப்பீடு நிர்ணயம் செய்ய உத்தரவிட்டது.\nஅதன்படி, நீதிபதி வெங்கட்ராமன் ஆணையம் இழப்பீடு நிர்ணயம் செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அதில், பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கடுமையான உடல் காயத்துக்கு உள்ளான குழந்தைகள் கவுசல்யா, மெர்சிஏஞ்சல், விஜய் ஆகியோருக்கு தலா ரூ.6 லட்சமும், ராகுல், திவ்யா, ராஜ்குமார் ஆகிய குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், சிறு காயமடைந்த மீதமுள்ள குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மேலும், இழப்பீட்டு தொகையை ஆண்டுக்கு (இழப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்த நாளில் இருந்து) 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.\nஆனால், இந்த இழப்பீடு தொகை போதாது என்றும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவேண்டும் என்றும் குழந்தைகளின் பெற்றோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு ஐகோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, ‘மனுதாரர்களின் கோரிக்கையை கருணையுடன் பரிசீலிக்கவேண்டும் என்றும் இழப்பீட்டு தொகைக்கான வட்டித் தொகையை 6 சதவீதத்தில் இருந்து அதிகரிக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:–\nஇந்த தீ விபத்து நடந்தவுடன், தமிழக முதல்–அமைச்சர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது, பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1 லட்சமும், தீவிர காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், லேசான காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட்டது.\nஇதுதவிர படுகாயமடைந்த குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் நல்ல விதமாக சிகிச்சை வழங்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு உளவியல் நிபுணர்களை கொண்டு ‘கவுன்சிலிங்’ வழங்கப்பட்��ன. பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு மத்திய அரசு அருட்கொடையளிப்பாக தலா ரூ.50 ஆயிரமும், காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கியுள்ளது. இதுதவிர பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தமிழக அரசு தலா 400 சதுர அடி நிலம் அருட்கொடையாக அளித்துள்ளது. அதில் அந்த பெற்றோர் தற்போது வீடு கட்டி வசிக்கின்றனர். தீயில் கருகி போன சைக்கிளுக்கு பதில் புதிய சைக்கிள்களை மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. பலியான குழந்தைகளின் நினைவாக, உள்ளாட்சி அமைப்பு ரூ.30.50 லட்சம் செலவில் நினைவிடத்தை கட்டியுள்ளது.\nஎனவே, தற்போது நீதிபதி வெங்கட்ராமன் ஆணையம் நிர்ணயம் செய்துள்ள இழப்பீட்டு தொகையை பெற்றோருக்கும், காயமடைந்த குழந்தைகளுக்கும் வழங்கப்படும். அந்த இழப்பீட்டு தொகைக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்பட்ட வட்டி சதவீதம் வழங்கப்படும்.\nஅதாவது, இழப்பீட்டு தொகைக்கு 2004 முதல் 2011 வரையிலான நிதியாண்டுகளுக்கு 8 சதவீதமும், 2011 முதல் 2012 வரையிலான நிதியாண்டுகளுக்கு 8.6 சதவீதமும், 2012 முதல் 2016 வரையிலான நிதியாண்டுகளுக்கு 8.7 சதவீதமும் வட்டி வழங்கப்படும். மேலும், ஏற்கனவே (2004–ம் ஆண்டு) பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை, தற்போது வழங்கப்படும் தொகையில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.\nஇந்த பதில் மனுவை நீதிபதிகள் படித்து பார்த்தனர். அரசின் இந்த முடிவுக்கு மனுதாரர் தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை, தற்போது வழங்கவுள்ள இழப்பீட்டு தொகையில் இருந்து கழிக்கக்கூடாது என்றார்.\nதொடக்கக்கல்வி செயல்முறைகள் நாள்:17/10/16 ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சி,அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 31.08.16/-ல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்தல்.விவரம் கோருதல் சார்பு\n5 ஆண்டு சட்டப் படிப்பு: நாளை 5-ம் கட்ட கலந்தாய்வு\nஅரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு கால பிஏ, எல்எல்பி படிப்பில் உள்ள இடங்களை நிரப்புவ தற்கு இதுவரை 4 கட்டங்களாக கலந்தாய்வுகள் நடத்தி முடிக் கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள காலி யிடங்களை நிரப்பும் வகையில் 5-ம் கட்ட கலந்தாய்வு வரும் 20-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.\nஇதற்கான கட் ஆப் மதிப் பெண்ணை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் இணை��� தளத்தில் (www.tndalu.ac.in)வெளி யிட்டுள்ளது. விவரம்:எஸ்டி - 57.625, எஸ்சி (அருந்ததி யர்) - 72.625, எஸ்சி - 76.000, எம்பிசி, டிஎன்சி - 74.625,பிசி (முஸ்லிம்) - 68.000, பிசி - 76.375 என்று சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலை வர் பேராசிரியர் வி.பாலாஜி தெரிவித்துள்ளார்.\nமின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு\nவெற்றி முகம்: தேர்வு பயத்தைப் போக்கும் யூடியூப் ஆசிரியை\nஎட்டாம் வகுப்பைப் படித்து முடிப்ப தற்குள் 39% ஆண் குழந்தைகள், 33% பெண் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடைநின்று போகும் அவல நிலை இந்தியாவில் உள்ளது. இத்தனை இளம் பிள்ளைகளின் படிப்பு தடைபட்டுப்போக ஏழ்மை மட்டும் காரணம் அல்ல. வறுமைப் பிடியில் இருக்கும் குடும்பங்கள் தங்களுடைய குழந்தைகளையே தொழிலாளர்கள் ஆக்குகிறார்கள் என்பது பயங்கரமான உண்மைதான். அதற்கு அடுத்தபடியாகப் படிப்பில் ஈடுபாடின்மையினாலும், தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பதாலும் பள்ளிப் படிப்பை லட்சக்கணக்கான இந்தியக் குழந்தைகள் இழக்கிறார்கள் என்கிறனர் ஆய்வாளர்கள்.\nஇத்தனைக்கும் இந்தியாவில் கட்டாய இலவசக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் அமலாக்கத்துக்குப் பிறகு பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் கிடைத்த வரம் பலருக்குப் பாதியில் பறிபோவது எவ்வளவு கொடுமை\nபடிப்பில் ஈடுபாடு ஏற்படாமல் போவது குழந்தையின் தவறல்ல. படிப்பு இடைநின்றுபோவதற்குக் காரணம் குழந்தைகள் அல்ல. அவர்களுக்குத் தரமான கல்வியை சுவாரசியமாகக் கொடுத்து ஆர்வத்தை உண்டாக்க வேண்டியது கல்வி அமைப்பின், கல்வியாளர்களின் கடமை. அதைச் செய்யத் தவறும்போது குழந்தைகள் வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதை உணர்ந்து இணையத்தில் ஆசிரியர் ஆனவர் ரோஷினி முகர்ஜி.\nஎன்ன படிக்கலாம், எப்படிப் படிக்கலாம்\nதேர்வு என்கிற வார்த்தையே நம்மை அச்சுறுத்துகிறதல்லவா இனியும் தேர்வைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை என்பதை நிருபிக்கின்றது இவர் உருவாக்கிய www.examfear.com.\nஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான கணிதம், வேதியியல், உயிரியல், இயற்பியல் ஆகிய பாடங்களை எளிமையான வடிவில் இலவசமாகச் சொல்லித் தருகிறார் ரோஷினி. 2011-ல் தொடங்கப்பட்ட இந்த வலைதளம் மூலம் மாதந்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரோஷினியிடம் ஆன்லைனில் பாடம் கற்கிறார்கள்.\nexamfear.com-ல் மொத்தம் நான்கு பகுதிகள் உள்ளன.\nயூடியூபைப் பயன்படுத்தி ‘எக்ஸாம் ஃபியர் வீடியோஸ்’ என்கிற ஆன்லைன் கல்வி வீடியோக்களை உருவாக்குகிறார் ரோஷினி. இதில் பாடங்களை எளிமையான முறையில் நிதர்சன உலகில் பொருந்தும் உதாரணங்களுடன் அவரே விளக்குகிறார். கேலி சித்திரங்கள், ஓவியங்கள், ஒளிப்படங்கள், வீடியோ காட்சிகள் என இதில் படிப்பை விளையாட்டாக உணரச் செய்யும் பல அம்சங்கள் உள்ளன.\nஇரண்டாவது பகுதி- ‘Ask Questions’.\nஇங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான கணிதம், வேதியியல், உயிரியல், இயற்பியல் பாடங்கள் தொடர்பாகக் கேள்விகளை, சந்தேகங்களை மாணவர்கள் கேட்டு விளக்கம் பெறலாம்.\nமூன்றாவது பகுதி- ‘Refer Notes’.\nஒவ்வொரு பாடப் பகுதிக்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஃபுளோ சார்ட், செயல்முறை உதாரணங்களோடு இந்தப் பகுதி எழுதப்பட்டிருப்பதால் தெளிவாகப் புரிந்து படிக்கலாம். நாம் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் நண்பர்களோடும் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ள ‘SHARE THESE NOTES WITH YOUR FRIENDS’ எனும் பிரிவு இதில் உள்ளது.\nநான்காவது பகுதி- ‘Take a Test.’\nஆன்லைனிலேயே அதுவரை கற்ற பாடங்களில் தேர்வு எழுதலாம். ஒவ்வொரு தலைப்பிலும் 10 கேள்விகளுக்கு objective type முறையில் கேள்விகள் கேட்கப்படும்.\nஇத்தனை விஷயங்களையும் அற்புதமாக வடிவமைத்து இலவசமாக அளிக்கிறார் ரோஷினி. பள்ளிப் பாடங்களைத் தவிர அறிவியல் சோதனைகள் பலவற்றையும் எளிய வகையில் வீடியோ பதிவாக இவர் உருவாக்கியுள்ளார். ‘Practical Video Series’ என்கிற தலைப்பில் அவரே திரையில் தோன்றிப் பேட்டரி ஹோல்டர் செய்வது எப்படி, ஸ்விட்ச் செய்வது எப்படி, நேர் கோட்டிலேயே ஏன் ஒளி பாய்கிறது போன்றவற்றை மாணவர்கள் தானாகச் சோதித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளச் செயல்முறை வீடியோக்களை உருவாக்கியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் பிறந்த ரோஷினி பள்ளி நாட்களிலிருந்தே படிப்பில் படு சுட்டி. ஆனாலும் இயற்பியல் அவரை பயமுறுத்தியது. ஒரு முறை ‘சுவாரசியமாக இயற்பியல் படிக்கலாம் வாங்க’ என்கிற பயிலரங்கில் பங்கேற்ற பிறகு சிறுமி ரோஷினிக்குள் மிகப் பெரிய மாற்றம் உண்டானது. இயற்பியல் எத்தனை குதூகலமானது என்பதை உணர்ந்தவர் மேற்படிப்பிலும் இயற்பியலைத் தேர்ந்தெடுத்தார். டெல்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர��ந்த ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் முதுகலை இயற்பியல் பட்டம் பெற்றவுடன் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தார். ஆனால் கல்வி மீதான ஈர்ப்பு எப்படியாவது ஆசிரியர் ஆக வேண்டும் என்கிற ஆவலை உண்டாக்கியது.\nதகவல் தொழில்நுட்பத் துறை அனுபவம் இணையத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை தந்தது. ரோஷினி பெங்களுருவில் குடியேறிய பிறகு அவருடைய வீட்டுப் பணிப் பெண் தன்னுடைய குழந்தைகள் புறநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பதால், தரமான கல்வி கிடைக்காமல் சிரமப்படுவதாக வருத்தப்பட்டுக்கொண்டே இருந்தார்.\nஆக கல்வியை இலவசமாகக் கொடுத்தால் மட்டும் போதாது. அந்தக் கல்வி தரமானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு தரமான கல்வி என்பது விலை உயர்ந்ததாக உள்ளது. ஏன் தரமும் இலவசமும் கைகோக்க முடியாது எனச் சிந்திக்கத் தொடங்கிய ரோஷினி தனக்குக் கைவரப் பெற்ற தொழில்நுட்பத்தின் மூலமாகத் தரமான கல்வியை இலவசமாகக் கொடுக்க examfear.com உருவாக்கினார். இதன் மூலம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை மேலும் எளிமை படுத்தி தர ஆரம்பித்தார்.\nஆரம்ப நாட்களில் ஐ.டி. வேலையைச் செய்தபடியே நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்தவருக்கு, “நீங்கள் 10 நிமிடங்களில் விளக்கிப் புரியவைத்ததை என்னுடைய ஆசிரியரால் ஒரு வாரம் ஆனாலும் விளக்க முடியாது” என எழுதியிருந்தார் ஒரு மாணவர். இதேபோல, சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சூழலைச் சேர்ந்த பல குழந்தைகள் ரோஷினியிடம் அவருடைய கற்பித்தல் முறை குறித்து மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தியபோது இதுதான் தன்னுடைய களம் என முடிவெடுத்து வேலையை ராஜினாமா செய்தார்.\n2014-லிருந்து முழு நேரமும் ஆன்லைனில் பாடம் கற்பிக்க ஆரம்பித்துவிட்டார். இதுவரை 5000 கல்வி வீடியோக்களை ரோஷினி தயாரித்திருக்கிறார். 1.5 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்திருப்பதால் யூடியூபில் விளம்பரங்கள் கிடைக்கின்றன. அதன் மூலம் ரோஷினிக்கு வருமானமும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. 2016-ன் தொடக்கத்தில் ‘100 சாதனைப் பெண்கள் விருது’ இந்தியக் குடியரசுத் தலைவரால் ரோஷனிக்கு அளிக்கப்பட்டது. இப்போது தரமான கல்வி குறித்த அக்கறை கொண்ட சில இளைஞர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு கல்வியைக் கொண்டாட்டமாக மாற்றுகிறார் இந்த யூடியூப் ஆசிரியை\nதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும் முறை 7-ந் தேதி முதல் ...\nதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை வருகிற (நவம்பர்) 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.\nதமிழ்நாட்டில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில்\n(1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பொம்மலாட்டம் மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்து உள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சார்பில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.\nஇதில் பொம்மலாட்டத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் எஸ்.வி.மாணிக்கம், சுகந்தி டெய்சி ராணி உள்பட பலர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகுழு இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இணை இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.\nபயிற்சி குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட சீனியர் ஆலோசகர் ஆர்.மாலதி கூறியதாவது:-\nதமிழ் உள்பட அனைத்து பாடங்களையும் பொம்மலாட்டம் மூலமாக நடத்தி காண்பித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். அதற்காக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.\nஇவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு கற்பிப்பார்கள். பின்னர் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வருகிற (நவம்பர்) 5-ந் தேதி முதல் நடத்தப்படும்.\nபயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் கையேடு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி தங்கள் வகுப்பில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு பொம்மலாட்டம் மூலம் பாடங்களை கதைகளாக கூறி நடத்துவார்கள். இந்த புதிய கற்பிக்கும் முறை வருகிற 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.\nபிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்- இந்த வாரத்தில் அமைச்ச��வை முடிவு\nஅடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருகிறது. இந்த வாரத்தில் தேதியை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கடுத்து ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளதால் முன்கூட்டியே\nபட்ஜெட் தேதியை அறிவிக்க மத்திய அரசு யோசித்து வருகிறது.\nஉத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளன. இதனால் அதற்கு இடையில் பட்ஜெட்டை அறிவிக்க முடியாது என்பதால் மத்திய அரசு முன்கூட்டியே பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து தேர்தல் ஆணை யரிடம் ஆலோசனை செய்ததில், அவர் மத்திய நிதியமைச்சரின் யோசனைக்கு இசைவு தெரிவித் ததாகவும், இதனால் அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்பது அரசின் விருப்பம்தான் என்று அரசு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.\nஇன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக் கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.\nசெப்டம்பர் 21-ம் தேதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டை முன்கூட்டியே அறிவிப்பதற்கான யோசனைக்கு முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப் பட்டது. வழக்கமாக பிப்ரவரி மாத இறுதி வேலைநாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்த பட்ஜெட்டை முன்கூட்டியே அறிவிப்பதன் மூலம், பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்ட திட்டங் களை அடுத்த நிதியாண்டு தொடக்கத்திலேயே நடை முறைக்கு கொண்டு வர முடியும்.\nஇது தொடர்பாக கடந்த வாரத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பட்ஜெட்டை முன்கூட்டியே அறிவிப்பதற்கான நோக்கம் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு, அதன் மீதான விவாதங்கள் முடிந்து, அந்த மாற்றங்களை நிதியாண்டின் தொடக்கத்தி லிலேயே நடைமுறைக்கு கொண்டுவந்துவிட முடியும். இதன்மூலம் பருவகால தொடக் கத்தில் திறம்பட செயல்படவும், அக்டோபர் மாதத்தில் செலவினங்களின் தொடக்கமும் அமையும் என்று குறிப்பிட்டார்.\nதவிர ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் தொடங்குவதால் மத்திய அரசுக்கான செலவு ஏப்ரல் மாதமே தொடங்கிவிடும் என்றும் குறிப்பிட்டார். இதை கவனத்தில் கொண்��ுதான் தேர்தல் தேதிக்கு முன்னரே பட்ஜெட்டை அறிவிக்கிறோம். தேர்தலுக்கு இடையூறாக பட்ஜெட் அறிவிப்பு இருக்காது என்று குறிப்பிட்டார். பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டால் அதன் மீதான விவாதங்களை மார்ச் 24-ம் தேதிக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nபள்ளிகளில் 4ஆயிரம் லேப் அசிஸ்டென்ட் நவம்பரில் நியமிக்க கல்வித்துறை முடிவு.\nTNTET : ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 25.10.2016 அன்று விசாரணை\nஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு நேற்று விசாரணை செய்ய படுமா என எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது ஆனால் நேற்றும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது.\nஇந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் 25.10.2016 அன்று விசாரணைக்கு வருவதாக பட்டியலில் உள்ளது எப்போது இதற்கு முடிவு வரும் என்று தெரியாமல் பல ஆசிரியர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nகுழந்தைகளின் பெற்றோருக்கு 4 வாரத்தில் இழப்பீடு வழங...\nதொடக்கக்கல்வி செயல்முறைகள் நாள்:17/10/16 ஊராட்சி,ந...\n5 ஆண்டு சட்டப் படிப்பு: நாளை 5-ம் கட்ட கலந்தாய்வு\nமின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு\nவெற்றி முகம்: தேர்வு பயத்தைப் போக்கும் யூடியூப் ஆச...\nதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்...\nபிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்- இந்த வாரத்தில் அமைச்ச...\nபள்ளிகளில் 4ஆயிரம் லேப் அசிஸ்டென்ட் நவம்பரில் நியம...\nTNTET : ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 25.10.2016 அன...\n18 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப நட...\nஅறிவோம் அரசாணைகள் அரசாணைகள் விபரம்\nபள்ளிகளில் ஆதார் அக்., 30 வரை கெடு\nபேஸ்புக், டுவிட்டர்' தளங்களில் ரேஷன் புகார்செய்யலா...\nமுன் அரையாண்டு தேர்வால் பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு...\nசெவிலிய பட்டயப் படிப்பு: 1,484 காலியிடங்கள் காலி\nதமிழ்ப் பல்கலை.யில் பி.எட். சேர்க்கை விண்ணப்பங்கள்...\nபள்ளிக்கல்வித் துறையின் புதுப்பிக்கப்பட்ட வினா வங்...\nமின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் இன்று வெளியீடு...\nகுழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்ப���ுத்துவது எப்படி...\nSABL வகுப்புகள் ஒரு பள்ளியில் செயல்படுத்தப்படவில்ல...\nமாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்ட “ஆட்சியர்”- தினம் ...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/124692", "date_download": "2019-08-22T12:05:41Z", "digest": "sha1:U7CWMCS2KKDR4TMXSMYCSTDOXJCNZFOY", "length": 4697, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 05-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nயாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு\nஎவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை: கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nமீண்டும் காதல் லீலைகளை ஆரம்பித்த கவின்.. கொஞ்சி கொஞ்சி பேசும் லொஸ்லியா..\nஎனக்கு கவினை ரொம்ப பிட��க்கும்: புகழ்ந்து தள்ளிய லொஸ்லியா.. சேரன் என்ன சொன்னார் பாருங்க\nசினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம்- வாழ்த்து கூறும் மக்கள்\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- அவரது கணவர் வெளியிட்ட புகைப்படம்\nமதுமிதாவின் கையை பார்த்து அதிர்ச்சியடைத்த டேனி... வெளியிட்ட பல ரகசியங்கள்\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\n60 வருடத்திற்கு பின்னர் ஈழத்து தர்ஷனால் அவர் கற்ற பள்ளிக்கு கிடைத்த பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-22T12:27:31Z", "digest": "sha1:TOKH6XB447GC5CCWWUDZUE6PTBEM4XX4", "length": 15268, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதல் கின் பேரரசர் சமாதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "முதல் கின் பேரரசர் சமாதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுதல் கின் பேரரசர் சமாதி\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nமுதல் கின் பேரரசர் சமாதி\nஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்\nமுதல் கின் பேரரசரான கின் சி குவாங்கின் சமாதி லின்டாங் மாவட்டம், சியான்,சான்சி மாகாணத்தில் உள்ளது. கி.பி.246 தொடங்கி கி.பி.208 வரை, 38 ஆண்டுகள் கட்டுமானப் பணி நடைபெற்றது. இச்சமாதி கின் பேரரசின் தலைநகர் சியான்யாங்கை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நகரின் சுற்றளவு 2.5 கி.மீ (1.55 மைல்). வெளிநகரின் சுற்றளவு 6.3 கி.மீ (3.99 மைல்). அரசரின் கல்லறை கிழக்கு முகமாக உள்நகரின் தென்மேற்கில் உள்ளது. 76 மீட்டர் உயரமுள்ள குன்றின்கீழ் அமைக்கப்பட்டுள்ளது. சமாதிக்குன்றுக்கருகே சுடுமண்சுதை படை இதற்குக் காவலாக அமைக்கப்பட்டுள்ளது.\n1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.அகழ்வுப்பணி இன்னும் முழுமை பெறவில்லை.\n2 சிமா கியான் குறிப்பு\nகின் பேரரசர், கி.பி.246 இல் தனது 13 ஆவது வ���தில் அரியணை ஏறியதும் கட்டுமானப்பணி தொடங்கியது. கி.பி.221 இல் கின் ஆறு நாடுகளைக் கைப்பற்றி, ஒருங்கிணைந்த சீனாவை உருவாக்கி பேரரசர் ஆனதும் கட்டுமானப்பணி முடுக்கம்பெற்றது.\nகின்னின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர் சிமா கியான் குறிப்பிலிருந்து,\nஒன்பதாவது மாதத்தில் லீ குன்றில் கட்டுமானம் ஆரம்பித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 7,00,000 பேர் கடுமையாக உழைத்தனர். வெண்கலத்தால் கல்லறை உருவானது. அதிகாரிகளுக்கான மாளிகைகளும் கண்கவர் கோபுரங்களும் அமைத்தனர். பொக்கிசங்களால் மாளிகைகளை நிரப்பினர். அனுமதியின்றி நுழைந்தவர்களை அம்பெய்தி கொன்றனர். பாதரசத்தால் நதிகளையும் கடலையும் அமைத்தனர். விண்மீன் தொகுதிகளையும் நிலத்தையும் மாதிரி செய்தனர். மீன் எண்ணெயில் எரியும் விளக்குகளை அமைத்தனர். வாரிசில்லாத பேரரசரின் மனைவிகள் இறந்த அரசருக்குத் துணையாக உள்ளே செல்லுமாறு இரண்டாம் பேரரசர் ஆணையிட்டார். புதையில் மர்மம் காக்கும்பொருட்டு கல்லறையில் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவரும் உள்ளே அனுப்பட்டனர். இறுதி சடங்குகள் நிறைவுற்றதும் உள்வழி மூடப்பட்டு, வெளிவழி அடைக்கப்பட்டது. குன்றின்மீது மரங்கள் நடப்பட்டு முழுதும் மறைக்கப்பட்டது.\nகுடியானவர்களின் கலகம் மூண்டபோது, சாங் கான் 7,00,000 பணியாளர்களையும் கலவரத்தை ஒடுக்க அனுப்பினார். கட்டுமானம் சில காலம் பாதிக்கப்பட்டது. சியாங் யூ கல்லறையை சூரையாடியாதாகவும் பின் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவனால் சில பகுதிகள் எரியூட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. எனினும், பெரிய அளவிலான பாதிப்புகள் எதையும் தற்காலத்திய ஆய்வுகள் உணர்த்தவில்லை.\nகின் சி குவாங் கல்லறை வளாகம், அவரது பேரரசு, அரண்மனை ஆகியவற்றின் சிறு நகலாகும். கல்லறைக்குன்றைச் சுற்றி, இரு சுற்றுச்சுவர்கள் உள்ளன. உட்சுவர் மற்றும் வெளிசுவருக்கிடையே பல குழிகள் உள்ளன. இவற்றில் பல்வேறு வேலைப்பாடுகளைக் கொண்ட பொருட்கள் உள்ளன.\nஉள் சுற்றுச்சுவருக்குள்ளே மேற்கில் வெண்கல தேரும் குதிரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், அமைச்சர்கள், அதிகாரிகளின் சுதைமண்சிற்பங்கள் உள்ளன. உட்சுவருக்கும் வெளிசுவருக்கிமிடையேயுள்ள பகுதியில் காவலர்கள், அவைக் கலைஞர்கள் ஆகியோரின் சுதைமண் சிற்பங்கள்,கல்லாலான கவச உடைகள் உள்ளன. வடக்கில் வெண்கல வாத்து, நாரை, அன்னம் கொண்ட அரச பூங்காவும் இசைக்குழுவும் உள்ளன. வெளிச்சுவருக்கு வெளியே அசல் குதிரைகளும் பழக்குநர்களும் கொண்ட அரச லாயம் உள்ளது. மேற்கில் கட்டாய பணியில் இறந்தத் தொழிலாளர்களின் பெரும் இடுகாடு உள்ளது. சுடுமண்சுதைச்சிற்பப் படை 1.5 கிமீ தொலைவில் கிழக்கில் உள்ளது. கல்லறைக்குன்று அகழ்வுப்பணி இன்னும் முழுமை பெறவில்லை. எனினும், வேறுபல தொழில்நுட்பங்கள் மூலம் ஆய்வு நடைபெற்று வருகிறது.\nசீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_59_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_60_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-22T11:35:08Z", "digest": "sha1:26TFUDDBN5I7YRQXGWSCGE7TBJAKZ6X7", "length": 26058, "nlines": 308, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 59 முதல் 60 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 59 முதல் 60 வரை\n←எசாயா:அதிகாரங்கள் 57 முதல் 58 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் எசாயா:அதிகாரங்கள் 61 முதல் 62 வரை→\n உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது\n2.1 மக்களின் பாவங்கள் கண்டிக்கப்படல்\n2.2 மக்கள் தம் பாவங்களை அறிக்கையிடல்\n2.3 மக்களை மீட்க ஆண்டவரின் ஆயத்தம்\n3.1 எருசலேமின் வருங்கால மேன்மை\nஅதிகாரங்கள் 59 முதல் 60 வரை\nஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை.\n2 உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும்,\nஉங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு\nஅவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன.\n3 உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைபட்டுள்ளன;\nஉங்கள் விரல்கள் தீமையால் தீட்டுப்பட்டுள்ளன.\nஉங்கள் உதடுகள் பொய்களை உதிர்க்கின்றன;\nஉங்கள் நாக்கு தீயவற்றை முணுமுணுக்கின்றது.\n4 நீதியான வழக்கைக் கொண்���ு வருபவர் எவரும் இல்லை;\nவெறுமையான வாதங்கள்மீது நம்பிக்கை வைத்துப்\n5 நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள்;\nசிலந்திப் பூச்சியின் வலையைப் பின்னுகிறார்கள்;\nஅவற்றின் முட்டைகளை விழுங்குபவர் சாவார்;\nஉடைபடும் முட்டையிலிருந்து கட்டுவிரியன் வெளிவரும்.\n6 அவற்றின் வலைகள் உடையாகப் பயன்படா;\nஅவர்களின் கையில் இருப்பன வன்முறைச் செயல்களே\n7 தீமை செய்ய அவர்கள் கால்கள் விரைகின்றன;\nகுற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் துடிக்கின்றனர்;\nபாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.\n8 அமைதி வழியை அவர்கள் அறியார்;\nநீதியின் பாதையில் அவர்கள் நடக்கவில்லை;\nதாங்கள் செல்லும் பாதைகளைக் கோணலாக்கினர்;\nஅவற்றில் நடப்பவர் எவரும் அமைதியை அறியார். [1]\nமக்கள் தம் பாவங்களை அறிக்கையிடல்[தொகு]\n9 ஆதலால், நீதி எங்களுக்கு வெகு தொலையில் உள்ளது;\nநேர்மை எங்களை நெருங்கி வரவில்லை.\nஒளிக்கெனக் காத்திருந்தோம்; காரிருள்தான் கிட்டியது;\nவிடியலை எதிர்பார்த்தோம்; இருளிலேயே நடக்கின்றோம்;\n11 கரடியைப் போல் நாங்கள் யாவரும் உறுமுகின்றோம்;\nஅது எங்களுக்குத் தொலையில் உள்ளது.\n12 உம் திருமுன் எங்கள் குற்றங்கள் பெருகியுள்ளன;\nஎங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச்\nஎங்கள் குற்றங்கள் எங்களோடு தான் இருக்கின்றன;\nஎங்கள் தீச்செயல்களை நாங்களே அறிவோம்.\n13 ஆண்டவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து\nஎங்கள் கடவுளைப் பின்பற்றாமல் அகன்று போனோம்;\n14 நீதி துரத்தப்பட்டது; நேர்மை தொலையில் நின்றது;\nபொது இடங்களில் வாய்மை நிலைகுலைந்தது;\nஉண்மைக்கு அங்கே இடம் இல்லை.\n15 உண்மை என்பதே இல்லாமல் போய்விட்டது;\nஅவர் பார்வையில் நீதியின்மை தீயதாய்ப் பட்டது.\nமக்களை மீட்க ஆண்டவரின் ஆயத்தம்[தொகு]\n16 இதில் தலையிட ஓர் ஆள்கூட இல்லை\nஎன்று கண்டு ஆண்டவர் திகைப்புற்றார்;\nஅவரது கையே அவருக்கு வெற்றி கொணர்ந்து;\nஅவரது நேர்மையே அவரைத் தாங்கி நின்றது. [2]\n17 அவர் நேர்மையை மார்புக் கவசமாய்\n18 தம் பகைவரின் செயல்களுக்குத்\nஅவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்;\nதம் எதிரிகளுக்குத் தக்க தண்டனை வழங்குவார்;\nதீவு நாடுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுப்பார்.\n19 மேலை நாட்டினர் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;\nகீழைநாட்டினர் அவரது மாட்சிக்கு நடுங்குவர்;\nஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர,\nஓடி���ரும் ஆறென அவர் வருவார்.\n20 சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்;\nயாக்கோபில் தீயதனின்று திரும்பியவரிடம் வருவார்,\n21 அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே;\nஉன்மேல் இருக்கும் என் ஆவியும்\nஉன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும்\nஉன் வாயினின்றும் உன் வழி மரபினர் வாயினின்றும்\nவழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும்\nஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது\nஅவரது மாட்சி உன்மீது தோன்றும்\n3 பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்;\nமன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.\n4 உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்;\nஅவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு\nதொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்;\nஉன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.\n5 அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்;\nஉன் இதயம் வியந்து விம்மும்;\nகடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்;\nபிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்.\n6 ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்;\nஇளம் ஒட்டகங்களும் வந்து சேரும்;\nசேபா நாட்டினர் யாவரும் பொன்,\nஅவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.\n7 கேதாரின் ஆட்டுமந்தைகள் அனைத்தும்\nநெபயோத்தின் கிடாய்கள் உனக்குப் பணிவிடைசெய்யும்;\nஎனக்கு உகந்தவையாக அவை என் பீடத்திற்கு வரும்;\nஇவ்வாறு மேன்மைமிகு என் இல்லத்தைப் பெருமைப்படுத்துவேன்.\nபலகணி நோக்கிப் பறந்து செல்லும் புறாக்கள் போலும்\nவிரைந்து செல்லும் இவர்கள் யார்\n9 தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்;\nஇஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான\nஉன் பிள்ளைகளைத் தொலையிலிருந்து ஏற்றி வரவும்,\nதர்சீசின் வணிகக் கப்பல்கள் முன்னணியில் நிற்கும்;\n10 அன்னிய நாட்டவர் உன் மதிற் சுவரைக் கட்டியெழுப்புவர்;\nஅவர்களின் மன்னர் உனக்குப் பணிவிடை செய்வர்;\nஏனெனில், சினமுற்று நான் உன்னை நொறுக்கினேன்;\nநான் கனிவுற்று உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன்.\n11 உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும்;\nஇராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்;\nபிற இனத்தாரின் செல்வம் உன்னிடம் கொண்டு வரப்படவும்,\nஅவர்களின் மன்னர் ஊர்வலமாய் அழைத்து வரப்படவும்,\n12 உனக்குப் பணிபுரியாத வேற்று நாடோ\nஅவை முற்றிலும் பாழடைந்து போகும்.\n13 லெபனோனின் மேன்மை உன்னை வந்து சேரும்;\nஎன் திருத்தூயகத்தைச் சுற்றியுள்ள இடத்தை அ���குபடுத்தத்\nதேவதாரு, புன்னை, ஊசியிலை மரம்\nஎன் பாதங்களைத் தாங்கும் தலத்தை மேன்மைப்படுத்துவேன்.\n14 உன்னை ஒடுக்கியவரின் புதல்வர்\nஉன் காலடியில் பணிந்து வீழ்வர்;\n'இஸ்ரயேலின் தூயவரது சீயோன் என்றும்\nஉன்னை அவர்கள் அழைப்பர். [2]\n15 நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்;\nஉன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை;\nநானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்;\n16 நீ பிற இனத்தாரின் பாலைப் பருகுவாய்;\nமன்னர்களின் மார்பிலிருந்து பாலை உறிஞ்சுவாய்;\nஆண்டவராகிய நானே உனக்கு விடுதலை அளிப்பவர் என்றும்\nயாக்கோபின் வல்லவரே உன்னை மீட்பவர் என்றும்\n17 வெண்கலத்திற்குப் பதிலாய்ப் பொன்னையும்\nஉங்களை வேலைவாங்குமாறு நேர்மையையும் நியமிப்பேன்.\n18 உன் நாட்டில் வன்முறை பற்றியும்\nஇனி எந்தப் பேச்சும் எழாது;\nஉன் மதில்களை 'விடுதலை' என்றும்\nஉன் வாயில்களைப் 'புகழ்ச்சி' என்றும் அழைப்பாய்.\n19 கதிரவன் உனக்கு இனிப் பகலில் ஒளிதர வேண்டாம்\nபால்நிலவும் உனக்கு ஒளிவீச வேண்டாம்\nஆண்டவரே இனி உனக்கு முடிவிலாப் பேரொளி\nஉன் கடவுளே இனி உனக்கு மேன்மை\n20 உன் கதிரவன் ஒருபோதும் மறையான்;\nஉன் நிலா இனித் தேய்ந்து போகாள்;\nஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்;\nஉன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம்.\n21 உன் மக்கள் அனைவரும் நேர்மையாளராய் இருப்பர்;\nஅவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வர்;\nநான் மாட்சியடையுமாறு நட்டு வைத்த\n22 அவர்களுள் சிறியவர் ஓராயிரமாய்ப் பெருகுவர்;\nஅற்பரும் ஆற்றல்மிகு மக்கள் இனமாவர்;\nஏற்ற காலத்தில் இதை நான்\n(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 61 முதல் 62 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2012, 02:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Porsche/Porsche_Macan", "date_download": "2019-08-22T12:24:41Z", "digest": "sha1:ERAX6JBZLYWOQLY6MIEVI563DFVW57SZ", "length": 9227, "nlines": 206, "source_domain": "tamil.cardekho.com", "title": "புதிய ரெனால்ட் க்விட் போர்ஸ்சி மாகன் 2019 விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nBe the first oneஇந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்போர்ஸ்சி கார்கள்��ோர்ஸ்சி மாகன்\nபோர்ஸ்சி மாகன் இன் முக்கிய அம்சங்கள்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2997 cc\nபோர்ஸ்சி மாகன் விலை பட்டியலில் (வகைகளில்)\nQ. this போர்ஸ்சி மாகன் 2019 இல் What is நியூ\nQuestion இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் போர்ஸ்சி மாகன் ஒப்பீடு\nRange Rover Velar போட்டியாக மாகன்\nGrand Cherokee போட்டியாக மாகன்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nWrite your Comment மீது போர்ஸ்சி மாகன்\nஇந்தியா இல் போர்ஸ்சி மாகன் இன் விலை\nபெங்களூர் Rs. 86.25 Lakh- 1.04 கிராரே\nகொல்கத்தா Rs. 77.5 - 94.11 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Mar 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 20, 2019\nஅடுத்து வருவது போர்ஸ்சி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/etymotic-research-high-fidelity-hf2-earbuds.html", "date_download": "2019-08-22T12:16:27Z", "digest": "sha1:REX6J45FEXN4GFAFHTPZ2HUSMTOMGUU3", "length": 17149, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "Etymotic Research high fidelity hf2 earbuds | எச்எப்2 இயர்போனை வாங்குங்க.. தெவிட்டாத இசையைப் பருகுங்க! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n1 hr ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n2 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n3 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n4 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nLifestyle இந்த ராசிக்காரங்க மத்தவங்கள வெறுக்கிறதுக்காகவே பிறந்தவங்களாம்.... பார்த்து உஷாரா பழகுங்க...\nNews சிபிஐ எதிர்ப்பு.. நீதிபதி அனுமதி.. நீதிமன்ற கூண்டில் ஏறி நின்று ப.சிதம்பரம் வாதம்.. என்ன சொன்னார்\nAutomobiles கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nMovies விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎச்எப்2 இயர்போனை வாங்குங்க.. தெவிட்டாத இசையைப் பருகுங்க\nஆன்ட்ராய்டு போன்களும் டேப்லெட்டுகளும் வந்த பிறகு அவற்றிற்கான அக்சஸரிகளும் ஏராளமாக வர ஆரம்பித்துவிட்டன. எத்தனை புதிய டிவைஸ்கள் வந்தாலும் அதற்கான சரியான அக்சஸரி ஹெட்போனாகத்தான் இருக்க முடியும்.\nதற்போது புதிய இட்டிமோட்டிக் எச்எப்2 என்ற இயர்போன்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன. இந்த இட்டிமோட்டிக் நிறுவனம் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக ஆடியோ துறையில் அனுபவம் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் வழங்கியிருக்கும் இந்த எச்எப்2 இயர்போன்கள் மிகவும் தரமாக இருக்கின்றன.\nமுதலில் இந்த எச்எப்2 இயர்போன்கள் சூப்பரான ஒலி அமைப்பையும் உறுதியான இசையையும் வழங்குகின்றன. இதன் இயர் பட்சுக்கள் வெளிப்புற இரைச்சலைத் தடுத்துவிடும் திறன் கொண்டவை. அதுபோல் இந்த ஹெட்போன் இன்லைன் ரிமோட் வசதியும் கொண்டுள்ளது. இந்த ஹெட்செட்டில் இன்பில்ட் மைக்ரோபோனும் உள்ளது. அதுபோல் இதன் இயர் பட்சுக்களை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் இயர் பட்சுக்கள் பஞ்சு மற்றும் ரப்பரால் செய்யப்பட்டவை.\nஇந்த எச்எப்2 ஹெட்போன் தனித்தன்மை கொண்டு டிசைனில் உள்ளது. இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் இது வெளிப்புறத்திலிருந்து வரும் சத்தங்களை உள்ளே விடுவதில்லை. அதனால் இரைச்சல் மிகுந்த பகுதியிலும் இந்த ஹெட்செட்டில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் பாடல் கேட்க முடியும். இதன் சிறிய குறைபாடு என்னவென்றால் இதன் கேனல் டிசைனை ஒரு சிலர் முதலில் விரும்பமாட்டார்கள். ஆனால் நாளடைவில் அதைப் பழகிய பிறகு அவர்கள் மற்ற ஹெட்போனைத் தேடமாட்டார்கள்.\nமேலும் இந்த ஹெட்செட் வழங்கும் இயர் பட்சுக்கள் நமது காதுகளுக்குச் சரியாகப் பொருந்தாவிட்டால் இட்டிமோட்டிக் சென்டருக்கு சென்று சரியான இயர்பட்சுக்களைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.\nஇந்த ஹெட்செட்டில் உள்ள இன்பில்ட் மைக்ரோபோன் இந்த ஹெட்செட்டிற்கு சிகரமாக விளங்குகிறது. இந்த மைக்ரோபோன் அதிகமான சென்சிட்டிவிட்டியைக் கொண்டது. இதனால் இது வழங்கும் இசை மிக அபாரமாக இருக்கும். இந்த ஹெட்செட்டில் உள்ள ட்ரைவர்கள் இதன் ஒலி அமைப்பிற்கு உத்திரவாதத்தை வழங்கும்.\nஇந்த இட்டிமோட்டிக் எச்எப்2 இயர்போன் விலை ரூ.6,000 ஆகும். இதன் விலை அதிகமாக இருந்தாலும் இதன் செயல் திறன் மிக அபாரமாக இருக்கும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: ��ம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nஜெப்ரானிக்ஸ் ஜெப்-பீஸ் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nபுதிய சோனி ப்ராவியா டிவி, வயர்லெஸ் ஹெட்போன்கள் மற்றும் கேமராக்கள் அறிமுகம்.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nஹெட்போன் ஜாக் உடைந்து ஸ்மார்ட்போனில் மாட்டி கொண்டதா சுலபாய் சரி செய்ய சூப்பர் டிப்ஸ்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nஹெட்போன் வாங்குறீங்களா: சிறந்ததை தேர்வு செய்வது எப்படி\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nஅமேசான் சலுகைகள் தள்ளுபடியில் கிடைக்கும் டாப் 10 ஆடியோ கருவிகள்\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nசாம்சங் ஹெட்போன்களில் சிறிய ஓட்டை : அர்த்தம் என்னென்னு தெரியுமா.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் நோக்கியா 7.2: புகைப்படம் வெளயீடு.\nரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/kohli-felt-sorry-for-smith-on-behalf-of-fans-119061000025_1.html", "date_download": "2019-08-22T11:36:50Z", "digest": "sha1:WSSXPHKJPGFRUC32F7TD7NTLCXW3NIWN", "length": 12247, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்மித்திடம் மன்னிப்புக் கேட்ட கோஹ்லி – நெகிழ்ச்சியான சம்பவம் ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஸ்மித்திடம் மன்னிப்புக�� கேட்ட கோஹ்லி – நெகிழ்ச்சியான சம்பவம் \nரசிகர்களின் கேலி கிண்டலுக்காக ஸ்மித்திடம் தான் மன்னிப்புக் கேட்டதாக இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய அணிக்கெதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணி அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி பேட் செய்த போது ஸ்மித்தை கேலி செய்தனர்.\nஸ்மித் பால் டேம்பரிங்கில் சிக்கி மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்ததில் இருந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஐபிஎல் கிரிக்கெட்டின் போதும் இதுபோன்ற தேவையற்ற செயலில் இந்திய ரசிகர்கள் ஈடுபட்டனர். இத்தகைய செயல்களால் ஸ்மித் மனதளவில் பாதிக்கப்பட்டு வருகிறார். நேற்றைய போட்டியில் ரசிகர்களின் கேலியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோஹ்லி ரசிகர்களைப் பார்த்து கேலி செய்யாதீர்கள் என சைகை செய்தார்.\nஅதன் பின்னர் ஸ்மித்திடம் கைகொடுத்து ஏதோ பேசினார். இது மைதானத்தில் இருந்த அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. அதன் பின்னர் ரசிகர்கள் ஸ்மித்தைக் கேலி செய்வதை நிறுத்தினர். இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோஹ்லி ‘ எனக்கும் ஸ்மித்துக்கும் இடையில் முன்பு நிறைய நடந்துள்ளது. ஆனால் இப்போது அவர் மீண்டு வந்து போட்டிகளில் கவனம் செலுத்துகிறார். ஆனால் ரசிகர்கள் அவரைக் கேலி செய்து வருகின்றனர். ஐபிஎல்-ல் கூட இதுபோன்ற தேவையற்ற சம்பவங்கள் நடந்தன. அதனால் ரசிகர்களின் செயலுக்காக நான் ஸ்மித்திடம் மன்னிப்புக் கேட்டேன்’ எனக் கூறியுள்ளார்.\n”திருடன், திருடன்” விஜய் மல்லையாவை கேவலப்படுத்திய கிரிக்கெட் ரசிகர்கள்\nஇந்திய ரசிகர்களை கண்டித்த விராத்கோஹ்லி: ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு\nபின்னி பெடலெடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள் - ஆஸிக்கு 353 ரன்கள் இலக்கு \nரோஹித், தவான் அரைசதம் – வலுவான நிலையில் இந்தியா \nஉலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152518&cat=33", "date_download": "2019-08-22T12:45:37Z", "digest": "sha1:JTCOQANKEQ24SF7PQCIQ2UHL3LE4XR5O", "length": 24734, "nlines": 565, "source_domain": "www.dinamalar.com", "title": "சூறாவளியில் வாழை சேதம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » சூறாவளியில் வாழை சேதம் செப்டம்பர் 16,2018 12:38 IST\nசம்பவம் » சூறாவளியில் வாழை சேதம் செப்டம்பர் 16,2018 12:38 IST\nசூறாவளி காற்று மற்றும் மழை காரணமாக கோபியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.\nமழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம்\nயானைகளால் நெல் நாற்றுகள் சேதம்\nமரங்கள் வெட்டியதால் வைகை வறண்டது\n5 டன் அரிசி கடத்தல்\nஜீப் மோதி டூவீலர்கள் சேதம்\nஅபாய மரங்கள் அகற்றம்: கல்லூரிக்கு விடுமுறை\nகுபேர நவதானிய வாழை பூ விநாயகர்\nவிலை வீழ்ச்சி : வாழை விவசாயிகள் வேதனை\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nகுட்கா நிறுவன அதிபர் உட்பட 5 பேர் கைது\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nCBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்\nFingertip web series பத்திரிக்கையாளர் சந்திப்பு\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nசைரா நரசிம்மா ரெட்டி - டீசர்\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nCBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nமலேசியா மணல் விற்பனை துவங்கியது\nதினமலர் 'எக்ஸ்போ' கொண்டாட்டத்திற்க�� ரெடியாகுங்க...\nராணுவ நிலம் சிஎஸ்ஐ சர்ச் அபகரிப்பு\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nவிவசாயிகளின் நெல் மூட்டைகள் மாயம்\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nUS வளர்ச்சியில் இந்தியர் பங்கு; தூதர் பாராட்டு\nகல்லூரி மாணவர்களுக்கு விவாதப் போட்டி\nஉலகின் சிறந்த பெண்மணி நானம்மாள் பாட்டி\nதொட்டபெட்டா சாலையை எப்போ சார் திறப்பீங்க\nகுப்பையில் 46 கிராம் தங்கம்\nகொள்ளை போன சிலைகள் மீட்பு\nஅதிகாலையில் தீ விபத்து 50 லட்சம் நாசம்\nபாலத்திலிருந்து கயிறு கட்டி சடலம் இறக்கி தகனம்\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nகீரை பாட்டு ஆசிரியருக்கு பாராட்டு\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nகாமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான வாலிபால் போட்டி\nகுறுமைய கோ-கோ: 'டைவ்' அடிப்பதில் சி.ஆர்.ஆர்., 'கில்லி'\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஜலகண்டீஸ்வரர் கோயிலில் சங்கடஹார சதுர்த்தி\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா\nFingertip web series பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசைரா நரசிம்மா ரெட்டி - டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/143043-2.html", "date_download": "2019-08-22T11:29:36Z", "digest": "sha1:FKJPJR6JFJ3XV27JBYNTF3AWIZJHEUMM", "length": 15603, "nlines": 209, "source_domain": "www.hindutamil.in", "title": "ரபேல் போர் விமான ஒப்பந்தம் மீது நடவடிக்கை: சிஏஜி அத��காரியை 2-வது முறையாக சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல் | ரபேல் போர் விமான ஒப்பந்தம் மீது நடவடிக்கை: சிஏஜி அதிகாரியை 2-வது முறையாக சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\nரபேல் போர் விமான ஒப்பந்தம் மீது நடவடிக்கை: சிஏஜி அதிகாரியை 2-வது முறையாக சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்\nரூ. 60 ஆயிரத்து 150 கோடி மதிப்புள்ள ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தைத் தணிக்கை செய்யக் கோரி மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியை 2-வது முறையாகச் சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர்.\nமேலும், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக புதிய ஆவணங்களையும் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மெகரிஷியிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்தனர். காங்கிரஸ் நிர்வாகிகளான அகமது படேல், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா, ஆர்பிஎன் சிங், விவேக் தங்கா ஆகியோர் இந்தமனுவை அளித்தனர்.\nகடந்த மாதம் 18-ம் தேதி இதேபோல ரபேல் போர் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியைச் சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர்விமானங்களை மத்திய அரசு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு அளிக்காமல் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்ததில் ஊழல் நடந்துள்ளது எனக்கூறி காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், ஊழல் ஏதும் நடக்கவில்லை என பாஜக கூறி வருகிறது.\nஇந்நிலையில், ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக மத்திய தலைமைக் கணக்கு தணிக்கைத்துறை தணிக்கை செய்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் கட்சி இன்று மனு அளித்தது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:\nரபேல் போர்வமான ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்புத் துறையில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழலாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதான விவரங்கள், தகவல்கள் வெளியே வருகின்றன. ஆனால், அதுகுறித்து எந்தக் கேள்விகள் எழுப்பினாலும் பாதுகாப்பு துறையிடம் இருந்து எந்தவிதமான பதில்களும் இல்லை. இந்த அரசின் உண்மை என்பது நேர்மையற்ற முறை, ஊழல், ஒட்டுண்ணி முதலாளித்துவம் போன்றவையாகும். இதனால் ரபேல் போர் விமான ஒப்பந்தம் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. ஆதலால், உடனடியாக அதில் தலையிட வேண்டும்.\nமத்திய அரசு மன்னிக்கமுடியாத அளவுக்குத் தவறு செய்து, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக அரசுக்கு ரூ.41 ஆயிரத்து 205 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விமானங்களும் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டு வருகிறது எந்த விதமான தொழில்நுட்பங்களும் இந்தியாவுக்குப் பரிமாறப்படவில்லை.\nஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் மூலம் தனியார் நிறுவனமான ரிலையன்ஸுக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் அரசு இதே ஒப்பந்தத்தை மத்தியஅரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிட்டுக்கு அளித்திருந்தோம். அந்த ஒப்பந்தத்தைப் பிரதமர் மோடியும், அவரின் அரசும் ரத்து செய்துவிட்டது.\nஆதலால் இந்த விவகாரத்தில் சிஏஜி அதிகாரி ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தின் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து தணிக்கை செய்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\n20 ஆண்டுகள் மத்திய அமைச்சர்.. 27 ஆண்டுகள்...\nஅவை விமர்சனங்கள் அல்ல, வீடியோக்கள் மட்டுமே: 'நேர்கொண்ட...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\n‘சிதம்பர ரகசியம்’ - முதுமொழி; ‘ரகசியமாக சிதம்பரம்’-...\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\nஉப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்: ப.சிதம்பரம்...\nப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது அமித் ஷாவை கைது...\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக். ராணுவ அதிகாரி...\nவலைப்பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித் ‘சேட்டைகளை’ மிமிக்ரி செய்து கலாய்த்த ஜோப்ரா ஆர்ச்சர்\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக். ராணுவ அதிகாரி...\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20150", "date_download": "2019-08-22T12:37:47Z", "digest": "sha1:BDTQXVW23EYB32LPOGL4FA2KMADKAJCE", "length": 8673, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்குவது சிறந்த பலன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nபிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்குவது சிறந்த பலன்\nபிரதோஷ காலத்தில் முதலில் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்க வேண்டும். பிரதோஷ கால அபிஷேக முறையில் பக்தர்கள் அபிஷேகத்தில் கலந்து கொள்வது சிறப்பான பலனைத் தரும். நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யும் அதே நேரத்தில், தேவியுடன் கூடிய சந்திரசேகர சாமிக்கும் அபிஷேகம் செய்து அலங்கரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். பிறகு கோவிலை மூன்று முறை வலம் வரச் செய்ய வேண்டும். கூடவே நாமும் உடன் சென்று வலம் வருதல் வேண்டும். அப்போது முதல் சுற்றில் வேதபாராயணமும், இரண்டாவது சுற்றி திருமுறைபாராயணமும், மூன்றாவது சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் இசைக்க வேண்டும். அத்துடன், பிரதோஷ காலத்தில் சாமி வலம் வரும் போது வெண்சாமரம் வீசுவதுடன், குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்ட மயில்பீலியிலான விசிறிகளைக் கொண்டு வீசுவதும் மிகுந்த பலன் தருவதாகும்.\nசிவபெருமான் நஞ்சுண்டு களைத்திருந்த நேரத்தில் அஸ்வினி தேவர்கள் மயில்பீலியைக் கொண்டு விசிறினார்கள் என்கிறது புராணம். சாமி வலம் வரும் ஒவ்வொரு சுற்றிலும் மூலகோண திசைகளில் கண்டிப்பாக தீப வழிபாடு செய்ய வேண்டும். அத்துடன் சாமி மூன்றாவது சுற்றுவரும் போது மட்டும் வடகிழக்கு மூலையான ஈசான மூலையில் சாமியைத் தெற்கு திசை நோக்கி இருக்குமாறு சிறிது நேரம் நிறுத்தி சிறப்பு தீபவழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை பூத நிருத்த வழிபாடு என்று கூறுவர். அந்த நேரத்���ில் சாமியைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்வது பெரும் புண்ணியமாகும். அவ்வாறு சாமி அன்னையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் அழகை தரிசித்து பலன் பெற விரும்புவோர் முதலில் நந்திதேவரைத் தரிசித்து, பிறகு அன்னையைத் தரிசித்து, அதன் பிறகுதான் ஈசனை தரிசித்து வணங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nபொருளாதார கஷ்ட நிலை நீங்க ஆவணி சஷ்டியில் முருகனுக்கு விரதம்\nஆவணி சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்தால் திருமண தடைகள் நீங்கும்\nவாழ் முனீஸ்வரர் காத்தாயி அம்மன்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/11/3133/", "date_download": "2019-08-22T11:32:14Z", "digest": "sha1:KUXVMZ4ROREZMWJORRZR4JBA56G343CD", "length": 10697, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "SCERT - New Textbooks Training - SPD Proceeding ( Date :10.07.2018 )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleதமிழில் நீட் தேர்வெழுதி மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள விவகாரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) முடிவைப் பொருத்தே தமிழக அரசின் செயல்பாடு அமையும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்ய பட வேண்டும் – Treasury Dept OrderCopy (20.03.2019).\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nபொதுவிடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது -CEO செயல்முறை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/category/india/", "date_download": "2019-08-22T12:25:38Z", "digest": "sha1:HMXR6Y2GPX6HO2B36X4I525WQMOKD3AI", "length": 7725, "nlines": 83, "source_domain": "media7webtv.in", "title": "INDIA Archives - MEDIA7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nபி ஜே பி, காங்கிரஸ் மாநிலவாரியாக வெற்றி பெற்ற தொகுதிகள்\n*பி ஜே பி காங்கிரஸ்* *மாநிலவாரியாக வெற்றி பெற்ற தொகுதிகள்* *தமிழ்நாடு -38* தி.மு.க. –23 காங்கிரஸ்–8 மார்க்சிஸ்ட் கம்யூ.–2…\nView More பி ஜே பி, காங்கிரஸ் மாநிலவாரியாக வெற்றி பெற்ற தொகுதிகள்\nமும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு\nமும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் காயம் மும்பையில் சத்ரபதி…\nView More மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு\nடெல்லி இருந்து காணொளி மூலம் பிரதமா் மோடி உரை நிகழ்த்தினாா்.\nகுமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 125-ம் ஆண்டு விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ உரையின் நினைவு தின நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தரின்…\nView More டெல்லி இருந்து காணொளி மூலம் பிரதமா் மோடி உரை நிகழ்த்தினாா்.\nபுதிய வடிவிலான ரூ.100 நோட்டு அறிமுகம்\n_புதிய வடிவிலான ரூ.100 (மாதரி ) நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது . குஜராத்தின் பழம்பெரும் சின்னமான ராணி…\nView More புதிய வடிவிலான ரூ.100 நோட்டு அறிமுகம்\nஒரு குடும்பத்தை சேர்ந்த சகோதர்கள் ஆசீப்,தவ்சீப் ஆகியோர் உட்பட 5பேர் உயிரிழந்தனர்\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தூத்திபட்டு பகுதியை சேர்ந்தவர்கள் 11பேர் கொண்ட குழு ராமலன் பண்டிக்கை அன்று குவாலிஸ் காரில்…\nView More ஒரு குடும்பத்தை சேர்ந்த சகோதர்கள் ஆசீப்,தவ்சீப் ஆகியோர் உட்பட 5பேர் உயிரிழந்தனர்\n – மத்திய அரசு மீது குமுறும் சந்திரபாபு நாயுடு…\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு…\nView More திருப்திக்கே கோவிந்தா”வா .. – மத்திய அரசு மீது குமுறும் சந்திரபாபு நாயுடு…\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பு..\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பு..…\nView More சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பு..\nதுப்பாக்கிச் சுடுதலில் தொடர்ந்து ஆதிக்கம்.\nதுப்பாக்கிச் சுடுதலில் தொடர்ந்து ஆதிக்கம். இன்று நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வானி தங்கம் வென்று…\nView More துப்பாக்கிச் சுடுதலில் தொடர்ந்து ஆதிக்கம்.\nஇருவேறு உலகத்து இயற்கை திருவேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-22T11:36:03Z", "digest": "sha1:IGEMBOTI24QWCLCR5RRIZGCEQBDF32N2", "length": 6272, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்பாகெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்பாகெட்டி என்பது இத்தாலியில் தோன்றிய உணவு வகையாகும். இது ஏறக்குறைய நூடுல்ஸ் போல் தோற்றமளிக்கக்கூடிய பாஸ்தா வகையைச் சேர்ந்தது.[1]\nஇதை செய்ய மாவும் நீரும் தேவை. ஸ்பாகெட்டோ என்ற இத்தாலிய மொழிச் சொல்லுக்கு மெல்லிய நூல் என்று பொருள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2018, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/tata-tiago/best-experience-72760.htm", "date_download": "2019-08-22T11:42:50Z", "digest": "sha1:R6SK63WNO3HGQ4SNFOMOT4MV4JSQJGNN", "length": 10043, "nlines": 225, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best Experience 72760 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்டாடாடாடா டியாகோடாடா டியாகோ மதிப்பீடுகள்சிறந்த அனுபவம்\nWrite your Comment மீது டாடா டியாகோ\nடாடா டியாகோ பயனர் மதிப்பீடுகள்\nடியாகோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடியாகோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2250 பயனர் மதிப்பீடுகள்\nbased on 301 பயனர் மதிப்பீடுகள்\nbased on 570 பயனர் மதிப்பீடுகள்\nGrand i10 பயனர் மதிப்பீடுகள்\nbased on 951 பயனர் மதிப்பீடுகள்\nWagon R பயனர் மதிப்பீடுகள்\nbased on 228 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 16, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 15, 2020\nடாடா ஹெச் 7 எக்ஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jan 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2017/09/24/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-08-22T12:13:44Z", "digest": "sha1:PB6EMJ5DI6ACKJQBTDN6AHXUPLWM4QKF", "length": 5341, "nlines": 83, "source_domain": "tamileximclub.com", "title": "வீடியோ – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nமேலும் விடீயோக்களை காண கீழ் உள்ள லிங்க் உங்களை யு டுயூப் முகநூல் பக்கங்களுக்கு கூட்டி செல்லும்\nPrevious முகநூல் வழி தொடர்பு வாய்ப்பு பகிர்வு\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஅயல்நாட்டு ப��ணி தங்கம் கொண்டு வர இலவச அலவன்ஸ், டூட்டி எவ்வளவு\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-48885526", "date_download": "2019-08-22T12:56:36Z", "digest": "sha1:RXBINKW5SQWIUYA54TBABT5WPRJOSQHC", "length": 10864, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "நிர்மலா சீதாராமன் கொண்டு சென்ற தோல் பை: சூட்கேஸ் தவிர்த்தது பற்றி விளக்கம் - BBC News தமிழ்", "raw_content": "\nநிர்மலா சீதாராமன் கொண்டு சென்ற தோல் பை: சூட்கேஸ் தவிர்த்தது பற்றி விளக்கம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநாடாளுமன்றத்தில் முதல் முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்ற இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சூட்கேசுக்குப் பதில் தோல் பையில் இந்த நிதிநிலை அறிக்கையை கொண்டு சென்றது சுவாரசியமான விவாதங்களை கிளப்பியுள்ளது.\nவழக்கமாக நிதியமைச்சர்கள் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லப் பயன்படுத்தும் சிவப்பு சூட்கேஸை நிர்மலா சீதாராமன் தவிர்த்துள்ளார்.\nதோல் பையில் நிதிநிலை அறிக்கையை சீதாராமன் கொண்டு வந்தது, மேற்குலக சிந்தனையின் அடிமைதனத்தில் இருந்து விடுபடுவதை அடையாளப்படுத்துகிறது என்று சீதாராமனின் பொருளாதார தலைமை ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nநரேந்திர மோதி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள காலத்தில் சமர்பிக்கப்படும் முதலாவது நிதிநிலை அறிக்கை இதுவாகும்.\nநடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதி, புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள், உள்கட்டுமானங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் உள்பட பல நடவடிக்கைகளை இந்த நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\nபுகைப்பட காப்புரிமை @z_binu @z_binu\nபுகைப்பட காப்புரிமை @z_binu @z_binu\nபிரதமராக இருந்தபோது, 1970-71ம் ஆண்டு நிதியமைச்சராகவும் இருந்த இந்திரா காந்திக்கு பின்னர், நிதியமைச்சர் பதவியை வகிக்கும் முதல் பெண், நிர்மலா ஆவார்.\nஇவர் நிதிநிலை அறிக்���ையை தாக்கல் செய்தவுடன், முதலாவது முழுநேர நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளதை தெரிவித்து நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா அவரை பாராட்டினார்.\nஆனால், வழக்கமாக சூட்கேஸில் கொண்டு செல்லப்படும் நிதிநிலை அறிக்கை, தோல் பையில் கொண்டு செல்லப்பட்டது, சமூக வலைதளங்களில் விவாதத்தை தோற்றுவித்துள்ளது.\nஇந்தியப் பராம்பரியத்தை பாதுகாப்பது பற்றி பலரும் பாராட்டியுள்ள நிலையில், பிறர் இதனை கேலியும் செய்துள்ளனர்.\nபுகைப்பட காப்புரிமை @KamalK_2013 @KamalK_2013\nபுகைப்பட காப்புரிமை @KamalK_2013 @KamalK_2013\nமாட்டுவண்டியில் செல்வதற்கு பதிலாக வாகனத்தில் நாடாளுமன்றத்திற்கு சென்றது ஏன் என்றும், பனை ஓலைகளில் எழுதி செல்லாமல் அச்சிடப்பட்ட காகிதங்களில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது ஏன் என்றும் பலரும் கேலி செய்கின்றனர்.\nபட்ஜெட் 2019-20 முக்கியத் தகவல்கள்: பான் இல்லாதவர்களுக்கு ஆதார், பணமாக எடுத்தால் வரி\nவெற்றியுடன் விடைபெற்ற கிறிஸ் கெயில்; ரசிகர்களை பெரிதும் ஈர்த்த ஆப்கானிஸ்தான்\nமுல்லைத்தீவில் வெடித்தது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா\nநிர்மலா சீதாராமன் - சில சுவாரஸ்ய தகவல்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/tolbutamide-p37142186", "date_download": "2019-08-22T11:09:31Z", "digest": "sha1:MGL5MWSDCLJHQLF6J36Z7GCVSQ7FKGWU", "length": 17655, "nlines": 300, "source_domain": "www.myupchar.com", "title": "Tolbutamide பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Tolbutamide பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோய��ளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Tolbutamide பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Tolbutamide பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Tolbutamide பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Tolbutamide-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Tolbutamide-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Tolbutamide-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Tolbutamide-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Tolbutamide-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Tolbutamide எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Tolbutamide உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Tolbutamide உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Tolbutamide எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Tolbutamide -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Tolbutamide -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTolbutamide -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Tolbutamide -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://aathithiraikalam.com/munthiri-kaadu-official-tamil-trailer-seeman-kalanjiyam-puzhal-subapriya/", "date_download": "2019-08-22T11:45:32Z", "digest": "sha1:FHAOZKQ5W6C7RWSYRB6MVC3GS7EKU652", "length": 6044, "nlines": 119, "source_domain": "aathithiraikalam.com", "title": "Munthiri Kaadu - Official Tamil Trailer | Seeman | Kalanjiyam | Puzhal, Subapriya - AAdhi Thiraikkalam", "raw_content": "\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\nமுந்திரிக்காடு ”Making Promo” ஒளிப்பதிவாளர் G.A சிவசுந்தர் கருத்து || Mu Kalanchiyam || Seeman\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\nபுது முகங்களோடு,செந்தமிழன் சீமான். Continue reading\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\nசேகர் அழகர்சாமி on முந்திரிக்காடு(Munthiri Kaadu)\nகலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிற கோட்பாட்டை முன் வைத்து திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தொடங்கி இருக்கிற திரைப்பட நிறுவனம் ஆகும்.\nஆதி திரைக்களம் முற்போக்கான படைப்புகளை மட்டுமே படைக்கும் நோக்கம் கொண்டதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2005/12/wto.html?showComment=1134635220000", "date_download": "2019-08-22T11:43:08Z", "digest": "sha1:L6MW5Z63D2VENOJHQHSH5DATR2EY7BPZ", "length": 15470, "nlines": 143, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு", "raw_content": "\nதோல்வியை நோக்கி WTO மாநாடு\nஹாங்காங்கில் நடைபெற்றுவரும் உலக வர்த்தக மாநாடு தோல்வியை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறது.\nஇந்த மாநாட்டில் மூன்றுவிதமான முரண்பாடுகள் நிலவுகிறது.\nவளர்ந்த நாடுகளுக்கு இடையிலான முரண்பாடு. (அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்)\nவளர்ந்த நாடுகளுக்கும் - வளரும் நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு.\nவளரும் நாடுகளுக்கும் - மிக குறைந்த வளரும் நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு.\nமொத்தத்தில் வளரு���் நாடுகள் ஒரு புறத்திலும், வளர்ந்த நாடுகள் ஒரு புறத்திலும் அணி அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன.\nஇந்தியா, சீனா, பிரேசில் என ஜி-20 நாடுகளும், அதேபோல் வளரும் நாடுகளைக் கொண்ட ஜி-90 நாடுகளும் ஒரு குழுவாக செயல்படுகின்றன. இதன் மூலம் அமெரிக்காவின் பெரும் சுரண்டல் கொள்கைக்கு சிறிதளவாவது மூச்சு முட்டத்தான் செய்கிறது.\nவிவசாய சந்தைகளை திறந்து விடுவதில் வளர்ந்த நாடுகளின் கொள்கைகளை ஏற்க மாட்டோம். அதே போல், சேவைத்துறைகளான இன்சூரன்°, வங்கி, மருத்துவம், மின்துறை போன்றவற்றில் முழுமையான திறந்தவெளிக் கொள்கையை அனுமதிப்பது வளரும் நாடுகள் தங்கள் தலையில் தாங்களே கொள்ளியை வைத்துக் கொள்வது போல் உள்ளது என கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.\nதற்போது அமெரிக்கா தொழில் உற்பத்தியில் வளரும் நாடுகள் 90 சதவீதம் வரி விலக்கு அளிக்கவேண்டும் என்று கூறி வருகிறது. இதை வளரும் நாடுகள் ஏற்கவில்லை. எப்படியிருப்பினும் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளால் ஏழை - எளிய - நடுத்தர மக்களை மோட்சத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளே நடைபெற்று வருகின்றன. வளரும் நாடுகளில் உள்ள மக்களிடையேயும் இதற்கெதிரான விழிப்புணர்ச்சி அதிகரித்து வருவதால் விழிபிதுங்கி நிற்கிறது உள்நாட்டு ஆளும் வர்க்கங்களும் - ஏகாதிபத்திய சக்திகளும்.\n“உட்டோ” மாநாடு தோல்வியுற வாழ்த்துக்கள்\nமுதலில் யாரும் தொடாத ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு, தொடர்ந்து பதிவதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் காண்பித்திருப்பது போல் WTO ஒப்பந்தம் என்பது முற்றிலும் விரும்பத்தகாத ஒரு ஏற்பாடல்ல. இம்மாநாடு தோல்வியுற்றால் வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளுக்கு அது பெரும் இழப்பே. WTOவை போன்ற ஒரு பலதரப்பு (multilateral) வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமானால் அது இரு தரப்பு (bilateral) வர்த்தக ஒப்பந்தங்களை விட நியாயமானதொரு தீர்வாகவே அமையும்.\nமாநாடு நம் நாட்டுக்கு சாதகமாக முடிவு எடுக்க வாழ்த்துக்கள் என்று போடுங்கள்.\nஇருவருக்கும் எனது நன்றி. தாங்கள் கூறுவதுபோல் “உட்டோ” மாநாட்டில் பலதரப்பு வர்த்தக ஒப்பந்தம் வளரும் நாடுகளும் - வளர்ந்த நாடுகளுக்கும் ஏற்புடைய சரிசமமான ஒப்பந்தம் (எது சரிசமம் என்பதில் முரண்பாடு உள்ளது.) ஏற்பட்டால் இருகரம் நீட்டி வரவேற்கலாம்.\nஆனால், நடைமுறை அனுபவம் வளர்ந்த நாடுக��ுக்கு மட்டுமே சாதகமாக உள்ளதை நாம் அவதானிக்கலாம்.\nமேலும், இம்மாநாட்டில் பிரேசில் வளரும் நாடுகளுக்கு தங்களுடைய சந்தைகளை திறந்துவிடப்போவதாகவும், அதற்கு எந்தவிதமான வரியும் விதிக்கப்போவதிலலை என்று அறிவித்திருப்பதை நாம் வரவேற்றிருப்பதை கடந்த பதிவில் காணலாம்.\nஉலகில் தற்போதைய நிகழ்வில் இது ஒரு முக்கியமான கட்டமாக கருதுவதால்தான் இம்மாநாடு முடியும் வரை தொடர்ந்து பதிவது என முடிவெடுத்துள்ளேன். நீங்களும் உங்கள் கருத்தை உங்களது வலைப்பூவில் வெளியிட்டால் ஒரு பரந்த - ஜனநாயக ரீதியான - ஆழமான விவாதித்தை துவக்கிடவும், அதன் மூலம் முடிவுக்கு வரவும் வலைப்பூ வாசகர்களுக்கு உதவிகரமாக அமையும்.\nஉங்களின் மூன்று பதிவுக்களையும் தொடர்ந்து வாசித்திருந்தாலும், என்ன பின்னூட்டம் எழுத என்றளவில்கூட தற்குறி நிலை. இருந்தாலும், பொதுநல அக்கறையுள்ள ஒரு பதிவுகளை கொடுத்தமைக்கு நன்றி.\nநீங்கள் கூறுவது போல் இது தொடர்பான நல்ல விவாதம் நடந்தால் நல்லாயிருக்கும். நன்றி.\nசந்திப்பின் மூன்று பதிவுகளையும் வாசித்தமைக்கு. இன்றைய தமிழ் பத்திரிகைகளை நீங்கள் கூர்ந்து கவனித்தால், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த “உலக வர்த்தக மாநாடு” குறித்து பன்முகத்தன்மை கொண்ட கட்டுரைகளையோ, செய்திகளையோ வெளியிடுவதே இல்லை. பெயருக்கு ஏதோ இரண்டு போட்டாக்களை மட்டும் வெளியிடுகின்றனர்.\nமீடியா சுதந்திரம் பற்றி வாயளப்பவர்கள் மிக சாமர்த்தியசாலிகள்; எதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், எதை மக்களுக்கு தெரிவிக்க கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகின்றனர். குஷ்பு - சுகாசினி - ராமதா° - திருமா... குறித்து பக்கம், பக்கமாக கருத்தை வெளியிட்டவர்களுக்கு பத்திரிகை வியாபாரமும், மக்களுக்கு மெல்லுவதற்கு அவலும் மட்டும் கிடைத்தால் போதும் என்று கருதுவதாலேதான் இந்நிலை\nமக்களிடையே தற்குறித்தனத்தை உண்டாக்கும் பத்திரிகைகளை விட, சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கும் “வலைப்பதிவே” இன்றைய ஜனநாயக - சுதந்திர மீடியா. வளர்க பிளாக்°....\nமே தின வரலாறு புத்தகம்\nபள்ளிக் கூடம் - சிறுகதை\n“ஏழை படும் பாடு” படித்ததில் பிடித்தது பிரெஞ்சு எழு...\nஆர்எஸ்எஸ்-சின் அஜால் குஜால் புனிதம் மும்பையில் பாஜ...\nமுத்துவின் முத்தான கேள்விகள்: WTO விவாதம் முத்து ...\nகானல் நீராய்ப்போன ஹாங்காங் மாநாடு ஹாங்காங்கி...\nமவுனங்களே பதிவுகளாய்... நிவாரணத்தை தேடி\n“பிரதிபா மரணம்” உலகமயமாக்கல் சீரழிவே\nஹாங்காங்கில் நடைபெற்று வரும் ...\nஅமெரிக்க மாடும் - ஏழை மனிதனும் WTO - படிப்பினைகள்...\nதோல்வியை நோக்கி WTO மாநாடு ஹாங்காங்கில் நடைபெ...\nWTO மாநாடும் - ஏகாதிபத்திய சுரண்டலும் “ஹாங்காங்கி...\nஉலக மக்களை கரை சேர்க்குமா WTO ஹாங்காங் மாநாடு உலக...\nமைக்ரோ சாப்ட்டின் “மைக்ரோ சுரண்டல்” மைக்ரோ ச...\n“டிசம்பர் - 6, கருப்பு தினம்”\nகருப்பு தினம்இந்தியாவின் கருப்பு தினம் “டிசம்பர் 6...\nஇந்திய நக்சலிசமும் நேபாள் மாவோயிசமும் இந்திய நாட...\n\"எய்ட்சும்\" தமிழக அரசியலும் ‘எய்ட்ஸ் விழிப்புணர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/122724", "date_download": "2019-08-22T11:44:03Z", "digest": "sha1:H5KQ26RWW2EXBQRWL2V5T5Z35Z5RMQBY", "length": 5069, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 07-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nயாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு\nஎவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை: கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nகென்னடி க்ளப் படத்தின் மக்கள் கருத்து, சுசீந்திரன் வெற்றி பெற்றாரா\nஎப்படி இருந்த டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த்.. தற்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா\nயாழ். தோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்\n60 வருடத்திற்கு பின்னர் ஈழத்து தர்ஷனால் அவர் கற்ற பள்ளிக்கு கிடைத்த பெருமை\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் முதல் வார முழு வசூல் விவரம்\nஉலக மக்களை பெரிதும் உலுக்கிய துயர சம்பவம் - பொங்கி எழுந்த சிம்ரன் கேட்ட கேள்வி\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nவெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் போதும்.. இத்தனை பிரச்சினைகளில் இருந்து முழுவதும் விடுபடலாம்..\n ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ford_Ecosport/Ford_Ecosport_S_Diesel.htm", "date_download": "2019-08-22T11:13:07Z", "digest": "sha1:N7DWEXCQ2MDF5KCQUFMPQ6ZWRVXWOYST", "length": 41633, "nlines": 680, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல்\nbased on 13 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்இக்கோஸ்போர்ட்போர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல்\nநாங்கள் Ford Ecosport S Diesel பிடிக்காத விஷயங்கள்\nFord Ecosport S Diesel நாங்கள் விரும்புகிறோம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் விலை\nமற்றவை டிசிஎஸ் கட்டணங்கள்:Rs.11,350 Rs.11,350\nதேர்விற்குரியது ஜீரோடிப் காப்பீடு கட்டணங்கள்:Rs.5,726நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.16,365உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.3,224 Rs.25,315\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.13,38,698#\nஇஎம்ஐ : Rs.26,394/ மாதம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் சிறப்பம்சங்கள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 52\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் அம்சங்கள்\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் Engine and Transmission\nEngine Type TDCi டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு Direct Injection\nகியர் பாக்ஸ் 5 Speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் Fuel & Performance\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 52\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை BS IV\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் Suspension, ஸ்டீயரிங் & Brakes\nஅதிர்வு உள்வாங்கும் வகை Twin Gas & Oil Filled\nஸ்டீயரிங் அட்டவணை Tilt & Telescopic\nஸ்டீயரிங் கியர் வகை Rack & Pinion\nமுன்பக்க பிரேக் வகை Ventilated Disc\nபின்பக்க பிரேக் வகை Drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் அளவீடுகள் & கொள்ளளவு\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1225mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் இதம் & சவுகரியம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள்\nமடக்க கூடிய பின்பக்க சீட்60:40 Split\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட்With Storage\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் உள்ளமைப்பு\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் வெளி அமைப்பு\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் பாதுகாப்பு\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் பொழுதுபோக்கு & தொடர்பு\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nகூடுதல் அம்சங்கள்8 inch Touchscreen\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் விவரங்கள்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் டிரான்ஸ்மிஷன் மேனுவல்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் ஸ்டீயரிங் Electric Power Steering\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் டயர்கள் 205/50VR17,Tubeless Tyres\nபோ���்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் என்ஜின் 1.5-litre TDCi டீசல் என்ஜின்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் எரிபொருள் டீசல்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் Brake System ABS With EBD\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் நிறங்கள்\nCompare Variants of போர்டு இக்கோஸ்போர்ட்\nஇக்கோஸ்போர்ட் எஸ் டீசல் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் எம்பியண்ட் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு பிளஸ் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் பதிப்பு டீசல் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் கையெழுத்து பதிப்பு டீசல் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் எம்பியண்ட் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு பிளஸ் ஏடி Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் பதிப்பு பெட்ரோல் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் கையெழுத்து பதிப்பு பெட்ரோல் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் எஸ் பெட்ரோல் Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் எஸ் டீசல் படங்கள்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஇக்கோஸ்போர்ட் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇக்கோஸ்போர்ட் எஸ் டீசல் Alternatives To Consider\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்\nடாடா நிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன்\nஹூண்டாய் க்ரிட்டா 1.4 எஸ் டீசல்\nமஹிந்திரா XUV300 W8 தேர்வு டீசல்\nரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்இசட் 110பிஎஸ்\nமாருதி Vitara Brezza இசட்டிஐ பிளஸ் இரட்டை டோன்\nக்யா செல்டோஸ் HTK பிளஸ் டி\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா\nஇந்தியாவில் பிரிமியம் SUV கார்களின் பிரிவில் முன்னணியில் இருக்கும் மூன்று முக்கிய நிறுவனங்கள், தங்களது SUV கார்களின் அடுத்த ஜெனரேஷன் மாடல்களை சென்ற ஆண்டு வெளியிட்டன. அவை ஃபார்ச்சூன்னர், பஜெரோ ஸ்போர்ட்\nஈகோஸ்போர்ட்டின் போட்டியாளரான செவ்ரோலேட் நிவா-வின் காப்புரிமை பெற்ற படங்கள் கசிந்தன\nஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்டின் போட்டியாளரான செவ்ரோலேட் நிவா காரின் உட்புற அ��ைப்பு படங்களை தொடர்ந்து, காப்புரிமை பெற்ற படங்கள் கசிந்துள்ளன. வரும் 2017 ஆம் ஆண்டு இந்த கச்சிதமான SUV அறிமுகம் செய்யப்படலாம\nஇங்கிலாந்தில் ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய போர்ட் திட்டமிட்டுள்ளது\nநமக்கு கிடைத்துள்ள சில தகவல்களின் படி, போர்ட் நிறுவனம் 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் என்ஜின் பொருத்தப்பட்ட ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. போர்ட் நிறுவனம் த\n16,444 ஈக்கோஸ்போர்ட் கார்களை ஃபோர்டு திரும்ப பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது\n2015 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு, வாகன தயாரிப்பாளர்களுக்கு ராசியுள்ளதாக அமையவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் கடந்த ஜூலை மாதம் ஜீப்பில் இருந்து துவங்கி, செப்டம்பரில் ஹோண்டாவிற்கு நகர்ந்து,\nபோர்ட் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஈகோ ஸ்போர்ட் கார்களை ரூ. 6. 79 லட்சங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nவிலை குறைவான பேஸ் பெட்ரோல் மாடல் ஈகோஸ்போர்ட் கார்களை போர்ட் நிறுவனம் ரூ. 6. 79 லட்சங்களுக்கு ( எக்ஸ் - ஷோரூம், டெல்லி ) வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட புதிய ஈகோஸ்போர்ட் கார்களில் சமீபத்தில்\nமேற்கொண்டு ஆய்வு போர்டு இக்கோஸ்போர்ட்\nஇந்தியா இல் Ecosport S Diesel இன் விலை\nமும்பை Rs. 13.58 லக்ஹ\nபெங்களூர் Rs. 14.19 லக்ஹ\nசென்னை Rs. 13.54 லக்ஹ\nஐதராபாத் Rs. 13.66 லக்ஹ\nபுனே Rs. 13.54 லக்ஹ\nகொல்கத்தா Rs. 12.71 லக்ஹ\nகொச்சி Rs. 13.33 லக்ஹ\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-three-interesting-battles-between-the-players-for-today-s-mi-vs-kxip-match", "date_download": "2019-08-22T11:31:17Z", "digest": "sha1:SXYXQMQWPPB6NTOT6GDMMRX7YKOO662X", "length": 11621, "nlines": 93, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "MI vs KXIP : இன்றைய போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சுவாரசியமான 3 மோதல்கள்.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ‘ரோகித் சர்மா’ தலைமையிலான ‘மும்பை இந்தியன்ஸ்’ அணியும், ‘ரவிச்சந்திரன் அஸ்வின்’ தலைமையிலான ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.\n‘மும்பை’ அணியில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குயின்டன் டி காக் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல ‘பஞ்சாப்’ அணியில் கிறிஸ் கெயில், கே.எல் ராகுல், சாம் கரண் போன்ற த���மான வீரர்கள் இருக்கின்றனர். பலம் வாய்ந்த இவ்விரு அணிகளின் மோதல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகள் இடையே ‘மொகாலி’யில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தத் தோல்விக்கு மும்பை அணி உள்ளூரில் தகுந்த பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்றைய போட்டியில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சுவாரசியமான 3 மோதல்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.\n3 ) கிறிஸ் கெயில் Vs ஜஸ்பிரிட் பும்ரா.\nகிறிஸ் கெயில் Vs ஜஸ்பிரிட் பும்ரா\nடி-20 கிரிக்கெட்டின் மிகச் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்க்கும், டி-20 கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளருக்கும் இடையே நடைபெறக்கூடிய இந்த மோதல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைக்க கூடிய ஒரு மோதலாக இன்று அமையும்.\n‘யுனிவர்சல் பாஸ்’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் கெயில் இதுவரை ‘பும்ரா’வுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை என்பதே உண்மை. இதுவரை ‘பும்ரா’வின் 34 பந்துகளை எதிர்கொண்டுள்ள கெயில் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேசமயம் ‘பும்ரா’ இன்னும் கெய்லின் விக்கெட்டை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ‘கிறிஸ் கெயில்’, பவர்-பிளே ஓவர்களில் நிச்சயம் ‘பும்ரா’வின் பந்து வீச்சை எதிர்கொள்ள நேரிடும். இன்றைய போட்டியில் இவ்விருவரில் யார் வெற்றி பெறுவார் என்பது எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாகும்.\n2 ) கே.எல் ராகுல் Vs ஹர்திக் பாண்டியா.\nகளத்துக்கு வெளியே நல்ல நண்பர்களாக திகழும் ‘கே.எல் ராகுல்’ மற்றும் ‘ஹர்திக் பாண்டியா’ இன்று எதிரெதிராய் நின்று மோத உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதால் இந்திய அணியிலிருந்து சிறிது காலம் ஓரங்கட்டப்பட்ட இவ்விருவரும் இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபஞ்சாப் அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்கும் ‘ராகுல்’ ஆரம்ப கட்ட ஓவர்களில் ‘ஹர்திக் பாண்டியா’வை எதிர்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு இளம் வீரர்களுக்கு இடையே நடைபெறும் மோதல் ரசிகர்களுக்கு மகிழ்��்சி தரக்கூடிய ஒரு மோதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\n1 ) கீரன் பொல்லார்ட் Vs ரவிச்சந்திரன் அஸ்வின்.\nபேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்த மும்பை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ‘பொல்லார்ட்’ கடந்த இரு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி தனது பழைய ஃபார்மை மீட்டெடுத்து வருகிறார். அதேசமயம் ‘அஸ்வின்’ பஞ்சாப் அணியின் சிறந்த பந்துவீச்சாளராகவும், ஆக்ரோஷமான கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.\nஇதுவரை பொல்லார்டின் விக்கெட்டை 3 முறை வீழ்த்தியுள்ள ‘அஸ்வின்’ நான்காவது முறையாக இன்றைய போட்டியில் அவரை வீழ்த்த தயாராகி வருகிறார். அதேசமயம் தனது பழைய அதிரடி ஃபார்முக்கு திரும்பியுள்ள ‘பொல்லார்ட்’ அஸ்வின் பந்துவீச்சை விளாசித்தள்ளும் நோக்கோடு இருக்கிறார்.\nஇவ்விரு வீரர்களுக்கு இடையேயான மோதல் நிச்சயம் இந்த போட்டிக்கு மேலும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் என உறுதியாக நம்பலாம்.\nஐபிஎல் 2019 கிங்ஸ் XI பஞ்சாப் மும்பை இன்டியன்ஸ்\nஐபிஎல் 2019: இன்றைய இறுதிப்போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய மூன்று விஷயங்கள்\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஒரு முன்னோட்டம்\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஆட்டம் 56, மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் புள்ளி விபரங்கள்: இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐ.பி.எல் 2019 : MI vs CSK - மைதான நிலவரம், நேருக்கு நேர் சாதனைகள், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI.\nஐபிஎல் இறுதிப் போட்டி: ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் மீது மும்பை அணியின் ஆதிக்கம் சற்றுக் கூடுதலாக உள்ளது\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஆட்டம் 55, கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஒரு முன்னோட்டம்\n2019 ஐபிஎல் தொடரில் வெல்லப் போகும் அணியின் பரிசு விவரம்\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ், ஒரு முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/29/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-565225.html", "date_download": "2019-08-22T11:28:28Z", "digest": "sha1:VYOPNWGVZHKOJA3BIMLFXZXOZNHAJM3E", "length": 14367, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "தென் ஆப்பிரிக்காவை வென்றது பாகிஸ்தான்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nதென் ஆப்பிரிக்காவை வென்றது பாகிஸ்தான்\nPublished on : 29th September 2012 04:00 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் \"சூப்பர் 8' சுற்றில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்.\nமுதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.\n15 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் தடுமாறிக் கொண்டிருந்தபோது, 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய உமர் குல் 17 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.\nதடுமாறிய தென் ஆப்பிரிக்கா: கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே அந்த அணி சரிவுக்குள்ளானது. ஆம்லா 6, ரிச்சர்ட் லெவி 8, காலிஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 6.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.\nபின்னர் வந்தவர்களில் பெஹார்டியன் 18 ரன்களில் வெளியேற, டுமினியுடன் ஜோடி சேர்ந்தார் டிவில்லியர்ஸ். 18 பந்துகளைச் சந்தித்த டிவில்லியர்ஸ் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்தார்.\nஅதிரடியாக விளையாடிய டுமினி 38 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது.\nபாகிஸ்தான் தரப்பில் யாசிர் அராபத், முகமது ஹபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nசரிவுக்குள்ளான பாகிஸ்தான்: பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் இம்ரான் நசிர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் முகமது ஹபீஸ், பீட்டர்சன் ஓவரில் கிரீûஸ விட்டு முன்னேறி வந்து அடித்து ஆட முற்பட்டார். ஆனால் அவரது கணிப்பு தவறாகவே டிவில்லியர்ஸôல் ஸ்டெம்பிட் ஆக்கப்பட்டார். 9 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்தார்.\nஇதையடுத்து வந்த நசிர் ஜம���ஷெத் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஸ்டெம்பிட் ஆனார். கம்ரான் அக்மல் ஒரு ரன் எடுத்திருந்தபோது போத்தா பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய ஷோயிப் மாலிக் 12, அப்ரிதி 0, யாசிர் அராபத் 3 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது 15 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது பாகிஸ்தான்.\nஅதிரடி திருப்பம்: இதையடுத்து உமர் அக்மலுடன் இணைந்தார் உமர் குல். யாரும் எதிர்பார்க்காத வகையில் காலிஸ் வீசிய 16-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விளாசினார் குல். அல்பி மோர்கல் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் உமர் அக்மல் ஒரு பவுண்டரியை விரட்டினார். அதே ஓவரின் 4-வது பந்தில் சிக்ஸரை விரட்டிய உமர் குல், அடுத்த பந்தில் பவுண்டரியை விரட்டினார். இதனால் ஆட்டம் பாகிஸ்தான் வசம் திரும்பியது. கடைசி இரு ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் உமர் குல் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.\nபரபரப்பு: கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மோர்ன் மோர்கல் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தை சிறப்பாக வீசிய மோர்கல், அடுத்த பந்தை \"புல் டாஸôக' வீசினார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட உமர் அக்மல் சிக்ஸராக மாற்ற, பாகிஸ்தானின் வெற்றி எளிதானது. அடுத்த பந்தில் அக்மல் ஒரு ரன் எடுக்க, 4-வது பந்தில் அஜ்மல் பவுண்டரி அடித்தார். இதனால் பாகிஸ்தான் 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.\nஉமர் அக்மல் 41 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், அஜ்மல் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nதென் ஆப்பிரிக்கா தரப்பில் டேல் ஸ்டெயின் 3 விக்கெட் வீழ்த்தினார். பீட்டர்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஅதிரடியாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்த உமர் குல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.\nதென் ஆப்பிரிக்கா - 133/6\n(டுமினி 48, டிவில்லியர்ஸ் 25,\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ர��நாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2019/07/21113508/1252157/TikTok-Testing-Instagram-Inspired-Features.vpf", "date_download": "2019-08-22T12:20:31Z", "digest": "sha1:HOZFPUELM244ZM3DMNUNIZESQATDUV2L", "length": 16630, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்ஸ்டாகிராம் போன்ற அம்சங்களை பெறும் டிக்டாக் || TikTok Testing Instagram Inspired Features", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்ஸ்டாகிராம் போன்ற அம்சங்களை பெறும் டிக்டாக்\nபிரபல வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலியான டிக்டாக்கில் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.\nபிரபல வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலியான டிக்டாக்கில் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.\nஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள அம்சங்களை தழுவிய புதிய அம்சங்கள் டிக்டாக் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களை ரிவர்ஸ்-என்ஜினியரிங் வல்லுநரான ஜேன் மன்ச்சுன் வொங் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.\nஅந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே இருக்கும் க்ரிட்-ஸ்டைல் லே-அவுட், அக்கவுண்ட் ஸ்விட்ச்சர், டிஸ்கவர் பேஜ் போன்ற அம்சங்கள் டிக்டாக் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடிக்டாக் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த செயலியில் புதிய அம்சங்கள் வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டிக்டாக் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். எனினும், அந்நிறுவனம் திட்டமிட்டுள்ள புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களை அவர் வழங்கவில்லை.\nமுன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ட்விட்டரின் வீடியோ பகிர்ந்து கொள்ளும் சேவையான வைன் ���ொது மேலாளர் ஜேசன் டொஃப் ஃபேஸ்புக்கின் பிராடக்ட் பிரிவு நிர்வாக இயக்குனராக பணியில் சேர்ந்தார். இவர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய பிராடக்ட் ஆய்வு குழுவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.\nஇவர் பணியாற்றி வரும் திட்டங்கள் பற்றி எவ்வித தகவலையும் வழங்கவில்லை. எனினும், திட்டத்தில் பணியாற்ற யு.எக்ஸ். வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்களை பணியமர்த்த இருப்பதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.\nபீஜிங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பைட்டேன்ஸ் எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் டிக்டாக் செயலி இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டக்கில் 28 சதவிகித இன்ஸ்டால்களை பெற்றது. தற்சமயம் உலகம் முழுக்க 70 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் 20 கோடி பேர் இந்திய பயனர்கள் ஆவர்.\nடிக்டாக் | இன்ஸ்டாகிராம் | செயலி\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது ஐகோர்ட்\nகாஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\n1000 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல் வி ஃபைபர்\nசெப்டம்பரில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் டி.வி.\nகுறைந்த விலையில் ரியல்மி பட்ஸ் 2 ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nகோவையில் புதிய விற்பனையகம் துவங்கிய ஜெப்ரானிக்ஸ்\nதினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஆட்வேர் கோளாறு காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கிய கூகுள்\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி\nவாட்ஸ்அப் செயலியில் பூமராங் போன்ற அம்சம்\nஇந்தியாவில் வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரம்பு மீறிய 60 லட்சம் வீடியோக்கள் - பாரபட்சமின்றி நீக்கிய டிக்டாக்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய��து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_210.html", "date_download": "2019-08-22T12:28:56Z", "digest": "sha1:UPNDX2S5XESAHGF4TFEDRW7THJ56JKS4", "length": 10240, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு பின்னிற்க போவதில்லை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு பின்னிற்க போவதில்லை\nதேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு பின்னிற்க போவதில்லை\nதேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு தாம் பின்னிற்க போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.\nஇதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் தோல்வியை இனரீதியான முறையில் சித்திரிப்பதற்கு தெற்கிலே முயற்சிகள் இடம்பெறுவதாக சுமந்திரன் குற்றம் சுமத்தினார்.\nஇதேவேளை, தேசிய அரசாங்கத்தை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு மாற்றங்கள் இன்றி நடத்தி செல்லவுள்ளாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nவேயன்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றைந்தே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.\nஎனவே அந்த அரசாங்கம் தொடர்ந்தும் கொண்டு நடத்தப்படும் எனவும் ச���்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/mdtuindext?start=8", "date_download": "2019-08-22T11:04:28Z", "digest": "sha1:7KVBEIN3IOVFP6VGE445KYTUZMNGEG27", "length": 9635, "nlines": 127, "source_domain": "ep.gov.lk", "title": "முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nமுகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி பிரிவு\nபணியாளர்களின் மனித வளங்களின் உயர் செயலாற்றுகையை நோக்காகக் கொண்டு திறன்களை மேம்படுத்துகின்ற தகுதிவாய்ந்த தாபனம் /நிறுவனம் .\nஉத்தியோகத்தர்களின் திறன்கள் மற்றும் மனப்பாங்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் கருத்தரங்குகள் பயிற்சிப் பட்டறைகள் மற்றும்\nநேர்முக நிலை கள விஜயங்கள் உட்பட வாண்மை விருத்தித் தேவையை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நெறிகளை நியாயமாகவூம் பாரபட்சமற்ற வகையில்வழங்குதலும், மாகாண நிறுவனங்களின் வினைத்திறனை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்ட பயிற்சிகளின் பெறுபேறுகளை மதிப்பீடு செய்தலும்.\nமுனைவுப்பகுதி - 1 : பயிற்சிநெறிகளுக்கான தேவைப்பாடுகளை பகுப்பாய்வு செய்தல்.\n- தேவையான பயிற்சிநெறிகளை இனங்காணல்.\nமுனைவுப்பகுதி - 2 : பயிற்சித்திட்டங்களை ஒழுங்கமைத்தல்.\n- விரிவான பயிற்சிநெறிகளை வடிவமைத்தல்.\n- தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தல்.\nமுனைவுப்பகுதி - 3 : பயிலுனர்களின் செயற்றிறன் தரங்கணிப்பு செய்தல்.\n- பயிற்சித்திட்டங்களின் தரம் பற்றிய மதிப்பீடு.\nமுனைவுப்பகுதி - 4 : நிறுவன அபிவிருத்தியும் ஆளுகையும்.\n- பயிலுநர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல்.\n- பயிற்றப்பட்ட திறன்மிக்க உத்தியோகத்தர்கள்.\n- உற்பத்தித்திறன் அபிவிருத்தியினை மேம்படுத்தல்.\nபக்கம் 5 / 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40806191", "date_download": "2019-08-22T12:21:05Z", "digest": "sha1:7BMRF4YQH54TJ2KOYWJLCBYK3ZKQRYCW", "length": 48641, "nlines": 861, "source_domain": "old.thinnai.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் வடிவம் என்ன ? (கட்டுரை: 31) பாகம் -1 | திண்ணை", "raw_content": "\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் வடிவம் என்ன (கட்டுரை: 31) பாகம் -1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் வடிவம் என்ன (கட்டுரை: 31) பாகம் -1\nசூரிய மந்தைகள் ஓடிக் கொண்டு\nஉப்பி விரியும் குமிழி வேலிக்கு\n“கடவுள் இந்த உலகை எப்படிப் படைத்தார் என்பதை அறிய நான் விழைகிறேன் அது இந்த நியதியா அல்லது அந்த விதியா என்று தர்க்கமிடுவதில் விருப்பமில்லை எனக்கு அது இந்த நியதியா அல்லது அந்த விதியா என்று தர்க்கமிடுவதில் விருப்பமில்லை எனக்கு கடவுளின் சிந்தனைகளை நான் அறிய விரும்புகிறேன்; மற்றவை எல்லாம் பிறகு விளக்கங்கள்தான் கடவுளின் சிந்தனைகளை நான் அறிய விரும்புகிறேன்; மற்றவை எல்லாம் பிறகு விளக்கங்கள்தான் \n“ஆக்கவழி விஞ்ஞானத் தத்துவங்கள் (Creative Principles) யாவும் கணித முறையில்தான் அடங்கி யிருக்கின்றன. பூர்வீக மாந்தர் கனவு கண்டதுபோல் நமது தூய சிந்தனை மெய் நிகழ்வைப் (Reality) பற்றிக் கொள்ளுவதால் ஒரு சில தேவைகளில் நான் கணிதத்தை உண்மையாகப் பின்பற்றுகிறேன்.\n“அகிலப் பெருவீக்கம் (Inflation of the Cosmos) என்பது ஆதி காலத்துப் பிரபஞ்சப் பெரு விரிவைப் (Hyper-Expansion) பற்றிய கோட்பாடு அதுவே பிரபஞ்சம் மேற்கொண்டு ஆறு பரிமாணம் கொண்டது (4+6=10) என்று நிரூபிக்க உதவும் மூல நிகழ்ச்சியாகும்.”\n“இழை நியதியை ஆதரிப்போர் சொல்வது மெய்யானால், நமது மூக்கு முனை, வெள்ளிக் கோளின் வட துருவம், டென்னிஸ் பந்தாடும் விளையாட்டுத் தளம் போன்று விண்வெளியில் கண்ணில்படும் அனைத்திலும், கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய ஆறு பரிமாணமுடைய கலாபி-யாவ் கூடு (Calabi-Yau Manifold) இருக்கும் அந்த ஆறு பரிமாண வரைவுப் பகுதி விண்வெளிப் புள்ளி ஒவ்வொன்றிலும் வீற்றிருக்கிறது.”\n“இயற்கையை நாம் அளக்கும் பரிமாணங்கள் அனைத்தும், அடிப்படை மூலமென்று நாம் கருதும் நுண்துகள்கள் அனைத்தும், உதாரணமாக குவார்க்ஸ், எலெக்டிரான் திணிவு நிறைகள் (Masses of Quarks & Electrons) போன்றவை யாவும் கலாபி-யாவ் வெளி வடிவத்திலும் பரிமாணத்திலும் உருவாக்கப்படுகின்றன \n“இழை நியதி கூறும் மேற்பட்ட பரிமாணங்கள் (Extra Dimensions) ���ாவும் எப்படிச் சுருண்ட நிலையில் உள்ளன “அகிலத்தின் நுண்ணலைப் பின்புலத்தைத்” [Cosmic Microwave Background (CMB)] துல்லியமாக அளக்க முடிந்தால் அவையே மேற்பட்ட பரிமாணங்களைக் கண்டுகொள்ள வழி காட்டும்.”\n“(நாமறிந்த மூன்று காலவெளிப் பரிமாணங்கள் கலாபி-யாவ் பரிமாணங்களைச் சாராமல் தனிப் பட்டவை). அவை ஒரே திசைநோக்கிச் செல்லாமல் செங்குத்தாகப் போகின்றன. நாமெல்லாம் ஆறு பரிமாணக் காலவெளியின் ஒரு சிறு முனையில்தான் உட்கார்ந்திருக்கிறோம்.”\nபிரபஞ்சத்தின் மர்மமான வடிவத்தைத் தேடி \nவானைத்தை உற்று நோக்கி அறிய விரும்புவோர், அது எங்கே முடிவாகிறது அல்லது பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சத்தின் வடிவம் என்ன என்று விந்தை அடைவோர் “வில்கின்ஸன் நுண்ணலைத் வெப்பத்திசை விண்ணுளவி” [Wilkinson Microwave Anistropic Probe (WMAP)] பிரபஞ்சம் தோன்றி 380,000 ஆண்டுகள் கடந்த பிறகு எழுந்த முணுமுணுக்கும் நுண்ணலைகளைப் (Whisper Space Microwaves) பதிவு செய்து வைத்திருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது காட்டிய படம் என்ன அதாவது ஆதியில் உண்டான பிரபஞ்சம் 2% எல்லைக்குள் துல்லிமையான தட்டை வடிவத்தைக் (Flat Universe within 2% margin of Error) கொண்டிருந்தது அதாவது ஆதியில் உண்டான பிரபஞ்சம் 2% எல்லைக்குள் துல்லிமையான தட்டை வடிவத்தைக் (Flat Universe within 2% margin of Error) கொண்டிருந்தது பிரபஞ்சம் பேரளவு உருவத்தில் ஆப்பமாக இருந்தாலும் சரி, பொரி உருண்டையாக இருந்தாலும் சரி, வளையம் போலிருந்தாலும் சரி அதன் தோற்றம் தட்டையாகத் தோன்றும் பிரபஞ்சம் பேரளவு உருவத்தில் ஆப்பமாக இருந்தாலும் சரி, பொரி உருண்டையாக இருந்தாலும் சரி, வளையம் போலிருந்தாலும் சரி அதன் தோற்றம் தட்டையாகத் தோன்றும் “புறவெளியில்” (Outer Space) நாம் வடிவத்தை உருவகிக்க வெறும் காலாக்ஸி ஒளிமந்தைகளை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. பௌதிக விஞ்ஞானிகள் “அகவெளி” (Inner Space) எனப்படும் ஒன்றும் உள்ளதாகக் கூறுகிறார். நாம் நேரிடையாக அனுபவம் பெற முடியாமல் தனியாக “நுண்ணரங்கம்” (Microscopic Realm) ஒன்று மிக அடர்த்தியாக ஒளிந்துள்ளது “புறவெளியில்” (Outer Space) நாம் வடிவத்தை உருவகிக்க வெறும் காலாக்ஸி ஒளிமந்தைகளை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. பௌதிக விஞ்ஞானிகள் “அகவெளி” (Inner Space) எனப்படும் ஒன்றும் உள்ளதாகக் கூறுகிறார். நாம் நேரிடையாக அனுபவம் பெற முடியாமல் தனியாக “நுண்ணரங்கம்” (Microscopic Realm) ஒன்று மிக அடர்த்தியாக ஒளிந்துள்ளது இந்த ��ுண்ணரங்கில்தான் இயற்கை நிலையை முதன்மையாய் விளக்கும் “இழை நியதி” (String Theory) பத்துப் பரிமாண பிரபஞ்சத்தைப் (10 Dimensional Universe, X,Y,Z Sides & Time + 6 More) பற்றி விளக்கிக் கூறுகிறது \nநூறாண்டுகளுக்கு முன்பு ஐன்ஸ்டைனின் பொது ஒப்புமை நியதி நான்கு பரிமாணமுள்ள காலவெளியைப் பற்றிக் கூறியது. பிறகு மேற்கொண்டு வேறு பரிமாணங்கள் உள்ளதாகக் கூறும் இழை நியதி எவ்விதம் நுழைந்தது விஞ்ஞானிகளின் கொள்கைப்படி நம் கண்ணுக்குப் புலப்படாத மிகச்சிறு “கலாபி-யாவ் வரைகணிதக் கூடுகளில்” (Tiny Geometrical Containers called Calabi-Yau Manifolds) சுருண்ட வண்ணம் உள்ளன விஞ்ஞானிகளின் கொள்கைப்படி நம் கண்ணுக்குப் புலப்படாத மிகச்சிறு “கலாபி-யாவ் வரைகணிதக் கூடுகளில்” (Tiny Geometrical Containers called Calabi-Yau Manifolds) சுருண்ட வண்ணம் உள்ளன “இழை நியதியை ஆதரிப்போர் சொல்வது மெய்யானால், நமது மூக்கு முனை, வெள்ளிக் கோளின் வட துருவம், டென்னிஸ் பந்தாடும் விளையாட்டுத் தளம் போன்று விண்வெளியில் கண்ணில்படும் அனைத்திலும், கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய ஆறு பரிமாணமுடைய கலாபி-யாவ் கூடு (Calabi-Yau Manifold) இருக்கும் “இழை நியதியை ஆதரிப்போர் சொல்வது மெய்யானால், நமது மூக்கு முனை, வெள்ளிக் கோளின் வட துருவம், டென்னிஸ் பந்தாடும் விளையாட்டுத் தளம் போன்று விண்வெளியில் கண்ணில்படும் அனைத்திலும், கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய ஆறு பரிமாணமுடைய கலாபி-யாவ் கூடு (Calabi-Yau Manifold) இருக்கும் அந்த ஆறு பரிமாண வரைவுப் பகுதி விண்வெளிப் புள்ளி ஒவ்வொன்றிலும் வீற்றிருக்கிறது.” என்று லீஸா ரண்டால் (Physicist Lisa Randall Harvard University) கூறுகிறார் \nஅகிலத்தின் சிக்கலான புரியாத ஆறு பரிமாண வடிவம்\nபௌதிக விஞ்ஞானிகள் இந்தச் சிக்கலான நெளிந்த வரைவு வடிவத்தைச் சுருங்கத் திரண்ட சிறுமை (Compact Geometric Form) என்ற வகுப்பில் பிரித்து வைக்கிறார். கலாமி-யாவ் கூடுகள் முடிவில்லாப் பேரளவு கொண்டவை என்பதை நிராகரிப்பது போல் மேற்கூறிய தகவல் காட்டுகிறது. அவற்றின் உண்மையான அளவு பதிலற்ற கேள்வியாகத்தான் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகள் அவற்றின் அளவை மிகச் சிறியதாகக் (10^-13 செ.மீ.) கூறி வந்தார் ஆனால் இப்போது அவை 10,000 டிரில்லியன் (1000 மில்லியன் மில்லியன் 10^15) மடங்கு பெரியவை என்று கருதப் படுகின்றன.\nபௌதிகக் கோட்பாடுவாதிகள் (Theoretical Physicists) சிக்கலான ஆறு பரிமாண விண்வெளியைப் பற்றிக் கூர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். கலா��ி-யாவ் கூட்டு வரைவே “துகள் பௌதிக விஞ்ஞானத்தின் நியதிகளை” (Laws of Particle Physics) இயக்குபவை என்று எண்ணப்படுகிறது. அத்துடன் ஈர்ப்பியல் ஆற்றல், அகிலப் பெருவீக்கம், கருமைச் சக்தி ஆகியவற்றைத் தூண்டி ஊக்குவிப்பவை என்றும் அறியப்படுகின்றது \n“இயற்கையை நாம் அளக்கும் பரிமாணங்கள் அனைத்தும், அடிப்படை மூலமென்று நாம் கருதும் நுண்துகள்கள் அனைத்தும், உதாரணமாக குவார்க்ஸ், எலெக்டிரான் திணிவு நிறைகள் (Masses of Quarks & Electrons) போன்றவை யாவும் கலாபி-யாவ் வெளி வடிவத்திலும் பரிமாணத்திலும் உருவாக்கப்படுகின்றன ” என்று பௌதிகக் கோட்பாடுவாதி ஜோஸ·ப் போல்சின்க்ஸி (Joseph Polchinksi, University of California, Santa Barbara) கூறுகிறார்.\nஇழை நியதிக்கு ஏற்றபடி கலாபி-யாவ் வடிவங்கள் எத்தனை விதமான இணைப் பிரபஞ்சங்கள் (Parallel Universe OR Multiverse) இருக்க வாய்ப்புள்ளதோ அவற்றுக்குச் சார்பாக உள்ளன. விஞ்ஞான ஆராய்ச்சி புரிவோர் அந்த வடிவங்கள் ஐஸ்கிரீம் கூம்பு, கழுத்து, சுருட்டு, கையுறை (Ice Cream Cones, Throats, Cigars, Gloves) போன்றவையாக இருக்கலாம் என்று கருதுகிறார். “நாமறிந்த மூன்று காலவெளிப் பரிமாணங்கள் கலாபி-யாவ் பரிமாணங்களைச் சாராமல் தனிப் பட்டவை. அவை ஒரே திசைநோக்கிச் செல்லாமல் செங்குத்தாகப் போகின்றன. நாமெல்லாம் ஆறு பரிமாணக் காலவெளியின் ஒரு சிறு முனையில்தான் உட்கார்ந்திருக்கிறோம்.” என்று லியாம் மெக்காலிஸ்டர் & ஹென்றி டை (Physicists : Liam McAllister, Princeton University & Henry Tye, Cornell University) கூறுகிறார்.\nஅகிலப் பெருவீக்கம் ஆக்கிய அசைவு மென்தகடு (Membrane Driving Cosmic Inflation) \nபிரபஞ்சத் தோற்றத்தின் ஆரம்ப காலங்களில் அகிலப் பெருவீக்கம் (Cosmic Inflation) உண்டாக்கியவை அசைவுத் தகடுகள் (Membranes OR Branes) என்னும் அடிப்படைக் கருத்துக்கள் உள்ளன இந்தக் கொள்கைப்படி தகடும் எதிர்த்தகடும் (Brane & Antibrane) எதிர்த்தன்மை கொண்டு விலக்குபவை அல்லது ஈர்ப்பவை. ஓரினத் தகடுகள் ஒன்றை ஒன்று விரட்டி விலக்குபவை. ஒன்றை ஒன்று ஈர்க்கும் வேறினத் தகடுகள் மிகச் சக்தி வாய்ப்புள்ளவை. ஆகவே அவற்றைப் பிரித்து வைத்தால் பெருவீக்கத்தைத் தூண்டும் (Triggering Cosmic Inflation) அபார ஆற்றல் உண்டாகிறது இந்தக் கொள்கைப்படி தகடும் எதிர்த்தகடும் (Brane & Antibrane) எதிர்த்தன்மை கொண்டு விலக்குபவை அல்லது ஈர்ப்பவை. ஓரினத் தகடுகள் ஒன்றை ஒன்று விரட்டி விலக்குபவை. ஒன்றை ஒன்று ஈர்க்கும் வேறினத் தகடுகள் மிகச் சக்தி வாய்ப்புள்ளவை. ஆகவே அவற்றைப் பிரித்து வைத்தால் பெருவீக்கத்தைத் தூண்டும் (Triggering Cosmic Inflation) அபார ஆற்றல் உண்டாகிறது இந்த ஓட்ட இயக்கம்தான் நான்கு பரிமாண காலவெளிப் பிரபஞ்சத்தை அவை மோதி முறியும் வரைச் சேர்ந்து டிரில்லியன், டிரில்லியன் மடங்கு விரிய வைத்துள்ளது இந்த ஓட்ட இயக்கம்தான் நான்கு பரிமாண காலவெளிப் பிரபஞ்சத்தை அவை மோதி முறியும் வரைச் சேர்ந்து டிரில்லியன், டிரில்லியன் மடங்கு விரிய வைத்துள்ளது இந்தக் காட்சி மாதிரியில்தான் பெரு வெடிப்புக்கு முன்னால் பெருவீக்கம் (Inflation Occurring Before the Big Bang) நிகழ்ந்துள்ளது இந்தக் காட்சி மாதிரியில்தான் பெரு வெடிப்புக்கு முன்னால் பெருவீக்கம் (Inflation Occurring Before the Big Bang) நிகழ்ந்துள்ளது மெய்யாக தகடுகள் இவ்விதம் மோதி முறிந்தழிந்து எழுந்த சக்தியில்தான் பெரு வெடிப்பும் நேர்ந்திருக்கிறது \nபிரபஞ்சத்தின் வடிவத்தை விளக்க முடியுமா \nபிரபஞ்சத்தின் வடிவம் என்ன என்பது அறிய முடியாமல் இன்னும் புதிராகவேதான் உள்ளது அது பூமியைப் போல் கோளமாக இருக்க வேண்டியதில்லை அது பூமியைப் போல் கோளமாக இருக்க வேண்டியதில்லை அது தட்டை வடிவமானதா நெளிந்து வளைந்து கோணிப் போனதா கண்களும், கருவிகளும் காண முடியாத மிகச் சிக்கலான, உப்பி விரியும் பிரபஞ்சத்தின் உருவத்துக்கு ஒரு வடிவத்தைக் கூறுவது அத்தனை எளிதா \nவடிவத்தை விளக்க முதலில் நமக்கு ஒரு வித வழிகாட்டியவை : 1993 இல் நாசா அனுப்பிய “கோபே துணைக்கோளும்” (Cosmic Background Explorer COBE Satellite) 2001 இல் அனுப்பிய வில்கின்ஸன் நுண்ணலைத் வெப்பத்திசை விண்ணுளவியும் [Wilkinson Microwave Anistropic Probe (WMAP)]. கோபேயும், வில்கின்ஸன் விண்ணுளவியும் பிரபஞ்ச ஆரம்பத்தில் நுண்ணலை விண்வெளியில் வெவ்வேறு திணிவு அடர்த்தியில் குளிர்ந்தும், வெப்பமாகவும் இருந்த கொந்தளிப்புத் தளங்கள் (Splotches) இருந்ததைக் காட்டியுள்ளன.\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(2)\nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(1)\n“ பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள்”\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 12 (சுருக்கப் பட்டது)\nநினைவுகளின் தடத்தில் – 13\nநெய்தல் இலக்கிய அமைப்பின் சு ரா விருது பரிந்துரைக்காக\nபளியர் இன மக்கள் வாழ்நிலையும்… தொடரும் பாலியல் வன்முறைகளும்…\n” இன்று முதல் படப்பிடிப்பில்” என்ற தலைப்பின் கீழ் “பள்ளிகொண்ட புரம்” என்று வெளிவந்திரு���்கும் விளம்பரம் பார்த்து விட்டு..\nவேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா ஒரு விவாதம்: பகுதி 1\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 24 காதல் இல்லையா காசினியில் \nதாகூரின் கீதங்கள் – 36 மரணமே எனக்குச் சொல்லிடு \nஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் : சுப்ரபாரதிமணியனின் :” ஓடும் நதி ” நாவல்\nகாலடியில் ஒரு நாள் ..\nமணல் வீடு – சிற்றிதழ் அறிமுகம்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 23 ‘அகஸ்தியன்’\nவேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா ஒரு விவாதம்: பகுதி 2\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் வடிவம் என்ன (கட்டுரை: 31) பாகம் -1\nNext: தழல் ததும்பும் கோப்பை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(2)\nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(1)\n“ பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள்”\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 12 (சுருக்கப் பட்டது)\nநினைவுகளின் தடத்தில் – 13\nநெய்தல் இலக்கிய அமைப்பின் சு ரா விருது பரிந்துரைக்காக\nபளியர் இன மக்கள் வாழ்நிலையும்… தொடரும் பாலியல் வன்முறைகளும்…\n” இன்று முதல் படப்பிடிப்பில்” என்ற தலைப்பின் கீழ் “பள்ளிகொண்ட புரம்” என்று வெளிவந்திருக்கும் விளம்பரம் பார்த்து விட்டு..\nவேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா ஒரு விவாதம்: பகுதி 1\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 24 காதல் இல்லையா காசினியில் \nதாகூரின் கீதங்கள் – 36 மரணமே எனக்குச் சொல்லிடு \nஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் : சுப்ரபாரதிமணியனின் :” ஓடும் நதி ” நாவல்\nகாலடியில் ஒரு நாள் ..\nமணல் வீடு – சிற்றிதழ் அறிமுகம்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 23 ‘அகஸ்தியன்’\nவேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா ஒரு விவாதம்: பகுதி 2\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் வடிவம் என்ன (கட்டுரை: 31) பாகம் -1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்��ிரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/69710/", "date_download": "2019-08-22T12:45:40Z", "digest": "sha1:QPE3FLQG577TE773GRMNRTL3E7T5LXYF", "length": 7937, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கியதில் 8 வயது சிறுவன் மரணம் | Tamil Page", "raw_content": "\nசல்வார் தாவணி கழுத்தில் இறுக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்\nவவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கழுத்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவர் இன்று மதியம் மரணமடைந்துள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, செடடிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த தாவணி இறுகியதில் 8 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.\nசல்வார் இறுகியதும் 5 வயது சகோதரன் கூச்சலிட்டு தனது மற்றைய சகோதரன் மற்றும் உறவினர்களின் உதவியுடன் சிறுவனை மீட்ட போதும் அது பயனளிக்கவில்லை. சிறுவன் குறித்த இடத்திலேயே மரணமடைந்தார். குறித்த சிறுவனின் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவத்தில் சசிதரன் கிருசான் (8) என்ற சிறுவனே மரணமடைந்தவராவார். குறித்த சிறுவனின் தந்தையார் கொலைச் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் மரணதண்டனை கைதியாக கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள நிலையில் சிறுவன் தனது தந்தையாரை இவ்வாறு தான் கொலை செய்வார்களா என கழுத்தில் இறுக்கி பல தடவை வினவியதுடன், தந்தையார் தொடர்பில் மன அழுத்திற்கு உள்ளாகியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது\nதிருமணத்தில் வழங்கப்பட்ட அன்பளிப்பு பணத்தை சுருட்டியவருக்கு விளக்கமறியல்\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7203.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-22T11:42:38Z", "digest": "sha1:TONBHTHZFUAQ6LQAMTVWU2X6AWX64IOI", "length": 49428, "nlines": 214, "source_domain": "www.tamilmantram.com", "title": "♔. பஸ்சா.? கசங்கல்.! (அல்லது) பஸ் சாகசங்கள்...!!! (1) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > ♔. பஸ்சா. கசங்கல்.\nஇந்த உலகத்துலேயே பாவப் பட்ட ஜீவன்கள் யாருன்னா அது இந்திய பஸ் பயணிகள்தான்..\nபாருங்களேன்.. நாம பஸ் ஏற நின்னா, ஒன்னும் வராது..ஆனா எதிர் திசையிலே 100 பஸ் போகும். அதுவும் அரைவாசி காலியா..\nஇன்னொரு அநியாயமும் இருக்கு.. வீட்டிலே பழய சாதத்தை தின்னு, வெட்டியா கொட்டாவி வுட்டுட்டு உக்காந்து இருக்கறப்போ பாருங்க.. எல்லா வண்டியும் காலியா போகும்..என்னைக்காவது அவசரமா, அவசியமா நாம பிரயாணம் கெளம்புனோமுன்னா..அன்னிக்கு உலகச் சனத்தொகையே ஒன்னா கெளம்பும்..நம்மளோட.. தொண்டு கிழம் கூட தொங்கிக்கிட்டு வரும்..பொம்பளப்புள்ளைங்க கூட புட் போர்டு அடிக்கும்..\n ஒரு வழியா உள்ளே சொர்க்க வாசல்லே புகுந்துட்டோம்ன்னு வைங்க.. எல்லா சீட்டும் காலியா இருக்கும்..ஆனா இட ஒதுக்கீடு நடந்து முடிஞ்சிருக்கும்..பை..குடை..கைச்சீப், .. துண்டு.. புள்ளைங்க..பொண்டாட்டி..எல்லாத்தப் போட்டும் சீட் புடிக்கிற ஒரே இனம் நம்ம இந்திய இனம்தான்..\nஒரு நாளு அப்படித்தான்..சன்னல் வழியா புள்ளயை தூக்கி விட்டு சீட் புடிக்கச் சொன்னான் ஒருத்தன்.. ஏற்கனவே அந்த சீட்டுலே உக்காந்திருந்த இன்னொருத்தன் கடுப்பாயி, சனியனே வெளியிலே போ.. அப்படின்னு சன்னல் வழியாவே தூக்கி பொடியனை வெளியிலே போட்டுட்டான்.. அப்பங்காரன் போயி போலிஸ்காரர் கிட்டே எம்புள்ளய ஒரு பய சனியன்னு திட்டுறான்னு சொன்னான்.. அப்படியா நடந்துச்சி.. நீ போயி அந்த பயலை நான் கூப்டேன்னு சொல்லு..ன்னாராம்.. அப்பங்காரனும் புள்ளையத் தூக்கிக்கிட்டு கெளம்பறப்ப.. நீ மட்டும் பொயிட்டு வா.. அது வரைக்கும் இந்தக் குரங்குக் குட்டிய நான் பாத்துக்கறேன்.. னாராம்.\nசரி ..கதைக்கு வருவோம்.. இந்த சீட் புடிச்ச ஆளுக மூஞ்ச ( முழிச்சுட்டு இருந்தா ) பாக்கணுமே... ஏதோ எம்.எல்.ஏ சீட்டு கெடைச்சது மாதிரி சந்தோஷமா இருப்பாங்க.. செல பய..அடிச்சு புடிச்சு சீட் போட்டு அப்புறம் தான் இந்த பஸ் எங்க போகுதுன்னு பக்கத்தாள கேப்பான்..அப்புறம் எறங்கி ஒடுறதும்.. அந்த சீட்டுக்கு அஞ்சாறு பேர் மல்லுக்கு நிக்கிறதும்...அடேயப்பா..\nநூறு ஆம்பளக பஸ்சுலே இருந்தாக்கூட அவ்வளவு சத்தம் இருக்காது..நாலு பொம்பளக இருந்தாப் போதும் ஒரே அக்குரும்பு தான்.. அவங்க கிட்டே இருக்கறதெல்லாம் அவங்களே சொல்லி விப்பாங்க.. காரணம் கேட்டா ஒன்னும் பெருசா இருக்காது.. இடம் உட மாட்டேங்கறா.. காலை மிதிச்சுட்டா.. அப்படிம்பாங்க... ஆனா சண்டை போட்டுக்கற் ஆளுகளை கவனிச்சு பாருங்க... ஒரு பார்ட்டி நெறையா நகை போட்டுருக்கும்.. காரணம் கேட்டா ஒன்னும் பெருசா இருக்காது.. இடம் உட மாட்டேங்கறா.. காலை மிதிச்சுட்டா.. அப்படிம்பாங்க... ஆனா சண்டை போட்டுக்கற் ஆளுகளை கவனிச்சு பாருங்க... ஒரு பார்ட்டி நெறையா நகை போட்டுருக்கும்.. செல சமயத்திலே இந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் தீவிரமடைஞ்சு..ஆம்பளைகளுக்கும் பரவி, அவங்க பஸ்சுக்கு வெளியிலே சேத்திலே பொறண்டுகிட்டிருப்பாங்க.. இதுக ரெண்டும் ஒன்னா உக்காந்து சன்னல் வழியா பாக்கும்...\nபஸ் உள்ளே எள்ளு போட்டா எண்ணெய் ஆயிரும்.. இதிலே புகுந்து பேனா, ட்யரி, தைலம், சீப்பு, நெல்லு போடுற குதிர், புக் இப்படி பல சாமான் விக்கிற ஆளுக வேற உயிரை எடுப்பாய்ங்க..கடுதாசி குடுத்து காசு கேக்குற கவுரவப் பிச்சை வேறே.. அப்புறம் இன்னொன்னு..இந்த புருசங்காரங்களுக்கு, பஸ் கெளம்புறவரைக்கும் எங்கேயாவது பதுங்கிக்கிட்டு பொண்டாட்டிகள பதற வச்சி பழிதீக்கறதுன்னா,, பால் கோவா சாப்பிடுற மாதிரி..ஆனா பல பொண்டாட்டிங்க டிக்கிட்டு எடுக்கதான் புருசனத் தேடுவாங்க..\nஇந்த ரெண்டு பேரு சீட்டு இருக்கே..அத மாதிரிக் கொடுமை வேறே எதுவும் கிடையாது.. ரெண்டுல ஒன்னு குண்டு.. அப்படிங்கறது காலத்தின் கட்டாயம்... இதில் முதலில் வந்தவர் எவரோ அவரே அதற்கு முதலாளி. மற்றவர் தக்காளி.. இப்��ுடித்தான் பாருங்க.. ஒரு தடவை ஒரு பெர்ர்ர்ர்ரிய ஆளு ரெண்டுபேரு சீட்டுலே சிரமப்பட்டு ஒண்டியா உக்காந்து இருந்தாரு.. வேறே எங்கேயும் இடமில்லாம ஒருத்தன் அவர நகந்து உக்காரச் சொன்னான்.. அவரு முடியாதுன்னு சொல்ல.. இவன் ரெண்டு பேருக்கான சீட்டுன்னு சட்டம் பேச, அவரு சைலண்டா ரெண்டு சீட்டை எடுத்து காட்டினார்.. சரின்னு முன்னாடி போனா அடுத்த சீட்டுலேயும் ஒரு வயசுல சின்ன,,ஆனா டபுள் சைஸ் பையன் உக்காந்திருக்கான்.. நின்னவன் ஒன்னும் சொல்லலே.. ஆனா அவனுக்குத் தெரியாது ரெண்டு குண்டர்களும் அப்பனும் மகனும்ன்னு.. இப்புடித்தான் பாருங்க.. ஒரு தடவை ஒரு பெர்ர்ர்ர்ரிய ஆளு ரெண்டுபேரு சீட்டுலே சிரமப்பட்டு ஒண்டியா உக்காந்து இருந்தாரு.. வேறே எங்கேயும் இடமில்லாம ஒருத்தன் அவர நகந்து உக்காரச் சொன்னான்.. அவரு முடியாதுன்னு சொல்ல.. இவன் ரெண்டு பேருக்கான சீட்டுன்னு சட்டம் பேச, அவரு சைலண்டா ரெண்டு சீட்டை எடுத்து காட்டினார்.. சரின்னு முன்னாடி போனா அடுத்த சீட்டுலேயும் ஒரு வயசுல சின்ன,,ஆனா டபுள் சைஸ் பையன் உக்காந்திருக்கான்.. நின்னவன் ஒன்னும் சொல்லலே.. ஆனா அவனுக்குத் தெரியாது ரெண்டு குண்டர்களும் அப்பனும் மகனும்ன்னு.. இவங்களுக்காகத் தான் குண்டர் தடைச் சட்டம் இருக்கோ.. இவங்களுக்காகத் தான் குண்டர் தடைச் சட்டம் இருக்கோ.. வளமான உடல் படைத்தவர்கள் கோபம் கொள்ள வேண்டாம்..நானும் உங்கள் இனம் தான்.. வளமான உடல் படைத்தவர்கள் கோபம் கொள்ள வேண்டாம்..நானும் உங்கள் இனம் தான்..\nஇருக்கட்டும்.. பஸ்சு ஒரு வழியா கெளம்பிருச்சுன்னு வைங்க.. அப்புறம்தான் இருக்கு விசயமே...\n( எல்லாத்தையும் இப்பவே சொன்னா ருசி இருக்காது.. ரெண்டு நாள் போகட்டுமே..என்ன.. அது மேட்டர்..\nசிரிச்சு சிரிச்சு ஆர்வமா படிச்சுகிட்டு இருந்தேன்,பாதியிலேயே நிறுத்திடீங்கலே ராஜா..\nகாத்திருக்க வைகறதிலே, அப்படி என்ன ஆசை ராஜா\nசரி, காத்துத்தான் இருக்கனும்'ன்னு ஆச்சு.,\nஅடுத்த பதிவை காத்திருந்தே படிச்சுக்கறேன்..\nசுவாரஷ்யமான பதிவுக்கு, நன்றிகள் ராஜா\nநண்பர் ராகவன் போல் தாங்களும் ரசனை நிறைந்த படைப்பாளிதான்\nஇப்படியே ரசனையா பதிவினை தொடரவும்....\nசிரி:D த்து:D க்கொ:D ண்டே:D\nஇருக்கட்டும்.. பஸ்சு ஒரு வழியா கெளம்பிருச்சுன்னு வைங்க.. அப்புறம்தான் இருக்கு விசயமே...\nஆனா அவ்வளவு சீக்கிரம் பஸ் கிளம்பாது.. தனியார் பஸ்ஸா இருந்தா அடுத்து கெளம்பற பஸ்காரன் வந்து கேவலமா திட்டற வரைக்கும் ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கும்.. அரசாங்க பஸ்ன்னா கேக்கவே வேணாம்..எப்போ கெளம்பும்ன்னு அதுக்கே தெரியாது. அதிலே இன்னொரு அநியாயம் நடக்கும் பாருங்க..\nநாம அடிச்சு புடிச்சு ஏறுறதையும், இடம் புடிக்க அல்லாடுறதையும் ஒரு சிப்பந்தி அரைக்கண்ணால் பார்த்து ரசிச்சுட்டு இருப்பாரு. ஒரு வழியா ஏறி குடுத்து வச்சவங்க சீட் புடிச்சு செட்டில் ஆயிடுவாங்க. மத்தவங்க நின்னுக்கிட்டும், தொங்கிக்கிட்டும் இருப்பாங்க. அப்ப இந்த சிப்பந்தி வந்து சொல்லுவாரு..\" இந்த பஸ் பணிமனைக்குப் போகுது.. அதோ அந்த பஸ்லே போயி ஏறிக்குங்க\" அப்படின்னு ஒரு ஒன்னுக்கும் உதவாத லங்கடா வண்டியைக் காட்டுவாரு.\nஅப்புறம் என்ன.. நின்னவன், தொங்குனவன் எல்லாம் ஓடிப்போயி அந்த பஸ்லே ஜம்முன்னு ஒக்காந்துக்குவாங்க..இந்த பஸ்லே உக்காந்து இருந்தவங்க அங்கே போயி இடம் கிடைக்காம ஸ்டாண்டிங் போட்டுக்கிட்டு உக்காந்திருக்கவங்களை \" கருவாட்டுக் கடையை நாய் பார்க்கற மாதிரி\" பரிதாபமா பாத்துட்டிருப்பாங்க..\nஒரு வழியா பஸ் கிளம்பிடும்.. இதிலே பஸ் வாசப்படி இருக்கு பாருங்க.. அதுக்கிட்டே ஜன்னல் ஓர சீட் புடிச்சு உக்காந்து இருக்கறவங்க மாதிரி பரோபகாரி யாரையும் பார்க்க முடியாது..\nதொங்குற பயலுக சாமானுக்கெல்லாம் குப்பத் தொட்டி அவருதான்.. புஸ்தகம், டிப்பன் டப்பா, பம்ப் செட் மோட்டாரு, பொண்டாட்டி தைக்க குடுத்துவிட்ட செருப்பு, தாத்தாவோட யூரின் டெஸ்டுக்கு போற சாம்பிள், ஒத்தைக் கொலுசோட புள்ள, எல்லாத்தையும் அவர்கிட்டெ ஒப்படைச்சுட்டு நிம்மதியா வருவானுங்க.. பாவம்.. இவர் நிம்மதி போயிடும்.. முதல்ல கவனிச்சுருக்க மாட்டாரு.. அப்புறம் தான் பாப்பா கால்லே ஒத்தை கொலுசு இல்லாதது தெரியும்..\" அய்யய்யோ.. இது என்னடா ரோதனை.. எவனோ லவட்டிக்கிட்டு பூட்டான்.. பஸ்-ஸ்டாண்டு போனப்புறம் நம்மள வாயிலேயே மிதிக்கப்போறான் புள்ளயக் கொடுத்தவன்.\" ங்குற நெனப்புலேயே பாதி உசுரு போயிரும்.. எவனோ லவட்டிக்கிட்டு பூட்டான்.. பஸ்-ஸ்டாண்டு போனப்புறம் நம்மள வாயிலேயே மிதிக்கப்போறான் புள்ளயக் கொடுத்தவன்.\" ங்குற நெனப்புலேயே பாதி உசுரு போயிரும்.. இந்த புள்ளய வாங்கிக்கிட்டு அவரு படுற மனக்கிலேசம், கல்யாணம் ஆகாம புள்ளய வாங்குனவள் கூட பட மாட்டா..\nஅவருக்குப�� பக்கத்திலே-- ரெண்டுபேர் சீட்டு ஒரத்திலே-- நடைபாதையை ஒட்டி ஒரு ஆள் உக்காந்திருப்பான் பாருங்க..\nஅவன் பாடு இன்னும் மோசம்.. பாதி நேரம் அவன் தோள் மேலே ஏறி குந்திக்கிட்டுதான் நடத்துனர் டிக்கிட்டு போடுவாரு.. அது மட்டும் இல்லே.. போறவன், வர்றவன் எல்லாம் எறங்குற், ஏறுற அவசரத்திலே அவன் தலையைப் பதம் பார்த்துட்டுத் தான் போவானுங்க..வருவானுங்க.. அது மட்டும் இல்லே.. போறவன், வர்றவன் எல்லாம் எறங்குற், ஏறுற அவசரத்திலே அவன் தலையைப் பதம் பார்த்துட்டுத் தான் போவானுங்க..வருவானுங்க.. அதிலும் வழுக்கைத் தலையா வேறே இருந்துட்டா.. கேக்கவே வேணாம்.. அதிலும் வழுக்கைத் தலையா வேறே இருந்துட்டா.. கேக்கவே வேணாம்.. க்ரைம் ரேட் கூடிக்கிட்டே போகும்..\nஇது இப்படின்னா.. மத்த சீட்டுலே தூங்கி (கோட்டுவாய்) வழியற பயலுக ரவுசு படுமோசம்.. அதிலும் சில பயலுக... 'வாழ்க்கையிலே இனிமே தூங்க வாய்ப்பே கிடைக்காதது மாதிரி' தூங்குவானுக. இன்னும் சிலபேரு உண்மையிலேயே தூஙகுறானா.. இல்லே தோள்ல சாய்ஞ்சுக்கிட்டு செல் போனை நோட்டம் உடுறானான்னே கண்டுபிடிக்க முடியாது..\nதூங்கறவன் கதை இப்படின்னா.. அவனுக்கு பக்கத்துலே உக்காந்துருக்குறவன் இன்னும் வில்லங்கமான பார்ட்டியா இருப்பான்.. தூங்கறவனை சொல்லி சொல்லி பாப்பான்.. தூங்காதேன்னு.. அவண்தான் கேட்க மாட்டானே.. அவன் தூக்கம் அவனை உடாது.. அவன் தூக்கம் அவனை உடாது.. முழிச்சுட்டு இருக்கறவன் என்ன பண்ணுவான் தெரியும்மா.. முழிச்சுட்டு இருக்கறவன் என்ன பண்ணுவான் தெரியும்மா.. எங்கேயாவது பஸ் லேசா ஸ்லோ ஆனா போதும்.. டக்குன்னு முன்னே நகந்துக்குவான்.. எங்கேயாவது பஸ் லேசா ஸ்லோ ஆனா போதும்.. டக்குன்னு முன்னே நகந்துக்குவான்.. தூங்கறவன் அவன் தோள்பட்டையிலிருந்து நழுவி, சீட்டு சாய்மானத்துலே மோதி, உக்காந்திருக்கறவன் முதுகுக்கும் சாய்மானத்துக்கும் நடுவிலே மாட்டிக்குவான்.. இப்போ முன்னாலே நகந்த முழிச்சுட்டிருக்குற பாவிப்பய.. வேணும்ன்னே பின்னாலே நகர்ந்து விழுந்தவனை மேலும் நசுக்குவான்..\nஅப்புறம் அந்தப் பய தூங்குவான்ங்கறீங்க...\nஉக்காந்து இருக்கறவங்க கதை இப்படின்னா, நின்னுக்கிட்டு வர்றவனுக அக்குரும்பு இருக்குதே.. அது இன்னும் ரகளை.. அடுத்த முறை அதைப் பற்றிப் பார்ப்போமா..\nஎப்படி இவ்வளவு ரசனையா எழுதுறீங்க....\nஎழுதுவதே ஒரு கலை - அதிலும்\nஎழுத்துப���ழை இல்லாமல் எழுதுவது ஒரு அழகு - அப்புரம்\nஇந்த நோட்டம் விட்டு குசும்பு செர்த்து எழுதுவது மாபெரும் கலைதான்....\nதங்கள் அனைவரின் ஆதரவும் பாராட்டும் தொடர்ந்தால் முடியாதது எதுவுமில்லை.\nநம் மன்றத்தை என் வீடாகவே உணர்கிறேன்.\nஅருமையான படைப்பு.. சிரித்துச் சிரித்து வயிறு புண்ணானதே.. அடாடா.. இவ்வளவு சிரித்து மிக நீண்ட நாட்களாகிவிட்டன.. வாழ்த்துக்கள்.\nநீங்க வந்த வரிக்கு எழுதிகினே போங்கா, நாங்க பின்னாடி படிச்சிகினே வாரோம்...\nமுழிச்சுட்டு இருக்கறவன் என்ன பண்ணுவான் தெரியும்மா.. எங்கேயாவது பஸ் லேசா ஸ்லோ ஆனா போதும்.. டக்குன்னு முன்னே நகந்துக்குவான்.. எங்கேயாவது பஸ் லேசா ஸ்லோ ஆனா போதும்.. டக்குன்னு முன்னே நகந்துக்குவான்.. தூங்கறவன் அவன் தோள்பட்டையிலிருந்து நழுவி, சீட்டு சாய்மானத்துலே மோதி, உக்காந்திருக்கறவன் முதுகுக்கும் சாய்மானத்துக்கும் நடுவிலே மாட்டிக்குவான்.. இப்போ முன்னாலே நகந்த முழிச்சுட்டிருக்குற பாவிப்பய.. வேணும்ன்னே பின்னாலே நகர்ந்து விழுந்தவனை மேலும் நசுக்குவான்..\nஅப்புறம் அந்தப் பய தூங்குவான்ங்கறீங்க...\nஎப்பவாவது என்னோட பக்கத்து சீட்டில தூங்கினீரா என்ன\nமெயின்கார்டு கேட்ல துவாக்குடி போற பஸ்ஸு (கொஞ்ச நாளைக்கு முன்னாடி) பிடிச்சுருக்கீங்க போல... சும்மா ராவா போட்டுத் தாக்கறீங்க\nஅதிலயும் அந்த உவமான உவமேயங்களுக்காகவே இன்னொரு தடவை இதைப் படிச்சு ரசிச்சேன்... இன்னும் நிறைய நிறைய எழுதுங்க.\nகலக்கலோ கலக்கல்.. நம்மூரில் பஸ் பயணிப்பது போல் ஒரு உணர்வு.. கலக்குறீங்க.. இன்னும் தொடருங்க ராசா....\nசெம அசத்தல் ராஜா ... கலக்கி எடுத்துட்டீங்க\nவசிப்பிடம் மன்னை டு திருச்சின்னா சும்மாவா என்ன\nபஸ்ஸில் வரும் குடிமகன்கள்... அவர்தம் வாய்வழி வழியும் நற்றமிழ் நாறா வார்த்தைகள்... வாந்தி மகாத்மியங்கள்...\nகண்ணில் திணிக்கப்படும் விஜயகாந்த் பட வீடியோக்கள்..\nநிமிடக்கணக்கில் மட்டுமே குடித்தனம் பண்ண விழையும் இடிமன்னர்கள்..\nஇன்னும் இன்னும் என்னென்னவோ அக்குரும்புகள்...\nபஸ் பயணம் என்றாலே பயமாயிருக்குப்பா...\nஉங்கள் எழுத்துத் திறமை ரசிக்க வைக்கிறது. பாராட்டுகள் ராஜா\nஉக்காந்து இருக்கறவங்க கதை இப்படின்னா, நின்னுக்கிட்டு வர்றவனுக அக்குரும்பு இருக்குதே.. அது இன்னும் ரகளை..\nஇந்த பஸ்சுல போகும் போது பாத்தீங்கன்னா.. செல பயலுக பு��்போர்டுல தொங்கிக்கிட்டே வருவாய்ங்க.. 100 பேரு இறங்கிப் போனாலும் அவிங்க உள்ள வந்து குத்தவைக்க மாட்டாய்ங்க.. ஆனா பாருங்க.. உள்ள தேமேன்னு நிக்கிற ஆளுகளாப் பாத்து \" யோவ்.. பெருசு.. உள்ள போய்யா.. நாங்க தொங்கிக்கிட்டு வர்றோமில்ல..\" அப்படின்னு ஸ்டாப்பிங்குக்கு ஸ்டாப்பிங் மெரட்டிக்கிட்டே வருவாய்ங்க.. என்னமோ இவனுக தொங்கி தொங்கி மனுஷ குலத்துக்கு தொண்டாற்றுற மாதிரி..\" அப்படின்னு ஸ்டாப்பிங்குக்கு ஸ்டாப்பிங் மெரட்டிக்கிட்டே வருவாய்ங்க.. என்னமோ இவனுக தொங்கி தொங்கி மனுஷ குலத்துக்கு தொண்டாற்றுற மாதிரி.. அதுவும் வயசாளிங்களாப் பாத்துதான் மெரட்டுவாய்ங்க.. எளச மெரட்டுனா எட்டி வாயிலேயே மிதிச்சுட்டாய்ங்கன்னா.. அதுவும் வயசாளிங்களாப் பாத்துதான் மெரட்டுவாய்ங்க.. எளச மெரட்டுனா எட்டி வாயிலேயே மிதிச்சுட்டாய்ங்கன்னா..\nஅப்புடியும் ஓவர் வெவரமான பெருசுககிட்டே \" உள்ள போ.. உள்ள போ\"ன்னு சொல்லிட்டாய்ங்கன்னு வைங்க..\nஅதுக என்ன சொல்லும் தெரியுமா.. \" இனிமே உன்ன கத்தியாலே சொருவிட்டுதான் 'உள்ள' போகணும்\" \" இனிமே உன்ன கத்தியாலே சொருவிட்டுதான் 'உள்ள' போகணும்\" \nநடுவிலே நின்னுகிட்டு வாராக பாருங்க.. அவுக தான் பாவப்பட்ட ஆளுக. ஏன்னா, ரெண்டு படியிலே தொங்குற பயகளும் உள்ள நகந்து போ..போன்னா எங்கிட்டுதான் போவாக..\nஇப்புடி நின்னுக்கிட்டே வர்ற ஆளுகள வெறுப்பேத்தற மாதிரி சில காரியம் நடக்கும்.. எதாவது ஸ்டாப்பிங் வரும்போது உக்காந்துக்கிட்டு வர்ற ஆள் திடீர்ன்னு எந்திரிப்பான்.. நிக்கிற ஆளுக உடனே வியூகம் வகுப்பாய்ங்க.. எப்புடி அந்த சீட்ட கைப்பத்தலாமுன்னு..\nஆனா எந்திரிச்சு நின்ன பய, ஸ்டாப்பிங் வந்தவுடன டக்குன்னு திரும்பவும் உக்காந்துக்குவான். திட்டம் போட்ட ஆளுக மூஞ்சு தொங்கிப் போயிரும். மனசுக்குள்ள அந்த ஆள் வம்சத்தையே நாறடிச்சு திருப்தி பட்டுக்குவானுக. நைஸா அவன்கிட்டே கேப்பாய்ங்க..\n\" ஏன் பங்காளி.. எறங்கலயா..\n நான் கடைசி ஸ்டாப்பிங்லே எறங்கணும்\"\n\" ஊட்டுக்காரி இருக்காளான்னு பார்த்தேன்..\nஇவன் நக்கலை அவன் புரிஞ்சுக்கிட்டு ஒரு மொறை மொறைப்பான்.\nஇன்னும் செல பயக இருக்காய்ங்க.. \"இம்புட்டு நேரம் உக்காந்து வந்தோம்.. எறங்கத்தான் போறோம்.. பாவம்.. பக்கத்துல நின்னுக்கிட்டு வர்றவர் உக்காரட்டும்\" அப்படின்னு நெனைக்கவே மாட்டானுக.. எங்கேயோ நிக்கிற ஆள சத்த��் போட்டு கூப்பிட்டு, தன் சீட்டுல உக்காரச் சொல்லி வாரிசு நியமனம் பண்ணிட்டு எறங்கிப் போவானுக..\nபஸ் சீட்டுக்கே இப்படின்னா... அரசியல்லே நாம யாரையும் குத்தம் சொல்லலாமோ..\n எந்த விஷயமும் சுவாரஸ்யம் குறையும் முன்பே முடிவுக்கு வருவதே நல்லது.. இத்துடன் இத்திரி நிறைவுறுகிறது..\nதங்கள் பின்னூட்டங்களையும், விமரிசனங்களையும் எதிர்நோக்கி..\nஇனிமே உன்ன கத்தியாலே சொருவிட்டுதான் 'உள்ள' போகணும்\" \n\" ஊட்டுக்காரி இருக்காளான்னு பார்த்தேன்..\nஅடுத்த பதிவு எப்பொழுது ஆரம்பம்\nகடைசியில் சுவாரய்ம் குறையும் போது நிறுத்திக்கொண்டீரே.. சமத்து....\nபடிக்கட்டு பயணம் ஒரு இன்பம் தான்... அனுபவித்தவருக்கு தான் தெரியும் அதன் மகிமை\nபஸ்ஸூல எடம் போடுறதுல நான் தில்லாலங்கடி. இந்த உடம்பை வச்சுக்கிட்டும் எப்படியோ நொழஞ்சுருவேன். குறிப்பா ராத்திரி ஒம்போது மணிக்குமேல திருச்சி மெயின்கார்டுகேட்டுல இருந்து துவாக்குடிக்குப் போற பஸ்ஸூ இருக்கே... அது வரவேண்டியதுதான் தாமசம், நம்ம மக்கள் பாஞ்சு புகுந்து கர்ச்சீப்பு, பை, புத்தகம், புள்ளை (மீதிய நீங்களே சொல்லிட்டீங்களே) அது இதுன்னு பனியன் ஜட்டி தவிர எல்லாத்தையும் போட்டு எடம் புடிப்பாக அந்தக் கூட்டத்திலயும் எடத்தைப் போட்டு எங்கூட வந்தவகளை ஏலம் போட்டுக் கூப்பிட்டு ஒக்கார வரவகளைச் சாம தான பேத தண்ட (நம்மள விட சின்னப் பயலுகளா இருந்தா மட்டும் கடைசி) உபாயங்களை வச்சு ஒக்கார வச்சுட்டுதேன் மூச்சு வரும்\nசரிதாங்க ... அப்படியே அடுத்த திரியை ஆரம்பிச்சுருங்க.\nஅருமை அருமை ராஜா.... நகைச்சுவை எப்படி எழுதறீங்க\nராஜா, பதிவு மிகவும் அருமை... ரொம்ப சுவாரசியமா இருந்தது எனக்கு என்னோட கல்லூரி நாட்கள் ஞாபகம் வந்துருச்சு... நீங்க சொன்ன எல்லாமும் நான் நேரடியா பாத்திருக்கேன்... ரொம்ப ரசித்து ரசித்து பதிவு செய்துள்ளீர்கள்...\nஒரு வாட்டி பஸ்ஸுல போறப்ப இப்படித்தான்... ஒரு கிழவி தெற்குதெரு பஸ் ஸ்டொப்பில ஏரிச்சு.... கண்டக்டர் கிட்ட செம மொக்கைய போட்டுக்கிட்டு வந்துச்சு... திடீர்னு அவரு ஏதோ சந்தேகம் வந்து டிக்கெட் எடுத்தியான்னு கேட்டரு... அதுக்கு அந்த கிழவிக்கு வந்த கோவத்த பாக்கணுமே....\nகன்னா பின்னானு கத்த ஆரம்பிச்சிடுச்சு... ஒரு கட்டத்துல அது சொல்லிச்சு... \"டாய் என்னடா னெனாச்சிக்கிட்டு இருக்க என்னய பத்தி நான் யார் தெரியுமா இந்திரா காந்தி என் கூட உக்காந்து தான் சாப்பிடுவாங்க... இப்போவே போயி அவங்க கிட்ட complaint பண்றேன்\" அப்படின்னு சொல்லிச்சு...\nநம்ம conducturக்கு ஒரே சிரிப்பு... உடனே அந்த கிழவிய ஹை கோர்ட்டு கிட்ட இறக்கி விட்டுட்டு சொன்னாரு \" இந்திரா காந்தி இப்போ கோர்ட்டுல தான் இருக்காங்க, நீ போயி பேசிட்டு வா\" அப்படின்னு சொல்லி இறக்கி விட்டுட்டாரு.... அதுவும் சரின்னு சொல்லி இறங்கிச்சு...\nயப்பா அன்னைக்கு பூரா சிரிச்சு சிரிச்சு வயிறு புன்ணா போயிடுச்சு...\nராஜா... இன்னைக்கு தான் இந்த திரியைப் பார்த்தேன்.. அதனாலேயே முழுக்க படிக்க முடிஞ்சது.. சில விஷயங்களைப் பார்த்து நாம சிரிக்கலாம்... அதை அப்படியே அடுத்தவங்க கிட்ட கொண்டுபோய் சேர்க்கறதுக்கு ஒரு திறமை வேணும்... அது உங்ககிட்ட நிறையவே இருக்கு... நான் இதை அலுவலகத்தில் இருக்கும்போது படித்தேன். என்னால் உண்மையிலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை. உணர்ந்த அனுபவங்களை நேரடியாக படித்ததனாலோ என்னவோ அதிலும் எவனாவது எழுந்துபானுங்களானு காத்திட்டிருக்கும்போது எழுந்து எழுந்து உட்கார்ந்து படம் காட்டுவானுங்களே.... அது நிஜம் ராஜா அவர்களே... தொடர்ந்து இது போல் எங்களை சிரிக்க வையுங்களேன்....\nசெம கலக்கல் பதிவு.. பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் இது மாதிரியான அனுபவம் கண்டிப்பா இருக்கும்.\nஅதுக்கிட்டே ஜன்னல் ஓர சீட் புடிச்சு உக்காந்து இருக்கறவங்க மாதிரி பரோபகாரி யாரையும் பார்க்க முடியாது..\nதொங்குற பயலுக சாமானுக்கெல்லாம் குப்பத் தொட்டி அவருதான்.. புஸ்தகம், டிப்பன் டப்பா, பம்ப் செட் மோட்டாரு, பொண்டாட்டி தைக்க குடுத்துவிட்ட செருப்பு, தாத்தாவோட யூரின் டெஸ்டுக்கு போற சாம்பிள், ஒத்தைக் கொலுசோட புள்ள, எல்லாத்தையும் அவர்கிட்டெ ஒப்படைச்சுட்டு நிம்மதியா வருவானுங்க.. பாவம்.. இவர் நிம்மதி போயிடும்.. முதல்ல கவனிச்சுருக்க மாட்டாரு.. அப்புறம் தான் பாப்பா கால்லே ஒத்தை கொலுசு இல்லாதது தெரியும்..\" அய்யய்யோ.. இது என்னடா ரோதனை.. எவனோ லவட்டிக்கிட்டு பூட்டான்.. பஸ்-ஸ்டாண்டு போனப்புறம் நம்மள வாயிலேயே மிதிக்கப்போறான் புள்ளயக் கொடுத்தவன்.\" ங்குற நெனப்புலேயே பாதி உசுரு போயிரும்.. எவனோ லவட்டிக்கிட்டு பூட்டான்.. பஸ்-ஸ்டாண்டு போனப்புறம் நம்மள வாயிலேயே மிதிக்கப்போறான் புள்ளயக் கொடுத்தவன்.\" ங்குற நெனப்புலேயே பாதி உசுரு ப���யிரும்.. இந்த புள்ளய வாங்கிக்கிட்டு அவரு படுற மனக்கிலேசம், கல்யாணம் ஆகாம புள்ளய வாங்குனவள் கூட பட மாட்டா..\nமெயின்கார்டு கேட்ல துவாக்குடி போற பஸ்ஸு (கொஞ்ச நாளைக்கு முன்னாடி) பிடிச்சுருக்கீங்க போல... சும்மா ராவா போட்டுத் தாக்கறீங்க\nஅதிலயும் அந்த உவமான உவமேயங்களுக்காகவே இன்னொரு தடவை இதைப் படிச்சு ரசிச்சேன்... இன்னும் நிறைய நிறைய எழுதுங்க.\nஹய்யோ அந்த ஆர்.ஈ.சி போறதுக்குள்ள அப்பப்பா.....\nகாலையில பள்ளிக்கூடம் செல்லும்போது இப்படி நாங்கள் பலதடவை பயணித்தது உண்டு.. இனிய அனுபவம்.\nபெரியம்மா படம் பாடல் ஞாபகம் வந்தது...\nஒரு முறை பேருந்து வேகமாக செல்லவே \"நான் டிக்கெட் சத்திரத்துக்கு தான் எடுத்தேன், மேலே போக அல்ல\" என்று நக்கலடித்தது நினைவுக்கு வருது\nஉனக்கும் ஆர்.ஈ.சி க்கும் சம்பந்தம் கிடையாது எதுக்கு பிரதீபை வம்புக்கு இலுக்கிறாய்\nஎப்படி இவ்வளவு ரசனையா எழுதுறீங்க....\nஎழுதுவதே ஒரு கலை - அதிலும்\nஎழுத்துபிழை இல்லாமல் தட்டச்சு செய்து எழுதுவது ஒரு அழகு - அப்புரம் இந்த நோட்டம் விட்டு குசும்பு நகைச்சுவை சேர்த்து எழுதுவது மாபெரும் கலைதான்\nஇன்னொரு லின்க் நாளைக்கு தரேன்..\nஇதை படிக்கும் போது என்னால் கணிணியின் முன் அமர்ந்திருப்பது போல் உணரமுடியவில்லை. ஏதோ ஒரு பாடாவதி டவுன் பஸ்ஸில், ஏகப்பட்ட அமளிகளுக்கு நடுவே அமர்ந்திருப்பது போல் ஒரு உணர்வு.. பேரு தான் ராஜா-ன்னா எழுதுறதிலேயும் ராஜா போலிருக்கே.. பேரு தான் ராஜா-ன்னா எழுதுறதிலேயும் ராஜா போலிருக்கே.. நகைச்சுவை எழுதும் கலையை கரைத்துக் குடித்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் பெரும்பாலான சம்பவங்கள் நம் அனைவரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. ஆனால், எல்லோராலும் இத்தனை நகைச்சுவையுடனும், மொழிப்பிரவாகத்துடனும், நினைவாற்றலுடனும் எழுத முடியாது. ஐயா ராஜா.. நகைச்சுவை எழுதும் கலையை கரைத்துக் குடித்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் பெரும்பாலான சம்பவங்கள் நம் அனைவரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. ஆனால், எல்லோராலும் இத்தனை நகைச்சுவையுடனும், மொழிப்பிரவாகத்துடனும், நினைவாற்றலுடனும் எழுத முடியாது. ஐயா ராஜா.. இது வரமைய்யா உங்களுக்கு.. கொடுத்த வரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். இல்லையென்றால் கிடைத்தவரம் சரியாக பயன்படுத்தாத காரணத்தால் பறிக்கப்படும்..\nராஜா அண்ணா திரும்ப சென்றல்பஸ்டான்டுல இருந்து சந்திரம் போன அனுபவம் வந்தது இப்ப பாலகரை பாலம் சரிஆயிடுச்சா இல்லையா அந்த தென்னுர்ல நிக்கும்பாருங்க பஸ்சு இங்சு இங்சுசா நகரும் போது வரும் வெறுப்புபாருங்க யப்பா அது ஞாபகம் வந்தது\nவாழ்த்துக்கள் திருச்சிபயணம் ஞாபகபடுத்தியதற்கு தொடருங்கள் நன்றி\n\"பஸ் பயணங்களில்\" ஞாபகங்களை நினைவுப்படுத்தியிருக்கிறீர்கள் ஹாஷ்யமாவும் சுவாரஷ்யமாவும் எழுதிறீங்க நல்லாருக்கு உங்கள் நகைச்சுவை எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்கள்.\nஎன்கிட்ட ரெண்டு மூணு பேரு வந்து என்னங்க தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டுட்டு போறாங்க சார்.\nராஜா..\\வேர் ; சன்னா நல்லூர். விழுது மன்னார்குடி. கிளை ; திருச்சி.\nதூள் படைப்பு மாமே பிரமாதம்\nசிறி பொறியிலிருந்து பெரும் தீ...\nசிரிப்பாய்த் தந்தாலும் சிந்திக்கவேண்டிய விடயங்களும் அதிகம் தந்திருக்கின்றீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/131734", "date_download": "2019-08-22T11:32:10Z", "digest": "sha1:C4XYAHVJ6U73WDJJ25SDLTDXEV57ZFMU", "length": 4969, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 31-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nயாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு\nஎவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை: கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nநள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி.... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸில் மதுமிதாவின் ஒருநாள் சம்பளம் என்ன தெரியுமா பொலிசில் புகார் அளித்த விஜய் டிவி\nகாமெடி அதகளம், ஜாம்பி படத்தின் செம்ம காமெடி ட்ரைலர்2\nபிக்பாஸில் அபிராமியின் பிரிவால் வாடும் முகேன்- அவரை மறக்க என்னவெல்லாம் செய்கிறார் பாருங்க\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nதேர்வு அறையில் வைத்து மாணவியிடம் பேராசிரியர் செய்த செயல்..\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கமெராக்கள் விலை எவ்வளவு தெரியுமா இத்தனை இடங்களில் உள்ளதா\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் முதல் வார முழு வசூல் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/wp/index.php/gene-that-halts-cancer-growth-discovered/", "date_download": "2019-08-22T12:34:33Z", "digest": "sha1:2P2C2ZE4W3ESD2L54DHDAEB3TQB7KESB", "length": 7965, "nlines": 158, "source_domain": "hosuronline.com", "title": "Gene that halts cancer growth discovered", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதரவுக் கொள்கை Privacy Policy\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 22, 2019\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவெள்ளிக்கிழமை, மே 24, 2013\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\nஒரு பதிலை இடவும் பதில் விட்டுவிடுக\nஒரு கருத்தை பதிவிட உள் நுழையவும்\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\nஅ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, மே 12, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/193646?ref=archive-feed", "date_download": "2019-08-22T11:17:40Z", "digest": "sha1:ZFWUKRWRA45KEI3JIVC7IW76S7EGRQYO", "length": 11051, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "அமெரிக்காவால் தேடப்படும் சீனப்பிரபலத்தை கைது செய்த கனடா: பிரமாண்ட சர்வதேச அரசியல் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவால் தேடப்படும் சீனப்பிரபலத்தை கைது செய்த கனடா: பிரமாண்ட சர்வதேச அர���ியல் பின்னணி\nசீன நிறுவனம் ஒன்றின் தலைமை பொருளாதார அலுவலரான பெண் ஒருவர் கனடா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கைதுக்குப் பின்னால் பிரமாண்ட சர்வதேச அரசியல் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.\nHuawei Technologie என்பது சீனாவின் பன்னாட்டு தொலைக்கட்டுப்பாடு மற்றும் மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகும்.\nஅதன் தலைமை பொருளாதார அலுவலரான Meng Wanzhou, வான்கூவரில் கனடா பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார், அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறார்.\nMeng Wanzhou, Huawei நிறுவனத்தின் தலைமை பொருளாதார அலுவலர் மட்டுமல்லாது, அதன் துணை தலைவரும், அந்நிறுவனத்தின் தலைவரான Ren Zhengfeiஇன் மகளுமாவார்.\nMeng Wanzhou கைது செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் பெரிய சர்வதேச அரசியல் உள்ளது.\nஅதாவது, Huawei ஒரு சீன நிறுவனம், அது தனது மொபைல் போன்களில் அமெரிக்க தொழில்நுட்பத்தையும் சில மிண்ணனு பொருட்களையும் பயன்படுத்துகிறது. ஆனால் அது தனது தயாரிப்புகளை ஈரானுக்கும் வட கொரியாவுக்கும் ஏற்றுமதி செய்கிறது.\nஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில் அமெரிக்கா இதை விரும்பவில்லை.\nமேலும் சாம்சங்கை அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த ஆப்பிள் மொபைல்களின் விற்பனையை Huawei முந்தி உலகின் இரண்டாம் இடத்திலுள்ள மொபைல் உற்பத்தியாளராக வந்துவிட்டது வேறு அமெரிக்காவின் கண்ணை உறுத்துகிறது.\nHuawei தயாரிப்புகளை முடக்க அமெரிக்கா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், Huawei போன்களை அணு ஆயுதங்கள் தொடர்பான கட்டிடங்கள் அருகில் பயன்படுத்தக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டு அதை கையெழுத்திட்டதும், பாதுகாப்புத்துறை ஒப்பந்ததாரர்கள் Huawei நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்தக்கூடாது என்று அமெரிக்க நாடாளுமன்றம் மசோதா ஒன்றை நிறைவேற்றியதும் குறிப்பிடத்தக்கவையாகும்.\nஏற்கனவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகப்போர் நடைபெற்றுவரும் நிலையில், தடைகளை மீறியதாக Meng Wanzhou கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் Meng Wanzhouவைக் கைது செய்ததற்காக அமெரிக்கா கனடாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.\nஈரானுக்கெதிரான அமெரிக்க தடைகளை மீறிய சீன நிறுவனத்தின் தலைமை பொருளாதார அல��வலரைக் கைது செய்த கனேடிய கூட்டாளிகளுக்கு அமெரிக்கர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள் என்று அமெரிக்க செனேட்டர் Ben Sasse தெரிவித்துள்ளார்.\nஅதே நேரத்தில் சீனாவுக்கான முன்னாள் தூதரான David Mulroney, இதனால் சீனாவில் வாழும் அமெரிக்க மற்றும் கனேடிய வர்த்தகத் துறையினர் பழிவாங்கப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/ford-ecosport-and-tata-nexon.htm", "date_download": "2019-08-22T11:57:11Z", "digest": "sha1:MNHZHP4YINCVS4R7TOBQVMGTDMY5TFKL", "length": 31083, "nlines": 674, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் vs டாடா நிக்சன் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுநிக்சன் போட்டியாக இக்கோஸ்போர்ட்\nடாடா நிக்சன் போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட் ஒப்பீடு\nடாடா நிக்சன் போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nநீங்கள் வாங்க வேண்டுமா போர்டு இக்கோஸ்போர்ட் அல்லது டாடா நிக்சன் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. போர்டு இக்கோஸ்போர்ட் டாடா நிக்சன் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 7.81 லட்சம் லட்சத்திற்கு 1.5 பெட்ரோல் ambiente (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 6.58 லட்சம் லட்சத்திற்கு 1.2 revotron எக்ஸ்இ (பெட்ரோல்). ecosport வில் 1498 cc (டீசல் top model) engine, ஆனால் nexon ல் 1497 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ecosport வின் மைலேஜ் 23.0 kmpl (டீசல் top model) மற்றும் இந்த nexon ன் மைலேஜ் 21.5 kmpl (டீசல் top model).\nசலுகைகள் & தள்ளுபடி No No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெ���்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes Yes\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் No Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு No No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் No Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி Yes No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் Yes No\nபேட்டரி சேமிப்பு கருவி No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் Yes No\nகிளெச் லாக் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nமுட்டி ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மா��ிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes Yes\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nகிரோம் கிரில் No No\nகிரோம் கார்னிஷ் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nFord EcoSport and Tata Nexon வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nவீடியோக்கள் அதன் போர்டு இக்கோஸ்போர்ட் ஆன்டு டாடா நிக்சன்\nஒத்த கார்களுடன் இக்கோஸ்போர்ட் ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nமஹிந்திரா XUV300 போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nரெனால்ட் டஸ்டர் போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nமாருதி Vitara Brezza போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் நிக்சன் ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக டாடா நிக்சன்\nமாருதி Vitara Brezza போட்டியாக டாடா நிக்சன்\nமாருதி பாலினோ போட்டியாக டாடா நிக்சன்\nமஹிந்திரா XUV300 போட்டியாக டாடா நிக்சன்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக டாடா நிக்சன்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன இக்கோஸ்போர்ட் ஆன்டு நிக்சன்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/30/7500-crore-dollar-currency-swap-between-india-japan-strengthn-indian-economy-012921.html", "date_download": "2019-08-22T11:46:14Z", "digest": "sha1:5LG75TALTSBHHMALY3UG77QPAFDGTUGA", "length": 24633, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூபாய் மதிப்பு மற்றும் பொருளாதாரத்தினை உயர்த்த ஜப்பானுடன் மோடி போட்ட 75,00 கோடி டாலர் டீல்! | 7500 Crore Dollar Currency Swap Between India And Japan To Strengthen Indian Economy - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூபாய் மதிப்பு மற்றும் பொருளாதாரத்தினை உயர்த்த ஜப்பானுடன் மோடி போட்ட 75,00 கோடி டாலர் டீல்\nரூபாய் மதிப்பு மற்றும் பொருளாதாரத்தினை உயர்த்த ஜப்பானுடன் மோடி போட்ட 75,00 கோடி டாலர் டீல்\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n1 hr ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\n1 hr ago 550 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n2 hrs ago ஒரு கிலோ டீ விலை 75,000 ரூபாயா.. இதில் ஒரு கப் டீயின் விலை என்ன..\n2 hrs ago இனி வாடிக்கையாளர் பணபரிமாற்றத்தை இந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி\nMovies விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\nNews ப.சிதம்பரத்தை கூப்பிட்டதே ஒருமுறைதான்.. ஒத்துழைப்பு இல்லை என்று சொல்ல கூடாது.. அபிஷேக் சிங்வி வாதம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 5 நாட்கள் சுற்றுப் பயணமாக ஜப்பான் சென்ற போது புல்லட் ரயில், கடற்படை கூட்டு என 6 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதில் முக்கியமான ஒன்று 75,000 கோடி டாலர் மதிப்பிலான கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தமாகும்.\nஜப்பான் இடையிலான இந்தக் கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தம் இந்தியாவின் பெருளாதாரத்தின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nகடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் செய்யப்பட்ட சில வட்டி விகித சீர் திருத்தங்களால் பிற நாடுகளின் நாணயங்கள் எதிரான டாலர் மதிப்பு அதிகரித்தது. எனவே இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரம் கேள்விக்குறியான நிலையில் சரிந்து வரும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டனர்.\nமுதலீடுகளை ஈர்க்கச் செய்யப்பட்ட நடவடிக்கைகள்\nநடப்பு கணக்குப் பற்றாக்குறை, ரூபாய் மதிப்புச் சரிவு போன்ற காரணங்களால் இந்திய சந்தை மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை இழந்ததால் அரசுக்கு மிகப் பெரிய தலைவலியாய் மாறியது. இந்நிலையில் இதனைச் சரி செய்ய அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், கடன் பத்திரங்கள் வெளியிடுதல், இறக்குமதியைக் குறைத்தல், ஏற்றுமதியை அதிகரித்தல் போன்ற பணிகளில் அரசு இயங்கி வந்தது.\nரூபாய் மதிப்பு சரிவால் இந்திய சந்தை மீதான நம்பிக்கையினை இழந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தக் கரன்சி பரிமாற்ற முறை மூலம் நம்பிக்கை வரும் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தக் கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தம் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்க உதவுவது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க விரும்பும் இந்திய நிறுவனங்களின் செலவுகளையும் குறைக்கும். ஜப்பான், இந்தியா இடை��ிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கான மற்றொரு மைல்கல்லாகவும் இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.\nமேலும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பிரமதர்களுக்கு இடையிலான நெருக்கத்தினை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் இதற்கு முன்பு இருந்த கரன்சி பரிமாற்ற ஒப்பந்தத்தில் கூடுதலாக 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் அந்நிய செலாவணிக்கு சிறந்த உறுதிப்பாடு கிடைக்கும் என்றும் நாட்டின் சந்தை மூலதனம் வலுப்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஅரசு செய்துள்ள இந்த ஏற்பாடுகளால் வெளிநாட்டு முதலீடுகளை ஈட்டுவதில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் அமையும். இந்தியாவால் எப்போது வேண்டுமானாலும் வெளிநாட்டு முதலீடு தேவைப்படும் போது எல்லாம் இந்தப் பணத்தினை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n3 ஏக்கர் பிளாட் ரூ. 2238 கோடி - மும்பையில் வாங்கிய ஜப்பான் நிறுவனம்\n38-வது ஆண்டாக ஜப்பானில் குழந்தைகள் எண்ணிக்கை சரிவு..\nஎன்னாது தங்க வாரமா.. அப்படின்னா லீவா... கதிகலங்கி நிற்கும் ஜப்பானியர்கள்\nகுழந்தையின்மையால் சரிந்த ஜப்பான் கதை தெரியுமா.. குழந்தைகள் இல்லைன்னா பொருளாதாரம் என்ன ஆகும்\nஅமெரிக்காவிடம் 100 பைடர் விமானங்களை வாங்கும் ஜப்பான்.. 8.8 பில்லியன் டாலர் டீல்..\nஇந்தியர்களிடம் ஜப்பானியர்கள், கனடியர்களை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்பிளிக்ஸ்\nகுடும்ப அமைப்பு சிதைவால் சீர் குலையும் japan பொருளாதாரம்..\nஇந்தியாவிற்கு இலவசமாகச் சூரிய மின்சக்தி அளிக்க முன்வந்த ஜப்பான் நிறுவனம்\nஇந்திய விவசாயிகளின் கண்ணீரைக் கண்ட ஜப்பான், புல்லட் ரயில் நிதி மறுப்பு உண்மையா\nஜப்பானிடம் இருந்து 7000 கோடி ரூபாய்க்கு 18 புல்லெட் ரயில்களை வாங்கும் இந்தியா\nசீனாவை பின்னுக்குதள்ளிய ஜப்பான்.. இந்தியாவின் நிலை என்ன..\nதொடர் விரிவாக்கம்.. புதிய உச்சத்தில் பேடிஎம்..\nRead more about: ஜப்பான் மோடி ஒப்பந்தம்\nMutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nH1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள���..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-mumbai-indians-probable-playing-xi-vs-royal-challengers-banglore-1", "date_download": "2019-08-22T11:22:34Z", "digest": "sha1:ZA6WR5VCGCZYE4YML4G4SLA4G6RGZWDE", "length": 10334, "nlines": 83, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச XI", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமும்பை இந்தியன்ஸ் அணி வருகிற மார்ச் 28 அன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சந்திக்கவுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனின் முதல் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.\nடெல்லி கேபிடல்ஸ் அணியுடனான முதல் போட்டியில் ஆடும் XI-ஐ சற்று வேறுபாட்டுடன் மும்பை இந்தியன்ஸ் தேர்வு செய்திருந்தனர். இஷான் கிசானிற்கு பதிலாக யுவராஜ் சிங்கை தேர்வு செய்யப்பட்டிருந்தார். யுவராஜ் சிங் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் விளாசினார். அத்துடன் மயன்க் மார்கண்டே-விற்கு பதிலாக 17வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ராஸிக் சலாமை ஆடும் XI-ல் தேர்வு செய்திருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலர்கள் மிகவும் மோசமாக சொதப்பினர். இவர்களது பந்துவீச்சை ரிஷப் பண்ட் தெறிக்கவிட்டார்.\nவிராட் கோலி-யின் தலைமையிலான பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்ளும்போது ஆடும் XI-ல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பௌலிங்கில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. டெத் ஓவரில் ஜாஸ்பிரிட் பூம்ரா-வுடன் மற்றொரு சிறந்த பந்துவீச்சாளரை தேர்வு செய்து வீச வைக்க வேண்டும் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாகும்.\nஇதனை கருத்தில் கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச XI நாம் இங்கு காண்போம்.\n#1 தொடக்க வரிசை வீரர்கள்\nடெல்லி கேபிடல���ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவின்டன் டிகாக் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் போட்டியில் 14 ரன்களை மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா-வின் ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக இருத்தல் வேண்டும்.\nடெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் டிகாக் அதிரடி தொடக்கத்தை வெளிபடுத்தினார். ஆனால் வெகுநேரம் வெளிபடுத்த தவறி விட்டார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த சர்வதேச தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை கொண்டு திகழ்கிறது. பெங்களூரு அணியுடனான போட்டியில் கண்டிப்பாக இவர்கள் இருவரும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநம்பர்-3 பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது பேட்ஸ்மேனாக இவர் களமிறங்கினார். பெங்களூரு அணியுடனான போட்டியிலும் இதே வரிசையில் மீண்டும் களமிறக்கப்படுவார். டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் இவர் ரன் அவுட் செய்யப்பட்டார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலை விதியை மாற்றிய நடுவரின் அந்த ஒரு முடிவு\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆட்டம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது - விஜய் மல்லையா\nஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்\nஐபிஎல் 2019: எப்படி ஒரு நடுவரின் தவறான முடிவு பெங்களூரு அணியை தொடரிலிருந்து வெளியேறச் செய்தது\nஐபிஎல் வர்த்தக வீரர்கள் பரிமாற்றம், மும்பை இந்தியன்ஸ் வாங்க வேண்டிய இரு வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் 2019: ஆட்டம் 54, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- முன்னோட்டம்\nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nஐபிஎல் 2019: கடைசி போட்டியில் வெற்றி பெற கொல்கத்தா அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-22T11:10:51Z", "digest": "sha1:WXGM5X3LT3MK3ZIDV7ZDYDAVXK56Y2B6", "length": 15783, "nlines": 84, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கி Archives - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகல்கியின் ‘ஒற்றை ரோஜா’ -நிறைவுப் பகுதி\nஎன் ஜாகைக்குத் திரும்பியபோது அங்கே மனோகரியின் தகப்பனார் காத்திருந்தார். அவரும் ஒரு அத்தியாயம் தெரிவித்தார். பேச்சின் நடுவில் “என் மகளுக்கு நீங்கள் மிகவும் ஒத்தாசையாயிருந்தீர்களாம். டீ வாங்கிக் கொடுத்தீர்களாம். அவள் எனக்கு ஒரே பெண். அதனால்தான், ஒன்றரை லட்சம் ரூபாய் […]\nகல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 5\nமறுநாள் ஸர்தார்பவன் ஹோட்டலுக்குப் போனேன். மனோகரி மட்டும் அறையில் தனியாக இருந்தாள். அவள் தகப்பனார் என்னைப் பார்ப்பதற்காகத்தான் போயிருப்பதாகச் சொன்னாள். அன்றிரவு தன்னால் எனக்கு நேர்ந்த கஷ்டத்தைப் பற்றி வருத்தம் தெரிவித்தாள். “இது என்ன பிரமாதம் சில நிமிஷ நேரம் […]\nகல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 4\nரயில்வே போலீஸ் ஸ்டேசனுக்கு என்னைக் கொண்டு போனார்கள். என்னுடைய பெட்டி படுக்கையும் கொண்டுவரப்பட்டன. ‘புஷ்கோட்’ மனிதர்கள் மூவரும் வந்து பெட்டி, படுக்கைகளைச் சோதனைப் போட்டார்கள். என்னையும் சோதித்தார்கள். துணிகளைக் கிழித்து மட்டும் பார்க்கவில்லை. மற்றபடி சாங்கோபாங்கமாகத் தேடினார்கள். என்னிடமிருந்து ஒன்றும் அகப்படவில்லை\nகல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 3\nதிண்டுக்கல் ஸ்டேஷனில் வண்டி நின்றது. “சிறுமலை வாழைப்பழம்”, “சாம்பார் சாதம்” “பிரியாணி” என்னும் கூக்குரல்கள் காதைத் துளைத்தன. அந்த மனிதர் இறங்கி அவசரமாகப் போனார். பெட்டியை வைத்து தொலைத்து விட்டுதான் போனார். அந்தப் பெண் ஒரு வேளை இந்த வண்டியில் ஏறிக் […]\nகல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 2\nஎன் வண்டியில் ஏறிய மனிதர் “அப்பா பயங்கரம்” என்றார். அவரை ஏறிட்டுப் பார்த்தேன். படித்த நாகரிக மனிதராகக் காணப்பட்டார். வயது நாற்பது இருக்கும். ஐரோப்பிய உடை தரித்திருந்தார். அவருடைய கண்கள் ரயிலின் அபாய அறிவிப்பு விளக்கைப் போல் சிவப்பாக ஜொலித்��ன. […]\nகல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 1\nஒரு சமயம் நான் பாபநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கேட்டால் நீங்கள் ஒரு வேளை சிரிப்பீர்கள்; சிலர் அநுதாபப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறிவிட்டேன். இதனால் வாழ்க்கை கசந்து போயிருந்தது. ஒரு மாதிரி பிராணத் […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – இறுதிப் பகுதி\nஅத்தியாயம் 54 – கடவுளின் காதலி இத்தனை காலமாக நாம் நெருங்கிப் பழகிய சிநேகிதர்களிடமிருந்து விடைபெற வேண்டிய வேளை வந்து விட்டது. முத்தையன் இவ்வுலகத்திடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான். ஆனால் அவனுடைய ஞாபகம் அநேகருடைய உள்ளத்தில் நிலைபெற்று அவர்களுடைய வாழ்க்கையே […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 53\nஅத்தியாயம் 53 – கல்யாணியின் கல்யாணம் நிர்மலமான வானத்தில் பூரண சந்திரன் பவனிவந்து கொண்டிருந்தது. கீழே அலைகளின்றி அமைதியாயிருந்த நீலக்கடலைக் கிழித்துக் கொண்டு நீராவிக் கப்பல் அதிவேகமாய்ச் சென்றது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் ஓர் ஓரமாகக் கம்பியின் மீது சாய்ந்து […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 52\nஅத்தியாயம் 52 – பொழுது புலர்ந்தது முத்தையன் கல்யாணியைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்ததும், சர்வோத்தம சாஸ்திரி தாமே நேரில் போய்க் கல்யாணியை அழைத்து வருவது என்று தீர்மானித்துக் கொண்டார். வேறு யாராவது போனால் கலவரப்படுத்தி விடுவார்கள் என்றும், ஒரு […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 51\nஅத்தியாயம் 51 – காலைப் பிறை முத்தையன் பிடிபட்ட அன்றிரவைச் சிவராத்திரியாகக் கழித்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் கல்யாணி ஒருத்தி என்று சொல்லவும் வேண்டுமோ பொய் மயமான இந்த உலகத்தில், எந்த ஒன்றை அழிவில்லாத உண்மை என்று கல்யாணி எண்ணியிருந்தாளோ, அது […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 50\nஅத்தியாயம் 50 – நள்ளிரவு ராயவரம் தாலுகா கச்சேரியையடுத்துள்ள ஸப்-ஜெயிலுக்கு இரவு நேரத்தில் சாதாரணமாய் இரண்டு போலீஸ்காரர்கள் தான் பாரா கொடுப்பது வழக்கம். அவர்களே தான் தாலுகா கச்சேரி ‘டிரஷரி’க்கும் காவலர்கள். ஆனால் இன்றிரவு முப்பது போலீஸ்காரர்கள் காவல் புரிந்தார்கள். கச்சேரியை […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 49\nஅத்தியாயம் 49 – பட்டணப் பிரவேசம் அன்று ராயவரம் டவுனில் அல்லோல கல்லோலமாயிருந்தது. ��ந்தப் பட்டணத்தின் சரித்திரத்திலேயே அம்மாதிரியான காட்சிகளைக் கண்டதில்லையென்று எல்லாரும் ஒருமுகமாகச் சொன்னார்கள். இரண்டு மாதத்திற்கு முன்பு தான் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருந்த சப்ஜட்ஜ் சத்தியநாதபிள்ளை கூட, […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 48\nஅத்தியாயம் 48 – நெஞ்சு பிளந்தது இராஜன் வாய்க்காலின் மூங்கில் பாலத்தைத் தாண்டிச் சென்ற கல்யாணி தயங்கித் தயங்கி நடந்தாள். ஏனோ அவளுக்கு வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனம் வரவில்லை. அவளுடைய கால்கள் பூங்குளம் கிராமத்தை நோக்கிச் சென்றனவாயினும் அவளுடைய இதயம் […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 47\nஅத்தியாயம் 47 – பூமி சிவந்தது “முத்தையா நல்ல இடம் பார்த்துக் கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறாய் நல்ல இடம் பார்த்துக் கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறாய் நீ எவ்வளவோ சரியாக அடையாளம் சொல்லியிருந்தும் கண்டு பிடிப்பதற்குத் திண்டாடிப் போய் விட்டேன். எவ்வளவு அடர்த்தியான காடு நீ எவ்வளவோ சரியாக அடையாளம் சொல்லியிருந்தும் கண்டு பிடிப்பதற்குத் திண்டாடிப் போய் விட்டேன். எவ்வளவு அடர்த்தியான காடு இதில் புகுந்து வருவதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டுப் […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 46\nஅத்தியாயம் 46 – குடம் உருண்டது பாச்சாபுரம் கடைத் தெருவில் உண்மையாகவே ஒரு மாட்டு வண்டி கிடக்கத்தான் செய்தது. அதை லயன் கரையிலிருந்தே பார்த்த சர்வோத்தம சாஸ்திரி தம் பின்னோடு வந்த உடுப்பணியாத போலீஸ்காரனை அனுப்பி அதில் யார் வந்தது என்று […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45\nஅத்தியாயம் 45 – சாஸ்திரியின் வியப்பு நாடகம் பார்த்த அன்றிரவு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரியின் மீது அவருடைய மனைவிக்கு வந்த கோபம் தணியவேயில்லை. திரும்பி ஊருக்குப் போகும் வழியெல்லாம், “நல்ல உத்தியோகம்; நல்ல வயிற்றுப் பிழைப்பு நாடகம் பார்த்த அன்றிரவு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரியின் மீது அவருடைய மனைவிக்கு வந்த கோபம் தணியவேயில்லை. திரும்பி ஊருக்குப் போகும் வழியெல்லாம், “நல்ல உத்தியோகம்; நல்ல வயிற்றுப் பிழைப்பு ஒன்று மறியாத பெண் பிள்ளைகளைச் […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 44\nஅத்தியாயம் 44 – கோஷா ஸ்திரீ மதுரை ஒரிஜனல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாடகக் கம்பெனியில் தபலா வாசிக்கும் சாயபு ஒருவர் இருந்தார். அவருக���கு முகமது ஷெரிப் என்று பெயர். சில நாடகக் கம்பெனிகளில் ஹார்மோனியக்காரரையும் தபலாக்காரரையும் மேடையில் நட்ட நடுவில் உட்கார […]\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-18-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2019-08-22T11:52:24Z", "digest": "sha1:HX2UYTUQLUOO7W32HFUL425QY754NUKK", "length": 10377, "nlines": 128, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 18 அக்டோபர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 18 அக்டோபர் 2016\n1.மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 85-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘கனவு’ தொடர்பான அவரது பொன்மொழிகள் தாங்கிய தபால் அட்டை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியை இணையதளத்தின் மூலம் கண்டு ரசிக்கலாம்.\n1.10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் முதல்முறையாக ஏர்-இந்தியா நிறுவனத்தின் லாபம் ரூ.105 கோடியாக உயர்ந்துள்ளது.\n2.புது டெல்லியில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி The Women of India Festival 2016 என்னும் கண்காட்சியை துவக்கி வைத்துள்ளார்.\n3.கேரள அரசு வீடுகளில் நாய்கள் வளர்ப்பவர்கள் வரும் 31-ந்தேதிக்குள் லைசென்ஸ்களை அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\n1.சீனாவில் ‘கடல் அரிசி’ என்னும் ஒரு வகை அரிசியை அதிக அளவில் உற்பத்தி செய்ய ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.\n2.சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ‛ஷெங்ஸோ-11′ என்ற ராக்கெட்டை நேற்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\n1.இந்திய எண்ணெய் நிறுவனமான எஸ்ஸார் ஆயிலை ரஷியாவின் எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்களும் 1,300 கோடி டாலர் மதிப்பில் கையகப்படுத்தியுள்ளன.\n1.துபாயில் பிங்க் பந்தில் நடைபெறும் பாகிஸ்தான்-மே.இ.தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா சாதனை படைத்துள்ளார்.இவர் தனது 17-வது டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டு���ளைக் கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.மேலும் 17 டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்து வீச்சாளராகவும் திகழ்கிறார்.ஆஸ்திரேலியாவின் டர்னர், இங்கிலாந்தின் பார்ன்ஸ், ஆஸ்திரேலியாவின் கிரிம்மெட் இவர்களுடன் 2-வது இடத்தைப் பகிர்ந்துள்ளார். முதலிடத்தில் ஜி.ஏ.லோமான் என்ற இங்கிலாந்து வீரர் உள்ளார், இவர் 16 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை புரிந்துள்ளார்.அஸ்வின் 18 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 3-ம் இடத்தில் உள்ளார்.\n2.முதலாவது பிரிக்ஸ் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி தென்னாப்ரிக்காவை தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது.மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் ரஷ்யா சீனாவை தோற்கடித்துள்ளது.\nதினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்\nதேனி மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஜூலை 25, 1996-ஆம் ஆண்டு தேனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.இந்த மாவட்ட உருவாக்கத்திற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர். கே. சத்யகோபால் தனி அதிகாரியாக முதலில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரே முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்டம் ஜனவரி 1, 1997 முதல் செயல்படத் துவங்கியது. தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக சர்வதேசத் தரச்சான்று (ஐ.எஸ்.ஓ.,-9001) விருது வழங்கப்பட்டுள்ளது.\nதேனி மாவட்டத்தில் முல்லை, வைகை, வராக நதிகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. இதனால் இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் பச்சைப்பசேல் என்று இயற்கை அழகுடன் உள்ளது.இம்மாவட்டத்தின் வைகை அணை,முல்லைப் பெரியாறு அணை,சோத்துப்பாறை அணை,சுருளி நீர் வீழ்ச்சி,கும்பக்கரை அருவி,மேகமலை,\nவெள்ளிமலை,போடி மெட்டு போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன.\n« நடப்பு நிகழ்வுகள் 17 அக்டோபர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 19 அக்டோபர் 2016 »\nஈரோட்டில் Project Agency Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/tamil-calendar-april-2018-14-04-2018?month=2019-01", "date_download": "2019-08-22T11:59:29Z", "digest": "sha1:SZ6GEBMDIFDNHY4QTKBVDJPVQYLYPBGW", "length": 15800, "nlines": 1155, "source_domain": "calendar.tamilgod.org", "title": " Tamil Calendar 14-04-2018 | Tamil Daily Calendar April 2018", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\n14-04-2018 அன்று சித்திரை 1, விளம்பி வருடம்.\nநாள் சித்திரை 1,சனி . விளம்பி வருடம்\nஉத்திரட்டாதி 55.45 (AM. 4.22)\nஇசுலாமிய‌ நாள் ரஜப் 26\nவிரத‌, விசேஷங்கள் தமிழ் வருடப்பிறப்பு, மாத‌ சிவராத்திரி\nவிடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nசித்திரை 1, சனி, விளம்பி வருடம்.\nThithi / திதி : சூன்ய‌ திதி. சந்திராஷ்டமம் : மகம். விடுமுறை நாட்கள் / Holidays : அரசு விடுமுறை (Government Holidays). விரதம் (அ) விசேஷங்கள் : தமிழ் வருடப்பிறப்பு, மாத‌ சிவராத்திரி\nபிரதோசம் ,வீரபாண்டிய‌ கட்டபொம்மன் பிறந்த‌ நாள்\nச‌ஷ்டி விரதம், Sashti Viradham ,தேசிய‌ இளைஞர் தினம்\nஉழவர் திருநாள் ,எம்.ஜி.ஆர் பிறந்த‌ நாள்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nஏகாதசி ,கரிநாள் ,சர்வ‌ ஏகாதசி\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21018", "date_download": "2019-08-22T11:31:00Z", "digest": "sha1:SERNBF7Z4W5XMV65QA4Q6ZQHW7CUK2PF", "length": 22599, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 23:18\nமறைவு 18:31 மறைவு 11:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், அக்டோபர் 18, 2018\nM.A. Political Science பாடத்தில், பல்கலை. அளவில் காயல் இளைஞருக்கு இரண்டாமிடம் தமிழக ஆளுநரிடம் விருது பெற்றார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2007 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஎம்.ஏ. அரசியல் அறிவியல் பாடத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் எம்.என்.அஹ்மத் ஸாஹிப் பல்கலைக் கழக அளவில் இரண்டாமிடம் பெற்று, மாநில ஆளுநரிடம் விருது பெற்றுள்ளார். இதுகுறித்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\nM.A Political Science இல் தமிழ்நாடு பல்கலைக்கழக அளவில் இரண்டாவது இடம்பெற்று தமிழக ஆளுனிடம் விருது பெற்ற நமதூர் சகோதரர் அஹமது ஸாஹிபு பற்றி சில குறிப்புகள்.....\nசகோதரர் M.N. அஹமது ஸாஹிபு அவர்கள் காயல்பட்டினம் அலியார் தெருவைச் சார்ந்த மர்ஹூம் ஹாஜி M.I மூஸா நெய்னா, மர்ஹூமா ஹாஜ்ஜா A.S சித்தி குரைஷியா ஆகியோருக்கு மகனாக கடந்த 1980-ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரரும் உண்டு. திருமணமாகி தற்போது ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் இவருக்கு உள்ளன.\nதனது தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை காயல்பட்டினம் எல்.கே மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தில் இஸ்லாமிய அடிப்படைக் கல்வியையும் கற்றார்.\nநெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் BSc Computer Science இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.\nபிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி முதுகலை Master Of Computer Appilcation (MCA) படிப்பில் சேர்ந்தார். மும்பையிலுள்ள St.Boston’s Intitution, NIIT போன்ற நிறுவனங்களில் உயர் கணிப்பொறியியல் கல்வி பெற்றார்.\nBachelor of Law இளங்கலை சட்டப்படிப்பை ஆந்திரா பல்கலைக்கழகத்திலும் (Andhra University), Master of Arts (M.A) in Political Science பட்டயத்தை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்திலும் சமீபத்தில் முடித்துள்ளார்.\nகடந்த 2001 ஆண்டிலிருந்து 2009 ஆண்டு வரை சவுதி அரபியா நாட்டின் கணினித்துறை நிறுவனங்களில் உயர் பொறுப்பில் பணியாற்றினார். தற்போது ஸஃபா பில்டர்ஸ் (SAFA Builders) எனும் பெயரில் கட்டுமான நிறுவனத்தை நமதூர் காயல்பட்டினத்தில் தொடங்கி நடத்தி வருகிறார்.\nபங்கு வகிக்கும் சமூகப் பொறுப்புகள் :-\nசகோதரர் அஹமது ஸாஹிபு அவர்கள், காயல்பட்டினம் Mass Empowerment and Guidance Association - MEGA அமைப்பின் செயற்குழு உறுப்பினரும், அதன் கீழ் இயங்கி வரும் நடப்பது என்ன சமூக ஊடகக் குழுமத்தின் அட்மின்களுள் ஒருவரும் ஆவார்.\nகாயல்பட்டினம் நல அறக்கட்டளை (Kayalpatnam Welfare Trust - KWT) அமைப்பின் செயலாளராகவும் உள்ளார்.\nநமதூர் அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜூம்ஆ மஸ்ஜித், தாயிம்பள்ளி உள்ளிட்ட பள்ளி வாயில்களின் செயற்குழுவிலும��, மஸ்ஜித் அத்தவ்பா காயிதே மில்லத் நகர் நல அறக்கட்டளையின் (QaideMillathNagar welfare Trust - QWT) கவுர ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார்.\nஇந்திய ஹிஜ்ரி கமிட்டியின் 'ஸூரா கவுன்ஸில்' உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். சவுதி அரேபியாவிலுள்ள (King Abdul Azeez City of Science and Technology - KACST) விண்ணியல் அறிஞர்களோடும், தலைநகர் டெல்லியிலுள்ள (Institute of Objective Studies - IOS) அறிஞர்களோடும் கலந்துரையாடல்களில் பங்கு பெற்று, இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் குறித்த ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.\nகடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஒற்றமை www.ottrumai.net இணையதளத்தின் ஆசிரியராக பணியாற்றிவரும் இவர், குர்ஆன் தேடல் மென்பொருளை தமிழில் முதலில் வடிவமைத்தார். மேற்படி இணையதளத்தில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும், இணையவழிப் புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசேதமுற்ற நிலையில் கோமான் பள்ளி வளாக மின்மாற்றி\nகாயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் காவல் சாவடி அமைக்க காவல்துறை அனுமதி இல்லை த.அ.உரிமை சட்டத்தின் கீழ் ‘நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் ‘நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியிடு” குழுமம் பெற்ற தகவல் வெளியிடு\nஈக்கியப்பா (YUF) மைதானத்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nநகர்நலப் பணிகளுக்கு மகளிரும், சிறாரும் நன்கொடையளிக்க சிறப்பேற்பாடு ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 24-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/10/2018) [Views - 177; Comments - 0]\nஅக். 22 அன்று நகரில் 12 மணி நேரம் கனமழை மாவட்டத்திலேயே அதிகபட்ச மழைபொழிவு பதிவு மாவட்டத்திலேயே அதிகபட்ச மழைபொழிவு பதிவு\nநாளிதழ்களில் இன்று: 23-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/10/2018) [Views - 164; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/10/2018) [Views - 158; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/10/2018) [Views - 169; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/10/2018) [Views - 173; Comments - 0]\nஊழல் தடுப்பு & மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்ட விபரங்கள்\nநாளிதழ்களில் இன்று: 18-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/10/2018) [Views - 246; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/10/2018) [Views - 244; Comments - 0]\nநவ. 23 பொதுக்குழுவில் பங்கேற்பதற்கான வழிமுறைகள்: அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 16-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/10/2018) [Views - 199; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/10/2018) [Views - 235; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/10/2018) [Views - 254; Comments - 0]\nமகுதூம் ஜுமுஆ பள்ளி, ஜாவியா, கே.எம்.டீ. மருத்துவமனை நிர்வாகி காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://programmingintamil.blogspot.com/2019/07/rdbms-2.html", "date_download": "2019-08-22T11:38:31Z", "digest": "sha1:AS4QQZSK2T57BVKIXAK4V7MI2CHPRTXN", "length": 16395, "nlines": 156, "source_domain": "programmingintamil.blogspot.com", "title": "PROGRAMMING IN TAMIL: RDBMS –என்பது என்ன? பகுதி-2", "raw_content": "\nSQL மற்றும் ரிலேசனல் டேட்டாபேஸஸ்.\nSQL என்பது Structured query language ஆகும். இது டேட்டாவை பெற, அப்டேட் செய்ய, டெலீட் செய்ய பயன்படுகின்றது.sql query ஆனது sql ஸ்டேட்மென்ட்ஸ் எனவும் sql கமாண்ட்ஸ் எனவும் அறியப்படுகின்றது.\nSqlஆனது DML கமாண்ட்ஸ் அதாவது Data manipulation commands என்பத தருகின்றது. அதாவது இன்செர்ட், அப்டேட், டெலீட் ஆகியவையாகும்.\nDDL COMMANDS(Data definition language) அதாவது ஒரு டேபிள் அல்லது டேட்டா பேஸை உருவாக்க, அதில் மாற்றம் செய்ய பயன் படுகின்றது.\nDCL COMMANDS(Data control language) என்பது டேடாவின் மீது பயனருக்கு என்னென்ன அனுமதி தரலாம் என்பதற்கு பயன்படுகின்றது. உதாரணம் grand, revoke ஆகியவை.\nDQL(Data query language) என்பது நாம் டேட்டாவை நாம் விரும்பிய வண்ணம் ரிட்ரிவை செய்ய பயன்படுகின்றது. உதாரணம் select கமாண்ட்.\nநூற்றுக்கும் மேற்பட்ட RDBMS இருக்கின்றன. அவற்றில் முக்கியமான 10 டேட்டா பேஸஸ் லிஸ்ட்.\nஇது ஆரக்கிள் கார்ப்பரசனால் உருவாக்கப்பட்ட்து. இது மிகவும் பிரபலமான டேட்டா பேஸ் ஆகும்.இது RDBMS ஆக மட்டுமல்லாமல் Cloud, document storage, graphDBMS போன்றவையாகவும் பயன்படுகின்றது.ஆரக்கிள் தற்பொழுது டேட்டா ஆனது intelligent, self managed ஆக இருக்கும் என்று அறிவித்துள்ளது.\nஒரு RDBMS ஆனது user defined types, inheritance, polymorphism போன்ற oops கருத்துக்களை நடைமுறைப் படுத்தினால் அது object oriented RDBMS என அறியப்படும். ஆரக்கிள் ஒரு object oriented RDBMS ஆகும்.\nஇதன் லேட்டஸ்ட் வெர்சன் 18C ஆகும்.\nஇது மிகவும் பிரபலமான ஓபன் சோர்ஸ் டேட்டாபேஸ் ஆகும்.\nஇது ஒரு டேட்டாபேஸ் ஆகும்.\nஇது ரிலேசனல் டேட்டா பேஸ் ஆகும்.\nஇது ஓபன் சோர்ஸ் ஆகும்.\nஇது விரைவானது மற்றும் நம்பகத் தன்மையுடையது ஆகும்.\nஇது கிளையண்ட்-சர்வர் அல்லது எம்பட்டட் சிஸ்டம் போன்றவற்றில் பயன்படுகின்றது.\nஇது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை சேர்ந்ததாகும். முதலில் 1989-ல் உருவாக்கப் பட்டது. இது C,C++ மொழிகளால் எழுதப்பட்டது.\nஇதம் தற்போதைய வெர்சன் SQLSERVER 2019 ஆகும்.\nஇதுவும் ரிலேசனல் டேட்டாபேஸ் ஆகும்.\nAZURE SQL DATABASE என்பது கிளவுட் அடிப்ப்டையிலான SQLSERVER நடைமுறைப்படுத்தல் ஆகும்.\nஇது மிகவும் திறன் வாய்ந்த்தாகும்.\nஇது ஓபன் சோர்ஸ் ஆகும்.\nஇது ரிலேசனல் டேட்டா பேஸ் ஆகும்.\nPostgreSQL ஆனது அதன் ஆர்க்கி டெக்சர், ரிலையபிளிட்டி, ரோபஸ்ட் ஆகியவற்றிற்க்கு பேர் வாய்ந்ததாகும்.\nஇது linux, unix, windows முதலிய பிளாட்ஃபார்மில் இயங்குகின்றது.\nØ இன் மெமரி டெக்னாலஜி.\nØ வொர்க் லோட் மேனேஜ்மெண்ட்\nஇது c language லைப்ரரி ஆகும்.\nவெவ்வேறு பிளாட்ஃபார்ம்களுக்கு இடையே செயல் படக் கூடியது.பேக்வர்ட் கம்பேசபிலிடி உடையது.\nஜாவா மெஸ்ஸேஜ் சர்வீஸ்(JMS) என்பது என்ன\nசி மொழியில் ஸ்டிரிங்க்குகள்-பகுதி 2.\nநிலையான இணைய பக்கங்கள் மற்றும் நிகழ் நேர இணைய பக்கங்கள் ( static web pages and dynamic web pages) பொதுவாக நாம் உலாவியில் இணைய பக்...\nவாங்க பழகலாம் C மொழியை-----------1ம் பாடம்.\nவாங்க பழகலாம் C மொழியை -- ---------1 ம் பாடம் . நீங்கள் இந்த பக்கத்துக்கு வந்ததே c நிரலாக்கத்தை பழகலாம் என்ற முடிவுக்கு வந...\nஜாவா பாடங்கள் முழுவதும் இது வரை:\nஜாவா பாடங்கள் ���ுழுவதும் இது வரை: 1. Java- ஜாவா-ஒரு அறிமுகம். 2. பொருள் நோக்கு நிரலாக்கம் . 3 .ஜாவா ஒருபோர்ட்டபிள் மொழி(எப்...\nJava - ஜாவா-ஒரு அறிமுகம். ஜாவா ஒரு இணைய மொழி ஆகும். சன் மைக்ரோ சிஸ்டமால் உருவாக்கப் பட்டு இன்று ஆரக்கிள் கார்ப்பரஷனின் கையி...\nஜாவா ஒரு போர்ட்டபிள் மொழி(எப்படி). (java is a portable language how). ஜாவானது நிறைய பணித்தளங்களில் ( platform) இயங்கக் கூடியது ...\nஜாவா 8 ம் பாடம் . Class, objects, methods and instance variables: ஒரு வண்டியை வேகமாக pedal press செய்து இயக்குகிறோம். ஆனால் அதற்கு ...\nObject oriented programming( பொருள் நோக்கு நிரலாக்கம்) C போண்ற கட்டமைப்பு சார்ந்த மொழிகளில் எண்களையும், எழுத்துக்களின் கோவைகளையும் தான...\n- ஜாவாவில் main method ஆனது public static void ஆக இருப்பதேன் மேற்கண்ட வினாவானது ஜாவா நேர்முகத்தேர்வில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2007/03/blog-post_4893.html?showComment=1182861420000", "date_download": "2019-08-22T12:20:47Z", "digest": "sha1:Z6VVLA4KMK7IENG7B6LWDKZKJTUMM3PU", "length": 105948, "nlines": 361, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: கூரையேறி கோழி பிடிக்காதவர்கள்!", "raw_content": "\nதமிழ் மக்களிடையே மிகப் பிரபலமாக இயங்கும் பழமொழிகளில் ஒன்றுதான், \"கூரையேறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போவானாம்\" என்பது. இந்த பழமொழிக்கு உரியவர்கள் வேறு யாரும் சாட்சாத் ம.க.இ.க.வினர்தான். ஆம்\" என்பது. இந்த பழமொழிக்கு உரியவர்கள் வேறு யாரும் சாட்சாத் ம.க.இ.க.வினர்தான். ஆம் மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரில், நாங்களும் கம்யூனி°ட்டுகள் என்று கூறிக் கொண்டு, கம்யூனிச எதிர் பிரச்சாரத்தை நடத்தி வரும் திண்ணை நக்சலிசவாதிகள், இவர்களின் தற்போதைய பிரதான புரட்சிகர தொழில் இணையம் மூலம் புரட்சி நடத்துவது.\nம.க.இ.க.வின் பிரதான வேலை என்ன தெரியுமா யாராவது சி.பி.ஐ.(எம்) அல்லது சி.பி.ஐ. என்று தெரிந்து விட்டால் போதும், தோழரே யாராவது சி.பி.ஐ.(எம்) அல்லது சி.பி.ஐ. என்று தெரிந்து விட்டால் போதும், தோழரே கொஞ்சம் உங்கள் முகவரியைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டு, அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக் கதவைத் தட்டி, தங்களது பிரசங்கத்தை ஆரம்பித்து விடுவார்கள். குறைந்தது ஒருவாரமாவது இந்த பிரசங்கம் இருக்கும். இவர்களது பேச்சு எடுபடாது என்று தெரிந்த பின்னர், அடுத்த நபர்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.\nமேலும், இவர்களது முகவர்கள் (புரட்சிக்காரர்கள்) ஒரே பெயரி���் இயங்குவதில்லை. சமீபத்தில் இப்படிப்பட்ட முகவர்கள் நான்கு பேர் குரோம்பேட்டையில் சீர்குலைவு வேலையில் ஈடுபட்டதை பெருமையடித்துக் கொண்டிருந்தனர். எதேச்சையாக இவர்களின் விவாதம் என்னுடைய காதில் விழ, என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. ஐயா, புரட்சி வீரர்களே) ஒரே பெயரில் இயங்குவதில்லை. சமீபத்தில் இப்படிப்பட்ட முகவர்கள் நான்கு பேர் குரோம்பேட்டையில் சீர்குலைவு வேலையில் ஈடுபட்டதை பெருமையடித்துக் கொண்டிருந்தனர். எதேச்சையாக இவர்களின் விவாதம் என்னுடைய காதில் விழ, என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. ஐயா, புரட்சி வீரர்களே உங்களுக்கெல்லாம் வீடு எங்கன்னு கேட்டதுதான் தாமதம். ‘அதெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது, என்று கூறிவிட்டு பேந்தப் பேந்த முழித்தாhர்கள்.’ இவர்களுக்கு குரோம்பேட்டையில் என்ன வேலை தெரியுமா உங்களுக்கெல்லாம் வீடு எங்கன்னு கேட்டதுதான் தாமதம். ‘அதெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது, என்று கூறிவிட்டு பேந்தப் பேந்த முழித்தாhர்கள்.’ இவர்களுக்கு குரோம்பேட்டையில் என்ன வேலை தெரியுமா சி.பி.ஐ.(எம்) செயல்படுற இடத்துல போய் குட்டையை குழப்புவதும், சீர்குலைவு வேலையில் ஈடுபடுவதும்தான். உங்க பெயர் என்ன என்று கேட்டதுதான் தாமதம். ஒரு புரட்சிக்காரரின் முகத்தில் ஈயோடவில்லை. என் பெயரா சி.பி.ஐ.(எம்) செயல்படுற இடத்துல போய் குட்டையை குழப்புவதும், சீர்குலைவு வேலையில் ஈடுபடுவதும்தான். உங்க பெயர் என்ன என்று கேட்டதுதான் தாமதம். ஒரு புரட்சிக்காரரின் முகத்தில் ஈயோடவில்லை. என் பெயரா என்று முழிக்கத் துவங்கி விட்டார் என்று முழிக்கத் துவங்கி விட்டார் இவர்களைப் பொருத்தவரை தங்கள் சொந்தப் பெயரைக் கூட தைரியமாக சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் வேலை செய்யத் துணியாத புரட்சிக்காரர்கள்.\nஇவர்களது நடவடிக்கை தலைமறைவு காலங்களில் செயல்படுவதுபோல் இருந்தது. நான் இவர்களிடம் கேட்டது இப்படித்தான். ஐயா, நீங்கள் எந்த ஊர் என்று தெரியாது, உங்களது புரட்சிகர வேலைகளை நீங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள மக்களிடம் செய்வதுண்டா அவ்வளவுதான். உங்களுக்கு சுந்தரய்யாவைத் தெரியுமா அவ்வளவுதான். உங்களுக்கு சுந்தரய்யாவைத் தெரியுமா... என்று ஆரம்பித்து விட்டார்கள். இவர்களது செயல்பாட்டை நினைத்தவுடன் மேலே கண்ட பழமொழி நினைவுக்கு வராமல் இருக்குமா\nதங்களது செயல்பாடுகளால் மட்டுமே இந்திய நாட்டில் புரட்சியை கொண்டு வர முடியும் என்று கனா கண்டுக் கொண்டிப்பவர்கள் தான் இந்த ம.க.இ.க.வினர். இதர கம்யூனிச கட்சிகள் எல்லாம் போலி கம்யூனி°ட்டுகள், ஓட்டுப் பொறுக்கிகள்..... பக்கத்து வீட்டுக்காரனிடம் தான் நக்சல் என்று கூறி அரசியல் நடத்த முடியாத வீரர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்\nஒரு வருடத்தில் நான்கு இயக்கம் நடத்துவர்கள். கோக் எதிர்ப்பு, கருவறை நுழைவு, தமிழ் மக்கள் இசை விழா, இத்தியாதி... இத்தியாதி.... ஐயோ, இவர்கள் நடத்தும் இத்தகைய கும்பமேளாவுக்கு நான்கு மாதம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள். அப்புறம் மாநிலம் முழுவதும் இருந்து ஒரு 500 பேர் கும்பமேளாவில் கலந்து கொண்டு ஜல சமாதியில் கலந்து விடுவார்கள்... புரட்சி நடவடிக்கையல்லவா மேலும் நக்சலிசம் என்று பேசிக் கொண்டு, தங்களை எதிர்ப்பவர்களை தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இவர்கள் கண்ணோட்டத்தில் ஓட்டுப் பொறுக்கிகள்தான். ஆனால், மம்தாவின் முந்தானையில் தங்களை மறைத்துக் கொள்வதில் வெகு கில்லாடிகள்... ஒருவேளை ஜெயலலிதா மேற்குவங்கத்தில் இருந்தால், அவரது பின்னால் ஒளிந்துக் கொண்டு புரட்சிப் பேசுவார்கள்.\nதமிழகத்தில் எந்த பகுதியிலாவது, இவர்கள் ஜனநாயக ரீதியாக மக்களை வென்றெடுத்திருக்கிறார்களா அல்லது மக்களைத்தான் அரசியல் படுத்தியிருக்கிறார்களா அல்லது மக்களைத்தான் அரசியல் படுத்தியிருக்கிறார்களா ஒன்றுமில்லை சிரங்கெடுத்தவன் சொறிவது போல், தேர்தல் நேரத்தில், அதுவும் சி.பி.எம்., சி.பி.ஐ. நிற்கும் இடங்களில் மட்டும் புரட்சி பேசுபவர்கள். இவர்களது திண்ணை வேதாந்தும் ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மக்களை பிற பகுதிகளில், நக்சலிச பயங்கரவாதத்தில் 700க்கும் மேற்பட்ட மக்கள் பலியாவதற்கு மட்டுமே பயன்படுகிறது. 1967 இலிருந்து நக்சலிசம் பேசியவர்கள் தற்போது 20க்கும் மேற்பட்ட நக்சலிச நடைமுறையற்றவாதிகளாய் பிரிந்து கிடப்பதும், ஒடுங்கிக் கிடப்பதும்தான் இவர்களது பிரதான சாதனை ஒன்றுமில்லை சிரங்கெடுத்தவன் சொறிவது போல், தேர்தல் நேரத்தில், அதுவும் சி.பி.எம்., சி.பி.ஐ. நிற்கும் இடங்களில் மட்டும் புரட்சி பேசுபவர்கள். இவர்களது திண்ணை வேதாந்தும் ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மக்க���ை பிற பகுதிகளில், நக்சலிச பயங்கரவாதத்தில் 700க்கும் மேற்பட்ட மக்கள் பலியாவதற்கு மட்டுமே பயன்படுகிறது. 1967 இலிருந்து நக்சலிசம் பேசியவர்கள் தற்போது 20க்கும் மேற்பட்ட நக்சலிச நடைமுறையற்றவாதிகளாய் பிரிந்து கிடப்பதும், ஒடுங்கிக் கிடப்பதும்தான் இவர்களது பிரதான சாதனை இவர்களின் நவீன வடிவமாய் உருவெடுத்திருப்பது இணைய வேதாந்தம், இங்கும் பல பெயர்களில் உலா வருகிறார்கள். நேபாளத்தில் உள்ள மாவோயி°ட்டுகள் கூட இவர்களை அங்கீகரிப்பதில்லை என்பதுதான் சமகால உண்மை.\nஇது குறித்த மேலும் சில விரிவான கட்டுரைகள்\nமாவோயிசம் அராஜகத்திற்கான ஒரு பயிற்சி\nஎணயத்தில் புரட்ச்சி பேசிக்கொண்டு சாப்ட்வேர் கம்பனுயில் சொகுசாக வாழும் நம் இணைய புரட்டி வீ(ண)ரர்கள் அசுரன் ராஜ்வனஜ் வந்து 17 பக்கங்களுக்கு பதி சொல்ல போகிறார்கள் அல்லது கைப்புள்ள வடிவேலு போல வா , என் பிளாக்குக்கு வா , வைச்சுக்கலாம் சண்டைய என்று இல்லாத மீசையை முறுக்க போகிறார்கள்\nபோலி கம்யுனிஸ்டு ஒருத்தர் இருந்தார். அவர்ட்ட போய் என்னாபா இப்படி அப்பட்டமா ஏகாதிபத்தியத்துக்கு சேவை\n இதுக்கு மார்க்ஸியத்துல என்ன வியாக்கியனம் கொடுக்கப் போற என்று கேட்டேன்\nஅந்த போலி கம்யுனிஸ்டுக்கோ ஒரே கோபம். என்னாடாதி நம்மள பாத்து கேள்வி கேட்டுட்டானே என்று தமது தத்துவ வியாக்கியானத்தை புரளி வடிவில் கொடுத்துள்ளனர்.\nஇவர்களின் இதே கட்டுரையை ஒரு அதிமுக அல்லது ஒரு திமுக காரர் இவர்களை தாக்கி எழுதுவதாகக் கொண்டால்\nஅப்படியே பொருந்தும். அதாவது இவர்களின் கட்டுரைப் படி இவர்களை விட சிறந்த கட்சி திமுக, அதிமுக உள்ளிட்ட\nவோட்டுப் பொறுக்கி கட்சிகள்தான். வோட்டுப் பொறுக்கி என்று திமுக அதிமுக கட்சிகளை குறை கூறுவதை இந்த போலி\nகம்யுனிஸ்டுகள் அனுமதிப்பதில்லை. என்ன செய்ய இந்த வரையறை அவர்களுக்கு பொருந்துகிறதே. இப்படி இவர்கள் காபந்து\nசெய்யும் ஆட்கள் நிறைய பேர் - சங்கராச்சாரி, டாடா, ஜார்ஜ் புஷ் etc.\nமக்கள் பிரச்சனை, பொருளாதார கொள்கை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினால், அதில் என்ன தத்துவ அடிப்படை\nஉள்ளது என்று கேள்வி எழுப்பினால், அது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் புரளி பேச விழைந்து தாம் உண்மையிலேயே\nபோலி கம்யுனீஸ்டுதான் என்று நிரூபிக்கிறார் இவர். ஏனேனில் மார்க்ஸியத்தை நடைமுறையில் கொண்டவ��்கள் இல்லை\nஇவர்கள். அதனால்தான் தமது நடவடிக்கைகளுக்கு எந்த தத்துவ வியாக்கியானமும் கொடுக்க வழியின்றி இப்படி பொருமி\nஎண்ணிக்கைதான் அளவு கோல் எனில் அன்றைக்கு பகத்சிங் திண்னை புரட்சியாளந்தான். இன்றைக்கு அதிமுகதான் புரட்சிகர\nஆனால் பகத்சிங்கை கண்டுதான் ஏகாதிபத்தியம் நடுங்கியது. மக இக வைக் கண்டுதான் இந்துத்துவம் தமிழக்த்தில் கதறியது\nபின்வருமாறு, \"தமிழக்த்தை பொறுத்த வரை மக இக தான் நமது முதன்மை எதிரி' என்று. இந்திய அளவிலும்\nநக்சல்பாரிகளையே தமது முதல் எதிரிகளாக வரையறுத்துள்ளனர் இந்துத்துவாதிகள்.\nஏனேனில் மார்க்ஸிஸ்டுகளுக்கும், இந்துத்துவாதிகளுக்கும் அதிகார போட்டி தவிர்த்து சித்தாந்த போட்டி என்று ஏதுவுமில்லை\nஎன்று இந்துத்துவவாதிகளுக்கு தெரியும். CPM தலைவர் ஒருவர் தன்னை பார்ப்பனன் என்ற பொழுதும், தீபாவளி, ரமலன்\nவிழாக்களுக்கு சிறப்பிதழ் வெளிய்யிட்ட போதும், சஙக்ராச்சாரிக்கு அரசு விருந்தினர் மரியாதை கொடுத்த போதும், CPM கூட\nஇந்த இந்துத்துவ கூட்டணியை மறைமுகமாக உறுதிப்படுத்தியது. ஏன் நக்சலிசம் குறித்த இன்னுமொரு துரோக\nநடவடிக்கையில் நமது திரு போலி அவர்கள் கூட வஜ்ரா எனும் இந்துத்துவாதியிடம் சென்று அங்கீகாரம் கோரினார்.\nமகஇகவைக் கண்டுதான் தாமிரபரணி கோக் பிரச்சனையில் போலிஸ் பேச்சு சுதந்திரத்தையே மறுத்து தொலைக்காட்சியில்\nஅம்பலமாகியது. மக இக அந்த பிரச்சனையில் இறங்கியாராவிடில் CPMன் அடையாள போராட்டத்தின் வீச்சு என்ன்வென்று\nதெரிந்த அரசும், போலீசும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கும். இந்த சம்பவத்தில் தெரிய்வருவது ஒரு கட்சியின்\nபலம் என்பது புரட்சிகர சித்தாந்தம் தான் என்பது மிகத் துலக்கமாக தெரிந்தது.\nலெனின் ஒரு கட்சியின் பலம் என்பதாக புரட்சிகர சித்தாந்தையே சொல்கீறார். நானும் பல முறை இந்த போலிகளிடம்\nஉங்களின் புரட்சிகர சித்தாந்தம் என்னவென்று கேட்டுவிட்டேன். பதில் இல்லை. கடைசியில் MBA படிப்பில் சொல்லித்\nதரப்படும் பிழைப்புவாதமே இவர்களின் புரட்சிக்ர சித்தாந்தம் என்று புரிந்து கொண்டேன். அது மார்க்ஸியம் அல்ல\nஎன்பதுதான் எனது நிலைப்பாடு. அவர்களோ MBA படிப்புதான் மார்க்ஸியம் என்றூ சொல்லாமல் சொல்கிறார்கள்.\nஒரு புரட்சிகர சித்தாந்தம் மக்களின் கையில் கிடைக்கப் பெறும் போ��ு பௌதீக சக்தியாகிறது - மக இக வின் புரட்சிகர\nசித்தாந்தம் ஒரு பௌதீக சக்தியாக இன்னும் முழு அளவில் பரிணமிக்கவில்லை. ஆனால் புரட்சிகர சித்தாந்தத்தை தமது\nகொள்கையாக அவர்கள் கொண்டுள்ளனர். CPM வெறும் விசிலடிக்கும் குஞ்சுகளையும், RSSக்கு இணையாக பொறுக்கிக்\nகூட்டத்தையுமே தமது பிரதான சக்தியாக கொண்டுள்ளது. புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை பிழைப்புவாத மோகத்தில்\nமூழ்கடித்து, தொழிற்சங்கம் என்பத்ற்க்கே அவப் பெயரை உருவாக்கியுள்ளது.\nமுதலாளித்துவ பாரளுமன்றம் நடைமூறையில் உள்ள நாட்டிலேயே ஒரு கம்யுனிஸ்டு கட்சி என்பது தலைமறைவாக செயல்பட\nவேண்டியதன் தேவை குறித்து லெனின் கூறுகீறார். மகஇக வெகு ஜன அமைப்புதான். தமிழகம் முழுவதும் வீதிகள் தோறும்\nநக்சல்பாரி என்று எழுதியவர்கள்தான். ஒவ்வொரு பேரணியிலும் நக்சல்பாரி என்று முழங்கியவர்கள்தான். தமது பொருளாதார அர்சியல் கொள்கைகளை தமது ஒவ்வொரு போராட்டத்திலும் நேரடியாக மக்கள் முன் வைத்துதான் அவர்க்ளை அணி திரட்டுகீறார்கல் மக இகவினர். திரு போலி அவர்கள் கூறுவது போல பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கூட தெரியாமல் அரசியல் செய்துதான் மக இகவிற்கு அமைப்பு கடந்த ஆதரவு இன்று உருவாகியுள்ளதோ\nஆனால், முல்லைப் பெரியாறு முதல், காவிரி வரை தமது நிலைப்பாட்டை மாநிலத்திற்க்கு ஒரு குரலில் பேசி புர்ட்சி செய்வது யார் இந்தியாவெங்கும் ஸ்டைரைக் ஆனால் மே.வாவில் கிடையாது, இந்தியா முழுவதும் உலகமயத்திற்க்கு அடையாள எதிர்ப்பு ஆனால் மே.வாவில் பில் கிளீண் டனுக்கு வரவேற்ப்பு, இந்தியா முழுவதும் ஜார்ஜ் புஷ்க்கு எதிர்ப்பு மே.வாவில் அமெரிக்க ராணுவ பயிற்சிக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு - நல்ல புரட்சிகர கட்சி. இதைத்தான் வோட்டுப் பொறூக்கி அரசியல் என்கிறோம். மக்களை வெறும் வோட்டு போடும் மிசின்களாக கருதி நடக்கும் இவர்களைத்தான் நாம் போலி கம்யுனிஸ்டு என்கிறோம். மக்களிடமிருந்து கற்றுக்கொள் மக்களுக்கு கற்றுக் கொடு என்பதை இவர்கள் நடைமுறைப்படுத்தும் விதம் இதுதான். உண்மையில் கூரை ஏறி கோழி பிடிக்கும் விசயம் இவர்களுக்குத்தான் சாலவும் பொருந்தும். சாதாரண விசயங்களிலேயே மிக அற்பமாக சரணாகதி அடையும் இவர்கள் எந்த காலத்திலும் பாட்டளிக்கோ அல்லது விவசாயிக்கோ விடுதலை வாங்கி கொடுக்கப் போவதில்லை. இவர்களின் ���ில சீர்திருத்தத்தின் அவலம் வேலையின்மையிலும், கேரள வல்லநாடு உள்ளிட்ட இடங்களிலும், ரப்பர் தொழில் சரிவிலும் தெரிகீறது. நாடாளுமன்ற குண்டு சட்டிக்குள் புரட்சி செய்ய முனைந்து ஏகாதிபத்திய சேமியாவுக்கு கறிவேப்பிலையாக மணக்கும் CPMன் அவலம் உண்மையிலேயே மிக பரிதாபகரமானதுதான்.\nஅப்புறம் மாவோயிஸ்டுக்ள் குறித்த இவர்க்ளின் கொள்கை முரன்பாடுகளுக்கு மாவோயிஸ்டுகள்தான் வந்து பதில் சொல்ல வேண்டும். ஆனால் மாவோயிஸ்டுகளை விமர்சிக்க இவர்களுக்கு தகுதியில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். மம்தாவின் பின்னால் மக இக ஒளிவாதாக கூறுகிறார் மேலும் ஜெயலலிதா மே.வாவில் இருந்தால் அவர் பின்னாலும் ஒளிவோம் என்கீறார். உண்மையில் ஜெயலலிதா முதலானவர்களின் பின்னால் ஒளிந்து வோட்டு அரசியல் நடத்திய பிழைப்புவாதிகள் யார் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nசரிதானே நான் சொன்னது. இவர்கள் இன்னும் ஏன் மார்க்ஸிஸ்டு என்று பெயர் தாங்கி அழைகிறார்கள் என்று தெரியவில்லை.\nஅதற்க்கு இது வரை திரு போலியிடம் இருந்து விளக்கம் வரவேயில்லை.\nஇதற்க்கு முன்பே ஒரு முறை இந்த போலிகள் தங்களது தத்துவ ஓட்டாண்டித் தனத்தை விளம்பரப்படுத்தி அசிங்கப்பட்டுள்ளனர். அந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டம்,\nசல்வாஜூடம் போன்ற துரோக இயக்கங்களை சந்தித்து விடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் உள்ளிருந்து கழுத்தறுத்து அரசின் குரலாக ஒழிக்கும் தங்களைப் போன்றவர்களை என்ன செய்வது\nஅதுவும் ஒரு இந்துத்துவவாதியிடம் சென்று அங்கீகாரம் கோரிய தங்களை போலி கம்யூனிஸ்டு என்று விமர்சனம் செய்வது எந்த வகையில் தவறு\nMaoist-னுடைய அரசியல் செயல்/போர் தந்திரம் சரியா, தவறா என்பது விவாதத்திற்க்கு உரியது. மாறாக கற்பிதமான அவதூறுகளைப் பரப்பி அரசியல் செய்தது CPM. அது CPMனுடைய தராதரம்.\nMaoist பற்றி சொல்லுவத்ற்க்கு தங்கள் கட்சிக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா. Maoist னுடையது இடது சகாசவாதம் எனில் தங்களுடையது வல்து சந்தர்ப்பவாதம்.\nமற்றபடி தங்களது பதிவிலேயே கிசு கிசு ரேஞ்சில் சில குற்றச்சாட்டுகள் வைத்துள்ளீர்கள். அதே போல் என்னால் ஆயிரம் உதாரணங்கள் தங்களது CPM மீது வைக்க முடியும். ஆனால் 'உலகின் மற்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்பு உள்ளது' என்ற வரிகளுக்கு நான ஆதாரம் கேட்டால் தங்களால் தரமு���ியாது என்பதால்தான் கிசு கிசு பாணியில் அதை சொல்லியுள்ளீர்கள்.\nஉங்களது ஆதரவு பெற்ற சல்வஜூடம் இயக்கத்தைப் பற்றி நான் என்ன சொல்லுவது அந்த பகுதியின் போலி கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரே கூறிவிட்டார். ஒரு வேளை மாநிலத்துக்கு மாநிலம் மக்களை ஏமாற்ற கூட்டணி கட்டும், ஒரே விசயத்தை இரண்டு விதமாக விமர்சிக்கும் அணுகுமுறை இந்த விசயத்திலும் வேலை செய்கிறதா(அதாவது சட்டீஸ்கரில் சல்வஜூடம் சரியில்லை என்று கூறுவது, இங்கு அதுதான் சரி என்று கூறுவது. இந்தியா முழுவது ஸ்டைரக், மே.வ. தில் முதலமைச்சரே ஸ்டைர்க்குக்கு தடை, மே.வா தனியார்மயம், உலகமயம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்ற மாநிலங்களில் எதிர்த்து பேச(மட்டும்) செய்வது).\nCPM: வோட்டு சார் வோட்டு......\nCPM: அவிங்க கிடக்கிறாங்க விடுங்க சார். ஜனநாயகம் என்றால் என்னானே அவிங்களுக்கு தெரியாது. அவங்ககிட்ட வைச்சு என்னாத்த விவாதம் செய்ய... நம்ம குறுக்கு வழியில சட்டமன்றத்த பிடிச்சு புரட்சி பன்னுவோம். அதுக்கு கொள்கையெல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு மத்த வோட்டு பொறுக்கி மாதிரியே நாமலும் மக்கள ஏமாத்தனும். இன்னைக்கு கருணாநிதின்னா நாளைக்கு ஜெயலலிதா.. ஆனா என்னைக்கும் நமக்கு 10 MLA சீட்டு உறுதி..\nஅப்புறம் இது வர்க்கப் போராட்டமா என்று கேட்டிருந்தீர்கள் வர்க்கப் போராட்டம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. துரோகிகள் காக்கி உடையிலும் வரலாம், இதுபோல தத்துவ மயக்கத்தில் சொந்த வர்க்கத்தில் இருந்தும் வரலாம். ஆனால் வரலாற்றில் நிகழ்ந்த இன்னொரு வர்க்கப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.\nமே.வவின் முதல் கம்யுனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரசுக்கு கூஜா தூக்கி- நக்சல்பாரி கிராமத்தில் எழுந்த விவசாயிகள் புரட்சியை ஒடுக்கிய CPM-ன் நடவடிக்கை வர்க்கப் போராட்டமா\nஇதற்க்கு தங்களிடம் பதில் இருக்காது. நானே சொல்கிறேன், அது வர்க்கப் போராட்டம்தான். அரசியல் தரகு வர்க்க CPM க்கும் வறிய விவசாயிகளுக்கும் நடந்த போராட்டம்தான் அது.\nஅங்கு ஒரு அரசின் கடமையை கிஞ்சித்தும் கவலையின்றி செய்த பாட்டாளி வர்க்க கட்சி\nபலியான விவசாயிகள் - உரிமைக்காக போராடியவர்கள்.\nஇங்கு சல்வாஜூடமில் போராடுபவர்கள் யாருடைய உரிமைக்காக போராடுகிறார்கள் அரசு, ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்வேறு முற���போக்கு சக்திகள் சல்வாஜூடம் அமைப்பை கண்டிக்கும் பொழுது நீங்கள் ஆதரிப்பதில் உள்ள உள்நோக்கம் அவதூறு கிளப்பியே மாற்று தத்துவங்களை நிர்மூலமாக்கும் தந்திரம்தான் என்பது தங்களது அடிப்படையற்ற ஒரு கிசு கிசு பாணி குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகிறது.\nஅதுசரி இன்னோரு விசயத்தைப் பற்றியும் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. கேராளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் கம்யுனிஸ்டு அரசு களைக்கப்பட்டதே. அந்த அனுபவம் என்ன நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஏனென்றால் எதையும் மக்கள் முன் வைத்து விவாதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களே. மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது மக்களுக்கு கற்றுக் கொடுப்பது என்பதை - மக்களிடமிருந்து பிற்போக்குத் தனத்தை கற்றுக் கொள், மக்களுக்கு பிழைப்புவாதத்தை கற்றுக் கொடு என்று புரிந்து கொண்ட அமைப்புதானே CPM என்ற போலி கம்யுனிஸ்டு கட்சி.\nகேரள அரசு கவிழ்ப்பின் படிப்பினையாக CPM எடுத்துக் கொண்டது - நாய் வேசம் போட்டால் குரைக்க வேண்டும், பன்னி வேசம் போட்டால் சாக்கடையில் சவக்....சவக்...தான். அதாவது அரசு என்ற பாத்திரத்தை எடுத்துக் கொண்ட CPM அந்த அரசின் வேலைகளைச் செய்ய வேண்டும். கம்யூனிசம் எல்லாம் கோமனத்தை கழட்டி காயப் போட்டிருக்கிறோம் புரட்சிக்கான சூழல் வரும் பொழுது கட்டிக் கொள்வோம் என்ற அளவில்தான். இதைத்தான், அதாவது கேரள அனுபவத்தின் படிப்பினையைத்தான் மேற்கு வங்கத்தில், எந்த வர்க்கதின் பலத்தில் ஆட்சிக்கு வந்தார்களோ அந்த விவசாயிகளை நசுக்க அமல்படுத்தியது. அதாவது அரசின் அடக்குமுறை.\nபுரட்சிகர கட்சியின் பாத்திரம் பற்றி லெனின் கூறுகிறார், ஒரு சிறப்பான கட்டமைப்பான புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி இருந்தால், எந்தவொரு சாதாரண சம்பவத்தையும் புரட்சிக்கான சம்பவமாக மாற்ற முடியும்.\nபுரட்சி என்பது மேலே பறந்து போகும் காக்கை போடும் எச்சமல்ல. காக்கை போடும் பொழுது பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பதற்க்கு.\nஅதற்க்கு அடிப்படையாக தேவைப்படுவது முரன்பாடுகளை கையாளும் துணிச்சலும், தத்துவ பலமும். இந்த இரண்டும் உறுதியாக CPM-க்கு கிடையாது. அதுவும் முரன்பாடுகளை கையாளும் துணிச்சல் உறுதியாக அதற்க்கு கிடையாது. மாறாக முரன்பாடுகளை பார்த்தால் வசதியாக ஒருக்களித்து படுக்கும் ஒரு இடுக்கு கிடைத்த�� விட்டது என்று சந்தோசப்படும். இதை அந்த கட்சி பல்வேறு பிற்போக்கு சக்திகளுடன் தத்துவ தளத்தில் வைத்திருக்கும் உறவுகளை பார்த்தால் புரியும்(இங்கேயும் நீங்கள் வக்ராவுடன் கொஞ்சிப் பேசி அணுகிய விதம் அந்த பண்பாட்டின் எச்சம்தான்).\nஎடுத்துக்காட்டுக்கு ஒரு முக்கியமான முரன்பாட்டை இவர்கள் கையாளும் விதத்தை பாருங்கள்.\nதனிஉடைமை அரசு என்பது மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஒரு அமைப்புதான், ஆனால் தனது வாழ்க்கையை உத்திரவாதப்படுத்திக் கொள்ள அது மக்களுக்கான அரசு என்பது போல தோன்றச்செய்யும் நடவடிக்கைகளையும் அது செய்யும்.\nஅரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை, முரன்பாட்டை(அதன் உண்மையான மக்கள் விரோத இயல்பு Vs மக்களை ஏமாற்றும் அதன் மக்கள் நல நடவடிக்கைகள்) சரியாக கையாள்வதன் மூலம் அதை மக்களிடம் அம்பலப்படுத்துவதும். இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு இடையில் அரசு சிக்கி தவிப்பதில் தனது ஜீவிதத்தை உறுதிப்படுத்திக் கொள்வதும் என்பதாகத்தான் ஒரு புரட்சிகர கட்சியின் நடவடிக்கை இருக்க வேண்டும்.\nதங்களது அமைப்பு என்றைக்காவது இந்த முரன்பாடுகளுடன் விளையாண்டுள்ளதா எங்கே விளையாட முரன்பாடுகளை கண்டாலே சம்ரசம் என்ற நியுட்ரல் கியர் போட்டு அங்கேயே ஐக்கியமாகிவிடும் அமைப்பல்லவா அது.\nஅப்புறம் ஆயுதத்தை, சூழல் தீர்மாணிக்கும் என்று ஒரு வரி போட்டு நாங்கள் அசைவ புலிதான் என்ற ஒரு போலியான உண்ர்வை ஏற்படுத்த முயன்றிருந்தீர்கள். மாவோ சொல்கிறார் நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நமது எதிரி தீர்மாணிக்கிறான்.\nபுரட்சியின் தருவாயில் CPM மும் ஆயுதம் எடுக்கும் ஆனால் ஒரு அரசாக - அந்த புரட்சியை ஒடுக்கும் ஒரு ஆளும் வர்க்க கைக்கூலியாக ஆயுதத்தை எடுக்கும்.\nவர்க்கப் போராட்டாம், வெகுஜன இயக்கம், ஹிந்துத்துவ எதிர்ப்பு என்று தங்களது நடைமுறைக்கு சம்பந்தமில்லாத விசயங்களைப் பற்றி பேசுகிறேர்கள். அப்படி என்ன விதமான போராட்டங்களை நடத்தி விட்டேர்கள் என்று நான் கேட்பதை விடுங்கள் மக்களுக்கு தெரியும். நான் சில தத்துவ அடிப்படை கேள்விகள் கேட்டால் என்ன என்று தோன்றுகிறது.\nமக்களுக்கு ஜனநாயகமே அறிமுகமாகாத போது இடது தீவிரவாதம் பேசுவது ஆபத்து என்று முன்பொருமுறை சொன்னீர்களே\nஇந்த ஜனநாயகம் இல்லை என்ற காரணத்தினாலேயே காஸ்மீர் மக்களின் ஜனநாயக உரிமை��ளை மறுதலித்து அவர்களை களாவானித்தனமாக இந்தியாவுடன் இணைப்பதை ஆதரிக்கிறேர்களே இது எந்த மார்க்ஸிய புத்தகத்தில் உள்ளது(அய்யா, ஒழிந்திருக்கும் திரிபுவாதிகளே காஸ்மீர் இந்தியாவுடன் இருப்பதைத்தான் நானும் விரும்புகிறேன்.)\nஇந்திய புரட்சிக்கான தங்களது புரட்சிகர செயல் தந்திரம் என்ன\nஇந்திய சமூகத்தைப் பற்றிய தங்களது வரையறை என்ன\nஇந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா அதன் அளவு, வீச்சு என்ன\nஒரு கம்யூனிஸ்டு கட்சியின் கடமை என்ன\nசரி, தங்களுக்கு CPI க்கும் என்னதான் வித்தியாசம் சும்மா புத்தகத்தில் உள்ளதை ஒப்பிக்காமல் நடைமுறையில் உள்ள வேறுபாட்டுடன் சொல்லவும்.\nஸ்டாலினை இன்னும் ஆதரிக்கிறீர்களா அல்லது ஆள் செர்க்கவும், தட்டி போர்டில் போட்டோ போடவும் மட்டுமே உபயோகப்படுத்துகிறீர்களா\nஇந்த கேள்வி ஏனென்றால்..... இங்கே ஒருத்தன் ஸ்டாலினை கொலைகாரன் என்று மட்டமாக எழுதினான் அப்பொழுது தங்களது சுயமரியாதை ஒழிந்த இடம் எங்கே\nஅல்லது மனிதருள் மிருகம் என்று ஸ்டலினை எழுதியவருக்கு விருது கொடுத்த பொழுது இனாமாக தங்களது கட்சி சுயமரியாதையையும் சேர்த்து கொடுத்து விட்டதா\nமனிதருள் மிருகம் எழுதியவரை கௌரவித்த CPM வர்க்க ஸ்தாபனம், மனிதருள் மிருகம் எழுதிய மிருகத்தையும் அதை வெளீயிட்ட பத்திரிக்கையையும் மன்னிப்பு கேட்க வைத்த நக்சல்பாரி ம.க.இ.க பயங்கரவாத அமைப்பு. பலே.... தங்களது கட்சியின் தனி சிறப்பு வாய்ந்த ஆய்வு முறை-வர்க்க பகுப்பாய்வு முறை, வக்ராவிடம் அங்கீகாரம் கோரியபோது மட்டுமல்ல மாறாக இது போல ஆயிரத்தெட்டு சம்பவங்களில் பளிச்சென்று அப்பட்டமாக வெளிவருகிறது.\nகோக்கோலா பிரச்சனையில் தங்களது வெகு ஜன நடவடிக்கை என்ன ஒரு சிறிய நக்சல்பாரி அமைப்பான ம.க.இ.க மக்களை அங்கு திரட்டியதில், மாநிலம் முழுவதும் ஒரு பொதுக் கருத்தை உருவாக்கியதை வெகுஜன இயக்கமாக தங்களால் பார்க்க இயலாது. தங்களது பார்வையில் ஜனநாயாகத்தின் சுவை அறியாத மக்களுக்கு ஜனநாயகம் தேவையில்லையே. அதனால் சட்டமன்ற நாடாளுமன்ற நடவடிக்கையே ஜனநாயகம், தேர்தலுக்கு கூட்டணி சேர்ந்து மாற்றுக் கட்சி அன்பர்களுடன் மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதே வெகுஜன இயக்கம் போலும்.\nதங்களது த.மு.எ.ச வெளியிட்ட மூழ்கும் நதி திரையிட தடை செய்யப்பட்டதே அதை என்ன சொல்கிறீர்கள்\nஒரு ஜனநாயகத���துக்கு உரிய எல்லா அம்சங்களிலும் இந்த சட்டமன்ற/நாடாளுமன்ற அமைப்பு அம்பலப்பட்டு நிற்க்கும் பொழுதும் அதை முட்டுகொடுத்து அதில் இன்னும் எதோ பாக்கி இருப்பது போல் உணர்வு கிளப்பும் நீங்கள் இந்தியாவின் சாலச் சிறந்த முகமூடி என்பதில் தங்களுக்கு எந்த போட்டியும் இல்லை.\nஇந்துத்துவ எதிர்ப்பில் நடைமுறையில் என்ன செய்திருக்கிறீர்கள். இந்துத்துவம் BJP, RSS மட்டுமல்ல. அது அனைத்து கட்சி தழுவிய ஒரு தத்துவம்(CPM அதில் உண்டு). இதை பற்றி உங்களது 'மார்க்ஸீயம்' இதழிலிலேயே விரிவான கட்டுரைகள் வந்துள்ளன. சட்டமன்ற நாடாளுமன்ற வழிமுறை சும்மா பம்மாத்து என்பது உங்களுக்கு அப்பனான இந்துத்துவ சக்திகளுக்கு மிகவும் தெளிவாக தெரியும்.\nஇந்துத்துவம் பற்றி அப்படியொரு ஆழ்ந்த புரிதல் இருப்பதினால்தானோ தீபாவளி, ரம்ஜான் சிறப்பு இதழ்கள் ஆயுத பூசையன்று ஆட்டோ க்காரர்களுடன் சேர்ந்து சாமி படம் வைத்து கொண்டாடுவது, நாடாளுமன்ற கற்பின் காவலர் சோம்னாத சேட்டர்ஜியின் பேரனுக்கு பூணுல் கல்யாணம் செய்ய அவர் வருவது, தங்கள் கட்சி அணிகள் சாதி வெறியுடன் இன்னும் நிலபிரபுத்துவத்தை தாங்கி நிற்க்கும் பூத உடல்காலாக வலம் வருவது(சமீபத்திய புதிய ஜன நாயகம் இதழில் இந்த சாதி வெறி பற்றிய கட்டுரை வந்துள்ளது) என்று பல புதிய உத்திகளை கையாள்கிறேர்களோ. இந்துத்துவ எதிர்ப்பிற்க்கு நல்ல நடைமுறை, நல்ல வெகுஜன இயக்க தந்திரம்.\nமாறாக இந்துத்துவ எதிர்ப்பில் முன்னனியில் இருக்கும் ஒரு அமைப்பு ம.க.இ.க. இங்கு வந்த பிரவீன் தோகாடியா சொன்னது தமிழ் நாட்டில் நமது முதல் எதிரி ம.க.இ.க என்றுதான்.\nஅய்யா, உங்களால் இந்த சமூகத்துக்கு விளைந்த ஒரே நன்மை பாட்டாளியின் போராடும் உணர்வை மழுங்கடித்து, பேரம் பேசுவதுதான் பாட்டாளி வர்க்க புரட்சி என்ற புரிதலுக்கு இட்டு சென்றதுதான். அதனால்தான் ஒரு தொழிற்சங்கத்தில் சேருவதற்க்கு அடிப்ப்டையாக ஒரு தொழிலாளி அந்த சங்கத்தின் பேரம் பேசும் திறமையை பார்க்கிறான். மிக நல்ல உதாரணம் அசோக் லேலான்ட் தொழிற்சாலை. பாட்டாளிகளுக்கு பிழைப்புவாதத்தையும், மற்ற வெகுஜனங்களுக்கு தொழிற்சங்கம் என்றால் கோமாளித்தனம் என்ற புரிதலையும் ஏற்படுத்தியதை தவிர்த்து என்ன செய்து விட்டீர்கள்.\nதங்களது பதிவிலும் புரட்சி, பாட்டாளி என்று பல வார்த்தைகள் உள்ளன. ஆனால் நடவடிக்கையில் இவற்றை கோரும் போது வோட்டு போடு அத்தோடு நிறுத்திக் கொள். அரசை நிர்பந்திக்கும் போராட்டம் நடத்தாதே என்று இன்னோரு புதிய வகை புரட்சி பேசுவது தங்களது அமைப்பின் வாடிக்கை.\nஉங்களது குறைப் பிரசவ தத்துவத்தின் வறுமை கேரளாவின் வேலைவாய்ப்பில் தெரிகிறது. சீர்திருத்தவாதத்தின் அவலம் அப்படித்தான் இருக்கும். தங்களது நடவடிக்கைதான் கம்யூனிசம் பற்றி தவறான, கம்யூனிஸ்டுகள் என்றால் கோமாளி, ஸ்திர புத்தியில்லாதவன், வற்ட்டு சூத்திரதாரி, இழிச்சவாயன் என்ற பார்வையை இந்த சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.\nகேரளா, மே.வத்திலும் கட்சியின் பலம் அது ஆளும் கட்சியாக இருப்பதுதான். அங்கேயும் அந்த கட்சியின் அடிமட்டம் அதிகார படிக்கட்டில் ஆதாயம் தேடும் போட்டிகள் பல்வேறு புகார்களில் சிக்கியுள்ளது.\nநக்சலிசம் என்றால் ஆயுதப் போராட்டம் மட்டுமே என்ற தங்களது புரிதல் உண்மையிலேயே கம்யுனிசம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியுமா என்று சந்தேகத்தை கிளப்புகிறது.\nம.க.இ.க போன்ற அமைப்புகள் என்ன துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்துக் கொண்டா திருநெல்வேலியில் ஆர்பாட்டம் நடத்தினார்கள்\nஒஹோ... ஒரு வேளை அரசை அம்பலப்படுத்துவதே வன்முறை என்று தங்களது கட்சி தங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறதோ\nஅய்யா... நக்சல்பாரிகளை நல்வழிப்படுத்தும் முன்பு அந்த தத்துவத்தை படித்து அது சரியா, தவறா என்பதை முடிவு செய்யவும். அப்புறம் தங்களது அமைப்பு ஆட்களிடம் தத்துவத்தை நடைமுறையுடன் படிக்கச் சொல்லி ஒரு விண்ணப்பமிடவும்.\nமற்றபடி இந்திய நிலைமகளுக்கேற்ற மாவோ வழி புதிய ஜனநாயக பாதை எப்படி நடைமுறைக்கான பாதை என்பதை புரியவைக்கத்தான் இந்த வலைப்பூ உலகில் வலம் வருகிறேன். அது போன்ற எனது பதிவுகளை வாதம் செய்யுங்கள். பிறகு நானும் எனது புரிதலை திருத்திக் கொள்கிறேன்.\nஅதே பதிவிற்க்கு தோழர் கட்டபொம்மன் என்பவர் அளித்த பின்னூட்டம்,\nநாடு மறுகாலனியாதிக்கத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும்போதும், அரசின் அடக்குமுறை எல்லை மீறும்போதும் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை நமக்காக எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டு போராடும் வர்க்கப்போராளிகளின் கீழ்க்கண்ட பாதைகளைப் பின்பற்றினால்தான் மக்களின் போராட்டம் வெல்லும்.\nசதீஸ்கர் தீவிரவாதிகள், சென்னைப் போராளிகளிடம் இரு��்து கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன.\n1) போயஸ் தோட்டத்துக்குப் புல்லறுக்கப் போய், அடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு மணியாட்டப் போய் விட்டு, இடையில் ஓய்வு கிடைக்கும் வேளையில், மெமோரியல் ஹால் அருகே பஸ்ஸே வராதபோது 'வெல்லட்டும்\n' எனக் கத்தியபடியே கலைந்து போய்த் தமது போர்க்குணத்தை வெளிப்படுத்தலாம்.\n2) சதீஸ்கரில் அரசின் அடக்குமுறைகளையோ, உலகமயமாக்கலின் கெடுபிடிகளையோ தீர்க்க, உயர்நீதி மன்றம் உச்சநீதி மன்றம் (இதனை உச்சிக்குடுமி மன்றம் என்று பெரியார் கட்சிக் காரர்கள் சொல்லினால் சொல்லட்டும் காம்ரேட்.) ஆகிய இரும்புக்கோட்டைகளில் ஏறி இறங்கி, மக்களுக்கு தெம்பூட்டலாம்.\n3) அரசின் அனுமதியுடன் மக்கள் திரளைக் கூட்டி, மொட்டை அடிக்கும் போராட்டம், மணி அடிக்கும் போராட்டம், வாயில் கறுப்புத் துணி அணிந்து ஆர்ப்பாட்டம், ஒப்பாரிப் போராட்டம், அல்லது ஆளே நடக்காத ரோட்டில் (என் ஹெச் 7 மாதிரி) மனித சங்கிலி ஆகிய போராட்டங்களை திறம்பட நடத்தி விட்டால், மக்கள் விரோதிகள் எல்லாம் பின்னங்கால் பிடறியில் பட ஓடி விட மாட்டார்களா\n4) பகத் சிங் படத்தை போஸ்டரில் போட்டுக் கொண்டு, பார்லிமெண்ட் தொழுவில் பஜனை பாடிக் கொண்டே வர்க்க எதிரிகளைப் பந்தாடி விடலாம், தோழர்\nதுரோகிகளை உருவாக்கி அரசு கூலிப்படைகளை உருவாக்கும். நம் தோழர்களை அக்கும்பலே அரசுப் படையுடன் அழிக்கும். அதற்குப் பதிலடி கொடுக்கும்போது மீடியா அரசுடன் சேர்ந்து கொண்டு 'அப்பாவிகள்' படுகொலை என்று ஊளையிடும். உடனே 'பார்த்தீர்களா தோழர் காலம் இன்னும் கனியலை தோழர் (செங்காயா இருக்கும் போல)\" எனப் பிதற்றுவது. இந்தப் பித்தலாட்டங்களை ஒழிக்க மக்களை அரசியல்மயமாக்குவதுடன் ஆயுதபாணியாக்க வேண்டும்.\nஇந்த பதிவில் அரசியல் பூர்வமான விமர்சனம் ஏதும் வைக்கவில்லை.\n//ம.க.இ.க.வின் பிரதான வேலை என்ன தெரியுமா யாராவது சி.பி.ஐ.(எம்) அல்லது சி.பி.ஐ. என்று தெரிந்து விட்டால் போதும், தோழரே யாராவது சி.பி.ஐ.(எம்) அல்லது சி.பி.ஐ. என்று தெரிந்து விட்டால் போதும், தோழரே கொஞ்சம் உங்கள் முகவரியைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டு, அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக் கதவைத் தட்டி, தங்களது பிரசங்கத்தை ஆரம்பித்து விடுவார்கள்.//\nயாரோ ஒரு தோழர் செய்திருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்த இயக்கமும் அவ்வா���ு செய்கிறது என்பது போல் கொச்சைப்படுத்தியுள்ளீர்கள்.\n//உங்களுக்கெல்லாம் வீடு எங்கன்னு கேட்டதுதான் தாமதம். ‘அதெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது, என்று கூறிவிட்டு பேந்தப் பேந்த முழித்தாhர்கள்.//\nஉளவுத்துறை தொந்தரவுகளுக்கு உட்படாமல் இருக்க அப்படி முகவரி கொடுப்பதை பலர் தவிர்ப்பார்கள். அதே காரணத்திற்காக உண்மையான பெயரையும் பயன்படுத்தாமல் புனைப்பெயரில் இயங்குவது உண்டு.\nஇது அமைப்பு விதி அதையெல்லாம் சொல்லி ஏதோ திருடர்கள் போல் நீங்கள் அவர்களைச் சொல்கிறீர்கள்.\n//இவர்கள் நடத்தும் இத்தகைய கும்பமேளாவுக்கு நான்கு மாதம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள். அப்புறம் மாநிலம் முழுவதும் இருந்து ஒரு 500 பேர் கும்பமேளாவில் கலந்து கொண்டு ஜல சமாதியில் கலந்து விடுவார்கள்...//\nஅவர்களை இதைவிட கேவலப்படுத்த முடியாது. அவ்வளவு மோசமான விமர்சனம் இது.\nகும்பமேளாவும் இசைவிழாவும் ஒன்று என்கிற அளவுக்கு உங்கள் பார்வை மங்கிப் போனபின் அதைப் பற்றி பேச என்ன இருக்கிறது.\n//1967 இலிருந்து நக்சலிசம் பேசியவர்கள் தற்போது 20க்கும் மேற்பட்ட நக்சலிச நடைமுறையற்ற வாதிகளாய் பிரிந்து கிடப்பதும், ஒடுங்கிக் கிடப்பதும்தான் இவர்களது பிரதான சாதனை\nசாதாரண பொதுமக்கள் எப்போதும் அரசில் உணர்வுடன் இருக்க மாட்டார்கள். ஆனால், தேர்தல்கள் மக்களை பல்வேறு அரசியல் கட்சிகளாக பிரிக்கின்றன. ஆனால், மக்கள் அரசியல் விழிப்புணர்வு இல்லாமலே பிரிந்து கிடக்கின்றனர்.\nஆனால், தேர்தலில் நிற்காத அரசியல் கட்சிகள் அந்த அளவு மக்களை திரட்ட முடியவில்லை என்பது தான் உண்மை.\nசாதியாக பல நூற்றாண்டுகளாக இருந்த வன்னியர்களை \"பாட்டாளி மக்கள் கட்சி\" என்ற பெயரில் பல வன்னியர்களை சாதியாக திரட்டினார் இராமதாசு, அதே போல திருமாவளவன்.\nதேர்தலில் நிற்கும் வரை அந்த கட்சிகள் முக்கியத்துவம் பெறவில்லை. இவர்கள் தேர்தலில் நிற்கவில்லை எனவே அதிக மக்கள் செல்வாக்கு பெற இயலவில்லை. அதனைக் காரணமாக வைத்து கொச்சைப்படுத்துவது சரியல்ல.\nசி.பி.எம் கூட மாநிலத்திற்கு மாநிலம் ஒரு கொள்கை வைத்துக் கொள்கிறது.\nஅப்படியானால் உங்கள் கட்சி மாநிலக்கட்சியா இந்தியக்கட்சியா என பல்வேறு கேள்விகளைக் கேட்கலாம்.\nஆனால், பொதுப்படையாக மார்க்சியம் பற்றி எதிர்ப்பவர்களுக்கெல்லாம் இது உரமாகிவிடும் என்பதால் இத்தகைய கேள்விகளை நாம் இணையத்தில் எழுப்புவதில்லை.\nகாவிரி பிரச்சனையில் கர்னாடகாவிலுள்ள நக்சல் இயக்கங்களும், தமிழக நக்சல் இயக்கங்களும் ஒரே நிலையையா கொண்டுள்ளனஇல்லை ஆந்திராவிலுள்ள நக்சல் இயக்கங்கள் பாலாறில் அணைகட்டி தமிழகத்துக்கு வரும் நீரை ஆந்திரா தடுப்பதை எதிர்க்கின்றனவா\nபிறகு ஏன் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி மீது பாய்கிறீர்கள்\nசிதம்பரம் போலிஸ் ஸ்டேஷனில் பத்மினி கற்பழிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக நின்ரது மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிதானேஇன்று அவருக்கு கல்யாணம் செய்து வைத்து ஒரு புதுவாழ்வையும் தந்து கோர்ட்டில் போராடி நீதி பெற்றுத்தந்ததும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிதானேஇன்று அவருக்கு கல்யாணம் செய்து வைத்து ஒரு புதுவாழ்வையும் தந்து கோர்ட்டில் போராடி நீதி பெற்றுத்தந்ததும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிதானேஇதே பிரச்சனைக்கு நக்சல் இயக்கத்தை சேர்ந்த லெனின் போலிஸ் ஸ்டேஷனை தகர்க்க வெடிகுண்டு கட்டிக்கொண்டு போய் அவர் இறந்தது தான் மிச்சம்.எந்த அணுகுமுறை இந்த விஷயத்தில் பலன் கொடுத்திருக்கிரது என நீங்களே பாருங்கள்.\nஇதேபோல் போலிசால் கற்பழிக்கப்பட்ட அத்தியூர் விஜயாவுக்கு நீதி வாங்கித்தந்து போராடியது மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஜனநாயக மாதர் சங்கம் தான்.ஜனநாயக முரையில் இப்படி அவர்கள் வெற்றி ஈட்டி மக்களுக்கு நல்லது செய்வதனால் அவர்களை போலிகள் என்கிறீர்களானால் அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே\nஇது ஏதோ நான் புதிதாக சொல்வதாக நினைக்க வேண்டாம். பல மாதங்களுக்கு முன்பே இதுபற்றி பதிவிட்டிருக்கிறேன்.\nபாட்டாளி வர்க்கத்தின் ஆசான் மார்க்சின் பிறந்தநாளை மேற்குவங்கத்தில் 7 விவசாயிகளின் பினத்தின் மீது ஏறி நின்று கொண்டாடிய கூட்டத்தை சேர்ந்தவரோடு பேச எங்களுக்கு ஒன்றுமில்லை, உலக பாட்டாளி வர்க்கத்தின் உன்னதமான் சின்னத்தை 'புரட்சி தலைவியின்' ஆசி பெற்ற சின்னமென்று' அ.தி.மு.க கொடி வண்ணத்தில் சுவர்களில் வரைந்து வைத்தவர்களோடு எப்படி மார்க்சியம் குறித்து விவாதிக்க முடியும்.. ஆட்சியிலிருக்கும் இடங்களிலே மக்களை நோக்கி துப்பாக்கியை நீட்டும் நீங்கள் எந்த அருகதையில் பயங்கரவாதம் குறித்து பதிவிடுகிறீர்கள். ஒருவேளை உழைக்கும் மக்களுக்கெதிரான அரசபயங்கரவாதம் உங்களுக்கு உவப்ப���னதா கோழியை போயஸ்தோட்டத்திலும் கோபலபுரத்திலும் தேடுவதை விட்டுவிட்டு முதலில் கூரையிலாவது தேடுங்கள் பிறகு குறை சொல்லலாம். தமிழ் மக்கள் இசை விழாவில் 500 பேர் கலந்து கொண்டார்கள் என்று கூறும் அளவிற்கு, தரம் தாழ்ந்த இந்த புரளி கட்டுரையை பற்றி பேச அவசியம் இல்லையென்று கருதுகிறேன். அதனையும் கும்பமேளாவோடு ஒப்பிடும் உங்கள் சிந்தனையை நினைத்தால் அருவெறுப்பாக இருக்கிறது தயவு செய்து அந்த செங்கொடியை கீழே வைத்துவிடுங்கள்..\nஅசுரன், பாவங்க சந்திப்பு 'புரட்சிதலைவி'யோடு கூட்டனி வைச்சு புரட்சி செஞ்சு போர்(bore) அடிச்சு போய் சரி 'புரட்சிகலைஞரோடு' சேர்ந்து புரட்சி பண்ணலாமானு யோசிக்கிற இடைப்பட்ட நேரத்துல் கொஞ்சம் இணையத்துலயும் வந்து புரட்சி செய்யலாம்னு வந்தா இப்படியா சந்தியில் நிறுத்திவைச்சு நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்பீங்க. CPM காம்ரேடுகள் ம க இ க மாதிரி தின்னை புரட்சியாளர்களோடெல்லாம் தத்துவ விவாதம் பண்னுவாங்களா அவங்களே பாவம் தோழர்.டாடா, தோழர்.சங்கராச்சியார் போன்ற எத்தனையோ உழைக்கும் வர்கத்தின் இரட்சகர்கள்கிட்ட பேசவே நேரமில்லாம கவலைபடுறாங்க. ம க இ க மாதிரி ஒன்னுமில்லாததுங்கள்ட(துட்டு இல்லாத ஆளுங்க) பேசி நாட்டுல தொழில் வளர்ச்சியா கொண்டுவரமுடியும் அவங்களே பாவம் தோழர்.டாடா, தோழர்.சங்கராச்சியார் போன்ற எத்தனையோ உழைக்கும் வர்கத்தின் இரட்சகர்கள்கிட்ட பேசவே நேரமில்லாம கவலைபடுறாங்க. ம க இ க மாதிரி ஒன்னுமில்லாததுங்கள்ட(துட்டு இல்லாத ஆளுங்க) பேசி நாட்டுல தொழில் வளர்ச்சியா கொண்டுவரமுடியும் புரட்சிதான் கொண்டுவரமுடியும் நாட்டுக்கு தொழில் வளர்ச்சி கொண்டுவர்றத விட்டுட்டு மக்கள், புரட்சி, சோசலிசம், மார்க்சியம்னு, நீங்க வேற... மக்களை உய்விக்க வந்த மகராசா தோழர்.டாடா இருக்கும்போது மார்க்சியத்துகென்னங்க அவசியம். புரட்சிக்குதான் என்ன அவசியம். டாடாயிசம்தான் CPMன் உயிர்மூச்சு, டாடாயிசத்துக்கு எதிரா சிங்கூர் என்ன சிங்கப்பூரே வந்தா கூட சுட்டு பொசுக்கிடுவாங்க ஆமா\n2006 ஆகஸ்டில் நான் எழுதிய பதிவு இது,\nநான் பள்ளியில் படிக்கும்போது அந்தியூர் விஜயா,சிதம்பரம் பத்மினி மற்றும் வாச்சாத்தி கற்பழிப்பு வழக்குகள் தமிழ்நாட்டையே உலுக்கியவை.1991- 1996 அதிமுக அரசின் ஆட்சியில் நடந்த இந்த 3 சம்பவங்களும் போலிஸாரால் நடத���தப்பட்டவை என்பது தான் கொடுமை.இந்த 3 வழக்குகளிலும் இருந்த ஒற்றுமை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள்,தாழ்த்தப்பட்டவர்கள்.பாதிப்பை ஏற்படுத்தியது போலிஸ்.போரிட வலுவற்ற பத்மினியும்,விஜயாவும்,வாச்சாத்தி பழங்குடி மக்களும் தைரியமாக போரிட வந்தது தான் நீதி கிடைக்க உதவியது. இம்மூன்று வழக்குகளிலும் இவர்களுக்கு துணை நின்றவர்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தின் மாதர் ஜனநாயக சங்கத்தினர்.வழக்குகளில் போராட மட்டுமின்றி இவர்களுக்கு மறுவாழ்வையும் ஏற்படுத்த அவர்கள் உதவினர்.வாச்சாத்தி பத்மினீக்கு நீதி கிடைத்ததோடு இன்னொரு திருமனமும் செய்து வைத்தனர். மேல்மட்டத்தில் எப்படியோ,கீழ்மட்ட மக்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு இருப்பது இதனால் தான்.இந்தியாவில் ஜனநாயகம் தழைப்பதும் இம்மாதிரி சம்பவங்களால் தான். வாழ்க ஜனநாயக மாதர் சங்கம்\nகுண்டு கட்டி வெடித்தது மக இக வா இங்கு சந்திப்பு மக இக பற்றி புரளி பேசுகிறாரா அல்லது வேறு யாரையும் பற்றியா\nகோக் பிரச்சனையில் திருநெல்வெலியில் மக்களை திரட்டி போராடியது மக இகவா அல்லது உங்க அபிமான CPM ஆ அங்கென்ன துப்பாக்கி துக்கியா போராடினார்கள் அங்கென்ன துப்பாக்கி துக்கியா போராடினார்கள் ஏன் திரிபுவாதம். ஓ... பேசுவது $சல்வன் அல்லவா ஏன் திரிபுவாதம். ஓ... பேசுவது $சல்வன் அல்லவா அவருக்கு தெரிந்த ஒரே வாதம் திரிபுவாதம் அல்லவா அவருக்கு தெரிந்த ஒரே வாதம் திரிபுவாதம் அல்லவா மறந்து விட்டேன். மன்னிக்கவும் :-)))\nவிசயம் மக்கள் பிரச்சனைகளில் கொள்கை அடிப்படையில் என்ன முடிவெடுக்கிறீர்கள் என்பதுதான்.\nபொது மக்கள் பிரச்சனைகளை எல்லா கட்சிகளும் எடுத்துச் செய்து கொண்டுதானிருக்கின்றன. ஏன் மேவாவிலும், தில்லியிலும் கூட BJPதான் மக்கள் பிரச்சனைகளை எடுத்து போராடியது. இங்கு மார்க்ஸியர் என்று சொல்ல CPMக்கு என்ன அருகதை உள்ளது என்பது பற்றித்தான் பேச்சு.\nமாவோயிஸ்டுகளின் இடது சந்தர்ப்பவாதம் தவிர்த்து உங்களது தவறுகளை மறைத்து புனித வட்டம் கட்ட எதுவும் இல்லை என்பது பெரிதும் பரிதாபத்திற்க்குரியதுதான். மாவோயிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம் உள்ளூர் அளவில் தேச வெறி கும்பலுடன் தூணை போவதிலும் வெளிப்படுகிறது. அவற்றையும் மிக கடுமையாகவே விமர்சித்து வருகிறார்கள் பிற புரட்சிகர அமைப்பினர். இது குறித்தெ���்லாம் $சல்வனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. உட்கட்சி விமர்சனம் சுய விமர்சனம் கட்சிகளிடையேயான் விமர்சனங்கள் கருத்து, சித்தாந்த போராட்டங்கள் குறித்தேல்லாம் $சல்வன் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு ரொம்பவே கம்மிதான். அவர் அரசு பாடப்புத்தகத்தில் பைக் திருடியவர்கள் என்று குறிப்பிட்டதை மட்டுமே படித்து வளர்ந்த அறிவு ஜீவி அல்லவா :-))\nCPM-ன் ஏகாதிபத்திய கூட்டு இணையத்திலும் பிரதிபலிக்கிறது :-))\n$சல்வனுக்கு ஏகாதிபத்தியத்தின் உண்மையான எதிரிகளை எதிர்க்க ஒரு திரிபுவாதி வேண்டும். திரிபுவாதிகளுக்கு அவர்களை அம்பலப்படுத்துபவர்களை எதிர்க்க ஒரு ஆளும் வர்க்க கூட்டணி வேண்டும்.\nவாழ்த்துக்கள் $சல்வன்-சந்திப்பு கூட்டணி. வாய்ப்பிருந்தால் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.\n//ஆனால், பொதுப்படையாக மார்க்சியம் பற்றி எதிர்ப்பவர்களுக்கெல்லாம் இது உரமாகிவிடும் என்பதால் இத்தகைய கேள்விகளை நாம் இணையத்தில் எழுப்புவதில்லை.//\nமேற்சொன்ன காரணத்தை இதற்க்கு முன்பே சந்திப்புவிடம் குறிப்பிட்டு CPMயை விமர்சிப்பதிலிருந்து என்னை கட்டுப்படுத்தியே வந்தேன். ஆயினும் பொது எதிரியை அம்பலப்படுத்துவது, பொது எதிரி யார், நமது சித்தாந்தம் என்ன என்பது குறித்தெல்லாம் எந்தவொரு அடிப்படை புரிதலும் இன்றி முதலில் சந்திப்பு ஒரு பதிவு போட்டு இந்துத்துவக்காரனுடன் கூட்டு சேர்ந்தார். இப்பொழுது ஏகாதிபத்தியவாதியிடம் கூட்டு சேர்கிறார். இவரது அமைப்பில் இன்னும் மார்க்ஸியம் என்று சொல்லிக் கொள்ள என்ன மிச்சமிருக்கீறது என்று இன்று வரை அவர் சொல்ல மறுக்கீறார். இதோ இன்று அத்துமீறி நுழைய முயன்ற போலிசுக்கும் பொதுமக்களுக்கும் மோதல் 11 பேர் பலி. CPM யாருக்கான கட்சி\nகுண்டு கட்டி வெடித்தது மக இக வா இங்கு சந்திப்பு மக இக பற்றி புரளி பேசுகிறாரா அல்லது வேறு யாரையும் பற்றியா\nகோக் பிரச்சனையில் திருநெல்வெலியில் மக்களை திரட்டி போராடியது மக இகவா அல்லது உங்க அபிமான CPM ஆ அங்கென்ன துப்பாக்கி துக்கியா போராடினார்கள் அங்கென்ன துப்பாக்கி துக்கியா போராடினார்கள் ஏன் திரிபுவாதம். ஓ... பேசுவது $சல்வன் அல்லவா ஏன் திரிபுவாதம். ஓ... பேசுவது $சல்வன் அல்லவா அவருக்கு தெரிந்த ஒரே வாதம் திரிபுவாதம் அல்லவா அவருக்கு தெரிந்த ஒரே வாதம் திரிபுவாதம் அல்லவா மறந்து விட்டேன். மன்னிக்கவும் :-)))\nவிசயம் மக்கள் பிரச்சனைகளில் கொள்கை அடிப்படையில் என்ன முடிவெடுக்கிறீர்கள் என்பதுதான்.\nபொது மக்கள் பிரச்சனைகளை எல்லா கட்சிகளும் எடுத்துச் செய்து கொண்டுதானிருக்கின்றன. ஏன் மேவாவிலும், தில்லியிலும் கூட BJPதான் மக்கள் பிரச்சனைகளை எடுத்து போராடியது. இங்கு மார்க்ஸியர் என்று சொல்ல CPMக்கு என்ன அருகதை உள்ளது என்பது பற்றித்தான் பேச்சு.\nமாவோயிஸ்டுகளின் இடது சந்தர்ப்பவாதம் தவிர்த்து உங்களது தவறுகளை மறைத்து புனித வட்டம் கட்ட எதுவும் இல்லை என்பது பெரிதும் பரிதாபத்திற்க்குரியதுதான். மாவோயிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம் உள்ளூர் அளவில் தேச வெறி கும்பலுடன் தூணை போவதிலும் வெளிப்படுகிறது. அவற்றையும் மிக கடுமையாகவே விமர்சித்து வருகிறார்கள் பிற புரட்சிகர அமைப்பினர். இது குறித்தெல்லாம் $சல்வனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. உட்கட்சி விமர்சனம் சுய விமர்சனம் கட்சிகளிடையேயான் விமர்சனங்கள் கருத்து, சித்தாந்த போராட்டங்கள் குறித்தேல்லாம் $சல்வன் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு ரொம்பவே கம்மிதான். அவர் அரசு பாடப்புத்தகத்தில் பைக் திருடியவர்கள் என்று குறிப்பிட்டதை மட்டுமே படித்து வளர்ந்த அறிவு ஜீவி அல்லவா :-))\nCPM-ன் ஏகாதிபத்திய கூட்டு இணையத்திலும் பிரதிபலிக்கிறது :-))\n$சல்வனுக்கு ஏகாதிபத்தியத்தின் உண்மையான எதிரிகளை எதிர்க்க ஒரு திரிபுவாதி வேண்டும். திரிபுவாதிகளுக்கு அவர்களை அம்பலப்படுத்துபவர்களை எதிர்க்க ஒரு ஆளும் வர்க்க கூட்டணி வேண்டும்.\nவாழ்த்துக்கள் $சல்வன்-சந்திப்பு கூட்டணி. வாய்ப்பிருந்தால் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.\n//ஆனால், பொதுப்படையாக மார்க்சியம் பற்றி எதிர்ப்பவர்களுக்கெல்லாம் இது உரமாகிவிடும் என்பதால் இத்தகைய கேள்விகளை நாம் இணையத்தில் எழுப்புவதில்லை.//\nமேற்சொன்ன காரணத்தை இதற்க்கு முன்பே சந்திப்புவிடம் குறிப்பிட்டு CPMயை விமர்சிப்பதிலிருந்து என்னை கட்டுப்படுத்தியே வந்தேன். ஆயினும் பொது எதிரியை அம்பலப்படுத்துவது, பொது எதிரி யார், நமது சித்தாந்தம் என்ன என்பது குறித்தெல்லாம் எந்தவொரு அடிப்படை புரிதலும் இன்றி முதலில் சந்திப்பு ஒரு பதிவு போட்டு இந்துத்துவக்காரனுடன் கூட்டு சேர்ந்தார். இப்பொழுது ஏகாதிபத்தியவாதியிடம் கூட்டு ச��ர்கிறார். இவரது அமைப்பில் இன்னும் மார்க்ஸியம் என்று சொல்லிக் கொள்ள என்ன மிச்சமிருக்கீறது என்று இன்று வரை அவர் சொல்ல மறுக்கீறார். இதோ இன்று அத்துமீறி நுழைய முயன்ற போலிசுக்கும் பொதுமக்களுக்கும் மோதல் 11 பேர் பலி. CPM யாருக்கான கட்சி\n இது பொன்ற விவாதங்களில் உங்களுக்கு ஆதரவாய் வரும் முதலாளித்துவ / இந்துத்துவ நபர்களே உணர்த்துகிறார்கள் - நீங்கள் யாருக்கு நன்பர் என்று.\nஐயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் said...\nஇது பொன்ற விவாதங்களில் உங்களுக்கு ஆதரவாய் வரும் முதலாளித்துவ / இந்துத்துவ நபர்களே உணர்த்துகிறார்கள் - நீங்கள் யாருக்கு நன்பர் என்று.\nஆமா, இவன் சொல்றதுக்கெல்லாம் ஜால்ரா அடிச்சா ரொம்ப ரொம்ப நல்லவன். இவனுக்கு புடிக்காதவன் சொல்றது சரின்னா ரொம்ப ரொம்ப கெட்டவன். போய்யா புடுக்கு.\nஉங்களது துர்வாசக் கோபத்திற்கும், உங்களது 'ஆழமான அரசியல்' விமர்சனத்திற்கும் பதில் சொல்லும் 'ஆற்றல்' எனக்கு இல்லை.அடியேன் ஒரு சின்னக் கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். 'முட்டுச்சந்தில் திணறும் சி.பி.எம்' என்ற ம.க.இ.க-வின் நூலை தாங்கள் பார்த்ததுண்டா அந்நூல் எழுப்பும் சி.பி.எம்ன் அடிப்படையான சித்தாந்த விலகல்கள் குறித்து இதுவரை எந்த சி.பி.எம் அறிவுஜீவியும் பதிலளிக்க மறுப்பதன் காரணம் என்ன அந்நூல் எழுப்பும் சி.பி.எம்ன் அடிப்படையான சித்தாந்த விலகல்கள் குறித்து இதுவரை எந்த சி.பி.எம் அறிவுஜீவியும் பதிலளிக்க மறுப்பதன் காரணம் என்ன ஒரு எதிர் விமர்சனமோ, விளக்கமோ தருவதற்கு இது நாள்வரை சி.பி.எம் தமிழ் மாநிலக் கமிட்டி முன்வராதற்கு காரணம் என்ன ஒரு எதிர் விமர்சனமோ, விளக்கமோ தருவதற்கு இது நாள்வரை சி.பி.எம் தமிழ் மாநிலக் கமிட்டி முன்வராதற்கு காரணம் என்ன சி.பி.எம் அணிகள் நக்சலைட் பூச்சாண்டி காரணமாக மாற்று அமைப்பு வெளியீடுகளை படிக்கவே மாட்டார்கள் என்ற ஆழமான நம்பிக்கைதான் காரணம் என்று சொல்லலாமா\nநல்ல பல பின்னூட்டங்களை எழுப்ப உங்கள் பதிவு உதவியிருக்கிறது.\nஎவ்வளவு முடியுமோ அவ்வளவு அடி அடித்திருக்கிறீர்கள். இருந்தாலும் வலித்ததா என தெரியவில்லை. just kidding :))\n//இதேபோல் போலிசால் கற்பழிக்கப்பட்ட அத்தியூர் விஜயாவுக்கு நீதி வாங்கித்தந்து போராடியது மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஜனநாயக மாதர் சங்கம் தான்.//\nநண்பர் செல்வனுக்கு “தோழர்” வேடம் காமெடியாக இருக்கிறது  இந்த வேடம் போடுவதற்கு முன்பாக அம்பானிக்கு சொம்பு தூக்காமல் இருந்திருக்கலாம்.\n அத்தியூர் விஜயா வழக்கில் அவருக்கு நீதி வாங்கித் தந்த தோழர் புதுவை சுகுமாரன் அவர்களின் பங்களிப்பை மறுக்க வேண்டாம். அவரது உழைப்புக்கும், மனிதநேயத்துக்கும் கிடைத்த வெற்றி அது\nதல பஞ்சு விட்டிருக்கீங்க.... கும்மாங் குத்துதான் போ...\nதல இதுதான் வர்க்கப் போராட்டமா\nமே தின வரலாறு புத்தகம்\n27 % இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை\nஇழந்து விட்டோம் எதிர்கால கின்னஸ் சாதனையாளரை\nகிரிக்கெட் வீரர்கள் அடுத்து என்ன செய்யலாம்\nநந்திகிராமம் வன்முறைக்கு மம்தா, நக்சல் கும்பலே கா...\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ்: தீர்மானத்தை திருப்பி அனு...\nஅரைவேக்காடு தங்கதுரையும், அரிப்பெடுத்த காலச்சுவடும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/08/2951/", "date_download": "2019-08-22T12:46:03Z", "digest": "sha1:4DOEE6BUYYBOHYFPS3LWSCFEN66GGR3Y", "length": 9942, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "முதல் வகுப்பு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 1 - STD Material முதல் வகுப்பு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்\nமுதல் வகுப்பு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்\nPrevious articleTNPSC : மீண்டும் கணினி வழி தேர்வு \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n10, 11,12 -ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அட்டவணை வெளியீடு\nதமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசு��் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்த தகவல்: பிளஸ் 2 சிறப்புத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:00:58Z", "digest": "sha1:OYE35STSWPPJPZXA6VSASOYNXKSWUBZ7", "length": 3963, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏடன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏடன் (Aden) மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான யேமன் நாட்டில் அமைந்த துறைமுக நகரமாகும். ஏடன் நகரம் செங்கடலை ஒட்டி ஏடன் வளைகுடாவில் உள்ளது. இந்நகரத்தின் மக்கள் தொகை எட்டு இலட்சமாகும்.\nபழைய ஏடன் நகரம், (1999)\nகிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+3)\n1990-இல் வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் நாடுகள் ஐக்கியமாவதற்கு முன் வரை ஏடன் நகரம் தெற்கு யேமனின் தலைநகராக விளங்கியது.\n2014 - 2015-ஆம் ஆண்டில் துவங்கிய உள்நாட்டுப் போரினால் யேமமனின் தலைநகரமாக செயல்பட்ட சனாவிலிருந்து, மீண்டும் தற்காலிகமாக தலைநகரம் ஏடன் நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. [1]\nபோர்த்துகேயர்களின் கப்பல்கள், ஓவியம், ஆண்டு 1590\nஏடனின் அஞ்சல் தலை, ஆண்டு 1951\nஏடனின் அஞ்சல் தலை, ஆண்டு 1937\n1930-இல் ஏடன் நகரச் சாலை\nஏடன்: தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 41 பேர் பலி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-22T12:16:50Z", "digest": "sha1:ZQJDJ7UKI4FE7HOLJQKCPDAGADKFPVTJ", "length": 23544, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரியங்கா காந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரியங்கா காந்தி (Priyanka Gandhi, பிறப்பு: 1972 சனவரி 12) இந்திய அரசியல்வாதி. இவர் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியும், பெரோசு காந்தி, இந்திரா காந்தி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார். 2019 சனவரி 23 இல் இவர் கிழக்கு உத்தரப்பிரதேசத்துக்கான அகில இந்திய காங்கிரசு செயற்குழுவின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார்.[2]\nகிழக்கு உத்தரப்பிரதேச அகில இந்தியக் காங்கிரசு செயற்குழுவின் பொதுச் செயலர்[1]\nராபர்ட் வதேரா (தி. 1997)\nதற்போதைய ஆளும் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவியும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் தலைவியுமான சோனியா காந்தி-ராஜீவ் காந்தியின் இரண்டாவது குழந்தையாவார்.\n���வரின் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி மற்றும் முப்பாட்டனார் ஜவஹர்லால் நேரு ஆகிய அனைவரும் இந்திய பிரதமர்களாக பதவி வகித்தவர்கள் ஆவார்கள். இவரின் பாட்டனார் பெரோஸ் காந்தி மதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினராகவும், இவரின் முப்பாட்டனார் மோதிலால் நேரு அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின் முக்கிய தலைவராகவும் திகழ்ந்தவர்கள் ஆவர்.\nஇவர் (புது டில்லியில்)[3] ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்ட்டில் உள்ள மாடர்ன் பள்ளிக்கூடத்தில் பயின்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவில் பட்டம் பெற்றார். வியு2பிஜிஒய் (VU2PGY) என்ற பெயர்கொண்ட பொழுதுபோக்கு வானொலியை இயக்குபவராக இருந்தார்.\nஅரசியலில் பிரியங்கா காந்தி, காந்தி குடும்பத்தின் வாரிசாகவே சில காலம் பேசப்பட்டார். தனது தாயார் மற்றும் சகோதரருக்கு உதவியாகவே இருந்தபோதிலும், தனது குடும்பத்திற்கே(தனது குழந்தைகளுக்கே) முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆரம்பத்தில் இவர் காங்கிரஸ் கட்சிக்காக உத்திரப்பிரதேசத்தில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, அரசியலில் தனக்கு சிறிதளவே ஆர்வம் உள்ளதாகக் கூறினார்.\n1999 இல் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில் \"நான் மனதளவில் மிகத்தெளிவாக இருக்கின்றேன். மக்களை நான் விரும்புகின்ற அளவுக்கு, அரசியல் என்னை ஈர்க்கவில்லை. அரசியலில் இல்லாமலேயே அவர்களுக்கு என்னால் நிறைய நன்மைகளைச் செய்ய இயலும்[[4]. \"ஆயிரம் முறை சொல்லிவிட்டேன், நான் அரசியலில் சேருவதற்கு ஆர்வம் காட்டவில்லை ...[5]\" என்ற அவரின் பதிலின் மூலம் அவர் அரசியலில் சேருவது குறித்த கேள்விகளுக்கான சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன.\nஇருப்பினும் இவர் தனது தாயார் மற்றும் சகோதரரின் தொகுதிகளான ரே பரேய்லி மற்றும் அமேதி ஆகியவற்றிற்கு தொடர்ந்து விஜயம் செய்ததன் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து வந்தார். இத்தொகுதியில் இவர் மிகப் பிரபலமானவராவார். இவர் செல்லும் இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடும். ஒவ்வொரு தேர்தலின் போதும் அமேதியில், \"பிரியங்கா தேர்தலில் போட்டியிடவேண்டும்\" என்ற முழக்கம் பிரபலமாக எழுப்பப்படும். (இந்த முழக்கம் அமேதியிலிருந்து பிரியங்காவுக்காக [தேர்தலில் நிற்பதற்காக] எழுப்பப்படுவதாகும்)[6].\nஇவர் தொடர்ந்து சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும், சமசிந்தனை உடையவராகவும் மற்றும் இவரின் தாயாருக்கு \"அரசியல் விஷயங்களில் நல்ல ஆலோசகராகவும்\" செயல்படுவதாக நம்பப்படுகின்றது[6].\n2004 இன் இந்திய பொதுத்தேர்தலில் இவரது தாயாரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மேலாளராகவும் மற்றும் இவரது சகோதரர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தை மேற்பார்வை செய்தும் இவர் உதவினார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் சமயத்தில் அவர் கூறியதாவது, \"அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதாகும். நானும் ஏற்கனவே அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றேன். இன்னும் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு அதை செய்வேன் என்று கூறினார்.\"[7]. இக்கருத்து இவர் உத்திரப்பிரதேச காங்கிரஸ் கட்சிக்காக சில பொறுப்புகளை ஏற்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பிபிசியின் ஹிந்தி சேவைக்கு இவர் அளித்த பேட்டியில், இலங்கையில் நடக்கும் சண்டையைப்பற்றி குறிப்பிடுகையில், \"எது உங்களை தீவிரவாதியாக மாற்றியதோ அதற்கு நீங்கள் காரணம் இல்லை, ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறை உங்களை தீவிரவாதியாக உருவாக்கும்” எனக்கூறினார்.\n2007, உத்திரபிரதேச சட்டசபை தேர்தல்கள்தொகு\n2007 இல் உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தி மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது இவர் அமேதி, ரேய்பரேலி பகுதியில் உள்ள பத்து தொகுதிகளில் கவனம் செலுத்தி, இரண்டு வாரங்களை செலவிட்டு, தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சித் தொண்டர்களிடையே நிலவிய மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்[8].\nமுழுவதுமாக இம்மாநிலத்தில் உள்ள 402[9] தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 22 இடங்களை மட்டுமே வெல்ல வழி வகுத்தது. இது கடந்த பத்தாண்டுகளில் இக்கட்சி வென்ற மிக குறைந்த அளவாகும். எப்படி இருப்பினும், இவருடைய மற்றும் பிரியங்காவின் ஒருங்கிணைக்கும் தன்மையும், ஓட்டுக்களைப் பெறும் திறமையும் வெளிப்பட்டது. 2002 இல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் பத்து தொகுதிகளில்(அமேதி ரேபரேலி) இரண்டு தொகுதிகளை மட்டும் வென்ற இக்கட்சி இப்போது பத்து இடங்களை வென்றதன் மூலம் பரவலான முன்னேற்றம் வெளிப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றப்போதும் தற்போது மீதம் உள்ள எட்டு இடங்களை மட்டுமே இக்கட்சி வென்றுள்ளது. இது க���்சிக்குள் ஆரம்பத்தில் அதிருப்தியை உண்டாக்கியது, எனினும் கட்சி வளர்ச்சி அடைந்தது.[10] ரேய்பரேலியின் ஐந்து தொகுதிகள் மற்றும் அமேதியின் தொகுதிகளின் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அதிகாரப்பூர்வமான முடிவுகள் இதேகா %த்தில் 2007 (2002)\n091 பச்சர்வான் காங்கிரஸ் ராஜா ராம் முடிவு : 91 33.19 (9.95)\n093 ரேபரேலி சுயே அகிலேஷ் குமார்சிங்க் முடிவு : 93 20.25 (74.18)\n094 சதொன் காங்கிரஸ் ஷிவ் கணேஷ் முடிவு : 94 49.13 (6.69)\n095 சரேணி காங்கிரஸ் அசோக் குமார் சிங்க் முடிவு : 95 43.53 (20.86)\n096 தால்மஆவ் காங்கிரஸ் அஜய் பால் சிங்க் முடிவு : 96 36.38 (9.23)\n092 திலோய் சாய் மயன்கேஷ்வர் ஷரன் சிங்க் முடிவு : 92 31.34 (24.02)\n097 சலோன் காங்கிரஸ் ஷிவ் பலக் பாசி முடிவு : 97 37.14 (25.17)\n105 அமேதி காங்கிரஸ் அமிதா சிங்க் முடிவு : 105 40.59 (28.06)\n106 குரிகஞ் பிஎஸ்பி சந்திர பிரகாஷ் முடிவு : 106 24.55 (22.71)\n107. ஜக்டிஷ்பூர் காங்கிரஸ் ராம் சேவாக் முடிவு : 107 37.6 (33.04)\nரேபரேலி தொகுதியை கவனிக்கவும், 1993 முதல் வெற்றிபெற்று வரும் முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர், இதே காங்கிரசிலிருந்து விலகி சுயேச்சையாக நின்று வெற்றிபெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றியைப் பெற்றுள்ளது.\nடெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் வத்ராவை இவர் திருமணம் செய்துகொண்டார்.[11] இவர்களுக்கு ரைஹன் மற்றும் மிராயா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.\nமஸ்ஸிமோ குவோற்றோச்சியின் தொடர்புகள் பற்றிய குற்றச்சாட்டுகள்தொகு\nபோபோர்ஸ் ஊழலுக்குப்பின் ஆயுத வியாபாரியான ஒட்டோவியோ குவோற்றோச்சி, 6 பிப்ரவரி 2007 அன்று அர்ஜென்டினாவில் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்திய அரசாங்கம் அவரை இந்தியா கொண்டுவர தவறிவிட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், ராகுல் மற்றும் பிரியங்காவுடன் இருபது வருடங்களாக வளர்ந்த ஒட்டோவியோவின் மகன் மஸ்ஸிமோ குவோற்றோச்சியை இதில் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டியது. இந்தியாவுக்கு புதியவர்களான இருவரின் தாயார்களும் பிப்ரவரி 17[12] அன்று ஒரு விருந்தில் சந்தித்துக் கொண்டனர். இருப்பினும் இதை காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் திட்டவட்டமாக மறுத்தார். ஒரு பேட்டியில் அவர் கூறுகையில்: \"குவோற்ரோட்ச்சியின் விசாரனையில் அரசாங்கம் எப்போதும் தலையிடவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன். இதைப்போல��ே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் இது தொடர்பாக எதையும் செய்யவில்லை,\"[13]. முடிவில்லாத யுகங்கள் இவ்விஷயத்தில் தொடர்கின்றன, மாசினோ இந்தியாவில் இருந்தபொழுது, குவோற்ரோச்சி கைதானது பற்றி சி பி ஐ ஒப்புக்கொள்ளத் தாமதித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது[14].\n↑ அமிர்தா கபூர் எம்.என். கபூரின் கதைகள், மாடர்ன் பள்ளியின் வரலாறு\n↑ மைக் ஊல்ட்ரிஜ், பிபிசி செய்திகள், பிரியங்கா: பாரம்பரிய பரம்பரையின் மகள், 1 அக்டோபர் 1999\n↑ ரெடிப் வலைப்பின்னல்: ரெடிப் வலைப்பின்னலின் தேர்தல் நேர்காணல்/பிரியங்கா வத்ர\n↑ உ பி சட்டசபை தேர்தல் முடிவுகள், தேர்தல் ஆணைய இணைய தளம்\nQ R Z ஹாம் ரேடியோ தகவல் தொகுப்பு குறியீடு VU2PGY\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:47:46Z", "digest": "sha1:D4B6FEFAZ4ZYXKIWW3FTIGQ2UZJ4OPNF", "length": 27794, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிம் சோங்-நம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிம் சல்-சாங் (தந்தை வழி சகோதரி\nகிம் சோங்-உன் (தந்தை வழி சகோதரர்)\nகிம் சோங்-சல் (தந்தை வழி சகோதரர்)\nகிம் ஆன்-சோல் உட்பட ஆறு\nகிம் சோங்-நம் (அங்குல் எழுத்துமுறை: 김정남; அஞ்சா: 金正男; 10 யூன் 1970 – 13 பிப்ரவரி 2017) 1994 ஆம் ஆண்டில் இருந்து 2011 வரை வட கொரியாவின் தலைவராக இருந்த கிம் சோங்-இல் அவர்களின் மூத்த மகனாவார். 2001 வரை இவரே கிம் சோங் இல்லுக்கு அடுத்து ஆட்சிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. [1] தோக்கியோவின் டிசுனி லாண்டை பார்ப்பதற்காக போலி கடவுச்சீட்டு மூலம் சப்பானுக்குள் 2001 மே மாதம் நுழைய முயன்றது வெளிச்சத்துக்கு வந்து அதிக அளவில் மக்களால் பேசப்பட்டதால் இவர் தன் தந்தையின் ஆதரவை இழந்தார்.\n2003 முதல் கிம் சோங்-நம் வட கொரியாவை விட்டு வெளிநாட்டடில் வசித்து வருகிறார். இவரது தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவரும் இவரை விட இளையவருமான கிம் சோங்-உன் செப்டம்பர் 2010 அன்று அடுத்த ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டார்.[2] வெளிநாட்டில் வசித்த போது இவர் சில முறை தங்கள் குடும்ப ஆட்சியை விமர்சனம் செய்த்தோடு சீர்திருத்தத்தை ஆதரிப்பவராக இருந்துள்ளார்.[3] பிப்ரவரி 2017 அன்று மர்மமான ��ுறையில் மலேசியாவில் வானூர்தி நிலையத்தில் கிம் சோங்-நன் பெண்ணால் கொல்லப்பட்டார். கொல்வதற்கு விசம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஐயப்பாடு உள்ளது. வட கொரியாவின் ஆட்கள் (இரு பெண்கள்) இக்கொலையில் தொடர்பு இருக்கலாம் என ஐயம் எழுந்துள்ளது.\n1.2 1998-2001: தந்தையின் வாரிசு\n1.3 2001: டோக்கியோ டிசுனிலேண்ட் நிகழ்வு\n1.4 2001-2005: ஆதரவை இழத்தல்\n1.5 2005-2017: கிம் சோங்-உன்னின் வளர்ச்சி\nகிம் சோங்-நம் பியோங்யாங் நகரில் சாங் கை -ரிம் என்பவருக்கும் கிம் சோங்-இல்லுக்கும் பிறந்தார். கிம் சோங்-இல்லின் பிள்ளை பெற்ற மூன்று உறவுகளில் ஒருவர் சாங் கை -ரிம். கிம் சோங்-இல் சாங் உறவை கிம்மின் தந்தை கிம் இல்-சங்க்கு பிடிக்காததால் இவர் இந்த உறவை யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தார். கிம் சோங்-நம்மை இல் பள்ளிக்கு அனுப்பாமல் சாங்கின் பெரிய சகோதரியிடம் வளர ஒப்படைத்தார்.[4]\nகிம் சோங்-நம் அவரது தந்தையின் குணங்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது பெரியம்மா கிம் கோவக்காரர் என்றும் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர் என்றும் கலைகளில் இயல்பாகவே தேர்ச்சி பெற்றவர் என்றும் கூறுகிறார். [5] கிம் சோங்-இல் போலவே இவருக்கும் திரைப்படங்களில் விருப்பம் உண்டு, பல குறும் படங்களையும் கதைகளையும் சிறு வயதிலேயே எழுதியுள்ளார். அவரின் அதே பெரியம்மா இவர் தன் தந்தைக்கு பின் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்றும் கூறினார்.\nகிம் சோங்-நம் 1995 முதல் சப்பானுக்கு பல முறை யாருக்கும் தெரியாமல் சென்று வந்துள்ளார். கிம் சோங்-நம் தோக்கியோவின் யோசிவாரா குளியல் அறைக்கு வாடிக்கையாளர். இது விலைமாந்தர் நிறைந்த இடமாகும்.\n1998-ல், கிம் சோங்-நம் வட கொரியாவின் பொது பாதுகாப்பு துறைக்கு வருங்கால ஆட்சியாளர் என்ற முறையில் மூத்த அதிகாரியாக நியமிக்கப்பட்டார்..[6] இவர் கணினி ஆணையத்தின் தலைவராகவும் தொழிற்நுட்ப துறையின் வளர்ச்சிக்கான பொறுப்பாளராகவும் நியமிக்கப்படதாக தெரிவிக்கப்படுகிறது. 2001 சனவரி சாங்காய் நகருக்கு சீன அதிகாரிகளிடம் தொழிற்நுட்ப துறை பற்றி பேச தன் தந்தையுடன் சென்றார்.\n2001: டோக்கியோ டிசுனிலேண்ட் நிகழ்வு[தொகு]\nமே 2001, கிம் சப்பானின் நரிட்டா பன்னாட்டு வானுர்தி நிலையத்தில் வருகை புரிந்ததும் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் இரண்டு பெண்களுடனும் அவரது மகன் என அடையாறப்படுத்தப்படும் நான்கு வயது சிறுவன் ஆகியோர் அவருடன் வந்தார்கள். அப்போது பாங் சியங் எனப்படும் சீன பெயருடன் டொமினிக்கன் குடியரசின் போலி கடவுச்சீட்டு மூலம் பயணம் செய்தார்[7] மாண்டரின் சீனத்தில் பாங் சியங் என்றால் \"கொழுப்பு கரடி\" என்று பொருள்.[8] கைது செய்யப்பட்டவுடன் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.[9] அங்கு அவர் சப்பானுக்கு தோக்கியோவின் டிசுனிலேண்டை பார்ப்பதற்காக பயணித்ததாக கூறினார். இந்த நிகழ்வு தந்த மனவுளைச்சல் காரணமாக அவரது தந்தை முன்பே திட்டமிடப்பட்டு இருந்த சீன பயணத்தை விலக்கு செய்தார்.\nடோக்கியோ நிகழ்வு வரை கிம்மே நாட்டின் அடுத்த தலைவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிப்ரவரி 2003, அன்று கொரிய மக்கள் இராணுவம் மதிக்கத்தக்க தாயே மிகவும் உண்மையானவரும் தலைவரின் விசுவாசியும் ஆவார் என்ற முழக்கத்துடன் பரப்புரையை தொடங்கியது. இது கோ யங்-கி என்பவரை புகழ்வதாக புரிந்துகொள்ளப்பட்டது. இந்த பரப்புரை மூலம் கிம் சோங்-சல் அல்லது கிம் சோங்-உன் ஆகிய அவரின் மகன்களை வாரிசாக முன்மொழிவதாக கருதப்பட்டது[10]\nதோக்கியோ நிகழ்வால் நம்மின் தந்தைக்கு பிறந்தவரான இவரை விட இளையவரான கிம் சோங்-உன்னை அவரது தந்தை வாரிசாக உருவானார்.[11] இராணுவத்தின் விசுவாசம் இருப்பதாலேயே கிம்மின் குடும்பம் வட கொரியாவாவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அதனால் இராணுவத்தின் புதிய முழக்கம் அப்போது நம் நிலையை எடுத்துரைத்தது. 2003 இல் கிம் சோங்-நம் மக்காவு பகுதியில் வாழ்வதாக கூறப்பட்டது அக்கருத்துக்கு வழு சேர்த்தது.[12]\nகிம் சோங்-இல் சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் போது வட கொரியாவை கிம் சோங்-உன் பொருப்பிலே விட்டுச் செல்வார் மார்ச் 2010 இல் வட கொரியா, தென் கொரியாவின் நீர்மூழ்கிக்கப்பலை மூழ்கடித்தது கிம் சோங்-உன்னின் நிலையை வலுப்படுத்தவே என்று வெளிநாட்டு அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்\nநம் சுவிட்சர்லாந்தில் படித்த போது சீர்திருத்த ஆதரவாளராக மாறினார் இதனால் கிம் சோங்-இல் நம் முதலாளித்துவ ஆதரவாளராக மாறி விட்டாரோ என ஐயம் கொண்டதே நம்மை பின்னால் ஆதரிக்காததின் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. சப்பான் நாளேடு ஆசிரியர் ஒருவரிடம் வட கொரியா வந்ததும் தான் நாட்டில் சீர்திருத்தை வழியுறுத்தியதாகவும் சந்தையை அரசு கட்டுப்பாடு இல்லாமல் இயங்க வைக்குமாறு கூறியதால் நம் முதலாளித்துவத்துக்கு மாறிவிட்டாரோ என தன் தந்தைக்கு ஐயம் தோன்றியதாகவும் அதனால் தனக்கும் தன் தந்தைக்கும் விரிசல் அதிகமாகியதாகவும் கூறினார்.\nமேலும் தான் வெளிநாட்டுக்கு சென்ற பிறகு தன் தந்தை தனிமையாக இருப்பதாக உணர்ந்ததாகவும் பின் தன் தந்தைக்கு இரு மகன்களும் ஓர் மகளும் பிறந்ததும் அவரின் கவனம் அவர்கள் மேல் சென்றாதாகவும் இவர் வெளிநாட்டில் முதலாளித்துவம் பக்கம் திரும்பியதாக கருதியதாகவும் மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தார்[13]\n2005-2017: கிம் சோங்-உன்னின் வளர்ச்சி[தொகு]\nசவுத் சீன மார்னிங் போசுட் 1 பிப்ரவரி 2007 அன்று 3 ஆண்டுகளாக மெக்காவில் மறைவாக தன் குடும்பத்தாருடன் வாழ்வதாக தெரிவித்தது. இது மெக்காவ் & சீன அரசுகளுக்கு சங்கடத்தை உருவாக்கியது[14][15]\nசெப்டம்பர் 2010, நம்மின் இளைய சகோதரர் கிம் ஜோங்-உன் நம்மின் தந்தையின் வாரிசாக அறிவிக்கப்பட்டார்.[16][17] கிம் சோங்-உன் வட கொரியாவின் உச்ச தலைவராக கிம் சோங்-இல் மறைந்ததும் 24 டிசம்பர் 2011 ல் அறிவிக்கப்பட்டார்.\n14 பிப்ரவரி 2017, அன்று கிம் சோங்-நம் மக்காவுக்கு செல்ல மலேசியாவிய கோலாம்பூர் வானூத்தி நிலையத்தில் காத்திருந்த போது ஐநாவால் தடை செய்யப்பட்ட வேதியியல் ஆயதத்தமான விஎக்சு மூலம் இரு அடையாளம் தெரியாத பெண்களால் கொல்லப்பட்டார்,[18] [19][20][21] வியட்நாமிய கடவுச்சீட்டை கொலையாளி பெண் வைத்திருந்தார். இரு பெண்களும் வட கொரிய கொலையாளிகள் என்றும் ஐயம் எழுப்படுகிறது. தென் கொரிய உளவு நிறுவனம் கொல்லப்பட்டது கிம் சோங்-நம் தான் என்று கூறியுள்ளது[22]இவர் வியட்நாமிய கடவுச்சீட்டில் கிம் சோல் என்ற பெயரில் அப்போது பயணம் செய்தார்.[18]இந்நிகழ்வால் வடகொரியா, மலேசியாவுக்கான தன் தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது. கிம்மின் உறவினர்கள் யாரும் முன்வராததால் டிஎன்ஏ சோதனை நடத்தி கொல்லப்பட்டவர் கிம் சோங்-நம் தான் என்று உறுதிபடுத்த முடியாததால் இறந்த்து கிம் என்று மலேசியா அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2017, 03:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:40:30Z", "digest": "sha1:HLQ5MLFPCR7MUG44WSJPH5IIYLRFFPTG", "length": 6841, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அரசு சார்பற்ற அமைப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்தியாவில் உள்ள அரசு சார்பற்ற அமைப்புகள்‎ (6 பக்.)\n\"அரசு சார்பற்ற அமைப்புக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஅமெரிக்க மூலப்பொருள் மற்றும் பரிசோதனைக் குழுமம்\nசர்வதேச பாலம் மற்றும் கட்டுமானப் பொறியியல் கூட்டமைப்பு\nதொண்டுக்கான அகில இந்திய இயக்கம்\nபன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம்\nமரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2008, 02:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_13_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_14_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-22T11:26:57Z", "digest": "sha1:25VJ3R7KZFWYGVZPRIPJWKMMYB7X5NE7", "length": 26896, "nlines": 273, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை\n←யூதித்து: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் யூதித்து: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை→\n\"பிறகு ஒலோபெரினின் தலைப்பக்கம் இருந்த தூணுக்குச் சென்று, அதில் மாட்டியிருந்த அவனது வாளை யூதித்து எடுத்தார்; அவனது படுக்கையை அணுகி, அவனுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு, 'இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும்\" என்று வேண்டினார்; பிறகு தம் வலிமையெல்லாம் கொண்டு அவனது கழுத்தை இரு முறை வெட்டித் தலையைத் துண்டித்தார்.\"- யூதித்து 13:6-8.\n2.1 ஒலோபெரினின் தலையை யூதித்து கொய்தல்\n2.2 யூதித்து பெத்தூலியாவுக்குத் திரும்புதல்\n3.1 அசீரியர்மீது இஸ்ரயேலரின் தாக்குதல்\nஅதிகாரங்கள் 13 முதல் 14 வரை\nஒலோபெரினின் தலையை யூதித்து கொய்தல்[தொகு]\n1 பொழுது சாய்ந்தபோது ஒலோபெரினின் பணியாளர்கள்\nபகோவா அலுவலர்களைத் தன் தலைவன் முன்னிலையிலிருந்து\nவெளியே அனுப்பிவிட்டு, கூடாரத்துக்கு வெளியிலிருந்து தாழிட்டான்.\nநீண்ட நேரம் நீடித்த விருந்தினால் களைப்புற்றிருந்ததால்\n2 யூதித்து கூடாரத்திற்குள் தனிமையாய் விடப்பட்டார்.\nமது மயக்கத்தில் இருந்த ஒலோபெரின் தன் படுக்கைமேல் விழுந்து கிடந்தான்.\n3 யூதித்து தம் பணிப்பெண்ணிடம் படுக்கையறைக்கு வெளியே நிற்கும்படியும்,\nதாம் வெளியே வரும்வரை காத்திருக்கும்படியும் கூறினார்;\nவேண்டுதல் செய்யத் தாம் புறப்படவிருப்பதாக அவளிடம் சொன்னார்;\n4 அனைவரும் அங்கிருந்து அகன்றனர்;\nஒலோபெரினின் படுக்கை அருகே யூதித்து நின்றுகொண்டு,\n\"ஆண்டவரே, எல்லாம் வல்ல கடவுளே,\n5 உமது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலுக்குத் துணை புரியவும்,\nஎங்களுக்கு எதிராக எழுந்துள்ள பகைவர்களை அழிக்கும்படி\nநான் செய்த சூழ்ச்சியைச் செயல்படுத்தவும் இதுவே தக்க நேரம்\"\nஎன்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.\n6 பிறகு ஒலோபெரினின் தலைப்பக்கம் இருந்த தூணுக்குச் சென்று,\nஅதில் மாட்டியிருந்த அவனது வாளை யூதித்து எடுத்தார்;\n7 அவனது படுக்கையை அணுகி,\nஎனக்கு இன்று வலிமை அளித்தருளும்\" என்று வேண்டினார்;\n8 பிறகு தம் வலிமையெல்லாம் கொண்டு\nஅவனது கழுத்தை இரு முறை வெட்டித் தலையைத் துண்டித்தார்;\n9 அவனது உடலைப் படுக்கையிலிருந்து கீழே தள்ளினார்;\nசிறிது காலம்தாழ்த்தி வெளியே சென்று,\nஒலோபெரினின் தலையைத் தம் பணிப்பெண்ணிடம் கொடுத்தார்.\n10 பணிப்பெண் ஒலோபெரினின் தலையைத்\nதன் உணவுப் பைக்குள் வைத்துக்கொண்டாள்.\nபிறகு அவர்கள் இருவரும் தங்கள் வழக்கம்போல\nவேண்டுதல் செய்ய ஒன்றாய் வெளியேறினார்கள்;\nமலைமீது ஏறிப் பெத்தூலியாவுக்குப் போய்,\n11 வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்தவர்களை நோக்கி\nகடவுள், நம் கடவுள் நம்மோடு இருக்கிறார்;\nஅவர் இஸ்ரய���லருக்குத் தம் வலிமைமையும்\nநம் பகைவர்களுக்கு எதிராய்த் தம் ஆற்றலையும்\nஇன்று வெளிப்படுத்தியுள்ளார்\" என்று கத்தினார்.\n12 நகர மக்கள் யூதித்துடைய குரலைக் கேட்டபோது,\nவாயிலுக்கு விரைவாக இறங்கிவந்து மூப்பர்களை அழைத்தார்கள்.\n13 சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும் சேர்ந்து ஓடிவந்தார்கள்.\nயூதித்து வந்தசேர்ந்ததை அவர்களால் நம்ப முடியவில்லை.\nஅவர்கள் வாயிலைத் திறந்து, அப்பெண்களை வரவேற்றார்கள்;\nதீ மூட்டி ஒளி உண்டாக்கி அவர்களைச் சூழ்ந்து நின்றார்கள்.\n14 யூதித்து அவர்களிடம் உரத்தகுரலில்,\n\"கடவுளை வாழ்த்துங்கள்; போற்றுங்கள், கடவுளைப் போற்றுங்கள்.\nஇஸ்ரயேல் இனத்தார் மீது அவர் தம் இரக்கத்தைப் பொழிந்துள்ளார்.\nநம் பகைவர்களை என் கையால் இன்று இரவே அழித்துவிட்டார்\"\n15 பிறகு பையிலிருந்து ஒலோபெரினின் தலையை வெளியே எடுத்து\n\"இதோ, அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரினின் தலை\nஇதன்கீழ்தான் அவன் குடிமயக்கத்தில் விழுந்து கிடந்தான்.\nஆண்டவர் ஒரு பெண்ணின் கையால் அவனை வெட்டி வீழ்த்தினார்.\nநான் சென்ற பாதையில் என்னைக் காப்பாற்றியவர் அவரே.\nஎன் முகத்தோற்றமே அவனை வஞ்சித்து அழித்தது.\nஅவன் என்னுடன் பாவம் செய்யவில்லை\" என்றார்.\n17 மக்கள் யாவரும் பெரிதும் மலைத்துப்போயினர்;\nதலை குனிந்து கடவுளைத் தொழுது,\n\"எங்கள் கடவுளே, நீர் போற்றி\nநீரே இன்று உம் மக்களின் பகைவர்களை அழித்தொழித்தீர்\"\n18 பின்னர் ஊசியா யூதித்திடம்\n\"மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட\nநீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள்.\nவிண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி\nஅவரே நம் பகைவர்களின் தலைவனது தலையை வெட்டி வீழ்த்த\n19 கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து\nஉனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது.\n20 இதனால் இறவாப் புகழ் பெறக்\nஏனெனில், நம் மக்களினத்தார் ஒடுக்கப்பட்டபோது\nநீ உன் உயிரைப் பணயம் வைத்தாய்;\nநம் கடவுள் திருமுன் நேர்மையாக நடந்து,\nநமக்கு வரவிருந்த பேரழிவைத் தடுத்துவிட்டாய்\" என்றார்.\n\"அவ்வாறே ஆகட்டும், அவ்வாறே ஆகட்டும்\" என்று உரைத்தனர்.\n1 பிறகு யூதித்து மக்களிடம் பின்வருமாறு கூறினார்:\n\"சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.\nஉங்களது நகர மதில்மேல் தொங்கவிடுங்கள்.\n2 பொழுது விடிந்து கதிரவன் எழுந்தவுடன்,\nநீங்கள் அனைவரும் படைக்கலன்களை எடுத்துக்கொள்ளுங்கள்;\nஉங்களுள் வலிமை படைத்த அனைவரும் புறப்பட்டு,\nதங்களுக்கு ஒரு படைத்தலைவனை அமர்த்திக் கொண்டு,\nசமவெளியில் உள்ள அசீரியரின் முன்னணிக் காவலரைத்\nதாக்க இறங்குவதுபோல நகரைவிட்டு வெளியேறுங்கள்;\nஆனால் கீழே இறங்கிச் செல்ல வேண்டாம்.\n3 உடனே அசீரியக் காவலர்கள் தங்களுடைய படைக்கலங்களை எடுத்துக்கொண்டு\nதங்கள் படைத் தலைவர்களை எழுப்புவார்கள்.\nஇவர்கள் ஒலோபெரினின் கூடாரத்துக்கு ஓடுவார்கள்;\nஆகவே அவர்கள் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டு\nஇஸ்ரயேல் நாட்டு எல்லைகளில் வாழும் அனைவரும்\nவழியிலேயே அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்.\n5 இதைச் செய்யுமுன் அம்மோனியராகிய அக்கியோரை\nஅக்கியோர் சாகும்படி நம்மிடம் அனுப்பிவைத்தவனை\n6 ஆகவே மக்கள் ஊசியா வீட்டிலிருந்து\nஅவரும் வந்து மக்கள் கூட்டத்திலிருந்த ஓர் ஆள் கையில்\nஒலோபெரினின் தலையைக் கண்டவுடன் மயங்கிக் குப்புற விழுந்தார்.\n7 மக்கள் அவரைத் தூக்கிவிட,\nஅவர் யூதித்தின் காலடியில் விழுந்து வணங்கி\nஅவரிடம், \"யூதாவின் கூடாரங்களிலெல்லாம் நீர் புகழப் பெறுவீராக\nஉமது பெயரைக் கேள்விப்படுவோர் அனைவரும் அச்சம் கொள்வர்.\n8 இந்நாள்களில் நீர் செய்த அனைத்தையும்\nஇப்போது எனக்கு எடுத்துச்சொல்லும்\" என்று வேண்டினார்.\nஎனவே யூதித்து தாம் வெளியேறிச் சென்ற நாள்முதல்\nஅவர்களோடு பேசிக் கொண்டிருந்த அந்நேரம்வரை\nமக்கள் முன்னிலையில் அக்கியோரிடம் விரித்துரைத்தார்.\n9 யூதித்து பேசி முடித்ததும் மக்கள் பேரொலி எழுப்பினார்கள்.\nஅவர்களது நகரெங்கும் மகிழ்ச்சிக் குரல் ஒலித்தது.\n10 இஸ்ரயேலரின் கடவுள் செய்திருந்த அனைத்தையும்\nஅக்கியோர் கண்டு அவர்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டார்;\nஇஸ்ரயேல் இனத்தோடு தம்மை இணைத்துக்கொண்டார்.\nபிறகு எல்லாரும் தங்கள் படைக்கலங்களை எடுத்துக் கொண்டு,\nஅணி அணியாக மலைப்பாதைகளில் இறங்கிச் சென்றார்கள்.\n12 அசீரியர்கள் இவர்களைக் கண்ணுற்றபோது\nஇவர்கள் படைத்தலைவர்களிடமும் ஆயிரத்தவர் தலைவர்களிடமும்\nதங்கள் ஆளுநர்கள் அனைவரிடமும் சென்றார்கள்;\n13 ஒலோபெரினின் கூடாரத்துக்குச் சென்று\nஅவனுடைய உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாய் இருந்தவனிடம்,\n\"நம் தலைவரை எழுப்பி விடும்.\nஅந்த அடிமைகள் முழுதும் அழிந்துபோகும்படி\nநம்மேல் போர்தொடுக்கத் துணிந்து கீழே இறங்கி வர���கிறார்கள்\"\n14 ஆகவே பகோவா உள்ளே சென்று,\nஏனெனில், ஒலோபெரின் யூதித்துடன் உறங்குவதாக\n15 ஒரு மறுமொழியும் வராததால்,\nஅவன் கதவைத் திறந்து படுக்கையறைக்குள் சென்றான்.\nகட்டில் அருகே ஒலோபெரின் தரையில் இறந்து கிடந்ததையும்\nஅவன் தலை துண்டிக்கப் பட்டிருந்ததையும் கண்டான்;\n16 உடனே பெருங் கூச்சலிட்டான்;\nஅழுது, புலம்பி, உரக்க அலறித்\nதன் ஆடையைக் கிழித்துக் கொண்டான்.\n17 பிறகு யூதித்து தங்கியிருந்த கூடாரத்துக்குள் நுழைந்தான்;\nவெளியே மக்களிடம் ஓடிவந்து உரத்த குரலில்,\n18 \"அந்த அடிமைகள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள்.\nஓர் எபிரேயப் பெண் நெபுகத்னேசர் மன்னரின் குடும்பத்துக்கே\nஇதோ, ஒலோபெரின் தரையில் கிடக்கிறார்.\n19 அசீரியப் படைத்தலைவர்கள் இதைப் பற்றிக் கேள்விப்பட்டபோது\nஅவர்களுடைய அழுகைக் குரலும் பெரும் கூச்சலும்\n(தொடர்ச்சி): யூதித்து: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 சூன் 2012, 00:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/comparing-nokia-601-and-603.html", "date_download": "2019-08-22T11:08:35Z", "digest": "sha1:HMCL4I7G3ZJPLROI7Y7NO6XF4LARGPO7", "length": 17974, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Comparing Nokia 601 and 603 | எதிர்பார்ப்பை தூண்டும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n29 min ago இலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\n1 hr ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n3 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nNews கூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் ��ாடிக்கையாளர்கள்\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nEducation 15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nMovies சூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்காக ஒல்லியான பிரசாந்த்: ஒரு ரவுண்டு வருவாரா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதிர்பார்ப்பை தூண்டும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nசரவெடி போல் நோக்கியா நிறுவனம் அடுத்தடுத்து மொபைல்களை கொடுத்து கொண்டே இருக்கிறது. லுமியா வரிசையில் அடுத்து லுமியா-601 மற்றும் லுமியா-603 என்ற மொபைல்களை நோக்கியா வெளியிட உள்ளது. இந்த இரண்டு மொபைல்களுமே சிறந்த செயல்பாடுகளை கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\n601 மற்றும் 603 மொபைல்கள் வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் தன்மை கொண்டது. லுமியா-603 மொபைல் சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், லுமியா-601 மொபைல் விண்டோஸ் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயங்கும். இரண்டுமே சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும்.\nநோக்கியா லுமியா-603 மொபைல் 3.5 இஞ்ச் திரை வசதி கொண்டது. ஆனால், நோக்கியா 601 லுமியா மொபைல் சற்று அதிகமான திரை வசதியை வழங்கும். லுமியா-601 மொபைல் போனில் 3.7 இஞ்ச் டபிள்யூவிஜிஏ தொடுதிரை வசதி கொண்டது.\nநோக்கியா 603 மொபைலில் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். லுமியா-601 மொபைல் 8 மெகா பிக்ஸல் கொண்டு அசத்தும். 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் துணை கொண்டு இயங்குகின்றது நோக்கியா 603 மொபைல். லுமியா-601 மொபைல் 1 ஜிகாஹெர்ட்ஸ் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம் 8255 பிராசஸர் உதவியுடன் செயல்படுகிறது.\nஇந்த இரண்டு மொபைல்களை பொறுத்த வரையில், எதுவுமே குறைந்த வசதி அல்ல. உயர்ந்த தொழில் நுட்பம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்று தாராளமாக சொல்லாம். இன்டர்நெட் வசதி கொண்ட மொபைலை வாங்குவதில் அனைத்து வாடிக்கையாளர்களுமே அதிக ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.\nஇதை புரிந்துள்ள நோக்கியா நிறுவனம் இந்த இரண்டு மொபைல்களிலுமே வைஃபை தொழில் நுட்பத்தினை கொடுத்திருக்கிறது. ஒரு மொபைலில் புளூடூத் வசதியும் அவசியம் ஆகிவிட்டது. அதனால் இந்த மொபைல்களில் புளுடூத் ��சதியையும் கொடுக்கப்பட்டுள்ளது.\nபொழுதுபோக்கு அம்சங்களுக்காக அனைத்து நிறுவனங்களும் பிரத்தியேக வசதிகளுடன் மொபைல்களை தயாரிக்கின்றது. இதை கவனத்தில் கொண்ட நோக்கியா நிறுவனம் இந்த ஸ்மார்ட மொபைல்களில் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதிய கொடுக்கவும் மறக்கவில்லை.\nஅடுத்து, முக்கியமாக பேட்டரி வசதி. லுமியா-601 மொபைலில் ரிமூவபுல் லித்தியம் அயான் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. லுமியா-601 மொபைலில் ஸ்டான்டர்டு லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் 7 மணி நேரம் டாக் டைமையும், 490 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் கொடுக்கிறது. நோக்கியா லுமியா-603 மொபைலின் விலை ரூ.20,000 விலையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் லிமியா-601 மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஇலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\nபட்ஜெட் விலையில் வாங்க சிறந்ததா சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nமிரட்டலான 64MP கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 ப்ரோ தகவல்கள்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nஜியோவுக்குபோட்டி:கவர்ச்சிகர திட்டம் அறிவித்த டாடா ஸ்கை பிராட்பேண்ட்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\n45 இன்ச், 75 இன்ச் மலிவு விலையில் ஒன்பிளஸ் டிவி அறிமுகமாகிறது.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nவிண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் நோக்கியா 7.2: புகைப்படம் வெளயீடு.\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\n4மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி மீட்பு: உதவிய கூகுள் மேப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/automobiles/skoda-introduce-new-rapid-onyx-model-for-sale/", "date_download": "2019-08-22T12:43:38Z", "digest": "sha1:KKGVNGKOLM4KORLFDD4226WMQZ2ZW3OO", "length": 11715, "nlines": 149, "source_domain": "www.neotamil.com", "title": "விற்பனைக்கு வரும் ஸ்கோடா ரேபிட் ஒனிக்ஸ் எடிஷன் !!", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome வாகனங்கள் விற்பனைக்கு வரும் ஸ்கோடா ரேபிட் ஒனிக்ஸ் எடிஷன் \nவிற்பனைக்கு வரும் ஸ்கோடா ரேபிட் ஒனிக்ஸ் எடிஷன் \nஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் ரேபிட் மாடல் விற்பனைக்கு வெளி வந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது நாம் அறிந்த விஷயமே. இந்த மாடலின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர ஸ்கோடா நிறுவனம் புதிய முயற்சி ஒன்றைக் கையாண்டுள்ளது. ரேபிட் காரில் புதிய அம்சங்களை சேர்த்து ஸ்கோடா ரேபிட் ஒனிக்ஸ்(Rapid Onyx) என்ற பெயரில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கிறது ஸ்கோடா.\nஇந்த கார் லேபிஸ் புளூ (Lapiz Blue) மற்றும் கேண்டி ஒயிட் (Candy White) ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்திருக்கிறது. காரின் முகப்பு கிரில் அமைப்பு மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடிகளில் பளபளப்பான கருப்பு வண்ணப் பூச்சு கொடுக்கப்பட்டிருப்பது முத்தாய்ப்பாகத் தெரிகிறது. கிரில் அமைப்பைச் சுற்றிலும் குரோம் பீடிங் பொருத்தப்பட்டிருக்கிறது. அதே போன்று, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பின்னணியிலும் கருப்பு வர்ணப் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 16 அங்குல கருப்பு வண்ண கிளப்பர் அலாய் சக்கரங்கள் காரின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கின்றன.\nகாரின் உட்புறத்தில் இரண்டு வண்ணங்களின் கலவை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எபோனி – சேண்ட்(Ebony – Sand) என்ற கருப்பு மற்றும் மணல் வண்ணத்தில் உட்புற பாகங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறன. தோலினால் செய்யப்பட்ட அலங்கார வேலைப்பாடுகள் உட்புறத்தை பிரீமியமாகக் காட்டுகிறது. காரில் 6.5 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம் பெற்றுள்ளது. இது தவிர ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் இக்காரில் இடம் பெற்றுள்ளன.\nகாரில் கொடுக்கப்பட்டு இருக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 BHP பவரைத் தர வல்லது. மேலும், இந்த எஞ்சினால் 153 NM டார்க் திறனைக் கொடுக்க இயலும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 109 BHP பவரையும், 250 NM டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், டீசல் மாடல் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.\nஇந்தியாவில் பண்டிகைக் காலம் வர இருப்பதால் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கோடு ஸ்கோடா நிறுவனம் ஒனிக்ஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்தக் காரின் ஆரம்ப விலை 9.75 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடாவின் ரேபிட், ஆக்டேவியா போன்று வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா இந்தப் புதிய ஓனிக்ஸ் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nPrevious articleசாலைகளில் பெருக்கெடுத்த பீர் வெள்ளம் – வரலாற்று வினோதம்\nNext articleமத்திய அரசின் ‘மோடி கேர்’ மருத்துவக் காப்பீடுத் திட்டம்\nஇந்தியாவின் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார் இதுதான்\nவிற்பனைக்கு வருகிறது இந்தியாவின் முதல் எத்தனால் பைக்\nமூன்றே மாதத்தில் ரூ.17.7 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய தேஜஸ் ரயில்\nநூர் இனாயத் கான் : ஹிட்லரையே பதறவைத்த இந்திய உளவாளி\nBreaking: செவ்வாய் கோளில் தண்ணீர் கண்டுபிடிப்பு – First in Tamil Media\nஒடிசாவில் நாளை கரையைக் கடக்க இருக்கும் பானி புயல்\nIPL 2019: ஆட்டத்தை மாற்றிய ஒரேயொரு நோ பால்\nஎட்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு வந்த சோதனை\nடில்லியில் அபாய கட்டத்தை அடைந்த காற்று மாசு – கனரக வாகனங்களுக்குத் தடை\nஓய்வு பெற்றார் தீபக் மிஸ்ரா – புதிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nவிற்பனைக்கு வருகிறது இந்தியாவின் முதல் எத்தனால் பைக்\nஓட்டுநர் உரிமம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/nature/3-heroes-of-the-thailand-cave-rescue/", "date_download": "2019-08-22T12:39:55Z", "digest": "sha1:YM76WY3N636BF2KPUYP7E54JP6WVPDDN", "length": 17535, "nlines": 157, "source_domain": "www.neotamil.com", "title": "மலரும் மனிதம் - தாய் குகை தந்த நாயகர்கள்..!", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome இயற்கை மலரும் மனிதம் – தாய் குகை தந்த நாயகர்கள்..\nமலரும் மனிதம் – தாய் குகை தந்த நாயகர்கள்..\nமகிழ்ந்திருக்கும் தருணங்களை விடவும் இன்னல்கள் சூழ்ந்திருக்கும் நேரங்களில் மட்டுமே எந்தவொரு பாரபட்சமுமின்றி உதவியை நாடுதலும் , வேறுபாடுகள் களைந்து ஓடிச்சென்று உதவுவதுமான நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இக்கட்டான நேரங்களில் தான் சாதாரண மனிதர்களும் கதாநாயகர்களாக வடிவெடுக்கிறார்கள்.\nதாய்லாந்து நாட்டில் தாம் லுவாங் (Tham Luang) என்ற குகைக்கு கடந்த ஜுன் மாதம் 23–ந் தேதி சுற்றுலா சென்ற 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் அங்கு பெய்த திடீர் மழை வெள்ளத்தில் சிக்கினர்.\nஅவர்கள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவர்கள் குடும்பங்கள் கலங்கி தவித்தன. இதையடுத்து அவர்களை காப்பாற்ற தாய்லாந்து கடற்படையினர் களத்தில் குதித்தனர். இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க தங்களது நாட்டு கடற்படை வீரர்களை அங்கு அனுப்பி வைத்தன.\nஅந்த குகைக்குள் அவர்கள் உயிரோடு இருப்பதே கடந்த 2–ந் தேதி இரவுதான் தெரிய வந்தது. இதையடுத்து, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இதன் பலனாக கடந்த 8–ந் தேதி 4 சிறுவர்களும், 9 ஆம் தேதி 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.\nமீதமிருந்த மற்ற 4 சிறுவர்களையும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரையும் நேற்று கடற்படையினர் மீட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை அளித்தது. மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குடும்பத்தினர் ஒட்டு மொத்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்தில் நாயகர்காளாக உருவான மூன்று பேரைப்பற்றி இப்போது பார்க்கலாம்.\n1. உயிர் காக்கும் வித்தையை கற்று தந்த நாயகன்\nஅவர்கள் எப்படி காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த குகைக்குள் கால்பந்து விளையாடும் 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டபோது, அவர்களிடம் ஓரிரு நாட்களுக்குத் தேவையான உணவுகள் மட்டுமே கைவசம் இருந்துள்ளது.\nஆனால், எந்தவிதமான உணவுகள் இன்றியும், சுத்தமான குடிநீர் இல்லாமலும் , 15 நாட்களுக்கும் மேலாக வாழ்வது என்பது மிக மிகக் கடினம் என்பதால் அந்த சிறுவர்களை பாதுகாக்க பயிற்சியாளர் பல வழிமுறைகளைக் கையாண்டுள்ளார்.\nஅவர்களிடம் இருந்த உணவை பகிர்ந்து கொண்டு சிறுவர்களு��்கு கொடுத்து அவர்களைச் சோர்வடையாமல் பயிற்சியாளர் எகாபோல் (Ecc Gopaul) பார்த்துக்கொண்டார். ஆனால், உணவு தீர்ந்தவுடன், தியானத்தின் மூலம் உடலில் சக்தியை எப்படிச் சேமிப்பது என்பதை சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.\nகாற்றும், சூரிய ஒளியும் அதிகமாக உள்ளே புகமுடியாத இடத்தில் இருந்ததால், மூச்சுவிடுவதிலும் சிறுவர்களுக்கு சிரமம் இருந்தது. ஆனால், இவை அனைத்தையும் தான் கற்றுக்கொண்ட தியானம், மூச்சுப்பயிற்சிக் கலை மூலம் சிறுவர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களைப் பாதுகாத்துள்ளார். இந்த வழிமுறைதான் அவர்களை 15 நாட்களுக்கு மேலாக உயிருடன் வைத்துள்ளது.சிறுவர்களுடன் சென்ற பயிற்சியாளர் தான் அவர்களுக்கு உயிர் பிடிக்கும் வித்தையை கற்றுத்தந்த கதாநாயகன்.\n2. விடுமுறை கேளிக்கைகள் துறந்து குகைக்குள் சென்ற நாயகன்\nஇந்த சம்பவத்தில் குகைக்குள் மாட்டிக்கொண்ட 13 பேரையும் வெளியே பத்திரமாக மீட்டுவிட்டு கடைசியாக வெளியே வந்தவர்தான் மருத்துவர் ரிச்சர்ட் ஹாரிஸ் (Richard Harris).\nவிடுமுறை எடுத்துவிட்டு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த ஆஸ்திரேலியாவின் மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் ஹாரிஸ், தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்கும் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் ஒரு குகை நீச்சல் பயிற்சி வீரரும் கூட. இந்த ஒரு முக்கியத் தகுதிதான் இவரையும் தாய்லாந்து குகை சம்பவத்தில் இன்று கதாநாயகனாக்கியுள்ளது.\nநண்பர்களின் அழைப்பை ஏற்று, தாய்லாந்து குகையில் மீட்புப் பணியில் தன்னை இணைத்துக் கொண்ட ரிச்சர்ட் ஹாரிஸ், தேவையான மருந்துகளுடன் குகைக்குள் சென்று கடைசி வரை சிறுவர்களுடன் இருந்து அவர்களது உடல்நிலையை பரிசோதித்து வந்தார். ஒவ்வொருவராக மீட்கப்படும் போது, அடுத்து யாரை மீட்க வேண்டும் என்பது வரை அவர் தான் முடிவு செய்து கொடுத்துள்ளார்.\n3. தன்னுயிர் ஈந்து சிறுவர்களை காத்த நாயகன்\nகுகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்ற தனக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜனை அவர்களுக்கு வழங்கிவிட்டு திரும்ப நீந்தி வரும்போது உயிரிழந்திருக்கிறார் முன்னாள் கடற்படை வீரர் சமன் குனன் (Suman Gunan)என்ற கதாநாயகன்.\nகுகையில் சிக்கிய சிறுவர்களுக்கு தாய்லாந்து கடற்படையின் முன்னாள் வீரர் சமன் குணன் குகையின் உட்புறமாக நீந்திச் சென்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி வந்தார். இவர் கொண்ட சென்ற சிலிண்டர்கள் அங்குள்ளவர்களுக்கு போதுமானதாக இல்லாததால், தான் நீத்திச் செல்லும்போது பயன்படுத்திய ஆக்ஸிஜன் சிலிண்டரை குகையின் உள்ளே சிக்கிக் கொண்ட சிறுவர்களுக்கு வழங்கிவிட்டு, வெறுமனே நீந்தி வந்தார்.\nஆனால் குகையை விட்டு வெளியே வருவதற்குள் சமன் குணன் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மற்ற கடற்படை வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.\nமனிதம் இன்னும் முழுதாக மரித்துவிடவில்லை என்று உணர்த்தவே காலம் சில சம்பவங்களையும் அதன் மூலம் சில கதாநாயகர்களையும் பரிசளித்துக்கொண்டே இருக்கிறது.\nPrevious articleமனித-யானை மோதல்: தீர்வு தான் என்ன\nNext articleபேரெழிலுடன் மறையும் மான்ஹாட்டன்ஹென்ஜ் சூரியன்\n12 மணிநேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் – புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்\nஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்\nஇந்தியாவை மிரட்டும் நிலக்கரி உற்பத்தி – நம்மிடம் இருக்கும் திட்டங்கள் என்ன\nஇந்த வார ஆளுமை – ‘சரித்திர நாயகன்’ பிடல் காஸ்ட்ரோ – ஆகஸ்ட் 13,...\nஅழிவே இல்லாத கார்பன் கதிரியக்க துகள்கள் – உயிரினங்களை பாதிக்குமா\nபாட்டாலே பரவசம் : பறவையே எங்கு இருக்கிறாய் \nஇந்தியாவில் அதிகமானோரால் டவுன்லோட் செய்யப்பட ஆப் இதுதான்\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nஇந்த மாதம் வெளிவருகிறது நோக்கியா 8.1 மொபைல் போன் \nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nமண்வாசனைக்கு உண்மையான காரணம் இதுதான்\nஇந்த வருடம் ஆஸ்கார் வாங்கிய படங்களின் பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_263.html", "date_download": "2019-08-22T12:28:49Z", "digest": "sha1:HXSB4UBRAIF7WERONWPHNARVHV7J6BRN", "length": 9368, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "இராஜினாமா செய்த விஜேதாச ராஜபக்ஷவுக்கு வெளிவிவகார அமைச்சு ? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இராஜினாமா செய்த விஜேதாச ராஜபக்ஷவுக்கு வெளிவிவகார அமைச்சு \nஇராஜினாமா செய்த விஜே��ாச ராஜபக்ஷவுக்கு வெளிவிவகார அமைச்சு \nஅமைச்சரவை மறுசீரமைப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு வெளிவிவகார அமைச்சைப் பொறுப்பேற்குமாறு அரசாங்க தரப்பிலுள்ள சிலர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இருப்பினும், இந்த வேண்டுகோளை விஜேதாச எம்.பி. நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஏற்கனவே இந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக பதவி வகித்த விஜேதாச ராஜபக்ஷ, தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரவுள்ளதாக அறியப்பட்டவுடன், இராஜினாமா செய்தார். இருந்தும், அவர் தொடர்ந்தும் ஐ.தே.க.யிலிருந்து விலகவில்லை. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். தற்பொழுது வெளிவிவகார அமைச்சை திலக் மாரப்பன வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hallo.gr.ch/ta/leben_in_gr/rechtsauskunft/Seiten/default.aspx?isdlg=1", "date_download": "2019-08-22T11:09:09Z", "digest": "sha1:7KWEC5UT5DPPUGSWSKSHVIJWGUV43LVB", "length": 3278, "nlines": 31, "source_domain": "hallo.gr.ch", "title": "சட்டரீதியான விளக்கங்கள்", "raw_content": "\nHome > தமிழ் > Graubünden ல் வாழ்வது > சட்டரீதியான விளக்கங்கள்\nBündnerischen சட்டத்தரணிகள் அமைப்பின் சட்ட விளக்க நிலையம்\nக்ராவ்புண்டன் (Graubünden) மாகாணத்தில் உள்ள பல்வேறு இடங்களில், க்ராவ்புண்டன் (Graubünden) வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் கட்டணப் பங்களிப்பு CHF 10.00 -க்கு சட்ட ஆலோசனை வழங்குவார்கள். இந்த ஆலோசனை சேவைகளிலிருந்து நீங்கள் எங்கு, எப்போது பலன் பெறலாம் என்பது பற்றிய தகவல்களை இந்த இணையத்தளத்தில் வெளியிடப்படும் மாகாண அரசிதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் பார்க்கலாம் www.grav.ch\nGraubünden சட்டவிளக்க நிலையம் குறித்த தகவல்கள் (DE)\nஉங்கள் பிரதேசத்தில் ஒரு சட்டத்தரணியைத் தேடுவதற்கு, விசேடமாக தொலைபேசிப் புத்தகத்தில் பின்வரும் தலைப்பான „Rechtsanwalt“ அல்��து „Advokaturbüro“ என்பதில் தேடுங்கள்.\nSchweizerischer Anwaltsverband (சுவிஸ் சட்டத்தரணிகள் சங்கம்) / ஒரு ஆண் அல்லது பெண் சட்டத்தரணியை தேடிக்கொள்வதற்கு மற்றும் மேலதிக தகவல்களுக்கான தேடும் விதம் (DE)\nதொழில் நடைமுறைகளில் ஏற்படும் சிவில் சட்டப் பிரச்சினைகளுக்கான தகவல் படிவம் (DE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4841.html", "date_download": "2019-08-22T11:50:35Z", "digest": "sha1:XVLKKSDZWLEML3KW6QYOGTRXWCNBAS52", "length": 5028, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ம.ம.க. – த.மு.மு.க சாதித்தது என்ன? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ ம.ம.க. – த.மு.மு.க சாதித்தது என்ன\nம.ம.க. – த.மு.மு.க சாதித்தது என்ன\nசத்திய மார்க்கமும் சமுதாய பணியும்\nஜாக்குக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் உள்ள பிரச்சனை\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nம.ம.க. – த.மு.மு.க சாதித்தது என்ன\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : மண்ணடி – வட சென்னை மாவட்டம் : நாள் : 24.08.2012\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், ரஹ்மதுல்லாஹ்\nசமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் ஊடகங்கள்\nஅழைப்பு பணியின் இலக்கு எது\nநம்மை துன்புறுத்தி மகிழ இறைவன் என்ன சைகோவா\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2019-08-22T11:11:25Z", "digest": "sha1:BLH4M24QMQTBFR65RKVQDFM273VKN2RT", "length": 5091, "nlines": 43, "source_domain": "media7webtv.in", "title": "சுதந்திர தின ஃப்ளாஷ் சேல்: சிறப்புச் சலுகையில் 1947ரூபாய்க்கு விவோ V9 , விவோ நெக்ஸ் போன்கள் - MEDIA7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nசுதந்திர தின ஃப்ளாஷ் சேல்: சிறப்புச் சலுகையில் 1947ரூபாய்க்கு விவோ V9 , விவோ நெக்ஸ் போன்கள்\nஇந்த மாதம் இந்திய சுதந்திர தினத்தை ம���ன்னிட்டு சீன கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ, ‘விவோ ஃபிரீடம் கார்னிவல்ஆன்லைன் சேல்ஸ்’ என்னும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சுதந்திர தின விற்பனை ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 9 வரை விவோவின் பிரத்யேக ஈ-காமெர்ஸ் தளத்தில் நடக்கும். இதில் வாடிக்கையாளர்கள் சிறப்புத் தள்ளுபடி, கூப்பன் டீல்கள், கேஷ்பேக் சலுகைகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவோ திறன்பேசிகள், பிற துணைக் கருவிகள் மீது பெறலாம். இவற்றுள் புதிதாக வெளிவந்துள்ள விவோ நெக்ஸ் விவோ V9 கைப்பேசிகளும் அடங்கும். இதைத் தவிரவும் பல்வேறு சலுகைகள் இந்த நாட்களில் தரப்படவுள்ளன.\nஇந்த விற்பனையின் சிறப்பு அம்சம் விவோ நெக்ஸ் மற்றும் விவோ V9 கைப்பேசிகள் ரூ.1947க்கும், USB கேபிள்கள், இயர் ஃபோன்கள் ரூ. 72ற்கும் விற்கப்படவுள்ளன. இந்த ஃப்ளாஷ் சேல் மூன்று நாட்களும் இரவு பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி ஸ்டாக் கையிருப்பு உள்ளவரைத் தொடரும். இந்த மூன்று நாட்களிலும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட மாடல்களில் ரூ.4000 வரை கேஷ்பேக் பெறலாம். இதைத்தவிர்த்து, எல்லா விவோ திறன்பேசிகளுக்கும் பன்னிரண்டு மாதங்களுக்கான வட்டியில்லாத் தவணை முறையும் கொண்டுவரப்படவுள்ளது. ஒவ்வொரு விவோ நெக்ஸ், விவோ V9 மற்றும் விவோ X21 கைப்பேசிகளுடனும் ரூ.1200 மதிப்புள்ள ப்ளூடூத் இயர் ஃபோன்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.\nPrevious Previous post: கொடைரோடு அருகே 2 மாணவிகளை ஆசிரியர் அடித்ததால் 2 பேரும் அரளி விதையை தின்று மருத்துவமனையில் அனுமதி\nNext Next post: கோவையி்ல் பொது இடத்தில் தாய்ப்பால் ஊட்ட தனி அறையை துவக்கம்\nஅறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/author/admin/page/491/", "date_download": "2019-08-22T12:20:31Z", "digest": "sha1:DT2377UHUUMNOVGMQJQKTC4C53EH72OE", "length": 7194, "nlines": 83, "source_domain": "media7webtv.in", "title": "admin, Author at MEDIA7 NEWS - Page 491 of 496", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nமுன்னாள் துணை வேந்தர் Prof E. Bala Guru Samy சிறப்பு பேட்டி\nView More முன்னாள் துணை வேந்தர் Prof E. Bala Guru Samy சிறப்பு பேட்டி\nபன்றிக்காய்ச்சல் பாதிப்பு அரசு மருத்துவமனையில் ஒருவர் அட்மிட்\nகோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை ஆர்எஸ்���ுரம் பகுதியை சேர்ந்தவர்…\nView More பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அரசு மருத்துவமனையில் ஒருவர் அட்மிட்\nராஜ்யசபா எம்.பி. வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்பேன்: ரங்கசாமி பேட்டி\nகோவை மாவட்டம் ஆனைமலையில் அழுக்குசாமி சித்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுச்சேரி முதல்–மந்திரி ரங்கசாமி அமாவாசை மற்றும் முக்கிய…\nView More ராஜ்யசபா எம்.பி. வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்பேன்: ரங்கசாமி பேட்டி\nகூட்டணி குறித்து இப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை: விஜயகாந்த்\nதே.மு.தி.க. 11–ம் ஆண்டு தொடக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளான வறுமை ஒழிப்பு தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும்…\nView More கூட்டணி குறித்து இப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை: விஜயகாந்த்\nகோவை விமான நிலையம் விரைவில் விரிவுப்படுத்தப்படும்: மத்திய மந்திரி அசோக்கஜபதி ராஜு பேட்டி\nமத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக்கஜபதி ராஜூ இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–…\nView More கோவை விமான நிலையம் விரைவில் விரிவுப்படுத்தப்படும்: மத்திய மந்திரி அசோக்கஜபதி ராஜு பேட்டி\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு\nகோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும், வெளி…\nView More கோவை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு\nகோவையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனை கூட்டம்: கனிமொழி பங்கேற்பு\nதமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் இப்போதே…\nView More கோவையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனை கூட்டம்: கனிமொழி பங்கேற்பு\nநேற்று மக்காவில் நடந்த விபத்தில் கோவை சாா்ந்த பெண் மரணம்\nகோவை செல்வபுரம் பகுதியில் குடியிருக்கும் ஜெய்னுலாபுதீன் இவரது மகன் முஹம்மது இஸ்மாயில் வயது 35 இவா் சிறு வயதில் கேரளா…\nView More நேற்று மக்காவில் நடந்த விபத்தில் கோவை சாா்ந்த பெண் மரணம்\nதென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:07:30Z", "digest": "sha1:W7ISTRPNE7H46HH2NZRRG3NJRZJ6BYF7", "length": 7639, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2018, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/rashmika-s-dream-might-take-time-062002.html", "date_download": "2019-08-22T11:49:42Z", "digest": "sha1:QFJ7GMHHQRSSRJT5QIJBKL546UH3OEBP", "length": 15000, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தளபதி 64: ஆசையாக காத்திருந்து, ஏமாந்து போன நடிகை | Rashmika's dream might take time - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n11 min ago விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\n15 min ago அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - வைரலாகும் சிவாஜி பிரபு போட்டோ\n26 min ago கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்துவிட்டீர்களே: நடிகரை விளாசிய நெட்டிசன்ஸ்\n29 min ago ஒரே லவ் மூடுதான்.. கவினையும் லாஸ்லியாவையும் வைத்து பிக்பாஸ் ஏதோ பிளான் பண்ணிட்டாரு போல\nNews ப.சிதம்பரத்தை கூப்பிட்டதே ஒருமுறைதான்.. ஒத்துழைப்பு இல்லை என்று சொல்ல கூடாது.. அபிஷேக் சிங்வி வாதம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதளபதி 64: ஆசையாக காத்திருந்து, ஏமாந்து போன நடிகை\nசென்னை: ரஷ்மிகா மந்தனாவின் ஆசை நிறைவேறுவது போன்று இருந்த நிலையில் அது நடக்காது என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.\nகன்னட படமான கிரிக் பார்ட்டி மூலம் நடிகையானவர் கர்நாடகாவை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா. அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ரஷ்மிகா.\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் கோலிவுட்டுக்கும் வந்துவிட்டார் ரஷ்மிகா. கோலிவுட் வந்த கையோடு அவருக்கு தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளது.\nபிகில் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தளபதி 64 படத்தில் அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இந்த செய்தி காத்து வாக்கில் ரஷ்மிகாவின் காதிலும் விழுந்தது.\nஇது குறித்து அவர் கூறியதாவது,\nநான் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேனா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஆசையாகத் தான் உள்ளது. அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார்.\nதளபதி 64 படத்தில் ரஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் கியாரா விஜய் படத்திற்காக டேட்ஸ் அட்ஜஸ்ட் செய்வதாக தெரிவித்துள்ளார்.\nகியாரா பாலிவுட் தவிர தெலுங்கு திரையுலகிலும் பிரபலமான நடிகையாக உள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் கியாராவுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஅப்படி என்றால் ரஷ்மிகாவின் கனவு தற்போதைக்கு நிறைவேறாது போன்று.\nThalapathy 64: விஜய்க்கு ஜோடியாகும் கார்த்தி, விஷால் ஹீரோயின்கள்\nகடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\nஅவசரப்பட்ட ராஷ்மிகா... நெட்டில் வெளியான கார்த்தி பட டைட்டில்\n4 மணிநேரம் தூக்கம், வீட்டிற்கு செல்லக் கூட நேரமில்லை: ரஷ்மிகா\nஅனுஷ்காவால் கார்த்தி ஹீரோயினை திட்டித் தீர்த்த கன்னட ரசிகர்கள்\nதாய் மொழியை அவமதித்த நடிகை.. கொதித்த ரசிகர்கள்\nதிருமணத்தை நிறுத்திவிட்டு பேசுற பேச்சை பார்த்தியா: நடிகையை விளாசும் ரசிகர்கள்\nவிஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக்.. நடிகை சொன்ன விளக்கத்தை கேளுங்க\nவிஜய் தேவரகொண்டா ரொம்ப நல்ல பையன்.. புகழ்ந்து கொட்டிய நடிகை..\nஅதுக்கு ஒத்துக்கிட்டா நான் சீக்கிரமே காணாமல் போய்விடுவேன்: விஜய் ஹீரோயின்\nஇனி யாராவது கார்த்தி ஹீரோயினை பார்த்து சம்பளம் பத்தி கேட்பாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎப்பா.. எடிட்டரு.. நீ இம்புட்டு கஷ்டப்பட வேண்டாம்.. ராவா போட்டாலே அப்படிதான் இருக்கும்\nசார் லாஸ்லியா சார்.. வெட்கப்படுது சார்.. ஆர்மி கைஸ் நோட்பண்ணுங்கப்பா நோட்பண்ணுங்கப்பா..\nவாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடிய���\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rishabh-pant-is-score-more-centuries-than-ms-dhoni", "date_download": "2019-08-22T11:25:24Z", "digest": "sha1:G6ZK4XLJF5IM7O5UWEDYGDFKJNCU6AVW", "length": 13966, "nlines": 122, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "எம்.எஸ்.தோனியை விட ரிஷப் பன்ட் அதிக சதங்களை குவிப்பார் - ரிக்கி பாண்டிங்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபழம்பெரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் பற்றி மிக அருமையான கருத்துக்களை கூறி புகழ்ந்து தள்ளியுள்ளார். 21வயதான இளம் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் சிட்னி டெஸ்டில் 159 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி-க்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சாதனை படைத்துள்ளார் இளம் இந்திய நாயகன்.\nஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ரிஷப் பன்ட் பற்றி கூறியதாவது : \"ரிஷப் பன்ட் அற்புதமான திறமை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட , ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். இவருக்கு ஒரு நல்ல கிரிக்கெட் விளையாட்டு திறன் உள்ளது. ரிஷப் பன்ட் சுழற்பந்து வீச்சாளர்களை கையாள்வதில் கைதேர்ந்தவராக உள்ளார். நான் இவருக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணியில் பயிற்சியாளராக செயல்பட்டதை நினைத்து பெருமை கொள்கிறேன். ரிஷப் பன்ட் ஒரு பயங்கர டி20 வீரர் மற்றும் அற்புதமான ஸ்ட்ரைக்கர்\" என்றும்.\n\"ரிஷப் ஃபன்ட் ஏற்கனவே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் இரு 90 ரன்களை அடித்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் போட்டி , டி20 போட்டி என மூன்று வித கிரிக்கெட்டிலும் அதிக போட்டிகளில் பங்குபெற இவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பிங்கில் சற்று கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவர் அதைக் கண்டிப்பாக செய்து மிகப்பெரிய விக்கெட் கீப்பராக வருவார் என எனக்கு நம்பிக்கை உள்ளது. அத்துடன் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை. நாம் எப்போதும் தோனியை பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கிறோம். தோனி நிறைய டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால் அவர் வெறும் 6 சதங்களை மட்டுமே அடித்துள்ளார். இளம் வீரர் ரிஷப் பன்ட் வருங்காலத்தில் பல சதங்களை குவிக்க போகிறார்\" என ரிக்கி பாண்டிங் இன்று நடந்த பிரஸ் மீட்-டில் கூறியுள்ளார்.\nதோனி 2005 முதல் 2014 வரை இந்திய டெஸ்ட் அணியில் விளையாடியுள்ளார். இவர் 90 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 38.09 சராசரியுடன் 4876 ரன்களை அடித்துள்ளார். தோனி 6 சதங்கள் மற்றும் 33 அரைசதங்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார். வலதுகை பேட்ஸ்மேன் தோனியின் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் 2013ல் சென்னையில் 224 ரன்கள் குவித்ததே ஆகும்.\nரிஷப் பன்ட் 2018ல் ட்ரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் அறிமுகமானார். இவர் இதுவரை (சிட்னி டெஸ்ட் சேர்ந்து ) 9 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 49.71 என்ற விரைவான சராசரியுடன் 696 ரன்களை குவித்துள்ளார். ஓவல் மைதானத்தில் ரிஷப் பன்ட் தனது முதல் சதத்தை அடித்தார். இங்கிலாந்து மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார் ரிஷப் பன்ட். இவர் இந்திய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரு டெஸ்ட் போட்டிகளிலிலும் 92 மற்றும் 92 ரன்களை அடித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் ஒரு சீரான பேட்டிங் திறனை ரிஷப் பன்ட் வெளிபடுத்தியுள்ளார். சிட்னியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 189 பந்துகளில் 159 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nரிஷப் பன்ட் களமிறங்கும் போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களில் இருந்தது. புஜாரா ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்துக் கொண்டிருந்தார். பின்னர் 193 ரன்களில் லயன் சுழலில் வீழ்ந்தார் புஜாரா. அதன்பின் இளம் இடதுகை பேட்ஸ்மேன் பன்ட் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடிக்கும் பொறுப்பை புஜாராவிற்கு பிறகு ஏற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடினார்.\nரிஷப் பன்ட்-ன் அதிரடி ஸ்டோரோக் பிளே மற்றும் பவுண்டரி & சிக்ஸர் அடிக்கும் முறை பழம்பெரும் கிரிக்கெட் வீரர்களின் கவனத்தை ஈர்த்தது. இவர் மட்டும் விக்கெட் கீப்பிங்கில் சற்று மேம்படுத்தினால் அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட் என்பதில் சந்தேகமில்லை.\nரிஷப் பன்ட் சுழற்காற்றை போல் சுழன்று அதிவேக 159 ரன்களை அடித்ததால் இந்திய அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்து 622 ரன்களை அடைந்தது. இன்றைய ஆட்டநாளில் கடைசி 10 ஓவர்களை ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய போது கவாஜாவின் கேட்சை ரிஷப் பன்ட் தவறவிட்டார்.\nஇந்திய பந்துவீச்சாளர்கள் கண்டிப்பாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடினமான அழுத்தத்தை கொடுப்பார்கள். இந்திய அணி விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் அதற்கு சரியான முறையில் கண்டிப்பாக ஒத்துழைப்பை அளிப்பார்.\nஎழுத்து : ராம் குமார்\nஇந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த 4 கிரிக்கெட் வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய 5 வீரர்கள்\nமுறியடிக்கப்படாத ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 5 சாதனைகள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் கேப்டனாக அதிக போட்டிகளில் பங்கேற்ற 3 வீரர்கள்\nபத்து ஆண்டுகளில் அதிக ரன்கள் விளாசிய டாப் 3 பேட்ஸ்மேன்கள்\nஉலகக்கோப்பையில் அதிக சதங்களை குவித்த 3 வீரர்கள்\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஉலகக் கோப்பை தொடரையே ஆட்டி படைத்த ஆஸ்திரேலியா வீரர் ரிக்கி பாண்டிங்\nசச்சின் மற்றும் பிரையன் லாராவை விட சிறந்த பேட்ஸ்மேன் கோலி : மைக்கேல் வாகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/apple-news/", "date_download": "2019-08-22T12:06:09Z", "digest": "sha1:GBGZURAGC4VC2KB7EARTMTTNV2WZKY2S", "length": 3004, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "apple news – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகீர்த்தனா\t Jun 7, 2019\n“ஆப்பிள் நிறுவனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ சாதனத்தை 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.”ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ டெஸ்க்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய மேக் ப்ரோ சாதனம் அதிநவீன வடிவமைப்பில்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/tamil-calendar-april-2018-14-04-2018?month=2019-03", "date_download": "2019-08-22T12:05:28Z", "digest": "sha1:3O6WD2QPGJVQVCSTWR7U4VBGM4DU5XXP", "length": 10770, "nlines": 944, "source_domain": "calendar.tamilgod.org", "title": " Tamil Calendar 14-04-2018 | Tamil Daily Calendar April 2018", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\n14-04-2018 அன்று சித்திரை 1, விளம்பி வருடம்.\nநாள் சித்திரை 1,சனி . விளம்பி வருடம்\nஉத்திரட்டாதி 55.45 (AM. 4.22)\nஇசுலாமிய‌ நாள் ரஜப் 26\nவிரத‌, விசேஷங்கள் தமிழ் வருடப்பிறப்பு, மாத‌ சிவராத்திரி\nவிடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nசித்திரை 1, சனி, விளம்பி வருடம்.\nThithi / திதி : சூன்ய‌ திதி. சந்திராஷ்டமம் : மகம். விடுமுறை நாட்கள் / Holidays : அரசு விடுமுறை (Government Holidays). விரதம் (அ) விசேஷங்கள் : தமிழ் வருடப்பிறப்பு, மாத‌ சிவராத்திரி\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2012/06/english/", "date_download": "2019-08-22T13:04:35Z", "digest": "sha1:BEVJSZWW32WSZM644FJ4R3774HNEY4P6", "length": 7777, "nlines": 144, "source_domain": "keelakarai.com", "title": "முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி. | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome கீழக்கரை செய்திகள் முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.\nஇது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது. இதில் சகல “Grammar Patterns” களையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.\nஇதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவெனில் கீழக்கரையில் மின்வாரிய புதிய அறிவிப்பு\nநகராட்சிக்கு வாடகை பாக்கியால் கீழக்கரை கடைகளுக்கு \"சீல்\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tetexam.tamilgk.com/2013/05/tet-science-question-papers-in-tamil.html", "date_download": "2019-08-22T11:14:37Z", "digest": "sha1:2FMLSA46CS3UTWLRWZVK2TTDLR4K3YTC", "length": 10842, "nlines": 72, "source_domain": "tetexam.tamilgk.com", "title": "Tet Exam - பொது அறிவு நூலகம்: Tet Science Question Papers in Tamil", "raw_content": "\nTet Exam - பொது அறிவு நூலகம்\nவினா விடைகள் - டவுன்லோட்\n• ஒரு பொருளின் ஆற்றல் என்பது அது செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிக்கும்.\n• நிலை ஆற்றல் என்பது ஒரு பொருளின் நிலையை அல்லது திரிபு நிலையைப் பொருத்ததாகும்.\n• ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும்போது செய்யப்படும் வேலை அதன் நிலையாற்றலாக மாறும்.\n• ஒரு பொருளின் இயக்க ஆற்றல் என்பது அதன் இயக்கத்தினால் பெற்றுள்ள ஆற்றலைக் குறிப்பதாகும்.\n• பூமியின் முதன்மையான ஆற்றல் மூலம் சூரியன்.\n• விளையாட்டு வீரர்களால் உதைக்கப்பட்டு வெவ்வேறு வேகத்துடன் வெவ்வேறு திசைகளில் ஓடும் கால் பந்தின் இயக்கம், காற்றில் பரவும் ஊதுவத்தியின் புகை இவை யாவும் தன்னிச்சையான இயக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள்.\n• வில்லின் நாணிலிருந்து புறப்படும் அம்பு, துப்பாக்கியிலிருந்து விரையும் குண்டு இவையாவும் இடப்பெயர்ச்சி இயக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள்.\n• ஒரு பொருள் ஓர் அச்சைப் பற்றி சுழலுமானால், அவ்வியக்கம் சுழற்சி இயக்கம் எனப்படும். ”சுழலும் பம்பரம், மின் விசிறி ஆகியவை சுழற்சி இயக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள்.\n• எண் மதிப்பை மட்டும் பெற்றிருக்கும் அளவுகளுக்கு ஸ்கேலார் அளவு அல்லது திசையிலி அளவுருகள் என்று பெயர்.\n• நிறை, நீளம், நேரம், வெப்பநிலை, கோணம், பரப்பு, பருமன், அடர்த்தி, வேலை போன்றவை திசையிலி அளவுருகள் ஆகும்.\n• எண் மதிப்பையும், திசைப் பண்பையும் பெற்றிருக்கும் அளவுருகளுக்கு திசை அளவுருகள் அல்லது வெக்டர் அளவுகள் என்று பெயர்.\n• இடப்பெயர்ச்சி, திசைவேகம், ���ுடுக்கம், விசை, உந்தம், எடை போன்றவை திசை அளவுருகளுக்கான எடுத்துக்காட்டுகள்.\n• ஒரு வினாடி நேரத்தில் ஒரு பொருளின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் முடுக்கம் எனப்படும். இதன் அலகு மீவி2 ஆகும்.\n• ஒரு கனமான சிறிய உலோகக் குண்டு மீட்சித் தன்மையற்ற, எடையற்ற நூலால் கட்டித் தொங்கவிடப்பட்ட அமைப்பே தனி ஊசல் ஆகும்.\n• மையப் புள்ளியிலிருந்து ஊசல் குண்டு அடையும் பெரும் இடப்பெயர்ச்சி வீச்சு எனப்படும்.\n• தனி ஊசலின் அலைவு நேரம், ஊசல் குண்டு செய்யப்பட்டுள்ள பொருளையோ அல்லது குண்டின் நிறை மற்றும் உருவத்தையோ பொருத்தத்தல்ல.\n• அலைவு நேரம் ஊசலின் வீச்சைப் பொருத்ததல்ல.\n• ஓரலகு பரப்பில் செங்குத்தாக செயல்படும் இறுக்கு விசையே அழுத்தம் ஆகும்.\n• புவியைச் சுற்றியுள்ள காற்று உறையே வளிமண்டலம் எனப்படும்.\n• உயரம் அதிகரிக்கும்போது காற்றின் அடர்த்தி குறையும்.\n• ஒரு சதுர மீட்டர் பரப்பின் மீது ஏற்படும் காற்றின் எடையே ஒரு வளிமண்டல அழுத்தம் ஆகும்.\n• ஒரு வளிமண்டல அழுத்தம் 0.76 மீட்டர் பாதரச தம்பம் ஆகும்.\n• வளிமண்டல அழுத்தத்தை அளவிட பாரமானிகள் பயன்படுகின்றன\n• மை நிரப்பும் கருவி, நீர் இரைக்கும் பம்பு, வடிகுழாய், உறிஞ்சி குழாய், மருந்தேற்றும் ஊசி போன்றவை காற்றழுத்தத்தால் இயங்கும் கருவிகள் ஆகும்.\n• ஃபார்ட்டின் பாரமானி என்பது வளிமண்டல காற்றின் அழுத்தத்தைத் துல்லியமாக அளவிடும் கருவியாகும்.\n• சீரான மிக குறுகிய துவாரம் கொண்ட கண்ணாடிக் குழாய் நுண்புழைக் குழாய் எனப்படும்.\n• நுண்புழைக் குழாயில் திரவத்தின் ஏற்றம் அல்லது இறக்கம் நுண்புழை நிகழ்வு எனப்படும். திரவத்தின் பரப்பு இழுவிசை என்ற பண்பினாலேயே இந்நிகழ்வு ஏற்படுகிறது.\nTET பொது அறிவு கேள்வி பதில்கள் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/133965-director-vikraman-shares-unnidathil-ennai-koduthen-movie-memories", "date_download": "2019-08-22T11:56:58Z", "digest": "sha1:FCIITEWWIHVEUGAFFPHPCSY4AAXKOZA4", "length": 16176, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ - 'அஜித் - கார்த்தி' காம்போ பற்றி விக்ரமன் #20YearsOfUnnidathilEnnaiKoduthen | Director vikraman shares Unnidathil Ennai Koduthen movie memories", "raw_content": "\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' காம்போ பற்றி விக்ரமன் #20YearsOfUnnidathilEnnaiKoduthen\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்���ே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' காம்போ பற்றி விக்ரமன் #20YearsOfUnnidathilEnnaiKoduthen\n1998-ம் ஆண்டு கார்த்திக், அஜித், ரோஜா நடிக்க விக்ரமன் இயக்கிய `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' திரைப்படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. இன்றுடன் அந்தத் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டைரக்டர் விக்ரமனிடம் பேசினோம்.\n``நான் உதவி இயக்குநராக இருந்தபோது யோசித்த கதைதான் `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'. ஏனோ அந்தக் கதையைத் திரைப்படமாக்கத் தோணவில்லை. என்னுடைய படங்களில் எல்லாம் சென்டிமென்ட் வசனம், காட்சிகள் தூக்கலாக இருக்கும். இந்தக் கதையின் நாயகன் ஒரு திருடன். சினிமாவில் எம்.ஜி.ஆர் திருடனாக நடித்த `பாசம்', `ஒளிவிளக்கு' திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை; அது பெண்களுக்குப் பிடிக்காது என்று கருதி, அந்தத் திருடன் கதையைத் திரைப்படமாக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் கார்த்திக்கின் கால்ஷீட் கைவசம் இருந்தது. என்னை இயக்குவதற்கு அழைத்தனர். முதலில் க்ளைமாக்ஸ் காட்சிதான் உதித்தது. அதன்மேல் நம்பிக்கை வந்தபிறகே கதையை உருவாக்கினேன். என் உதவி இயக்குநர்களிடம் இந்தக் கதையைச் சொன்னேன். `என்ன சார் இது திருடன்னு சொல்றீங்க, அப்புறம் திருந்துறான்னு சொல்றீங்க ரொம்பப் பழசான கதையா இருக்கே சார்' என்று எல்லோரும் கோரஸாகச் சலித்துக்கொண்டனர். ஒருவருக்கும் இந்தக் கதை பிடிக்கவில்லை. `நீங்க சொல்றபடி திருடன் கதை பழசுதான். ஆனால், இந்தக் கதை `நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்கிற திருக்குறளை அடிப்படையாகக் கொண்டது என்று நான் சொன்னேன்\nகஷ்டப்படும் ஒருவரை இன்னொருவர் கைதூக்கிவிடுவார். ஆனால், அவர்கள் உயர்ந்த பிறகு கைதூக்கியவரை கழற்றிவிடுவார்கள். இதுமாதிரி சம்பவம் எல்லாருடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கும். நான் சொன்ன கதையைக் கேட்டு யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. எல்லோருமே மறுத்துப் பேசினார்கள். ரவிக்குமாரிடம் இருந்த ரமேஷ்கண்ணாவிடம் கதையைச் சொன்னவுடன் `சார் க்ளைமாக்ஸ் எக்ஸ்டார்டினரி' என்று பாராட்டினார். கார்த்திக் சாரை ஒப்பந்தம் செய்துவிட்டு `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம். வாகிணி ஸ்டுடியோவில் ந���ன்காவது நாள் ஷூட்டிங் ரோஜா `வானம்பாடி..' என்கிற பாடலைப் பாடும்போது கங்கை அமரன் `நல்லா பாடுறியேம்மா நீயே பாடு...' என்று சொல்வார். அந்தக் காட்சியைப் படமாக்கிக்கொண்டு இருந்தேன். அப்போது மேக்கப் ரூமிலிருந்து கார்த்திக் சார் திடீரென என்னை அழைத்தார். `சார் இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு. ஏன்னா நான் ஏற்கெனவே நடிச்ச `நந்தவனத்தேரு' படத்தோட கதையும் இதுவும் ஒரேமாதிரி இருக்குது. இது சரிப்பட்டு வருமா. எனக்கு நடிக்கலாமா... வேணாமான்னு ஃபீலிங்கா இருக்கு' என்று சொன்னார்.\nஎனக்கு ஒரு மாதிரி டென்ஷன் ஆயிடுச்சு. `சார் முதல்ல கதை சொன்னபோதே இதைச் சொல்லி இருக்கணும், இப்போ நாலாவது நாளா ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கு. இப்போ சொன்னீங்கன்னா என்ன அர்த்தம். உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்களும் தயாரிப்பாளரும் வேற படம் பண்ணிக்கோங்க. ஆனா என் கதைமேல் எனக்கு நம்பிக்கை இருக்கு' என்று சொன்னவுடன் திடீரென என் கைகளைப் பற்றிக்கொண்ட கார்த்திக், `உங்களுக்கு நம்பிக்கை இருந்தா ஓ.கே. நாம இந்தப் படத்துல சேர்ந்து வேலை பார்ப்போம் சார்' என்று நெகிழ்ந்தார். அப்போது `கார்த்திக் சார் நீங்க இப்போ சொன்னதை `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' சில்வர் ஜூப்ளி விழாவுல நிச்சயமா சொல்வேன்' என்று சொன்னவுடன் கலகலவெனச் சிரித்தார் கார்த்திக். இந்தப் படத்துல கெஸ்ட் ரோலில் அஜித்தை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். முதலில் தயக்கமாக இருந்தது. அவரிடம் போனேன் கதையைக்கூட கேட்கவில்லை, `சார் உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு. நீங்க என்னை வில்லனா காமிச்சாக்கூட கண்டிப்பா நடிக்கிறேன்' என்று சொன்னார். ஏற்கெனவே நான் `புதிய மன்னர்கள்' படத்தை டைரக்‌ஷன் செய்தபோது, அஜித்தை நடிக்கவைக்க நினைத்தேன். ஆனால், அப்போது ஆக்ஸிடென்ட்டில் சிக்கி சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை.\n`உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படப்பிடிப்பு மொத்தம் 42 நாள்களிலேயே முடிந்துவிட்டது. அஜித் 12 நாள்கள் நடித்தார். அவரை எப்போதும் `ஜென்டில்மேன்' என்றே அழைப்பேன். அமெரிக்கா போவதாக அஜித் சொன்னதால் அவரது ஷூட்டிங் தினசரி நைட்டில் நடந்தது. அஜித்துக்காக கார்த்திக் இரவு முழுக்க கண்விழித்து நடித்தார். முதன்முதலில் `ஏதோ ஒரு பாட்டு...' காட்சியைப் படமாக்கினோம். இ���்தப் பாடலை தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி என்று அனைத்து மொழிகளிலும் வெளியிட்டனர். இந்தியில் அனுமதி பெறாமலே வெளிவந்தது. எஸ்.ஏ.ராஜ்குமார் நினைத்திருந்தால் இந்திப் பாடலின் மேல் வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கியிருக்க முடியும். `வானத்தைப்போல' படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு, `சார் நான் வெளியூர் போகும்போதெல்லாம் ஒரு கேசட் முழுக்க உங்களோட `ஏதோ ஒரு பாட்டு' பாடலைத்தான் ரெக்கார்டு பண்ணி கேட்டுக்கிட்டே போவேன். அதனால் அதுபோல `வானத்தைப்போல' படத்திலும் ஒரு பாட்டு வேணும்' என்று என்னிடம் கேட்டுக்கொண்டார் விஜயகாந்த். அதன் பிறகு அதில் இடம்பெற்ற `மைனாவே மைனாவே' பாடல் விஜயகாந்த்தின் ஃபேவரைட். எல்லோரும் விஜயகாந்த் சாரை ஆக்‌ஷன் ஹீரோவாகப் பார்க்கிறீர்கள். அவர் மெலோடி பாடல்களின் பரம ரசிகன் என்பது பலபேருக்குத் தெரியாது. ஒரு வகையில் `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தின் க்ளைமாக்ஸில் ரோஜா பேசும் டயலாக்கும் `வானத்தைப்போல' படத்தின் கடைசிக் காட்சியில் பிரபுதேவா பேசும் வசனமும் ஒரேமாதிரி இருக்கும்'' என்று பழைய நினைவுகளைப் பகர்ந்தார் இயக்குநர் விக்ரமன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/category/world/", "date_download": "2019-08-22T11:15:10Z", "digest": "sha1:OGXM2U5CMOYQSDO56NQYIB5HFINDOLI5", "length": 7182, "nlines": 83, "source_domain": "media7webtv.in", "title": "WORLD Archives - MEDIA7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nஅமீரகத்தில் அமீரக தமிழ் நண்பர்கள் சார்பாக நடைப்பெற்ற கலந்தாலோசனை கூட்டம்\nஐக்கிய அரபு அமீரகத்தின் துபை மாகாணத்தில் அமீரக தமிழ் நண்பர்கள் சார்பாக ஆலோசனை கூட்டம் ஹோட்டல் கிராண்ட் சென்ரலில் நடைப்பெற்றது.…\nView More அமீரகத்தில் அமீரக தமிழ் நண்பர்கள் சார்பாக நடைப்பெற்ற கலந்தாலோசனை கூட்டம்\nதுபாயில் தேமுதிக துபாய் பிரிவு சார்பாக கிரிக்கெட் போட்டி.\nகுடந்தை யாசீன் September 15, 2018\tNo Comments துபாய் அஸ்கர் அலி\nஅமீரக தேமுதிக துபாய் பிரிவு சார்பாக தேமுதிக 14ஆம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு அமீரக தேமுதிக துபாய் பிரிவு சார்பாக…\nView More துபாயில் தேமுதிக துபாய் பிரிவு சார்பாக கிரிக்கெட் போட்டி.\nதுபாயில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய இஃப்தார் நோன்பு திறப்பு நி��ழ்ச்சி\nதுபாய்: அமீரக பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக இன்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பார்துபை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஆரியாஸில்…\nView More துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nதுபாய் அமீரக திமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி\nதுபாய்: அமீரக திமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள மலபார் ஹோட்டலில் நடைபெற்றது.…\nView More துபாய் அமீரக திமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி\nஅமீரக மதிமுக சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி.\nஅஜ்மான்:- மதிமுக அமீரக பிரிவான அமீரகத்தமிழர் மறுமலர்ச்சிம் பேரவை சார்பில் அஜ்மான் அரேபியன் உடுப்பி உணவகத்தில் மத நல்லிணக்க இஃப்தார்…\nView More அமீரக மதிமுக சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி.\nதுபாய் வன்னியர் சங்கம் சார்பாக ஜெ.குரு நினைவேந்தல் நிகழ்ச்சி.\nதுபாய்: வன்னியர் சங்கம் மணிலா தலைவர் காடுவெட்டி ஜெ. குரு அவர்கள் மறைவிற்கு அமீரக வாழ் வன்னியர் மற்றும் பாட்டாளி…\nView More துபாய் வன்னியர் சங்கம் சார்பாக ஜெ.குரு நினைவேந்தல் நிகழ்ச்சி.\nஅமீரக தமிழர் பேரவை நடத்திய இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nஅமீரக தமிழர் பேரவை நடத்திய இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இவ்வருட ரமழான் ஆறாவது நோன்பு தினம் – 22.05.2018…\nView More அமீரக தமிழர் பேரவை நடத்திய இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nதுபாயில் உலக கின்னஸ் சாதனை படைத்த தமிழ் கில்லி 106.5 FM.\nதுபாய்: அமீரகத்தில் நடத்தப்படும் கில்லி 106.5 FM தொகுப்பாளர்கள் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். 106 மணி நேரம் 50…\nView More துபாயில் உலக கின்னஸ் சாதனை படைத்த தமிழ் கில்லி 106.5 FM.\nகடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_3_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_4_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-22T11:12:35Z", "digest": "sha1:3ITWXKS6CFWGWK37SZ6SYA7MTJNVUJZR", "length": 23072, "nlines": 257, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (��ீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\n←சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை→\n\"உன் துன்ப நாளில் கடவுள் உன்னை நினைவுகூர்வார்; பகலவனைக் கண்ட பனிபோல் உன் பாவங்கள் மறைந்தொழியும்.\" - சீராக்கின் ஞானம் 3:15.\n3.1 ஞானம் என்னும் ஆசான்\nசீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]\nஅதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nஉங்கள் தந்தையாகிய எனக்குச் செவிசாயுங்கள்;\nபிள்ளைகள்மீது அன்னையருக்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.\nசெல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்.\nதங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்;\n6 தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்;\nஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர்.\n7 தலைவர்கள்கீழ்ப் பணியாளர்கள் போல்\nஅவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பணி செய்வார்கள். [1]\n8 சொல்லாலும் செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள்;\nஅப்பொழுது உங்களுக்கு ஆண்டவரின் ஆசி கிடைக்கும்.\n9 தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலைநாட்டும்;\nதாயின் சாபம் அவற்றை வேரோடு பெயர்த்தெறிந்துவிடும். [2]\n10 உங்கள் தந்தையரை அவமதிப்பதில் பெருமை கொள்ளாதீர்கள்;\nஉங்கள் தந்தையரின் சிறுமை உங்களுக்குப் பெருமையாகாது.\n11 தந்தை மதிக்கப்பெற்றால் அது பிள்ளைகளுக்குப் பெருமை;\nதாய்க்கு இழிவு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குச் சிறுமை. [3]\nஉன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு;\nஅவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே.\n13 அவரது அறிவாற்றல் குறைந்தாலும்\nநீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே.\n14 தந்தைக்குக்காட்டும் பரிவு மறக்கப்படாது.\nஅது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.\n15 உன் துன்ப நாளில் கடவுள் உன்னை நினைவுகூர்வார்;\nபகலவனைக் கண்ட பனிபோல் உன் பாவங்கள் மறைந்தொழியும்.\n16 தந்தையரைக் கைவிடுவோர் கடவுளைப் பழிப்பவர் போல்வர்;\nஅன்னையர்க்குச் சினமூட்டுவோர் ஆண்டவரால் சபிக்கப்படுவர்.\nநீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்;\nஅவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர்.\n18 நீ பெ��ியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட.\nஅப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்.\n19 [உயர்ந்தோர், புகழ்பெற்றோர் பலர் உள்ளனர்.\nதம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார்.] [4]\n20 ஆண்டவரின் ஆற்றல் பெரிது;\nஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார்.\n21 உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே;\nஉன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே.\n22 உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்;\nஏனெனில் மறைந்துள்ளவைபற்றி நீ ஆராய வேண்டியதில்லை.\n23 உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே;\n24 மாந்தரின் இறுமாப்பு பலரை நெறிபிறழச் செய்திருக்கிறது;\nதவறான கணிப்புகள் தீர்ப்புகளை ஊறுபடுத்தியுள்ளன.\n25 [கண் இல்லையேல் பார்க்க முடியாது.\nஅறிவு இல்லையேல் அது இருப்பதாகக் காட்டிக் கொள்ளாதே.] [5]\n26 பிடிவாதம் கொண்டோர் இறுதியில் தீமைக்கு உள்ளாவர்;\nகேட்டினை விரும்புவோர் அதனால் அழிவர். [6]\n27 அடங்கா மனத்தோர் தொல்லைகளால் அழுத்தப்படுவர்;\n28 இறுமாப்புக்கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை;\nஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது.\n29 நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்துகொள்வர்;\nஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.\n30 எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும்;\nதருமம் செய்தல் பாவங்களைக் கழுவிப் போக்கும்.\n31 நன்மை செய்தோர்க்கே நன்மை செய்வோர்\nதங்களது எதிர்காலத்தை எண்ணிச் செயல்படுகின்றனர்;\nதங்களது வீழ்ச்சிக்காலத்தில் அவர்கள் உதவி பெறுவர்.\n[4] 3:19 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.\n[5] 3:25 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.\nகையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே.\n2 பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே;\n3 உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே;\nவறுமையில் உழல்வோருக்குக் காலம் தாழ்த்தாமல் உதவி செய்.\n4 துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே;\nஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிகொள்ளாதே. [1]\n5 உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து\nஉன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே;\nஉன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே.\n6 ஏழைகள் கசப்புணர்வினால் உன்னைச் சபித்தால்,\nஅவர்களைப் படைத்தவர் அவர்களுடைய வேண்டுதலுக்குச் செவிசாய்ப்பார். [2]\n7 மக்களின் அன்புக்கு உரியவனாய் இரு;\nஅவர்களுக்கு அமைதியாக, கனிவோடு பதில் சொல்.\n9 ஒடுக்குவோரின் கையினின்று ஒடுக்கப்பட்டோரை விடுவி;\nநீதியான தீர்ப்பு வழங்குவதில் உறுதியாய் இரு. [3]\n10 கைவிடப்பட்டோர்க்குத் தந்தையாய் இரு;\nஅவர்களின் அன்னையர்க்குத் துணைவன்போல் இரு.\nஅப்போது நீ உன்னத இறைவனின் பிள்ளைபோல் இருப்பாய்;\nதாயைவிட அவர் உன்மீது அன்புகூர்வார்.\n11 ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்;\n12 ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்;\nஅதனை வைகறையிலேயே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர். [4]\n13 அதனைப் பற்றிக்கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக்கொள்வர்;\nஅது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார்.\n14 அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்;\nஞானத்துக்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர்.\nஅதற்குச் செவிசாய்ப்போர் பாதுகாப்பாய் வாழ்வர்; [5]\n16 ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்;\nஅவர்களுடைய வழி மரபினரும் அதனை உடைமையாக்கிக் கொள்வர்;\n17 முதலில் அவர்களை அது கோணல் வழியில் அழைத்துச் செல்லும்;\nஅவர்களுக்கு அச்ச நடுக்கத்தை வருவிக்கும்;\nதனக்கு அவர்கள்மீது நம்பிக்கை ஏற்படும்வரை\nஅவர்களை அது கண்டிக்கும், வதைக்கும்;\nதன் நெறிமுறைகளால் அவர்களைச் சோதிக்கும்.\n18 அது மீண்டும் அவர்களிடமே வந்து அவர்களை மகிழ்விக்கும்;\nஅவர்களுக்குத் தன் இரகசியங்களை வெளிப்படுத்தும்.\n19 அதைவிட்டு அவர்கள் விலகிச் சென்றால்,\nஅழிவுக்கு அவர்களை இட்டுச் செல்லும்.\n21 ஒரு வகை நாணம் பாவத்திற்கு இட்டுச்செல்லும்;\nமற்றொரு வகை நாணம் மாட்சியையும் அருளையும் தரும்.\n22 பாகுபாடு காட்டி உனக்கே கேடு வருவித்துக் கொள்ளாதே;\nபணிவின் பெயரால் வீழ்ச்சி அடையாதே.\n23 பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்துவிடாதே. [6]\n24 ஞானம் பேச்சில் புலப்படும்;\n25 உண்மைக்கு மாறாகப் பேசாதே;\nஉன் அறியாமைக்காக நாணம் கொள்.\n26 உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே;\nஆற்றின் நீரோட்டத்தைத் தடை செய்யமுயலாதே. [7]\n28 இறக்கும்வரை உண்மைக்காகப் போராடு;\nகடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார்.\n29 பேச்சில் துடுக்காய் இராதே;\nசெயலில் சோம்பலாகவும் ஈடுபாடின்றியும் இராதே.\n30 வீட்டில் சிங்கம்போல் இராதே;\n31 பெறுவதற்காக மட்டும் கைகளை விரித்து வைத்திராதே;\nகொடுக்கும் நேரத்திலோ உன் கைகளை மூடிக்கொள்ளாதே. [8]\n[6] 4:23 - \"அழகை முன்னிட்டு உன் ஞானத்தை மூடி மறைக்காதே\"\nஎன்னும் தொடர் சில கிரேக்கச் சுவடிகளில் காணப்படுகிறது.\n(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 சூலை 2012, 02:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/renault-duster-specifications.htm", "date_download": "2019-08-22T11:21:43Z", "digest": "sha1:GJQNVQ4UXYI7VA7YGA2LRBEJG5HYKVYH", "length": 28450, "nlines": 542, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ரெனால்ட் டஸ்டர் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் டஸ்டர்சிறப்பம்சங்கள்\nரெனால்ட் டஸ்டர் இன் சிறப்பு அம்சங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலைin புது டெல்லி\nடஸ்டர் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nசிட்டி மைலேஜ் 16.0 kmpl\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1461\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nKey அம்சங்கள் அதன் ரெனால்ட் டஸ்டர்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமுன்பக்க சஸ்பென்ஷன் MacPherson Strut\nபின்பக்க சஸ்பென்ஷன் Trailing arm\nஅதிர்வு உள்வாங்கும் வகை Coil Spring\nஸ்டீயரிங் கியர் வகை Rack & Pinion\nமுன்பக்க பிரேக் வகை Disc\nபின்பக்க பிரேக் வகை Drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 205\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட்\nகூடுதல் அம்சங்கள் உள்ளமைப்பு colour harmony, நியூ ஸ்டைல் ரெனால்ட் ஸ்டீயரிங் wheel, Chrome Inside டோர் handle finish\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nடயர் அளவு 215/65 R16\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nகூடுதல் அம்சங்கள் 2 Front Tweeters\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரெனால்ட் டஸ்டர் அம்சங்கள் ஆன்டு Prices\nடஸ்டர் ஆர்எக்ஸ்இ 85பிஎஸ் Currently Viewing\nடஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் 85பிஎஸ் Currently Viewing\nடஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் 110பிஎஸ் Currently Viewing\nடஸ்டர் ஆர்எக்ஸ்இசட் 110பிஎஸ் Currently Viewing\nடஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் தேர்வு 110பிஎஸ் ஏடபிள்யூடி Currently Viewing\nடஸ்டர் ஆர்எக்ஸ்இசட் 110பிஎஸ் ஏஎம்பி Currently Viewing\nடஸ்டர் ஆர்எக்ஸ்இ Currently Viewing\nடஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் Currently Viewing\nடஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் தேர்வு சிவிடி Currently Viewing\nQ. Which கார் is better between ஹூண்டாய் க்ரிட்டா ஆன்டு ரெனால்ட் Duster\nQuestion இன் எல்லாவற்றையும் காண்க\nடஸ்டர் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nVitara Brezza போட்டியாக டஸ்டர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nComfort User மதிப்பீடுகள் அதன் ரெனால்ட் டஸ்டர்\nDuster Comfort மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகவனத்தில் கொள்ள கூடுதல் கார் தேர்வுகள்\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Bonus அப் to R... ஒன\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 28, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Apr 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 15, 2020\nஅடுத்து வருவது ரெனால்ட் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/how-are-you-dhoni-answered-the-question-of-her-daughter-in-tamil-nadu-118112500011_1.html", "date_download": "2019-08-22T11:31:15Z", "digest": "sha1:IYCDCUQYTA3QEXYGGG7N33TTZJ5SZJNP", "length": 10533, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "எப்படி இருக்கீங்க?!’ - மழலை தமிழில் மகள் கேட்ட கேள்விக்கு தோனி அளித்த பதில் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’ - மழலை தமிழில் மகள் கேட்ட கேள்விக்கு தோனி அளித்த பதில்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி, தனது மகளுடன் தமிழில் உரையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.\nஆஸ்திரேலியத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் , தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார் தோனி.\nமகள் ஸிவாவுடன் தமிழில் உரையாடுவது போன்ற வீடியோ ஒன்றை தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். `Greetings in Two languages' என்ற தலைப்பில் தோனி பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ``எப்படி இருக்கீங்க’ என ஸிவா கொஞ்சும் தமிழில் கேட்க, `நல்லா இருக்கேன்’ என தோனி தமிழில் பதில் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஎங்களை சேர்த்து வைத்தவர் இவர் தான் தோனி மனைவி உடைத்த உண்மை\nஇந்தியாவின் கோட்டீஸ்வரர்கள் \"அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், தோனி\" - சர்வே\nதோனியின் மூன்று முகம்: டுவிட்டர் போரில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nபடுக்கையில் உள்ளாடையுடன் படுகவர்ச்சி போஸ் கொடுத்த தோனி காதலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/22436-.html", "date_download": "2019-08-22T12:00:48Z", "digest": "sha1:IOR75P57UWE2DXVLSWNFCNZABADEZQ57", "length": 8264, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "கள நிலவரம்: மதுரை தொகுதி யாருக்கு? | கள நிலவரம்: மதுரை தொகுதி யாருக்கு?", "raw_content": "\nகள நிலவரம்: மதுரை தொகுதி யாருக்கு\nபாகிஸ்தானில் மதம் மாற்றி கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த ரவீனா (13) ரீணா (15) என்ற இரு சிறுமிகள் பாதுகாப்பு வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.\nகடந்த வார, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் மாலை வேளையில், பாகிஸ்தானில் ரவீனா (13) ரீணா (15) ஆகிய இரு டீன் ஏஜ் பெண்களைக் கடத்தி மதம் மாற்றி அவர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள அச்சிறுமிகளின் வீடுகளுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அவர்களை கடத்திச் சென்றது. பின்னர் அவ்விரு சிறுமிகளுக்கும் ஒரு முஸ்லிம் மதகுரு நிக்காஹ் எனப்படும் திருமணச் சடங்கை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.\nஇதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதருக்கு அந்த வீடியோவை இணைத்து இதுகுறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nபிரதமர் இம்ரான் கான் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆணை பிறப்பித்ததோடு, உடனடியாக அச்சிறுமிகளை விடுவித்து மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் இரு இந்து சிறுமிகளும் பாதுகாப்பு வேண்டி நீதிமன்ற உதவியை நாடியுள்ளதாகவும் மேலும் சிறுமிகளைத் திருமணம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇச்சம்பவத்தைத் தொடர்ந்து இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.\nபாகிஸ்தானில் கிட்டத்தட்ட 75 லட்சம் இந்து மக்கள் வசிக்கிறார்கள். இதில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஒவ்வொரு மாதமும் 25 கட்டாயத் திருமணங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nகள நிலவரம்: மதுரை தொகுதி யாருக்கு\nகள ���ிலவரம்: மத்திய சென்னை தொகுதி யாருக்கு\nகள நிலவரம்: புதுச்சேரி தொகுதி யாருக்கு\nகள நிலவரம்: பொள்ளாச்சி தொகுதி யாருக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/07/20125007/1252049/Jio-Overtakes-Airtel-to-Become-No-2-Telecom-Operator.vpf", "date_download": "2019-08-22T12:21:38Z", "digest": "sha1:M32WWYP6OXUYNT7DFRSEFJYDYAK5FBDQ", "length": 9978, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jio Overtakes Airtel to Become No. 2 Telecom Operator in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலைன்ஸ் ஜியோ\nஇந்திய டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.\nஇந்திய டெலிகாம் சந்தையில் 2016 ஆம் ஆண்டு களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.\nமே மாத இறுதி வரையிலான காலக்கட்டத்தில் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் சந்தை நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. அதில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.\nஇந்திய டெலிகாம் சந்தையில் மே 31 வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. அந்த வகையில் ஜியோ சேவையை பயன்படுத்தும் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 32.3 கோடியாக இருக்கிறது.\n38.76 லட்சம் வாடிக்கையாளர்களுடன் வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ தவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டும் 24,276 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.\nசமீபத்திய டிராய் அறிக்கையின் படி இந்தியாவில் மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 116.23 கோடியில் இருந்து 116.18 கோடியாக குறைந்திருக்கிறது. மே 31 வரையிலான காலக்கட்டத்தின் படி இந்திய டெலிகாம் சந்தையில் தனியார் நிறுவனங்கள் மட்டும் 89.72 சதவிகித பங்குகளை கொண்டிருக்கின்றன.\nஅரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். 10.28 சதவிகித பங்குகளை கொண்டிருக்கின்றன. இதில் வோடபோன் ஐடியா 33.36 சதவிகிதம், ரிலைன்ஸ் ஜியோ 27.80 சதவிகிதம், பாரதி ஏர்டெல் 27.58 சதவிகிதம் மற்றும் பி.எஸ்.என்.எல். மற்றும் டாடா டெலி நிறுவனங்கள் முறையே 9.98 மற்றும் 0.30 சதவிகித பங்குகளை கொண்��ிருக்கின்றன.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ - டிராய் அதிரடி அறிவிப்பு\nரூ. 700 துவக்க விலை - அதிரடி பலன்களுடன் ஜியோ பைபர் அறிவிப்பு\nபுதிய ஜியோபோன் மற்றும் ஜிகாஃபைபர் திட்ட விவரங்கள் வெளியீட்டு விவரம்\nரிலையன்ஸ் ஜியோ ஜியோஜிகாஃபைபர் வெளியீட்டு விவரம்\nஇந்திய டெலிகாம் சந்தைியல் புதிய மைல்கல் - தொடர்ந்து அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nபுதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யும் ரியல்மி\n1000 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல் வி ஃபைபர்\nயு.எஸ்.பி. டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11\nஇணையத்தில் லீக் ஆன மூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nமூன்று கேமராக்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் பட்ஜெட் விலை சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமீண்டும் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ - டிராய் அதிரடி அறிவிப்பு\nரூ. 700 துவக்க விலை - அதிரடி பலன்களுடன் ஜியோ பைபர் அறிவிப்பு\nபுதிய ஜியோபோன் மற்றும் ஜிகாஃபைபர் திட்ட விவரங்கள் வெளியீட்டு விவரம்\nரிலையன்ஸ் ஜியோ ஜியோஜிகாஃபைபர் வெளியீட்டு விவரம்\nஇந்திய டெலிகாம் சந்தைியல் புதிய மைல்கல் - தொடர்ந்து அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ\n8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/business/administration-strategies-of-alibaba-groups-founder-jack-ma/", "date_download": "2019-08-22T12:42:38Z", "digest": "sha1:W45ZNJQZBKSLT43DCXGN5V6LRFN7RCTL", "length": 15373, "nlines": 167, "source_domain": "www.neotamil.com", "title": "அலிபாபா குழுமத்தின் இணை நிறுவனர் ஜாக் மா - வின் நிர்வாக உத்திகள்", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome தொழில் & வர்த்தகம் அலிபாபா குழுமத்தின் இணை நிறுவனர் ஜாக் மா – வின் நிர்வாக உத்திகள்\nஅலிபாபா குழுமத்தின் இணை நிறுவனர் ஜாக் மா – வின் நிர்வாக உத்திகள்\nஅலிபாபா குழுமத்தின் (Alibaba Groups) இணை நிறுவனரான ஜாக் மா (Jack Ma) திங்கட்கிழமையான நேற்று அதிகாரப்பூர்வமாகத் தான் தலைவர் பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.\n1999-ஆம் ஆண்டு, 17 நபர்களுடன் சீனாவின் ஹாங்ஜூ (Hangzhou, China) நகரத்தில் தொடங்��ப்பட்ட அலிபாபா இன்று மிகப் பெரிய இ-காமர்ஸ் (E-Commerce) நிறுவனமாக வளர்ந்துள்ளது. 11 வருடங்களுக்கு மேலாக அலிபாபா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியுள்ள ஜாக் மா, ஒரு சிறந்த நிர்வாகிக்கு எடுத்துக்காட்டாக, பலருக்கு முன் மாதிரியாக உள்ளார். எனவே, நீங்களும் ஜாக் மா போல ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தால் இந்தக் கட்டுரை அதற்கு வித்திடும்.\nஎப்போதும் நம் சிந்தனையும் செயலும் பிறரிடம் இருந்து வேறுபட்டு வித்தியாசமாக இருக்க வேண்டும். எந்தத் துறையிலும் முன்னேற இது தான் வழி. ஜாக் மா-வின் சிந்தனையும் வித்தியாசமானது. அறிவார்ந்த மக்களைச் சிறப்பாக வழி நடத்த ஒரு முட்டாளால் முடியும். நீங்கள் வித்தியாசமான கண்ணோட்டத்தில் இருந்து மக்களைப் பார்த்தால் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்று அவர் எப்போதும் கூறுவார்.\nஆண்களை விடப் பெண்கள் அதிகப் புரிதலை உடையவர்கள். கடவுள் கொடுத்த மிகப் பெரிய ஆயுதங்களில் பெண்களும் ஒன்று. அவர்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்கிறார்கள். எளிதில் எந்தவொரு திட்டத்தையும் புரிந்து கொண்டு உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்று பெண்களுக்கு நிர்வாகத்தில் முன்னுரிமை அளிப்பவர் ஜாக் மா.\nமாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. எந்த உழைப்பும் வீண் போவதில்லை. இன்றைக்கு இல்லையென்றாலும் என்றேனும் ஒரு நாள் நாம் விதைத்ததை அறுவடை செய்யலாம். இன்று கடினமான நாளாக இருக்கும். நாளை மிகவும் கடினமான நாளாக இருக்கும். ஆனால், நாளைய மறுநாள் அழகான ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உடையவர் ஜாக் மா.\nஇந்திரா நூயி-யின் வியக்க வைக்கும் வியாபார உத்திகள்\nநாம் நினைத்த செயலை அல்லது நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட செயலை நாம் எப்போதும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. அது நாம் தன்னம்பிக்கை அற்றவர் என்ற பிம்பத்தைத் தரும் உங்களுக்கு இன்னும் வாய்ப்பு உண்டு. விட்டுக் கொடுப்பது மிகப் பெரிய தோல்விக்கு உங்களை இட்டுச் செல்லும் என்பார் ஜாக் மா.\nகடலில் உள்ள திமிங்கலமாக இ-பே (ebay) இருக்கலாம். ஆனால், நான் நதியில் உள்ள முதலை. நாம் கடலில் சண்டையிட்டால் தோற்றுப் போவோம். ஆனால், நதியில் நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று ஜாக் மா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.\nநம் பலம் பலவீனங்களை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பலவீனம��ன இடங்களில் சற்றுப் பதுங்கவும், பலமான துறையில் தெளிவாகப் பாயவும் இந்த சுய ஆய்வு நமக்கு உதவும்.\nதனது நிர்வாகத்தில் தான் அளிக்கும் முன்னுரிமையை ஜாக் மா இவ்வாறு பட்டியலிடுகிறார்.\nஇதன் அடிப்படையில் தான் இவர் நிறுவனத்தை வழி நடத்தினார். உங்கள் போட்டியாளர்களைக் கண்டு கொள்ளாதீர்கள், உங்கள் வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்துங்கள் வளர்ச்சி நம்மைத் தேடி வரும் என்று ஜாக் மா கூறுவார்.\nசரியான நபர்களைப் பணிக்கு எடுப்பது\nபணத்தைச் செலவு செய்வதில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. கனவு உள்ள நபர்களுக்குத் தான் இங்குத் தேவை. தன் கனவு வெற்றி பெற இறக்கவும் நேரிடலாம். அப்படிப்பட்டவர்களைத் தான் பணிக்கு எடுக்க விரும்புவேன் என்பார் ஜாக் மா.\nஇளைஞர்கள் எதிர்காலத்திற்காகப் பிரமிப்புடன் காத்திருந்தால், தற்போதைக்கு நேர்மையுடன் செயல்பட வேண்டும். கடந்த காலத்திற்கு நன்றியுடன் இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார் ஜாக் மா.\nஇவற்றைக் கடைப்பிடித்தால் நீங்களும் நாளைய ஜாக் மாவாக இருக்கலாம்.\nஎன் வெற்றிக்கான காரணம் இது தான் – மனம் திறக்கும் சுந்தர் பிச்சை\nPrevious articleஅனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி6 பிளஸ் மாடல் கைபேசி\nNext articleபாரதி – தமிழகத்து உலகக் கவிஞனின் நினைவு நாள்\nஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்\nஉலக பணக்காரர்கள் பட்டியல் – மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்\nசர்க்கரையே இல்லாமல் நெஸ்ட்லே நிறுவனம் தயாரிக்கும் புதிய சாக்லேட்\nதமிழகத்தை மிரட்டும் தண்ணீர் பஞ்சம் – காரணம் என்ன\nரஜினி டூ சூப்பர் ஸ்டார் – எங்கேயோ கேட்ட குரல் – திரை விமர்சனம்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nவீடு கட்ட உதவும் Sweet Home 3D இலவச மென்பொருள்\nகிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு இதுதான்\nஇந்திய அஞ்சல் துறையின் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம் – உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய 10...\nபுயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது \nதிமிங்கில வேட்டையை மீண்டும் துவங்கிய ஜப்பான் – கலக்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபி���ித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nகுறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 – அரசுப் பேருந்துகளின் புது உத்தி\nஎழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாத தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3788:61&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-08-22T11:04:27Z", "digest": "sha1:STNLSYEBTH2XMGO5W5SGX7AGON6XEMQZ", "length": 3437, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "இசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-1", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-1\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-1\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2287.html", "date_download": "2019-08-22T11:04:53Z", "digest": "sha1:EYYJ2HR5X5NWJHCTFKVWUDAZZESELSKI", "length": 4718, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அமைதியை விரும்பும் இஸ்லாம்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ அமைதியை விரும்பும் இஸ்லாம்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஉரை : அப்துர் ரஹ்மான்\nCategory: தினம் ஒரு தகவல், தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nஇஸ்லாம் கூறும் மனித நேயம்\nபத்ரு போர் வரலாறு -2\nபாவத்திலிருந்து மீள என்ன வழி\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:31:05Z", "digest": "sha1:R6SAJK5RN36BSDK2VKWQT4EBGQM4CQIJ", "length": 8846, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "நர்சிங்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநர்சிங்பூர் மாவட்டம் (Narsinghpur District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. நர்சிங்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது.\nமக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 213 [1]\nமக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 14.04%[1]\nஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 917 பெண்கள்[1]\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nராய்சேன் மாவட்டம் சாகர் மாவட்டம் தமோ மாவட்டம்\nஹோசங்காபாத் மாவட்டம் சிந்துவாடா மாவட்டம் சிவனி மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2016, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-08-22T11:58:25Z", "digest": "sha1:OKPHC3NROHAEVVI3O3QXIZHTSPSOIUG2", "length": 9158, "nlines": 110, "source_domain": "ta.wikisource.org", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை - விக்கிமூலம்", "raw_content": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை\n< உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ஆசிரியர் என். வி. கலைமணி\n416839உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் — வறுமைஎன். வி. கலைமணி\nதான் செல்வன் என்று அறியாதவனே வறிஞன்.\nஉலக உடைமைகளை ஒரு பொருளாக மதியாதவரே உண்மையான செல்வர்.\nவறிஞர் என்பவர் கொஞ்சமாக உடையவர் அல்லர். அதிகமாக ஆசைப்படுபவரே யாவர்.\nவறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை.\nவறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும்.\nவறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது.\n மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன்.\nயோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது.\nசெல்வமே வறுமைக்குக்காரணம், குவியல் உயர உயர குழி ஆழமாகிக்கொண்டே போகும். ஒருவனுடைய மிதமிஞ்சிய ஊண் மற்றொருவனுடைய பட்டினியாகும்.\nகிறிஸ்து வறுமையை ஒரு அறமாக வகுத்தார். கிறிஸ்தவர் அதை ஒரு குற்றமாகக் கருதுகின்றனர்; ஆனால் வருங்காலத்தவரோ செல்வத்தையே ஒரு குற்றமாக இகழ்வர்.\nஇயேசு கூறும் அதர்மச் செல்வம் எது அனைவர்க்கும் சொந்தமாயிராத சகல செல்வமும் அதர்மச் செல்வமேயாகும்.\nகுறையாத செல்வமும் குலையாத சமாதானமும் கோழைகளைக் கோடிக்கணக்காய்ப் பெற்றுத்தள்ளும். வறுமையே என்றும் மனவுறுதியின் தாய்.\nவறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே.\nவறிஞரே பாக்கியசாலிகள். ஏனெனில் அவரோடுதான் வறிஞர் எப்பொழுதும் வதிந்து கொண்டிருப்பதிலர்.\nநாணங்கொள்ள வேண்டிய விஷயம் . வறிஞனாயிருப்பதன்று, வறிஞனாயிருக்க நாணங்கொள்வதே.\nஅனேக சமயங்களில் வறுமை ஆடம்பரங்களிலும் அளவுகடநத செலவுகளிலும் ஒளித்து வைக்கப்படும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 19:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ratsasan-movie-review/", "date_download": "2019-08-22T12:02:14Z", "digest": "sha1:BP3ESIHNDDBPVDUYQZQEJ25GR6ZWJMYX", "length": 13244, "nlines": 109, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Ratchasan Review in Tamil | Ratchasan Vimarsanam", "raw_content": "\nHome செய்திகள் ராட்சசன் திரைவிமர்சனம்\nதமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “முண்டாசுப்பட்டி” என்ற முழுநீள காமெடி காமெடி படத்தை தொடர்ந்து, இயக்குனர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள “ராட்சசன் ” படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.\nநடிகர்கள்:- விஷ்ணு விஷால், அம���ா பால், ராதாரவி, முனீஷ்காந்த், சூசன், காளி வெங்கட்\nதயாரிப்பு:- Axess பிலிம் பேக்டரி\nபள்ளி மாணவிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவை தேடிப்பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதையை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ராம் குமார். படத்தின் ஹீரோ சினிமாவில் எப்படியாவது ஒரு சிறந்த இயக்குனராக வர வேண்டும் என்று ஒரு லட்சியத்தோடு இருந்து வருகிறார். அதிலும் ஒரு சைக்கோ திரில்லர் படம் எடுக்க வேண்டும் என்று அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.\nஆனால், தான் நினைத்து போல இயக்குனராக வரமுடியாததால் இன்னும் எத்தனை நாட்கள் சும்மவே இருக்க போற பேசாம போலீஸ் அதிகாரியா மாறிடு என்று ஹீரோவின் அக்கா கணவரான முனீஸ்காந்த் கூற பின்னர் போலீசாக மாறிவிடுகிறார் விஷ்ணு. போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் அங்கே உயரதிகாரியாக இருக்கும் சூசன் விஷ்ணுவை அடிக்கடி வெறுப்பேற்றுகிறார். சைக்கோ திரில்லர் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விஷ்ணு விஷாலுக்கு கிடைக்கும் முதல் சைக்கோ கொலைகாரனின் கேஸ் ஒன்று கிடைக்கிறது.\nஇதுவரை படம் எடுப்பதற்காக சைக்கோ திரில்லர் பற்றி ஆராய்ந்து வந்த விஷ்ணு விஷாலுக்கு சென்னையில் 15 வயது பள்ளிச்சிறுமிகளை மட்டும் தேர்வு செய்து வரிசையாக கொலை செய்து வரும் சைக்கோ கொலைகாரனை பிடிக்கும் பொறுப்பு கிடைத்தவுடன் மும்மரமாக போலீஸ் பணியில் இறங்கிவிடுகிறார். ஆனால், அவரது உயரதிகாரியான சூசன் சீனியர் என்ற திமிரை அடிக்கடி விஷ்ணு விஷால் மீது காட்டி அவரை மட்டம் தட்டிகொண்டே இருக்கிறார். மேலும், விஷ்ணு சொல்வதை உயரதிகாரி என்ற கார்வத்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் சூசன் இருப்பினும் அந்த சைக்கோ கொலைகாரனை சூசன் பிடித்த பாடில்லை.\nஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலின் அக்கா மகள் சைக்கோ கொலைகாரனால் கடத்தப்பட சூசனின் பேச்சை கேட்காமல் தானே களத்தில் குதிக்கிறார் விஷ்ணு விஷால். இறுதியில் அந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடித்து தனது அக்கா மகளை காப்பற்றுகிறாரா என்பது தான் கதை.\nபடத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் காட்சியில் ஒன்றி நடித்துள்ளனர். படத்தின் ஹீரோ பிட்டன போலீஸ் தோற்றத்தில் இல்லை என்றாலும் கதாபாத்திரத்தில் பொருந்தி நடித்துள்ளார். மேலும், துணை நடிகர்கள் முனிஷ் காந்த், ராதாரவி, காளி வெங்கட் போன்ற நடிகர்களின் நடிப்பு சபாஷ். படத்தி இசை த்ரில்லர் படத்திற்கு ஏற்றார் போல கதையோடு ஒன்றியுள்ளது. மேலும், ஒளிப்பதிவும் மிகவும் அருமை.\nபடத்தில் அமலா பாலிற்கு கம்மியான காட்சிகள் இருந்தலும் அவர் வரும் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை குறைக்கிறது. படம் முடியும் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே ரசிகர்கள் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்துவிட்டாலும் படம் மேலும் நீள்வது கொஞ்சம் இழுவையாக உள்ளது. ஆனாலும் ஓகே தான் மற்றபடி பெரிதாக குறை ஒன்றும் இல்லை.\nஒரு சைக்கோ த்ரில்லர் படத்திற்கு தேவையான சஸ்பென்ஸ்,எதிர்பாராத திருப்பங்கள் என்று அணைத்து அம்சங்களையும் கொண்டுள்ள ஒரு படமாக இருக்கிறது. சஸ்பென்ஸ் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இது கண்டிப்பாக ஒரு விருந்தாக அமையும். மொத்தத்தில் இந்த படத்திற்கு Behind Talkies-ன் மதிப்பு 7.5/10\nPrevious articleபிரச்சனைக்கு நடுவே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நவீன் செய்வதை பாருங்க.\nNext articleட்ரைவரை காதலிக்கும் பிக்பாஸ் வைஷ்ணவி..\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nமுகெனை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கிறது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன். அதிர்ச்சியான காரணம் இது தான்.\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\nகும்கி 2-வில் இவர்தான் ஹீரோ.. ஆதாரத்துடன் அவரே வெளியிட்ட புகைப்படம். ஆதாரத்துடன் அவரே வெளியிட்ட புகைப்படம்.\n40 வயது ஆகியும் திருமணம் ஆகாத 12 நடிகர், நடிகைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-tiago-360-view.htm", "date_download": "2019-08-22T12:08:26Z", "digest": "sha1:LA4VTOQN2KZY4V3JW5H3FFMULLPPPWTG", "length": 12255, "nlines": 253, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா டியாகோ360 கோண பார்வை\nடாடா டியாகோ 360 பார்வை\nQuestion இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடியாகோ இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nடாடா டியாகோ இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nடியாகோ எக்ஸ்இ டீசல் Currently Viewing\nடியாகோ எக்ஸ்எம் டீசல் Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் டீசல் Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் ஆப்ட் டீசல் Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் டீசல் Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் டீசல் Currently Viewing\nடியாகோ எக்ஸ்எம் Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் ஆப்ட் Currently Viewing\nடியாகோ எக்ஸ்இசட்ஏ Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் Currently Viewing\nடியாகோ எக்ஸ்இசட்ஏ பிளஸ் Currently Viewing\nடியாகோ எக்ஸ்இசட்ஏ பிளஸ் இரட்டை டோன் Currently Viewing\nடியாகோ மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nGrand i10 போட்டியாக டியாகோ\nWagon R போட்டியாக டியாகோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகவனத்தில் கொள்ள கூடுதல் கார் தேர்வுகள்\nபல்வேறு வங்கிகளில் உள்ள தள்ளுபடிகளை ஒப்பீடு\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2015/01/blog-post_5.html", "date_download": "2019-08-22T12:51:56Z", "digest": "sha1:JMUKJP3CGHPR33NMBWP3BMJZSJRI6LWM", "length": 21305, "nlines": 197, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: ஃபேஸ்புக் பொண்ணு - சரோஜா தேவி", "raw_content": "\nஃபேஸ்புக் பொண்ணு - சரோஜா தேவி\nபுத்தாண்டு உற்சாகமாகவும் உணர்ச்சிமயமாகவும் துவங்கியிருக்கிறது. உயிர்மையின் பத்து புதிய நூல்கள் கடந்த சனியன்று (03/01/2014) அண்ணா சாலை புக் பாயிண்டில் வெளியானது. அவற்றில் இரண்டு எனது விருப்பப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களுடையது. அவ்விருவரும் வலையுலகின் கணேஷ் – வசந்த் போன்றவர்கள் (இருவரில் யார் வசந்த் என்பதற்கு அரங்கிற்கு வந்த ரசிகைகள் சாட்சி). ஒன்று, ‘லக்கில���க்’ யுவகிருஷ்ணா எழுதிய சரோஜாதேவி. மற்றொன்று, அதிஷாவின் ஃபேஸ்புக் பொண்ணு.\nகொஞ்சம் தாமதமாகவே புக் பாயிண்டுக்கு சென்றோம். சூழ்நிலை ஒத்துழைத்தால் சில புகைப்படங்கள் எடுக்கலாம் என்று கேமராவை (Canon powershot SX150) எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே சென்றால், பிரபு காளிதாஸ், உமா மகேஸ்வரன் லாவோ ஸு, சுதர்ஸன் ஹரிபாஸ்கர் போன்ற புகைப்பட ஜாம்பவான்கள் ஆளுக்கொரு SLR வைத்து சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். போதாமைக்கு ஒருவர் வீடியோவும் எடுத்துக்கொண்டிருந்தார். கமுக்கமாக அமர்ந்துக்கொண்டேன்.\nவானொலி தொகுப்பாளர் கண்மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். எதிர்பார்த்த லவ் குரு வரவில்லை. எங்கெங்கு காணினும் பிரபலங்கள். வெளியிட வேண்டிய புத்தகங்கள் வந்து சேரவில்லை. நீதியரசர் சந்துரு வேறு அவுட் ஆஃப் சிலபஸில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் போரடிக்கத் தான் செய்தது.\nசற்று நேரத்தில் வெளியே போன் பேசுவதற்கு சென்றுவந்த நண்பர் ‘புக்ஸ் வந்துடுச்சு’ என்ற இன்பத்தேனை என் காதில் பாய்ச்சினார். என்னது மொளகா பஜ்ஜி போட்டுட்டாங்களா என்று பாய்ந்தோடி இரண்டு புத்தகங்களையும் முதல் ஆளாக வாங்கினேன், அதுவும் மேடையில் புத்தகம் வெளியிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே.\nஇருவரிடமும் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். எங்கே பேனா இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று எண்ணி அதையும் வீட்டிலிருந்தே கொண்டு வந்திருந்தேன். வெளியீடு முடிந்து எழுத்தாளர்கள் மேடையிலிருந்து இறங்கியதும், இருவரிடமும் ஆட்டோகிராப் வேண்டி நின்றேன். கையொப்பத்திற்கு ஐயாயிரம் கேட்காத நல்லிதயம் கொண்டவர்கள். அதிஷா சுருக்கமாக ‘அன்புடன் அ’ என்று முடித்துக்கொண்டார். யுவகிருஷ்ணா அவரிடமிருந்த சிகப்பு மை நிரப்பப்பட்ட ஹீரோ பேனாவால் ஏதோ எழுதி கையொப்பமிட்டார். ஆறு புத்தகங்கள் எழுதியவருக்கு கூட ஆட்டோகிராப் போடும்போது கை நடுங்கும் என்று நான் உணர்ந்துகொண்ட தருணம் அது. யுவகிருஷ்ணா எனக்கான ஆட்டோகிராபில் என்ன எழுதினார் என்பதை தட்டச்சினால் என் கைகளும் நடுங்கக்கூடும் (பார்க்க படம்). உணர்ச்சிமயமான தருணத்தில் எனது தகுதிக்கு மீறிய அப்படியொரு வார்த்தையை யுவகிருஷ்ணா எழுதிவிட்டாலும் கூட, அதனால் நான் கொண்ட மகிழ்ச்சி அளவில்லாதது. என்ன ஒன்று, வீட்டில் காட்ட முடியாத புத்தகம் என்பது தான் சிறிய வருத்தம்.\nஆக, ஃபேஸ்புக் பொண்ணு, சரோஜாதேவி ஆகிய புத்தகங்கள் அதனதன் ஆசிரியர்கள் ‘முதல்’ கையொப்பமிட்ட பிரதிகள் என்னிடம் உள்ளன. இதன் மதிப்பு சில வருடங்களுக்கு பிறகு லட்சங்களில் இருக்கக்கூடும்.\nஃபேஸ்புக் பொண்ணை இன்னும் வாசிக்கவில்லை. சரோஜா தேவியை பொறுத்தவரையில் ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் வலைப்பூவில் வாசித்த கட்டுரைகள். ஆயினும், என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிலபஸ் புத்தகம் போல பாதுகாக்க வேண்டியது. சுஜாதா நாவல்களை படிக்கும்போது வெறுமனே வாசகனாக இல்லாமல் நாமும் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஒன்று ஏற்படும். யுவகிருஷ்ணாவின் எழுத்துகளும் அப்படித்தான். அவருடைய சொல்லாடல்கள் ‘எழுச்சி’யூட்டுகின்றன. என்றும் இணைய சுஜாதா அவர் மட்டும்தான் \nஒரு ஆறுதலான விஷயம், தினகரனின் முதன்மை ஆசிரியர் சில நாட்களுக்கு முன்பு சரோஜா தேவி புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதில் புத்தகத்தில் உள்ள தலைப்புகளை வரிசையாக பட்டியலிட்டு இறுதியாக ‘காஜல் அகர்வால்’ என்று முடித்திருந்தார். அதை வாசித்த நான்கூட கொஞ்சம் பொருமினேன். இப்போது இல்லை. அவர் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் காஜல் அகர்வால் உட்பட சுமார் ஏழு கட்டுரைகள் புத்தகத்தில் இல்லை.\nஇணைய சுஜாதா - இதைதான் ரொம்ப முன்னாடி சொன்னேன்.... நீங்க எழுதுறதயே வுட்டுடீங்க....எதையுமே சொல்ல பயமா இருக்கு இப்போ...\nஏலே...தம்பி முகவரியும் பணமும் அனுப்பினால் புத்தகத்தை நான் சொல்லுற முகவரிக்கு அனுப்ப முடியுமா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஇந்த நிகழ்ச்சிக்கு நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். சோம்பல் காரணமாக வரவில்லை. வந்திருந்தால் யார் வசந்த் என்று தெரிந்திருக்கும் சிறு வயதில் இருந்தே கிருஷ்ணாவை தெரியும். அவருடைய அண்ணனும் நானும் ஒன்றாகப் படித்தவர்கள். அதிஷாவை நேரில் பார்த்ததில்லை\nசரோஜா என்ற பெயரில் ஏதோ இருக்கிறது.\nசமீபத்தில் புதிய தலைமுறை இதழில் கடிதப் போட்டி ஒன்றை நடத்தினார்கள்\nஎன்னைக் கவுத்துப் போட்ட சரோஜாவுக்கு\"என்ற சென்னை தமிழில் எழுதிய கடிதம் தேர்ந்தெடுக்கப் பட்டது. உங்கள் மனம் கவர்ந்த அதிஷா, யுவகிருஷ்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள்.\nராஜ் கம்மெண்டில் ககுறிப்பிட்டது போல பிரபாகரனுக்கும் நல்ல எழுத்து நடை கைவரப் பெற்றிருக்கிறது. முயற்சி செய்தால் எழுத்துலகில் ஒரு ரவுண்டு வரலாம்.\nஆட்டோ கிராப் வாங்கி அசத்தி இருக்கீங்க..\nஇணைய சுஜாதா ன்னு சொல்றதுக்கு ஒரு மனசு வேணும்.\nவழக்கம்போல படித்து ரசிக்கும்படியான பதிவு. வாழ்த்துகள் பிரபாகரன்..\nஉங்களுக்கு துள்ளலான எழுத்துநடை இருக்கிறது. முன்பே பல சந்தர்ப்பங்களில் இதை நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். சுஜாதாவின் அடையாளமே அந்த துள்ளலான எழுத்து நடைதான்.\n// அதில் புத்தகத்தில் உள்ள தலைப்புகளை வரிசையாக பட்டியலிட்டு இறுதியாக ‘காஜல் அகர்வால்’ என்று முடித்திருந்தார். அதை வாசித்த நான்கூட கொஞ்சம் பொருமினேன். இப்போது இல்லை. அவர் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் காஜல் அகர்வால் உட்பட சுமார் ஏழு கட்டுரைகள் புத்தகத்தில் இல்லை. //\n100 ரூபாய் விலையில் புத்தகத்தை தரவேண்டுமென்றால் நிறைய குறைக்க வேண்டியிருந்தது. எனவே கடைசிநிமிடத்தில் பல பக்கங்களை தியாகம் செய்துவிட்டேன்.\nஇப்படி வச்சுக்கலாம்.. ஒருத்தர் பெரிய சுஜாதா, இன்னொருத்தரு சின்ன சுஜாதா...:-)))))))))\nசுஜாதாவை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆத்திகனாக இருந்துகொண்டு நாத்திக வேடம்போட்டு அலைந்தவர்..பெண்ணடிமைத்தனத்தை ரசித்தவர் ஆனால் பெண்ணியவாதியாக வேடம் போட்டவர்..\nஉங்க எழுத்து தரமானதுதான். ஆனால் உங்களுக்கு கிடைத்த இந்த \"சுஜாதா பட்டம்\" தான் என்னிடம் உங்க தரத்தை குறைக்கிறது..\nநீங்க என் ஆர் பிரபாகரனாகவே இருக்கலாமே.. அப்படி இருந்தால்தான் சுஜாதைவைவிட ஒரு படி மேலே போக வாய்ப்பாவது கிடைக்கும்..\nரஜினி, எம் ஜி ஆர் பட்டம் பெறாத்தால்தான் இன்று \"சூப்பர் ஸ்டார்\" பட்டம் அவருக்கு கிடைத்தது. எம் ஜி ஆருக்கும் மேலே போய் விட்டதாகவும் பேசப்படுகிறது.\nமாத்தி மாத்தி ஜால்ரா பின்னூட்டங்களாப் பார்த்து போர் அடிக்கக் கூடாதுனுதான் இது.. :)\nஇணைய சுஜாதா - நல்ல பெயர்...\nஇந்த புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.\nநூறு ரூபாய்க்கு நாற்பது கட்டுரைகள் என்பதே தாராளம் தான்... சில கட்டுரைகளை நீக்க முடிவு செய்தபோது ஹோல்டன் போன்ற வேறு சில கட்டுரைகளை நீக்கியிருக்கலாம்...\nஇருபத்தி எட்டாவது கட்டுரையில் தனி கட்டுரையாக வர வேண்டிய இன்னொரு கட்டுரையும் சேர்ந்திருக்கிறது...\nசுஜாதா அவரை வெளிப்படையாக நாத்திகன் என்று சொன்னதில்லை என்று நினைக்கிறேன்... பெரும்பாலும் கடவுள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அல்லது விஷயங்களில் பூசி மொழுகியே பதில் சொல்லியிருப்பார்... ஆன்மிகம், அறிவியல் இரண்டிலும் ஈடுபாடு கொண்டவர் என்பதால் கூட அப்படியொரு முரண் இருக்கலாம்...\n//அவ்விருவரும் வலையுலகின் கணேஷ் – வசந்த் போன்றவர்கள்//\nசுஜாதா இணைய விருது 2019\nஃபேஸ்புக் பொண்ணு - சரோஜா தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/bytedance-going-to-release-smartphones-of-their-own/", "date_download": "2019-08-22T11:19:09Z", "digest": "sha1:OJR5WLJ4NSEPPXF44ER5OZTTMRPHGUVO", "length": 6603, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "டிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nடிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone\nடிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற பரபரப்புக்குரிய வீடியோ செயலிகளை வெளியிட்ட பைட்டான்ஸ், அடுத்ததாக ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவுள்ளது.\nபைட்டான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சாங்யிமிங் நீண்ட நாட்களாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் யோசனை கொண்ட நிலையில் பெய்ஜிங் சார்ந்த Smartisan நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.\nஎனினும் போனை பற்றி வேறெந்த தகவளும் வெளிவரவில்லை.இந்த பிரத்தியேக ஸ்மார்ட்போனில் பல்வேறு ஆப்கள் முன்னதாக ப்ரீலோடாக செய்யப்பட்டிருக்கும் அதை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.\nஇதே போன்று பேஸ்புக் மற்றும் அமேசான் தனது சொந்த தயாரிப்பான ஸ்மார்ட் போனை வெளியிட்டது ஆனால் அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கததால் அதை நிறுத்திவிட்டது.இது போன்ற சவாலை பைட்டான்ஸ் எதிர்கொண்டு வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஇன்டெல் 9 ஆம் தலைமுறை கோர் ஐ9 பிராசஸர் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் xcloud கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் 3500 கேம்\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5351&id1=84&issue=20190116", "date_download": "2019-08-22T11:19:19Z", "digest": "sha1:4IJXICT5PSZO7TUFIBV4YAHTTZBTWEGR", "length": 15096, "nlines": 48, "source_domain": "kungumam.co.in", "title": "வாழ்வென்பது பெருங்கனவு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகல்லூரி விரிவுரையாளர் கிறிஸ்டினா ரஞ்சன்\nகனவுகள் காணாமல் இங்கு யாரும் காலத்தை கடந்துவிட முடியாது. கனவு என்பது வாழ்க்கையில் முன்னேற ஏற்பாடாகும் ஓர் உந்துசக்தி. பயணிக்கும் ஒவ்வொரு சூழலிலும் டாக்டராகிவிட மாட்டோமா, எஞ்சினியராகிவிட மாட்டோமா, ஒரு தொழிலதிபராகிவிட மாட்டோமா, பெரும் பணக்காரராகிவிட மாட்டோமா என கற்பனை வானில் பறந்துகொண்டே செல்வது உண்டு.\nஅதே வேளையில் அந்தக் கனவு நிஜமாகும்போது வாழ்க்கையில் சாதித்த திருப்தி உண்டாகும். அந்த உணர்வு பல கனவுகள் வலியையும், சுகத்தையும் தந்து கொண்டேயிருக்கும். காலங்கள் பல கடந்தாலும் அதன் காட்சிகளும், கடந்து வந்த அதன் நீட்சிகளும் நினைவுகளில் நிழலாடிக் கொண்டேயிருக்கும். ஏனெனில், இந்த வாழ்வென்பது... பெருங்கனவுகளை உள்ளடக்கியது...\nஅரசுக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி என ஐந்து கல்லூரிகளில் பகுதி நேர விரிவுரையாளர், ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர், இளம் தொழில்முனைவோர் என பரிணமித்து வளர்ந்து நிற்கும் கிறிஸ்டினா ரஞ்சன் தன் கனவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.\n‘‘கற்பிக்கும் கலை என்பது புதிய கண்டுபிடிப்புக்கு உதவும் கலையாகும் என்பார் மார்க் வான் டோவன். சென்னையில் தேசிய அலங்கார தொழில்நுட்பக் கலை நிறுவனத்திலும், மேலும் 3 வடிவமைப்புக் கல்லூரிகளிலும் பகுதி நேர விரிவுரையாளராக உள்ளேன். ஆரம்பக் கல்வி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் பெயின்ஸ் பள்ளியில் படித்தேன்.\nமாணவப் பருவத்திலேயே ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வதில் தன்னெழுச்சியாக ஓர் ஆர்வம் ஏற்பட்டது. சாக்ஸோ போன் இசைக்கருவி இயக்கக் கற்றுக்கொண்டு பள்ளி இசைக்குழுவில் பங்குபெற்றேன். என்னைத் தூங்கவிடாமல் செய்த இந்தக் கலை ஆர்வத்தால் எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் என் தோழிகளுக்கு அப்போதே சொல்லிக் கொடுப்பேன். ஒருகட்டத்தில் ஓர் ஆசிரியராக நாம் வந்து கற்றுக்கொடுத்தால் எப்படியிருக்கும் என கனவுகள் வளர்ந்துகொண்டே சென்றது. அதேவேளையில் படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தேன். பன்னிரண்டாம் வகுப்பில் உளவியல் பாடத்தில் மாநிலத்தில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றேன்.\nசொந்த ஊரான நாகர்கோவிலை விட்டு படிப்பு மற்றும் வேலைக்காக சிறுவயதிலேயே சென்னைக்கு வந்த எனது அப்பா ரஞ்சன் தேவசகாயம் ஒரு தனியார் கம்பெனியில் உயர் பொறுப்பில் இருந்தார். அவருக்கு அம்மா ஷீலா உறுதுணையாக இருந்து வருகிறார். இவர்களுக்கு நான் ஒரே பெண் குழந்தை என்பதால் அதிகச் செல்லம் கொடுத்தே வளர்த்து வந்தனர்.\nபள்ளிப் படிப்பைத் தவிர்த்து கலையின் மீது ஆர்வம் அதிகம் இருந்ததால் வெளியில் சென்று படிக்க நினைத்தேன். ஆனால், பயிற்சியாளரை வீட்டிற்கே வரவழைத்து எனக்கு கலையைப் பயிற்றுவித்தனர். இதற்கிடையில், இன்டேரியர் டிசைன் லெக்சரர் (Interior Design Lecturer) கோர்ஸ் படித்து முடித்தேன். இந்த நேரத்தில் கல்லூரிகளில் கலையைக் கற்றுக்கொடுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது. நான் என்ன கனவு கண்டேனோ அதே வேலை என்பதால் எனது கனவுகளுக்கு தீனி போடும் வகையில் பெற்றோரும் சம்மதித்து பணிக்கு அனுப்பினர். அதன் விளைவாக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.\nகல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது கலை ஆர்வம் உள்ள மற்றவர்களுக்கும் ஓவியம், கைவினைப் பொருட்கள், கைத்தொழில் போன்ற கலைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தால் 2014 ஆம் ஆண்டு கிறிஸ்டினா கலைக்கூடத்தை (Christina's Art Studio)உருவாக்கினேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இக்கலைக்கூடத்தை அனைத்து தரத்திலும் முதன்மையாகக் கொண்டு கற்பித்து வருகிறேன்.\nஇக்கலைத் தாகம் எஞ்சிய என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கும் என நம்புகிறேன். யார் வேண்டுமானாலும் கலையையும் கைவேலைப்பாட்டையும் கற்றுக்கொள்ளலாம். அவர்கள் கலைஞர்களாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆர்வம் இருந்தால் போதும், அவர்களை ஒரு தொழில்முனைவோராக என்னால் உருவாக்கிவிட முடியும். இக்கலைப் பயிற்சிக்கான பாடத்திட்டங்கள் இங்கே முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் எளிதில் இதைக் கற்றுக் கொண்டு தனக்கான ஒரு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ளலாம்.\nபெண்களை தொழில்முனைவோராக மாற்ற சிறந்த பயிற்சிகளை வழங்கி அவர்களை வலிமை படைத்தவர்களாக மாற்றுவதே இக்கலைக் கூடத்தின் நோக்கம். ஏனெனில், ஓவியம், படைப்பாற்றல் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகும்.\nஇன்றைக்கு கைவேலைப்பாட்டினால் உருவாகும் கலைப் பொருட்களை உற்றார், உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் பரிசுப்பொருட்களாக அளிப்பதில் தனித்தன்மை பெற்று விளங்குகின்றன. உணர்வுப்பூர்வமான அன்புச் சின்னங்களாக இப்பரிசுப் பொருட்கள் விளங்குகின்றன. ஒவ்வொரு கலைப்பொருள் உருவாக்கத்திலும் ஆர்வம், பொறுமை மற்றும் உடற்கூறு இயக்கங்கள் இணைவதால் ஒருவரின் முழு ஈடுபாட்டை இது வளர்க்கிறது.\nஆசிரியராக வேண்டும் என்ற என் கனவு மெய்ப்பட்டிருக்கும் நிலையில், இன்றைக்கு எனது கிறிஸ்டினா கலைக்கூடத்தில் பயிற்சி பெற வருபவர்கள் பல்வேறு தொழில்களைச் சார்ந்தவர்களாய் இருக்கிறார்கள். பத்திரிகையாளர், பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், கணக்காளர்கள், இல்லத்தரசிகள், அரசு அதிகாரிகளின் துணைவியர், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என இங்கு பயிற்சிக்கு வருபவர்களின் பட்டியல் பெருசு.\nபெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது எல்லாம் உங்கள் இதயத்தின் விருப்பத்தைக் கேளுங்கள், உங்கள் மனம் கூறும் அறிவுரையைக் கவனியுங்கள். உங்கள் ஆக்கத்திறன் சரியான திசையில் செல்லும். முன்னேற்றப் படிகளில் ஏறி விரைவில் வெற்றியடைவீர்கள்’’ என்கிறார் கிறிஸ்டினா.\nமைக் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் \nமைக் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் \nசுகமான வாழ்வளிக்கும் சுந்தர மாகாளி\nநானே நயன்தாரா, நானே சமந்தா\nமாவோயிஸ்டுகளால் அதிகாரியான ஒடிசா பெண்\nவைரலாகிறார் நெல்லை கலெக்டரின் மகள்\nவரப்போறா நெல்லைப் போல… யார் இவ..\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nவிஜய் சாரின் மோதிரக் கையால் வாங்கிய ‘குட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6664.html", "date_download": "2019-08-22T11:43:53Z", "digest": "sha1:TMEWMTGUACSLO43LZ46PTCVPUFQG7SFT", "length": 5078, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> படைப்பினங்கள் பறைசாற்றும் படைப்பாற்றல்..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ ஏகத்துவம் \\ படைப்பினங்கள் பறைசாற்றும் படைப்பாற்றல்..\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nஉரை : லுஹா : இடம் : தலைமையக ஜுமுஆ-தலைமை : நாள் : 14-07-2017\nCategory: ஏகத்துவம், சொர்க்கம் நரகம், ஜும்ஆ உரைகள், லுஹா\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nபடைப்புகளை சிந்தித்து படைத்தவனை நினைவு கூறுவோம்..\nஜாக்குக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் உள்ள பிரச்சனை\nஇப்ராஹீம் நபியின் பிரச்சாரம் -1\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6697.html", "date_download": "2019-08-22T12:14:34Z", "digest": "sha1:FVT4IWGUSXABV6FZXSJLAHPQ7QQF6JDZ", "length": 4551, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கோபமும் நிதானமும்..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.ஐ \\ கோபமும் நிதானமும்..\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : தலைமையக ஜுமுஆ : நாள் : 07-07-2017\nCategory: எம்.ஐ, ஏகத்துவம், ஜும்ஆ உரைகள், பொதுவானவை, முக்கியமானது\nசமுதாய துரோகி சம்சுதீன் விஷமிக்கு பகிரங்க அறைகூவல்\nஉணவு வீணாவதை தடுக்க இஸ்லாம் கூறும் தீர்வு\n – விவாதம் – 2\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/11/blog-post_04.html", "date_download": "2019-08-22T11:42:51Z", "digest": "sha1:BYPGUONULXFWA6WHWLFAWE7TUBZJIVFR", "length": 9497, "nlines": 190, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நவக்கிரகதோஷத்தைப் போக்கிடும் சிற��வாச்சூர் மதுரகாளி", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநவக்கிரகதோஷத்தைப் போக்கிடும் சிறுவாச்சூர் மதுரகாளி\nதிருச்சி அருகிலிருக்கும் திருவாச்சூர் மதுரகாளி கேட்ட வரமெல்லாம் தருபவள்.அவளின் அருட்பார்வையால் சென்னை மக்களும் சுகமாக வாழ்ந்து வருகின்றனர்.ஆம் அவளே சென்னை கூடம்பாக்கத்தில் எழுந்தருளிவருகிறாள்.அவளைப் பின்வரும் மந்திரம் சொல்லி அல்லது ஜபித்து வழிபட நவக்கிரக தோஷங்கள் விலகிவிடும்.\nஓம் ஜ்வால கேசாம் த்விநேத்ராம் சசிகலதராம்\nதப்தஸ்வர்ண நிபாம் கரண்ட மகுடாம்\nபாசம் வரம்ச பிப்ரதீம் டக்காம் அபயம்ச\nசந்ததீம் ஸகல பயகராம் சவுபாக்யதாம்\nபாக்யதாம் த்யாயேகம் மதுராம்பிகாம் பவானீம்\nஇதை ஜபித்துவிட்டு,அம்பாளின் 108 போற்றியை ஜபித்துவர வேண்டும்.இப்படி ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் கடைசி அரைமணி நேரத்தில் ஜபித்துவர நவக்கிரகங்களால் ஏற்பட்டுஇருக்கும் சகல தோஷங்களும் தீரும்.\nநன்றி:பி.எஸ்.பி.அவர்களின் விடியல் பக்கம்29,வைகாசி 2010\nLabels: கூடம்பாக்கம் மதுரகாளி, சிறுவாச்சூர் மதுரகாளி\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவேர்களைக் காட்டும் வரலாறு:ஆராய்ந்து எழுதியவர் ஈரோட...\nநமது பாரதத்தின் இன்னும் இரு பெருமைகள்\nஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஓர் அன்பானவேண்டுகோள்\nசதுரகிரி மலைப்பயணத்தில் பின்பற்ற வேண்டிய விதிகள்\nசதுரகிரியின் பெருமைகளை விளக்கும் பாடல்\nமனவளக்கலையின் மகத்துவமும்;நமது கர்மங்கள்/பாவங்களை ...\nகுலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்\nபிதுருதர்ப்பணம்(சிரார்த்தம்)செய்ய மிகச் சிறந்த கால...\nராமர் பாலம் நிஜம் என்பதற்கான ஆதாரம்\nஜோதிடர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது\nபுனித கங்கையில் குளிப்பதால் நீரழிவு நோய் தீரும்\nநவக்கிரகதோஷத்தைப் போக்கிடும் சிறுவாச்சூர் மதுரகாளி...\nதிருஅண்ணாமலை கிரிவலம் நமக்கு உணர்த்துவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67071-cbcid-interrogate-mukilan-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T11:47:42Z", "digest": "sha1:BMRVUYLDKO5PAVLDW2VRD36D4C7WCJFU", "length": 9557, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முகிலனை நாய் கடித்துள்ளது - சிபிசிஐடி விசாரணையில் தகவல் | CBCID Interrogate Mukilan in chennai", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுகிலனை நாய் கடித்துள்ளது - சிபிசிஐடி விசாரணையில் தகவல்\nதிருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை நாய் கடித்துள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்ற முகிலன் காணமால் போனார். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதி முகிலனை கண்டுபிடிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சரியாக 140 நாள் கழித்து திருப்பதியில் வைத்து நேற்று முகிலனை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றிரவே தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட, முகிலனுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ‌மனையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.\nஇதனைத்தொடர்ந்து அதிகாலை 1.30-க்கு முகிலனை அழைத்துக்கொண்டு சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை புறப்பட்டனர். தற்போது எழும்பூரில் வைத்து முகிலனிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் முகிலனை நாய் கடித்துள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனை பரிசோதித்தபோது நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒருவாரத்திற்கு முன் நாய் கடித்ததாக மருத்துவர்களிடம் முகிலன் கூறியதாகவும், சிபிசிஐடி விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டுள்ளதாகவும், சாப்பிடாததால் முகிலன் உடல் பலவீனமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஅபுதாபி லாட்டரியில் கொல்லம் பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு\nபாஜகவில் சேர்ந்தார் பிரபல நடனக்கலைஞர் சப்னா சவுத்ரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்களுக்காக முகிலன் போராடியது தவறா - மனைவி பூங்கொடி கண்ணீருடன் கேள்வி\nஇரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்ட முகிலன்\nகரூர் நீதிமன்றத்தில் நாளை முகிலனை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nஸ்டான்லி அரசு மருத்துவமனையிலிருந்து முகிலன் டிஸ்சார்ஜ்\n“நான் கடத்தப்பட்டேன், துன்புறுத்தப்பட்டேன்” - முகிலன் பரபரப்பு புகார்\nநெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் முகிலன் அனுமதி\n“தகவல்களை சொல்ல மறுத்துவிட்டார் முகிலன்” - சிபிசிஐடி\nதெளிவான மனநிலையில் முகிலன் இல்லை : மனைவி பூங்கொடி\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅபுதாபி லாட்டரியில் கொல்லம் பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு\nபாஜகவில் சேர்ந்தார் பிரபல நடனக்கலைஞர் சப்னா சவுத்ரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2001", "date_download": "2019-08-22T11:46:26Z", "digest": "sha1:HLMP7JV7F6IN66DBU23RQGV626Y5TZZK", "length": 10484, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "குஜராத் நிலநடுக்கம் 2001 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n16 கிலோமீட்டர்கள் (10 mi)\n~ காயமடைந்தோர் 166,800 [4]\nநிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள்\n2001 நில நடுக்க நினைவுத் தோட்டம், புஜ், குசராத்து\n2001 குஜராத் நிலநடுக்கம் (2001 Gujarat earthquake), 26 சனவரி 2001 அன்று, இந்தியாவின் 52ஆவது குடியரசு நாளன்று, குசராத்து மாநிலத்தில��, காலை 8.46 மணியளவில், இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின், குசராத்து மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின், பசாவ் வருவாய் வட்டத்தின் சோபாரி கிராமத்தில், நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. [5] 7. 7 ரிக்டர் அளவில் பதிவான இந்நில நடுக்கத்தினால், கட்ச் மாவட்டத்தில் 13,805 முதல் 20,023 மக்கள் வரை பலியாயினர். 1,67,000 மக்கள் படுகாயம் அடைந்தனர். 4,00,000 இலட்சம் வீடுகள் தரைமட்டம் ஆயின.[6]\nகட்ச் மாவட்டத்தில் மட்டும் 12,300 மக்கள் பலியாயினர். நில நடுக்க மையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கட்ச் மாவட்டத்தின் புஜ் நகரம் மற்றும் பசாவ், அஞ்சர் பகுதியிலிருந்த கிராமங்களில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் தரை மட்டம் ஆயின. [7]\nஇப்பகுதியின் நாற்பது விழுக்காடு வீடுகள், எட்டு பள்ளிக் கட்டிடங்கள், இரண்டு மருத்துவ மனைகள் மற்றும் சுவாமி நாராயாணன் மந்திர் (புஜ்), மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க பிராக் அரண்மனை, ஐனா அரண்மனை முற்றிலும் சேதமடைந்தது.\nஅகமதாபாத் நகரத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட அடுக்கு மாடி கட்டிடங்கள் கடும் சேதமடைந்து, பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மொத்த சேதத்தின் மதிப்பு 5.5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Ray என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2001 Gujarat earthquake என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:54:06Z", "digest": "sha1:YDA5OB3MUPJ4Q6V3EAB7KGKE6N2FSUT6", "length": 11617, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாம்பியா அரசுத் தலைவர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சாம்பியா அரசுத் தலைவர்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுடியரசுத் தலைவர் சாம்பியா குடியர���ு\n25 சனவரி 2015 முதல்\n5 ஆண்டுகள், ஒருமுறை புதுப்பிப்பு\nசாம்பியாவின் துணை குடியரசுத் தலைவர்\nசாம்பியாவின் குடியரசுத் தலைவர் (President of Zambia) சாம்பியாவின் நாட்டுத் தலைவரும் அரசுத் தலைவரும் ஆவார். 1964இல் சாம்பியா விடுதலை பெற்ற பிறகு கென்னத் கவுண்டா முதன்முதலில் இப்பதவியில் பொறுப்பாற்றியவராவார். 1991ஆம் ஆண்டில் கவுண்டா பதவி விலகியதை அடுத்து ஐந்து நபர்கள் இப்பதவியில் இருந்துள்ளனர்: பிரெடிரிக் சிலுபா, லெவி முவனவாசா, ரூப்பையா பண்டா, மைக்கேல் சாட்டா, மற்றும் தற்போதைய தலைவரான எட்கார் லுங்கு. தவிரவும், குடியரசுத் தலைவர் மைக்கேல் சாட்டா இறந்த பிறகு தற்காலிகமாக கய் இசுக்காட்டு பதவி வகித்துள்ளார்.\nஆகத்து 31, 1991 முதல் குடியரசுத் தலைவர் அரசுத் தலைவராகவும் விளங்குகின்றார்; கவுண்டா ஆட்சியின் கடைசி மாதங்களில் சாம்பியப் பிரதமர் பதவி கலைக்கப்பட்டது.\nசாம்பியா குடியரசுத் தலைவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.\n1 சாம்பியாவின் குடியரசுத் தலைவர்கள் (1964–நடப்பு)\n2 பதவியில் இருந்த காலத்தின்படியான வரிசை\nசாம்பியாவின் குடியரசுத் தலைவர்கள் (1964–நடப்பு)[தொகு]\nஐக்கிய தேசிய விடுதலைக் கட்சி\n1988[§] 24 அக்டோபர் 1964 2 நவம்பர் 1991 ஐக்கிய தேசிய விடுதலைக் கட்சி\n1996 2 நவம்பர் 1991 2 சனவரி 2002 பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்\n2006 2 சனவரி 2002 19 ஆகத்து 2008[†] பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்\nரூப்பையா பண்டா (தற்காலிகப் பொறுப்பு)[1]\n(பி. 1937) — 29 சூன் 2008 2 நவம்பர் 2008 பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்\n(1937–2014) 2011 23 செப்டம்பர் 2011 28 அக்டோபர் 2014[†] நாட்டுப்பற்றுடை முன்னணி\nகய் இசுக்காட்டு (தற்காலிகப் பொறுப்பு)[2]\n(பி. 1944) — 28 அக்டோபர் 2014 25 சனவரி 2015 நாட்டுப்பற்றுடை முன்னணி\n(b. 1956) 2015 25 சனவரி 2015 நடப்பில் நாட்டுப்பற்றுடை முன்னணி\n↑ முவனவாசாவிற்காக பொறுப்பில் 19 ஆகத்து 2008 வரை\n↑ சாட்டா பணியில் இறந்தபோது தற்காலிகப் பொறுப்பு\nபதவியில் இருந்த காலத்தின்படியான வரிசை[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2018, 21:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-22T11:39:57Z", "digest": "sha1:QAVK4QBB4IN4MKQCODHE2OPKL2VOX6Y5", "length": 6083, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மெலனீசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மெலனீசியா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: மெலனீசியா.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நியூ கலிடோனியா‎ (5 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2015, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-balaji-family/", "date_download": "2019-08-22T12:03:59Z", "digest": "sha1:PLR4XF4IKOCJZDQF67FPELWMPTUWP7AV", "length": 10770, "nlines": 102, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அப்பாவிடம் ஐஸ்வர்யா போல் நடித்துக்காட்டிய மகள் போஷிகா..! வைரலாகும் வீடியோ.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் அப்பாவிடம் ஐஸ்வர்யா போல் நடித்துக்காட்டிய மகள் போஷிகா..\nஅப்பாவிடம் ஐஸ்வர்யா போல் நடித்துக்காட்டிய மகள் போஷிகா..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருந்த நிலையில் பாலாஜி வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுவதற்கு முன்பாக பாலாஜி மேடையில் பேசியது அணைத்து ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது. அதே போல இதுநாள் வரை பாலாஜி வெளியில் வந்ததும் நித்யாவுடன் சேர்ந்து விட மாட்டாரா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கான விடையும் தற்போது கிடைத்ததுள்ளது.\nசமீபத்தில் பாலாஜி, நித்யா மற்றும் அவரது குழந்தை போஷிகாவுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. இதன் மூலம் நித்யா, பாலஜியுடன் சேர்ந்து வாழ தூங்கிவிட்டாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த பாலாஜிக்கும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பாலாஜிக்கும் நிறைய வித்யாசங்கள் இருந்தது அதனை கமலே கூட குறிப்பிட்டு சொன்னார். பிக் நிகழ்ச்சியில் இருந்து விடைபெருவதற்கு முன்பாக மேடையி���் தனது மனைவியையும், மகளையும் கண்டு மிகவும் கண்கலங்கி நின்றார்.\nபாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அதிகம் உச்சரித்த பெயர் என்றால் அது அவருடைய மகள் போஷிக்கா தான். பிக் பாஸ் வீட்டில் நித்யா இருந்த போது அவர் மீது கடுமையாக நடந்து கொண்டாலும் நாட்கள் செல்ல செல்ல நித்யாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டார் பாலாஜி. அத்ற்கு முக்கிய காரணமே அவரது மகள் போஷிகா தான். தனது மகள் போஷிகாவிற்காக இனிமேல் கோவப்படாமலும், குடிக்காமல், சந்தேகபடாமலும் இருப்பேன் என்று தனது மனைவிக்கு உறுதியளித்திருந்தார் பாலாஜி.\nஅதே போல நித்யாவும், பாலாஜி எப்படி 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டின் உள்ளளே இருந்தாரோ வெளியேயும் அதே போல குடிக்காமல், என்னை சந்தேகபடாமல் இருந்தால் அவருடன் நான் வாழ தாயார் என்று தெரிவித்திருந்தார் நித்யா. அவருக்கு பிக் பாஸ் போலவே வெளியேயும் 100 நாட்கள் ஒரு பிக் பாஸ் இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது தனது மனைவி கூறியது போலவே ஒரு புதிய மனிதராக வாழ தொடங்கிவிட்டார் பாலாஜி என்ற எண்ணம் தோன்றுகிறது. விரைவில் இவர்கள் வாழ்வில் சுமுகமாக ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று வாழ்த்துவோம்.\nPrevious article“Sun Pictures” வெளியிட்ட சர்கார் படத்தின் புதிய போஸ்டர்.\nNext articleஇது ஒன்னும் பிக்பாஸ் இல்ல.. அதைவிட கேவலம்.\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள��ளார் பாருங்க.\nமெர்சல் படத்தின் முதல் காட்சிக்கு மட்டும் 50 லட்சமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-08-22T12:03:09Z", "digest": "sha1:QZQL66LF5APVJVMLILFCUJZ3MPSFRDUK", "length": 4134, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கடைதிறப்பு விழாவில் நடிகையிடம் சில்மிஷம் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கடைதிறப்பு விழாவில் நடிகையிடம் சில்மிஷம்\nTag: கடைதிறப்பு விழாவில் நடிகையிடம் சில்மிஷம்\nகூட்டத்தில் கதாநாயகியை கசக்கி பிழிந்த நபர்கள்..பளார் விட்டு பரந்த நடிகை..\nபொதுவாக பிரபலங்கள் பொது நிகழ்ச்சிக்கோ அல்லது கடைதிறப்பு விழாவிற்கு சென்றாலோ அங்கே கூட்ட நெரிசலில் சிக்கி அல்லோல்படுவது வழக்கம். அந்த வகையில் பிரபல நடிகை கடை திறப்பு விழாவிற்கு சென்று...\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/spot/story.html", "date_download": "2019-08-22T11:11:02Z", "digest": "sha1:ZFB4ULW52KOKRVBCG6PPOWYYP5NDE4DZ", "length": 7823, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பாட் கதை | Spot Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஸ்பாட் இயக்குனர் வி ஆர் ஆர் இயக்கத்தில் நாசர் மற்றும் புதுமுக நடிகர்கள் பலர் நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஜயசங்கர் இசையமைத்துள்ளார்.\nஇத்திரைப்படத்தின் நாயகன் கௌசிக் ஒரு போலீஸ் அதிகாரியின் மகன், இவர் தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் பப்பில் கொண்டாடுகிறார். அதே பப்பில் இருக்கும் நாயகி அக்னி பவாரை, வில்லன் நாசர் அவரது அடியாளான கராத்தே கோபா���னை வைத்து, கொலை செய்ய முயற்சி செய்கிறார்.\nஇதை பார்க்கும் கௌசிக், கராத்தே கோபாலனிடம் இருந்து அக்னி பவாரை காப்பாற்றி தன்னுடைய நண்பர்களுடன் காரில் அழைத்து செல்கிறார். இவர்களை துரத்திக் கொண்டு கராத்தே கோபாலனும் செல்கிறார். சென்னையில் இருந்து ஆந்திரா வரை கௌசிக்கின் காரை துரத்திக் கொண்டு கராத்தே கோபாலன் செல்கிறார்.\nஅக்னி பவாரை கொல்ல தடையாக இருக்கும் கௌசிக்கையும், அவரது நண்பர்களையும் கொலை செய்ய சொல்கிறார் நாசர். ஒரு கட்டத்தில் கௌசிக்கின் கார் டீசல் இல்லாமல் நிற்க, நண்பர்களில் ஒருவர் தனியாக செல்ல, அவரை கராத்தே கோபாலன் கொன்று விடுகிறார்.இதனால் விரக்தியடையும் கௌசிக், கராத்தே கோபாலன் துரத்தும் காரணத்தை அக்னி பவாரிடம் கேட்க, தன்னுடைய வாழ்க்கையில் நடந்தவற்றை அக்னி பவார் விவரிக்கிறார்.\nகடைசியில், அக்னி பவாரின் பிரச்சனையை கௌசிக் தீர்த்து வைத்தாரா அக்னி பவாரை கராத்தே கோபாலன் துரத்த காரணம் என்ன அக்னி பவாரை கராத்தே கோபாலன் துரத்த காரணம் என்ன அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது\nபிக் பாஸ் சீசன் 3\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2\nஸ்பைடர் மேன்: பார் ப்ரம் ஹோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/vidharba-captain-talks-about-ranji-trophy-final", "date_download": "2019-08-22T11:09:50Z", "digest": "sha1:MBZW7PS6NIIBVHNW3WXQ5ECI4BQLH7BJ", "length": 11871, "nlines": 114, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நாங்கள் எந்த அணியையும் குறைவாக மதிப்பிடவில்லை - விதர்பா கேப்டன் ஃபாஸல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nவிதர்பா அணியின் கேப்டன் ஃபாஸல்\nவிதர்பா அணியின் கேப்டன் ஃபைஸ் ஃபாஸல் பேச்சில் தெளிவும் எளிமையும் காணப்படுகிறது. இந்த எளிமை அவரின் பேட்டிங் மட்டுமல்லாமல் தலைமைப் பண்பிலும் உள்ளது. ஆம், ஃபாஸல் தலைமையிலான விதர்பா அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஞ்சி கோப்பையின் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. நடப்பு சாம்பியனான விதர்பா அணி, இந்த முறை காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களை மிக எளிதாக வென்றது. அதுவும் கேரளாவிற்கு எதிரான அரையிறுதி ஆட்டம் இரண்டு நாளிலேயே முடிவடைந்தது.\nஇந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் இதுவரை 10 போட்டிகளில் 726 ரன்கள் அடித்துள்ள ஃபாஸல், கேரளாவிற்கு எதிராக அரையிறுதியில் தான் அடித்த அரை சதம் மனதிற்கு மிகவும் நிறைவானது என்கிறார். பந்��ுவீச்சிற்கு சாதகமான வயநாடு பிட்சில் 142 பந்துகளில் 75 ரன் அடித்த ஃபாஸல் கூறுகையில், \"அதிகமான ரன்கள் அடிக்க வேண்டும் என்ற வேட்கை எப்போதும் என் மனதிற்குள் இருக்கும். இந்த அரை சதம் சிறப்பானது மட்டுமல்லாமல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகும். ஏனென்றால் நாங்கள் இறுதி போட்டிக்குள் நுழைந்து விட்டோம். இந்த ஆண்டு எல்லா போட்டிகளிலும் எங்கள் அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது\" என்றார்.\nஅரையிறுதியில் ஃபாஸலின் பேட்டிங் விதர்பா அணியின் வெற்றிகு முக்கிய காரணமாக இருந்தது.\nகாலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் பங்களிப்பு விதர்பா அணியின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்தது. காலிறுதி மற்றும் அரையிறுதியில் சேர்த்து மொத்தம் 21 விகெட்டுகள் எடுத்துள்ளார் உமேஷ் யாதவ். உமேஷின் பந்துவீச்சு குறித்து ஃபாஸல் கூறுகையில், \"அவரிடம் அபூர்வமான திறமை உள்ளது. 140-145 கிமீ வேகத்தில் தொடர்ந்து பந்து வீசும் போது எந்த பேட்ஸ்மேனும் சிரமப்படுவார்கள். இதை யாதவ் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்\".\n\"வழக்கமாக இந்தியாவில் விளையாடும் போது இதுபோன்று பந்துவீச்சிற்கு உகந்த பிட்ச்கள் கிடைப்பது கடினம். நான் பார்த்தவரையில் இது தான் (வயநாடு) இந்தியாவின் வேகமான பிட்ச். இதில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஆனால் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக இருந்து ரன் அடித்தனர்\" என்கிறார் உமேஷ் யாதவ்.\nஅரையிறுதியில் அடைந்த தோல்வி குறித்து கேரள அணியின் பயிற்சியாளர் வாட்மோர் கூறுகையில், \"இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. முதல்முறையாக அரையிறுதி வந்த எங்கள் அணி, பலமிக்க அணியோடு தான் தோல்வி அடைந்துள்ளது. எங்கள் அணியின் பேட்டிங்கை இன்னும் சற்று வலுப்படுத்த வேண்டும்\" என்றார்.\nஉமேஷ் யாதவின் அபாரமான பந்துவீச்சு\nகடந்த ஆண்டு இறுதி போட்டியில் டெல்லி அணியை வென்று ரஞ்சி கோப்பையை முதல்முறையாக தட்டிச்சென்றது விதர்பா அணி. \"நாங்கள் எந்த அணியையும் குறைத்து மதிப்பிடவில்லை. போன முறை அரையிறுதியில் கர்நாடகா அணியை வெற்றி பெற்றோம். ஆகையால் இந்த முறை இறுதி போட்டி எளிதாக இருக்காது. ரஞ்சி கோப்பையை வெல்வது அவ்வுளவு எளிதான விஷயம் அல்ல. நீங்கள் சிறந்த அணியாக இருக்க வேண்டுமென்றால் அதைவிட ச��றந்த அணியை தோற்கடிக்க வேண்டும். நாங்கள் அதற்கு தயாராகவே இருக்கிறோம். இரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதி போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவோம்\" என தன்னம்பிக்கையோடு கூறுகிறார் ஃபைஸ் ஃபாஸல்.\nகர்நாடகா மற்றும் சுவுராஷ்டிரா அணிகளுக்கு இடையே நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி, பிப்ரவரி மூன்றாம் தேதி தொடங்கும் இறுதிப் போட்டியில் விதர்பா அணியை எதிர்கொள்ளும். இப்போதிருக்கும் ஃபார்மில் விதர்பா அணியே கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.\nபும்ராவின் \"விசித்திரமான\" பந்துவீசும் முறை குறித்து பகிரும் பயிற்சியாளர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அதிக சதம் விளாசியுள்ள இந்திய வீரர்கள்\nஉலகக் கோப்பையில் இந்திய அணியை வழி நடத்திய கேப்டன்களின் பங்களிப்பு\nஇந்தியாவின் 2 ½ வருட சாதனை முடிவுக்கு வந்தது\nதோனி மற்றும் விராத் கோஹ்லி: ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்\nஉச்சகட்டத்தை தொட்டதா விராட் - ரோஹித் மோதல்\nமோசமான சாதனைகளை படைத்திருக்கும் இந்தியாவின் சிறந்த கேப்டன்கள்…\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஇந்திய விரர்களுக்கு 'நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ்' கிடையாது யுவராஜ் சிங்க்கு நடந்தது என்ன \n\"நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை\" கூறுகிறார் கிறிஸ் கெய்ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/tn-the-land-of-no-plastic-challenges-in-front-of-govt/", "date_download": "2019-08-22T12:44:17Z", "digest": "sha1:LPRCIC2IL4FUFSJXNZIG6A3NBFCPVCPO", "length": 19084, "nlines": 184, "source_domain": "www.neotamil.com", "title": "பிளாஸ்டிக் இல்லாத் தமிழகம் சாத்தியமா?", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome அரசியல் & சமூகம் பிளாஸ்டிக் இல்லாத் தமிழகம் சாத்தியமா\nபிளாஸ்டிக் இல்லாத் தமிழகம் சாத்தியமா\nதமிழகத்தில் முற்றிலும் பிளாஸ்டிக்கைத் தடை செய்யும் அறிவிப்பைக் கடந்த ஜூன் 5-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தடிமன் வேறுபாடின்றி அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்வதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.\nஇந்த பிளாஸ்டிக் தடை அறிவிப்பில் சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 பிறப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இன்னும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்ததாகவோ, அல்லது அது குறித்த விழிப்புணர்வு விற்பனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவோ தெரியவில்லை.\nதமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்கான சாத்தியங்கள் என்னென்ன நம் முன் நிற்கும் சவால்கள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் காணலாம்.\nவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் நிறுவனங்கள்\nமுற்றிலுமாகப் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டாலும், ஒரு சில உபயோகங்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவை,\nவனத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறையில் நாற்றாங்காலுக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் விரிப்புகள்.\nஏற்றுமதிக்காக மட்டுமே சிறப்பாகத் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்\nபால் மற்றும் பால் பொருட்களான தயிர், எண்ணெய், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான உறைகள்\nஇந்தியத் தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட மக்கி உரமாகும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள்\nஉற்பத்தித் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகள்\nமேற்கண்டவை தவிர பிற பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் பாரபட்சமின்றித் தடை செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களே.\nதடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள்,\nபிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா),\nஉள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் தடை செய்யப்படுவதாக தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nஇந்தியாவில் நாளொன்றுக்கு 25,940 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதில் 40% பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.\n2016-17 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 79,114 டன் ப��ளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.\nபிளாஸ்டிக் கழிவுகள் மனித இனத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக உயிரினங்களுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகள் நிலத்தில் மாசுபாட்டை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நீர் நிலைகளிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.\nதமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை செயல்படுத்துவதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளான அமுதா, டாக்டர் சந்தோஷ் பாபு மற்றும் ராஜேந்திர ரத்னூ ஆகிய மூன்று பேரும் மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு கூறும் மாற்று வழி\nதற்போது நாம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்களை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது. அதன்படி,\nகண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள்,\nதுணி மற்றும் காகிதப் பைகள்\nஉள்ளிட்டவை அடங்கிய பாரம்பரியப் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nகுறுகிய காலத்தில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் அரசு பல்வேறு சவால்களைச் சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கூறப்படும் பொருட்களுக்கான உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தி வருகிறதா\nபொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு முறையான விழிப்புணர்வு அளிக்கப்பட்டதா\nமுழுமையான செயல்வடிவத்தில் அரசு இறங்குமா அல்லது ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது போல இதுவும் இருக்குமா\nபிளாஸ்டிக் தடையால் பாதிக்கப்படுவோருக்கான மாற்று வழிகள் என்ன\nபோன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இத்தனை சவால்களும் அரசின் முன் நிற்கின்றன. இவற்றையெல்லாம் விட பெரிய சவால், பிளாஸ்டிக்கிற்குப் பழக்கப்பட்ட மக்கள் தான். தற்போதைய சௌகரியத்திற்காக நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், அடுத்த தலைம��றைக்கான வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன என்பதை மக்கள் உணர வேண்டும். அரசு தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது. மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனவே, இப்போதிருந்தே சிறிது சிறிதாக பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்கத் தொடங்குங்கள்.\nஇயற்கையும் பூமியும் அனைவருக்குமானது. நீடூழி வாழ்க.\nPrevious articleவலிமை வாய்ந்த பணத்தினைக் கொண்ட பட்டியலில் இருந்து இந்தியா வெளியேறுகிறது\nNext article‘MeToo’ புகார்கள் குறித்து ஆராய தனிக்குழு – இதெல்லாம் தேவை தானா என்கிறீர்களா\nஇந்தியாவை அதிரவைத்த உன்னாவ் பலாத்கார வழக்கு – அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்\n12 மணிநேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் – புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\n – மீண்டும் மோடியா அல்லது ராகுல் காந்தியா\n2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு\nசென்னையில் மழை – பருவமழை தொடங்கி விட்டதா\n11 வயதில் ஒரு வங்கியை நடத்தும் பெரு சிறுவன்\n2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு\nபூமியை விட மூன்று மடங்கு பெரிய மர்ம கோள் கண்டுபிடிப்பு\nமூன்று மாதங்களுக்கு சூரியன் மறையாத உலகின் வினோத தீவு\nபெங்களூருவை அதிரடியால் வீழ்த்திய மும்பை\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nசீனாவின் வியூகங்களை சமாளிக்குமா இந்தியா \nஹவாய் நிறுவன அதிகாரியின் கைதுக்கு பின்னால் இருக்கும் உலக அரசியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/aththivaratharai-tharisikkum-kadaisi-naaledhuvena-theriyuma/27024/", "date_download": "2019-08-22T12:30:51Z", "digest": "sha1:HHL7BNAHI5K4GHVE7FP4LHIJ76TAIYF6", "length": 6612, "nlines": 65, "source_domain": "www.tamilminutes.com", "title": "இனி அத்திவரதர் இருக்கபோகும் இடம் எதுவென தெரியுமா?! | Tamil Minutes", "raw_content": "\nHome ஆன்மீகம் இனி அத்திவரதர் இருக்கபோகும் இடம் எதுவென தெரியுமா\nஇனி அத்திவரதர் இருக்கபோகும் இடம் எதுவென தெரியுமா\nகாஞ்சி மாநகரில் வரதராஜப்பெருமா���் கோவிலில் இருக்கும் அனந்த சரஸ் திருக்குளத்து நீருக்கடியில் சயனித்திருக்கும் அத்திவரதர் சிலாரூபம், நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுக்கப்பட்டு, 48 நாட்களுக்கு அருகிலிருக்கும் மண்டபத்தில் பொதுமக்கள் தரிசனத்துக்காக வைப்பது வழக்கம்.\nஅதன்படி, கடந்த ஜுலை 1 லிருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதலில் சயனக்கோலத்திலும் ஆகஸ்ட் 1லிருந்து நின்ற கோலத்திலும் அருள்பாலித்து வந்த அத்திவரதர் தரிசனம் வரும் ஆகஸ்ட் 17வரை அருள்பாலிப்பார் என சொல்லி வந்த நிலையில் சில ஆகமவிதிகளை பின்பற்றவேண்டிய காரணத்தினால் ஆகஸ்ட் 17தேதி அன்று பொதுமக்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகமவிதிகள் நிறைவேற்றப்பட்டு, அத்திவரதர் சிலை மீண்டும் , வெள்ளிப்பெட்டியில் வைக்கப்பட்டு அனந்த சரஸ் திருக்குளத்து நீரினுள் வெள்ளிப்பெட்டி வைக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%B5/", "date_download": "2019-08-22T13:00:21Z", "digest": "sha1:R62L66Z5L464XO5HPUBC6DI7RKG5KJPS", "length": 9994, "nlines": 149, "source_domain": "keelakarai.com", "title": "பாக். வீரரின் பிய்ந்த ஷூவை ஒட்டும் இந்திய வீரர் …(வீடியோ) | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome டைம் பாஸ் சுற்றுலாச் செய்திகள் பாக். வீரரின் பிய்ந்த ஷூவை ஒட்டும் இந்திய வீரர் …(வீடியோ)\nபாக். வீரரின் பிய்ந்த ஷூவை ஒட்டும் இந்திய வீரர் …(வீடியோ)\nடெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஃபெவிகுவிக் போட்டு ஒட்டுவது போன்ற டிவி விளம்பரம் பிரபலமாகியுள்ளது.\nஇந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்நிலையில் இந்தப் போட்டியை மனதில் வைத்து ஃபெவிகுவிக் பிசின் விளம்பரம் ஒன்றை களம் இறக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nவாகா எல்லையில் மாலை நேரம் நடக்கும் கொடியிறக்க நிகழ்ச்சியில் இந்திய வீரரும், பாகிஸ்தான் வீரரும் நடந்து வந்து ஒருவர் முகம் அருகே மற்றொருவர் கால் வரும் அளவுக்கு நடக்கிறார்கள்.\nஅப்போது பாகிஸ்தான் வீரர் மிகவும் கர்வமுடன் காலை தூக்க இந்திய வீரரோ அவரைப் பார்த்த “யோவ் முதல்ல உன் காலைப் பாருய்யா” என்பது போல கண் ஜாடை செய்கிறார். பார்த்தால் பாகிஸ்தான் வீரரின் ஷூவின் அடிப்பக்கம் பிய்ந்து தொங்குகிறது.\nஇதைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் பாகிஸ்தான் வீரர் விழிக்க இந்திய வீரர் கண் மூடித் திறக்கும் நேரத்தில் தனது பாக்கெட்டில் இருந்த ஃபெவிகுவிக்கை எடுத்து அவரின் காலணியை ஒட்டி சரி செய்து விடுகிறார்.\nஇதை பார்த்த பாகிஸ்தான் வீரர் நிம்மதி பெருமூச்சுவிட்டுவிட்டு மறுபடியும் கெத்துடன் திரும்புகிறார். இந்த விளம்பரம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இன்று ஸ்டார் ஸ்ப���ர்ட்ஸில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\n3 குழந்தைகளை கழுத்தறுத்து கொல்ல முயன்ற இளம்பெண்\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே தேர்வு\nமாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்\nதொட்டால் எரிக்கும்… அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%8F/", "date_download": "2019-08-22T13:05:30Z", "digest": "sha1:VY3HN77DEVLCI5E2PBKDZ22OWAPNTGJ7", "length": 16285, "nlines": 155, "source_domain": "keelakarai.com", "title": "என்னுடைய நாட்டில் உள்ள ஏழை மக்கள் வசதிபடைத்தவர்கள் போல் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும்: மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து மோடி பேச்சு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome இந்திய செய்திகள் என்னுடைய நாட்டில் உள்ள ஏழை மக்கள் வசதிபடைத்தவர்கள் போல் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும்: மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து மோடி பேச்சு\nஎன்னுடைய நாட்டில் உள்ள ஏழை மக்கள் வசதிபடைத்தவர்கள் போல் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும்: மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து மோடி பேச்சு\nஏழையின் பெயரைச் சொல்லி 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் ஏழைகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று பிரமதர் மோடி, காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.\nதேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்கி வைத்தார். புதிய திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு கிடைக்கும். நாடு முழுவதும் 50 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் பெறுவார்கள்.\nமத்திய அரசின் இந்த முன்னோடித் திட்டத்துக்கு, `பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் இத்திட்டத்தில் இணைந்துள்ள அனைத்துத் தனியார் மருத்துவமனை களிலும் பயனாளிகள் சிகிச்சை பெறலாம்.\nவயது வரம்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை வரம்பின்றி ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். தமிழகம் உட்பட 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.\nமுன்னதாக இன்று காலையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சாய்பாசா, கொடேர்மா நகரங்களில் இரு மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். அதன்பின், பிரபாத் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பயனாளிகளுக்கு காப்பீடுஅட்டைகளை வழங்கினார். அதன்பின் அவர் பேசியதாவது:\nபிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா “ஆயுஷ்மான்” பாரத் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. உலகிலேயே அரசின் சார்பில் அளிக்கப்படும் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம். இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் எண்ணிக்கை கனடா, மெக்சிக்கோ, மற்றும் அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு இணையானது.\nஇதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சி 50 ஆண்டுகளாக ஏழையின் பெயரைச் சொல்லி வாக்கு வங்கிக்காக ஆட்சி செய்தது. ஆனால், ஏழை மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. ஆனால், பாஜக ஏழை மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தர வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றுகிறது. 1300 வகையான நோய்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம்.\nஇந்த திட்டத்தை மக்கள் மோடிகேர் என்றும் பல்வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை மக்களுக்குச் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பாகும். சமூகத்தில் நலிந்த பிரிவில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் பயன் பெற முடியும்.\n50 கோடி மக்கள் பெறவதற்காக இந்தி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய அதிகாரிகளுக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கிறேன். இந்த அதிகாரிகளுக்கு 50 கோடி மக்களின் ஆசி கிடைக்கும்.\nஇனிமேல் ஏழைகள் மருத்துவமனைகளுக்கு செல்கக்கூடாது நோயால் அவதிப்படக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன். அவ்வாறு மருத்துவமனைக்குச் சென்றாலும், அவர்களுக்கு ஆயுஷ்மான் காப்பீடுதிட்டம் சேவை செய்யும். என்னுடைய நாட்டில் உள்ள ஏழை மக்கள் வசதிபடைத்தவர்கள் போல் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும்.\nஇந்தத் திட்டம் சமூக, சாதி அடிப்படையில் அமைந்தது அல்ல. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் உதாரணமாக இந்த திட்டம் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் இந்தத் திட்டத்தின் பயனை அடை தகுதி பெற்றவர்கள்.\nஇந்த திட்டத்தை அறிந்து கொள்ள இலவச தொலைப்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது அதன்மூலம் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். நாட்டில் 2-ம் தர மற்றும் 3-ம் தர நகரங்களில் இந்தத் திட்டம் மூலம் 2,500 மருத்துவமனைகள் உருவாகும். வேலைவாய்ப்பு உருவாகும். நாட்டில் மொத்தம் 13 ஆயிரம் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்ந்துள்ளன\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஆந்திராவில் டிடிபி எம்எல்ஏ சுட்டுக்கொலை: மாவோயிஸ்ட் வெறிச்செயல்\nஅடுத்த மாற்றம் தயார்: மண்டல கிராம வங்கிகளை ஒருங்கிணைத்து 36 ஆகக்குறைக்க முடிவு\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80808214", "date_download": "2019-08-22T11:05:43Z", "digest": "sha1:7XE74HIJZJPFFGJKBPY7S4VKE4Z5EZ6P", "length": 32749, "nlines": 779, "source_domain": "old.thinnai.com", "title": "பயங்கரவாத நினைவுச் சின்னங்கள்! | திண்ணை", "raw_content": "\n“பயங்கரவதிகளால் மும்பையில் பங்குச் சந்தைக் கட்டிடம் போன்ற கேந்திரப் பகுதிகள் குறி வைத்துத் தாக்கப் பட்டன. அதன் விளைவாகச் சிதறிய இடிபாடுகளைத் திரட்டி ஒரு சிற்பமோ வேறு ஏதேனும் நினைவுச் சின்னமோ செய்து வைக்க வேண்டும் என்று நமக்குத் தோன்றவில்லை. அவ்வாறு ஏதேனும் செய்து வைத்திருந்தாலாவது நம் மக்களுக்கு அது பயங்கரவாதத்தின் தீவிரத்தை உறைக்கச் செய்துகொண்டே இருக்கும். சிறிதும் தயக்கமின்றி பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசுகளை வற்புறுத்தும் கோபாவேசத்தை அது மக்களிடையே தோற்றுவிக்கும்.” என்று மலர் மன்னன் கருத்துத் தெரிவித்திருந்தார். நம் இந்தியாவில் இதெல்லாம் சாத்தியப் படுமா என்பது தெரியவில்லை. பிப்ரவரி 27, 2002-ல் கோத்ராவுக்கருகில் சபர்மதி எக்ஸ்பிரஸின் S6 என்ற பெட்டி எரிந்து அதில் பயணம் செய்து கொண்டிருந்த சங்பரிவார கரசேவகர்கள் பலரை கொன்றது. முஸ்லிம்கள்தான் அந்தப் பெட்டியை எரித்தார்கள் என்று இந்துத்துவ பரிவாரங்கள் குற்றஞ் சாட்டி, அதன் மூலம் மதக்கலவரத்தைத் தூண்டி, ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை (முன்னாள் எம்.பி.யான ஒரு முதியவர் முதல் உலகையே பார்த்திராத சிசு வரை) துடிக்கத் துடிக்க ஈவிரக்கம் சிறிதுமின்றி அராஜகமாகக் கொன்றொழித்தனர். அந்த பயங்கரவாதிகளுக்கு எல்லா உதவிகளையும் செய்யும்படி முதல்வர் மோடி காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவிட்டதாகவும், ‘தான் மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசியிருப்பேன்’ என்றும் மோடி சொன்னதையும் அவரது வழக்கறிஞர் அரவிந்த் பாண்ட்யா தெஹல்காவின் ரகசிய கேமரா முன்னிலையில் தெரிவித்தார். [சுட்டி 1] இவ்வளவுக்கும் காரணமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் எப்படி நடந்ததாம் ‘S6 மற்றும் S7 பெட்டிகளுக்கிடையிலான கேன்வாஸ் இணைப்பை வெட்டி, அதன் மூலம் முஸ்லிம் கும்பல் S6 உள்ளே நுழைந்து 60 லிட்டர் பெட்ரோலை கொட்டி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது’ என குஜராத் காவல் துறை அறிக்கை தயாரித்திருந்தது. என்ன அநியாயம் பாருங்கள் ‘S6 மற்றும் S7 பெட்டிகளுக்கிடையிலான கேன்வாஸ் இணைப்பை வெட்டி, அதன் ��ூலம் முஸ்லிம் கும்பல் S6 உள்ளே நுழைந்து 60 லிட்டர் பெட்ரோலை கொட்டி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது’ என குஜராத் காவல் துறை அறிக்கை தயாரித்திருந்தது. என்ன அநியாயம் பாருங்கள் ரயில் பெட்டிகளுக்கிடையிலான இணைப்பை வெளியிலிருந்து வெட்டி, தயாராக கொண்டு வந்திருந்த 60 லிட்டர் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்திருக்கிறார்கள் என்றால் இது பெரும் அராஜகம் அல்லவா ரயில் பெட்டிகளுக்கிடையிலான இணைப்பை வெளியிலிருந்து வெட்டி, தயாராக கொண்டு வந்திருந்த 60 லிட்டர் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்திருக்கிறார்கள் என்றால் இது பெரும் அராஜகம் அல்லவா அவ்வாறு வெட்டப் பட்ட அந்த கேன்வாஸை ஒரு நினைவுச் சின்னமாக செய்து வைத்தால் நம் மக்களுக்கு அது பயங்கரவாதத்தின் தீவிரத்தை உறைக்கச் செய்துகொண்டே இருக்குமே அவ்வாறு வெட்டப் பட்ட அந்த கேன்வாஸை ஒரு நினைவுச் சின்னமாக செய்து வைத்தால் நம் மக்களுக்கு அது பயங்கரவாதத்தின் தீவிரத்தை உறைக்கச் செய்துகொண்டே இருக்குமே ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்ட ‘பிரசித்திப் பெற்ற’ குஜராத் படுகொலைகளை, ‘இந்த ரயில் எரிப்பின் பின்விளைவுதான்’ என சிறிதும் தயக்கமின்றி நியாயப் படுத்தி விடலாமே ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்ட ‘பிரசித்திப் பெற்ற’ குஜராத் படுகொலைகளை, ‘இந்த ரயில் எரிப்பின் பின்விளைவுதான்’ என சிறிதும் தயக்கமின்றி நியாயப் படுத்தி விடலாமே ஆனால் நடந்தது என்ன இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பானர்ஜி, மிக முக்கிய ஆதாரமான அந்த கேன்வாஸை பார்வையிட விரும்பியபோது, அவருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த கேன்வாஸை யாரோ காயலான் கடையில் போட்டு விட்டார்களாம் வேதனையான இந்த உண்மையை நீதிபதி பானர்ஜி தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கரவாதச் செயலின் அதி முக்கிய ஆதாரத்தை விசாரணக்கு முன்பாகவே காயலான் கடைக்கு அனுப்பும் ‘கில்லாடிகள்’ நிறைந்த நம் நாட்டிலா மலர் மன்னன் விரும்பியவாறு நினைவுச் சின்னங்களை எழுப்பப் போகிறார்கள் வேதனையான இந்த உண்மையை நீதிபதி பானர்ஜி தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கரவாதச் செயலின் அதி முக்கிய ஆதாரத்தை விசாரணக்கு முன்பாகவே காயலான் கடைக்கு அனுப்பும் ‘கில்லாடிகள்’ நிறைந்த நம் நாட்டிலா மலர் மன்னன் விரும்பியவாறு நினைவுச் சின்னங்களை எழுப்பப் போகிறார்கள் இந்தியாவில் இதெல்லாம் சாத்தியப் படாது\nஇன்று மலர்ந்தது சுதந்திரம் – 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு \nகாஷ்மீர் நிலவரம்: இனியாகிலும் வருமா புத்தி\nஇன்று மலர்ந்தது சுதந்திரம் – 1\nபோர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nஒவ்வொரு நொடியிலும் வாழ்ந்து பழகுவோம்\nகவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் – கவிஞர் இளங்கோ(கனடா) – ஏலாதி இலக்கியவிருது\nஅக அழகும் முக அழகும் – 2\nபுன்னகைக்கும் இயந்திரங்கள் – 1\nஇந்திய தினமும் காஷ்மீரப் பாட்டியும்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 45 பிரிந்து செல்வோம் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 33 தனிமைத் தகிப்பிலே \nவார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 33. அனுராதா ரமணன்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாலு\nPrevious:தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா\nNext: அக அழகும் முக அழகும் – 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇன்று மலர்ந்தது சுதந்திரம் – 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு \nகாஷ்மீர் நிலவரம்: இனியாகிலும் வருமா புத்தி\nஇன்று மலர்ந்தது சுதந்திரம் – 1\nபோர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nஒவ்வொரு நொடியிலும் வாழ்ந்து பழகுவோம்\nகவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் – கவிஞர் இளங்கோ(கனடா) – ஏலாதி இலக்கியவிருது\nஅக அழகும் முக அழகும் – 2\nபுன்னகைக்கும் இயந்திரங்கள் – 1\nஇந்திய தினமும் காஷ்மீரப் பாட்டியும்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)\nதாகூ���ின் கீதங்கள் – 45 பிரிந்து செல்வோம் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 33 தனிமைத் தகிப்பிலே \nவார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 33. அனுராதா ரமணன்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாலு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/tricks-game_tag.html", "date_download": "2019-08-22T11:21:14Z", "digest": "sha1:IRBGQ3MDLKYQXY67H3KCSH55WG4N2COG", "length": 15425, "nlines": 89, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச விளையாட்டு தந்திரங்கள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஸ்டண்ட், இழுவை, பைக் 2\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nகார் மூலம் ஸ்டண்ட் ஜெர்ரி\nபென் 10 தெரு ஸ்டண்ட்\nBMX மீது தீவிர ஸ்டண்ட்\nமோட்டார் சைக்கிள்களில் 2 ஸ்டண்ட்\nஆன்லைன் விளையாட்டு தந்திரங்கள் எப்போதும், நல்ல வடிவில் ஒரு நிலையான மின்னழுத்தம் இருந்தேன். அங்கு மேம்படுத்தப்பட்ட வழிமுறையாக கொண்ட குதித்து இருக்கலாம், ஆனால் நீங்கள் இன்னும் தாண்டோட்டம் விளையாட முடியும், தடைகளை கடந்து.\nசாகச இல்லாமல் வாழ, சுவை அல்ல. எனவே நீங்கள் நம்பமுடியாத ஒன்று, மனதை கவரும் செய்ய வேண்டும், அனைத்து கத்தினார்: \"வாவ் சரி, அவர் தருகிறார் \"ஆனால் அந்த மனிதன் அவசரமாக நடிப்பு, ஒரு ஆபத்தான ஸ்டண்ட் பின்னர், நீங்க��் தொடர்ந்து பயிற்சி வேண்டும் படிப்படியாக அதிகரித்து திறன் தப்பினார். யாரும் தான் அனைத்து தடைகளையும் கடந்து மற்றும் அவரது தலைக்கு மேல் ஒரு ரோல் செய்ய, பைக் மீது அமர்ந்து. மக்கள் சாதாரண மனித திறமைகளை அடிக்க வாய்ப்பு கற்று. யாரோ ஒருவர் கட்டிடங்கள் இடையே தூண்களின் தாவல்கள், ஒரு வாள் விழுங்கிவிடகிறது. சர்க்கஸ் வித்தைக்காட்சிகள் மேலும் எங்களை குவியம் ஆச்சரியமாக, நாங்கள் அப்படிப்பட்ட திறமை, பொறுமை மற்றும் விடாமுயற்சி நன்றி வாங்கியது என்று புரிந்து கொள்ள. அனைத்து பிறகு, நாம் உண்மையில் எந்த ஒரு பெண் அறுக்கும் என்று உணர்ந்து, அதை \"காலப்பகுதி\" கூற திரையில் நன்றி பின்னால் மறைந்து இல்லை. அது அவரை எரித்து இல்லை என்று உண்மையில் அவர் திறமையுடன் எரியக்கூடிய திரவ துப்பி என்றாலும் பக்கீர், தீ உண்கின்றன தெரிகிறது. நாம் ஆச்சரியப்பட தயாராக இருக்கிறார்கள் என்று பல தந்திரங்களை உள்ளன. கைதேர்ந்த சூதாடிகளின் கலக்கு அட்டைகளை மற்றும் காற்று அவர்களை விளையாட; ஏமாற்றுக்காரர்கள் நயமாக தேவையற்ற மறைத்து மற்றும் பிற ஸ்லீவ் வெளியே இழுத்து, அவர்கள் மோசடியாக; வீசுபவர்களையும் கத்திகள் விமானம் சுவர் மேப் zagadannuyu அறைந்தார்கள். ஒவ்வொரு திறமை வியக்கத்தக்க ஆகிறது. படம், அல்லது மோட்டார் பாதையில் சைக்கிள் போட்டிகளில் குறிப்பாக கவர்ச்சிகரமான ஸ்டண்ட். பல இலவச விளையாட்டு தந்திரங்களை போது வழங்கப்படுகிறது. இப்போது நீங்கள், ஆபத்தான ஒரு பல்டி செய்ய முயற்சி நகரம் மீது பார்ட் சிம்ப்சன் ஒரு சறுக்குமரத்தில் ஓட்ட, நடவடிக்கை குழப்பம் செய்யும் மற்றும் தண்டனை அண்டை தவிர்த்து முடியும். விளையாட்டு வீரர்கள் முன்னேற்றம் மற்றும் போக்குவரத்து அனைத்து முறைகள் பதிவுகளை வைத்து, மோட்டார் சைக்கிள்களில் குறிப்பாக பிரபலமான இலவச விளையாட்டு ஸ்டண்ட் உள்ளது. எதிர்த்து ஏற்கனவே கடினமான இந்த இரண்டு சக்கர லாரி மீது, வேகம், மற்றும் நீங்கள் போட்டி பணிகளை முன்னெடுக்க வேண்டும் போது, பல பூச்சு வரி அடைய வேண்டாம். வாகனம் ஓட்டும் போது உங்கள் கால்களை அல்லது கைகளை நிற்க, ஆட்சி கவிழ்ப்பு, குட்டிக்கரணங்கள், ஒரு செங்குத்து மேற்பரப்பில் டிரக், கலை சவாரி கீழ் சமாளிக்க, அனைத்து வகையான பைபாஸ் தடைகள் - கட்டாய திட்டம் ஒரு சிறிய பகுதி, பந்தய வி��ையாட்டு தந்திரங்களை உண்மையான வேலை மோட்டார் சைக்கிள் மீண்டும் ஏனெனில். நீங்கள் சொர்க்கம் கீழ் நீல சென்று விளையாட்டுகள் மற்றும் ஸ்டண்ட் விளையாட முடியும். நீங்கள் உயரங்களை பயம் இல்லை என்றால், ஒரு பாராசூட் மற்றும் வானத்தில் உயர் குழு நிகழ்ச்சி அழகான பிரமுகர்கள் மத்தியில் குதிக்க. தொடர்ந்து புதிய ஏதாவது சித்தரிக்க சரிசெய்தலோ வேண்டும். நேரம் வரும் போது, மோதிரத்தை இழுக்க மற்றும் ஆர்ப்பாட்டம் செயல்திறன் மற்ற உறுப்பினர்கள் ஏற்ப சரியான வரிசையில் சரியான இடத்தில் கீழே கிடைக்கும். விமானிகள் கூட, ஒரு விமானம் சுழல்கள் எழுதி பாலங்கள் கீழ் ஒரு கோர்க்ஸ்கிரிவின் பறக்கும் கைவிடுவதாக, பிரமுகர்கள் வரிசையில் நின்று, ஒரு நிகழ்ச்சி. நீர் ஆழத்தை மேலும் அதன் திறன் விளையாட்டு தந்திரங்களை செய்ய வெளிப்படுத்துகிறது. கலை பயணம் படைவீரர்கள் காற்று சித்தரிக்கப்பட்டது என்று இயக்க தெரிகிறது. நீச்சல் நயமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தயாரிக்க இணைப்பதன், நீர் கீழ் நகர்த்த. விளையாட்டு வீரர்கள் சுமூகமாக நகரும் போது, ஒரு மிக அழகான செயல். அலை குழு ப மற்றும் அதை அழகாக மிகவும் ஒரு கலை செய்ய. ஆனால் அது தோல்வி வழக்கில் காப்பாற்ற முடியாது என்று காப்பீட்டு மனதில் அனைத்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கட்டுப்படுத்த, மாறாக நன்கு ஒத்திகை தந்திரம் மூலம், மட்டும் ஆக்கப்பூர்வமாக, ஆனால் எச்சரிக்கையுடன் வழிமுறை முக்கியம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/03/blog-post_06.html", "date_download": "2019-08-22T12:43:46Z", "digest": "sha1:IIQDUSNC3HUZTWPZHMOC26HWQV6MQHCY", "length": 31929, "nlines": 779, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "கல்லூரி- சங்கமம் போட்டிக்காக", "raw_content": "\nவாழ்க்கை என்னும் இயந்திரத்தில் பின்னோக்கி நகர வழி ஒன்று இருந்தால் அனைவரும் திரும்பப் போக விரும்பும் காலகட்டம் கல்லூரிக்காலம். வாழ்க்கைக்குத் தேவையான ஏட்டுக் கல்வியை மட்டுமில்லாமல், அனுபவக் கல்வியையும் பயிற்றுவிக்கும் இடம் கல்லூரி. அடுத்து வாழப்போகும் வாழ்க்கைக்கு தேவையானப் பாடங்களை நமக்கு சொல்லித் தருமிடம்தான் கல்லூரி.\nகல்லூரி என்றதும் பெரும்பாலோனோர்க்கு நினைவுக்கு வருவது நண்பர்களும், காதலும்.. காதலித்தவரை கைப்பிடித்தவர்களுக்கு அதை நிறைவேற்ற உதவிய நண்பர்கள் மேல் கோபம் வரலாம். நண��பர்கள் செய்த தியாகம், துரோகம், அதனால் இன்று இருக்கும் நிலைமை, அவர்கள் மூலம் நாம் கற்ற வாழ்க்கை பாடம் எல்லாம் கண் முன்னே தோன்றலாம்.\nகல்லூரியில் நிகழ்ந்த விழாக்கள், கொண்டாட்டங்கள், விடுதி விளையாட்டுக்கள், கும்மாளங்கள், சுவர் ஏறிக் குதித்து கண்டத் திரைப்படங்கள், மூத்தோர் - இளையோர் சண்டை இவையெல்லாம் நினைக்கையில் அதன் இன்பமே தனி. இதைத் தாண்டாமல் வந்தவர்கள் நம்மில் சொற்பமே. நம்மில் பெரும்பாலானோர் கல்லூரித் தினங்களை கடந்தே வந்திருப்போம், ஆனாலும் இன்னும் பலர், கல்லூரியில் படிக்க இயலாமல் போன சோகத்தை ஏதாவது கல்லூரி ஒன்றைக்கடக்கையில் அவர்கள் விடும் பெருமூச்சில் அருகில இருந்து உணர்ந்திருப்போம்.\nநட்பு, காதல் என்று வாழ்க்கையையே தொலைத்த பலரையும் நாம் கல்லூரியில் பார்த்திருப்போம். நட்புக்காகவும், காதலுக்காகவும் புகை, மது என அடிமையாவதும் இந்தக் காலத்தில்தான். எதிலும் கலக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி பிறகு வருந்துபவர்களும் உண்டு, மகிழ்பவர்களும் உண்டு. ஒவ்வொருவருடைய கல்லூரி அனுபவங்களை படிக்கும் போது நாமும் அவர்களுடன் கால இயந்திரத்தில் பயணித்து நமது கல்லூரிக்கேச் செல்கின்றோம். கல்லூரியின் அரசியல் குணங்களும் நாமறிந்த ஒன்றுதான்.\nஇப்படிப் பல நிறங்களையும், கலாச்சாரங்களையும், நிகழ்வுகளையும் கொண்ட 'கல்லூரி'யே இந்தப் போட்டிக்கான தலைப்பு. இந்தத் தலைப்பினை அடித்தளமாக அமையும் கதை, கவிதை, சொந்த அனுபங்கள், கட்டுரைகள், படங்கள், குறும்படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.\nசமர்பிக்கப்படும் இடுகையானது உங்கள் படைப்பாக இருத்தல் வேண்டும்.\nஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்பலாம்.\nபோட்டிக்கான இடுகையானது 2-மார்ச்-2009 தேதிக்கு பின்னர் எழுதப்பட்டதாக இருத்தல் வேண்டும்.\nவாக்கெடுப்பின் மூலமும், நடுவர்கள் மூலமும் முடிவுகள் தேர்ந்தெடுக்கப்படும்.\nபோட்டிக்கான இடுகைகள் தணிக்கை செய்யப்பட்ட பிறகே வாக்கெடுப்பிற்கு வைக்கப்படும்.\nசிறந்த முதல் 3 படைப்புகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.\nபரிசு: முதல் பரிசு பெறும் படைப்புக்கு Oviam Hosting நிறுவனத்தார் வழங்கும் ஒரு வருடத்துக்கான தனி இணையச் சேவை (Domain Name & Web hosting for a Year) அல்லது ரூ. 1,250/- மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்படும். (கிழக்குப் பதிப்பகம் அல்லது எனி இந���தியன்).\nநடுவர்கள்: நாம் நன்கறிந்த இரு பதிவர்களே நடுவர்களாக பணியாற்ற சம்மதித்திருக்கிறார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பெயர்கள் வாக்கெடுப்புக்கு பின்னர் அறிவிக்கப்படும்.\nபடைப்பினை அனுப்ப கடைசி நாள்: மார்ச்-20-2009. (இந்திய நேரப்படி11:59 PM)\nவாக்கெடுப்பு: 22-மார்ச்-2009 இருந்து 27-மார்ச்-2009 வரை\nஎழுத முயற்சி செய்யுறேன். இல்லைன்னா, குடுகுடுப்பையார் எழுதுவார்.\n ஒரு பத்து தொடர் பதிவா போடலாமா \n//ஒரு பத்து தொடர் பதிவா போடலாமா //\n20ம் தேதிக்குள்ள முடிச்சிட்டா இடுகைதரலாம்.\nஇளா கொடுத்த லிங்கில் போட்டி பற்றிய தகவல் இருக்கு\nவாங்க வெட்டி...நீங்க மொதல்ல எழுதுங்க சாமீ\nஏதாவது முயற்சி செய்யலாம்னு தோணுது. சரியா ஏதாவது அமைஞ்சதுன்னா நானும் கலந்துக்குறேன். :)\nஎழுத முயற்சி செய்யுறேன். இல்லைன்னா, குடுகுடுப்பையார் எழுதுவார்.//\nஏன் இந்தக்கொலவெறி, என்னைப்பாத்தா கதை எழுதுறவன் மாதிரியா இருக்கு. நாம மொக்க முனுசாமி.\nசித்த மருத்துவம் பற்றிய அருமையானதொரு பதிவு\nகயவாளிகள் கவனத்துக்கு > காட்டிக்கொடுக்கும் கூகிள்,...\nஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் பிராமண குரல்...\nஏன் இந்த பதிவுக்கு மட்டும் இப்படி \nஇருண்ட க(கா)ண்டமும் உளறிய போப்பாண்டவரும்\nதமிழ்ஷ் பட்டாம்பூச்சியின் செவ்வி (பேட்டி)\nசெஞ்சியாருடன் அல்ப்போன்ஸு - EPISODE 3\nநிலவுப்பாட்டு அல்லது அழுகாச்சி பாட்டு\nஇளையதளபதி விஜய் மீது காண்டா \nபுதுகை அப்துல்லா, தாமிரா மற்றும் தமிழ்மணத்துக்கும்...\nஅறிவுகெட்ட அல்ப்போன்ஸின் அனுமார் வேலை - EPISODE 2\nதலைவா - உனக்காக டீயும் குடிப்பான் இந்த செந்தழல் ரவ...\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/udhayanidhi-stalin-new-movie/", "date_download": "2019-08-22T11:48:19Z", "digest": "sha1:XQVVYNNDFBYGQPNGIBW7S5I37D7JZJZ5", "length": 16676, "nlines": 136, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Udhayanidhi Stalin new movie - Kollywood Today", "raw_content": "\nபுதிய பரிமாண கதைகளும், வேறு வேறு வகையான படங்களுக்கான மிக உற்சாகமான தேடல் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் ‘கண்ணே கலைமானே’ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே மிக அதிகமாக உள்ள நிலையில், அவரது புதிய படமான ‘கண்ணை நம்பாதே’ பிப்ரவரி 4ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமான இந்த படத்தை “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தை தயாரிக்கிறார்.\nஇயக்குனர் மு.மாறன் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் தனது முதல் படமான “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்திலேயே தனது திறமைகளை காட்டியிருந்தார். தற்போது அதே வகையில், இந்த படத்தில் தற்போது கிரைம் விஷயங்களையும் சேர்த்திருக்கிறார். “என் முதல் படமான “இரவுக்கு ஆயிரம் கண்கள்” ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் கதையை எழுதினேன். இருப்பினும், என் எதிர்பார்ப்புகளை மீறி ரசிகர்கள் படத்தை வரவேற்ற விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அது தான் “கண்ணை நம்பாதே” படத்தை எழுத என்னை உந்தியது. உதயநிதி ஸ்டாலின் சார் ஸ்கிரிப்ட்டை கேட்டு விட்டு உடனடியாக படத்தை ஒப்புக் கொண்டார். நிச்சயமாக, அவர் இப்போது மிகப்பெரிய உயரத்தில் உள்ள ஒரு நடிகர், அவரிடம் தனித்துவமான கதைகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என எனக்கு மிகவும் கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. புது ஐடியாக்களை திறந்த மனதுடன் வரவேற்று என் கதையை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் V.N. ரஞ்சித் குமாருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.\nமுதல் படத்துக்கும், ‘கண்ணை நம்பாதே’ படத்துக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கூறுகள் என்பது வேண்டுமானால் பொதுவான விஷயமாக இருக்கலாம். ஆனால் கிரைம் விஷயங்கள் கலந்த இந்த களம் புதியது, வித்தியாசமானது.\nஅவரது படங்களின் தலைப்புகள் (இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கண்ணை நம்பாதே) கண்ணுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறதே என் கேட்டதற்க���, இயக்குனர் மு.மாறன் கூறும்போது, “தலைப்பை பொறுத்தவரை நாங்கள் நிறைய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது, இறுதியாக கண்ணை நம்பாதே முடிவு செய்தோம். நான் தலைப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசினால் அது கதையை பற்றியும் சொல்ல வேண்டி வரும்” என்றார்.\nதயாரிப்பாளர் V.N. ரஞ்சித் குமார் கூறும்போது, “மு மாறன் ஸ்கிரிப்ட்டை விவரிக்க ஆரம்பித்தபோது, இறுதி அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள நான் மிக ஆர்வமாக இருந்தேன். அவரது கதை சொல்லும் திறமை மிகவும் அபாரமாக இருந்தது. இது நிச்சயமாக அனைவருக்கும் சிறந்த ஒரு படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் சார் ஒப்புக் கொண்டதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அவரது திரை வாழ்வில் இது ஒரு குறிப்பிடத்தக்க படமாக நிற்கும்” என்றார்.\nஉதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதிஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும், படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்குகிறது. சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார்.\nPrevious Postதேவ்' ஒரு காதல் படம் ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல - கார்த்தி Next Postகாதல் கலந்த ஹாரர் படம் “ நெஞ்சில் ஒரு ஓவியம் “\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் – இயக்குனர் பொன்ராம்\nS3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும்...\nஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா\nஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா\nஒரு புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் கன்னிமாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/61921/", "date_download": "2019-08-22T11:24:07Z", "digest": "sha1:NHXMTQG5BHX4WAQ643O7POTQTEDA5PUS", "length": 6711, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "முகத்தை மூடாமல் மதரீதியான ஆடைகள் அணியலாம்! | Tamil Page", "raw_content": "\nமுகத்தை மூடாமல் மதரீதியான ஆடைகள் அணியலாம்\nமுகத்தை மாத்திரம் மூடாமல் மதரீதியான ஆடைகள் அணிந்து செல்லலாம் என அமைச்சரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சு அண்மையில் வெளியிட்ட சுற்றுநிருபத்தில், பெண்கள் சேலையும், ஆண்கள் முழுமையான உடையும் அணிந்து செல்ல வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முஸ்லிம் தரப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. தமது மதரீதியான ஆடைகள் அணிய அனுமதிக்க வேண்டுமென முஸ்லிம் எம்.பிக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டது. உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று ஆடை தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தார்.\nஅதில் முகத்தை மாத்திரம் மூடாமல் மதரீதியிலான ஆடைகள் அணிந்து அலுவலகங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கம் மீதான தமிழர்களின் நம்பிக்கையை தளர்த்துள்ளது\nஅடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை எச்சரிக்கை\nபுத்தர் சிலை உடைப்பு சந்தேகநபர்களிற்கு விளக்கமறியல் நீடிப்பு\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/69572/", "date_download": "2019-08-22T11:23:02Z", "digest": "sha1:CX4CW2FHPTNFXYDW2BK65WFPZA7UWKDD", "length": 8793, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "உரையாற்ற அழைக்கப்படாததால் சூடாகிய முன்னாள் பிரதமர்! | Tamil Page", "raw_content": "\nஉரையாற்ற அழைக்கப்படாததால் சூடாகிய முன்னாள் பிரதமர்\nகூட்ட மேடையில் உரையாற்றுவதற்கு அழைக்கப்படாததல் ஏமாற்றமடைந்த முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன ஏமாற்றமடைந்து, மேடையில் கீழ் பொதுமக்கள் கூட்டத்தின் உரையாற்றிய சுவாரஸ்ய சம்பவம் நேற்று இடம்பெற்றது.\nகம்பொல பகுதியிலுள்ள புபுரெஸ்ஸ பொலிஸ் நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அந்த பகுதி எம்.பியான டி.எம்.ஜயரத்னவும் நிகழ்விற்கு அழைக்கப்பட்டி��ுந்தார். எனினும், அவர் மேடையில் பேச அழைக்கப்படவில்லை. மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன், பொலிஸ் நிலையத்தை திறந்து, உரையாற்றினார். லக்ஷ்மன் கிரியெல்லவும் உரையாற்றினார்.\nஉரையாற்ற அழைக்கபடாததால் ஏமாற்றமடைந்த டி.எம்.ஜயரத்ன, மேடையின் கீழ் பொதுமக்களிடம் ஒலிபெருக்கியின்றி உரையாற்றினார்.\n“நான் 72 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். இந்த பகுதி மக்கள் என்னைத்தான் பின்பற்றுகிறார்கள். இந்த தோட்டங்கள் அனைத்தும் வெளிநாட்டினருக்கு சொந்தமானது. ஆனால் நான் இந்த தேச மக்களுக்கு தைரியத்துடனும் பலத்துடனும் கொடுத்திருக்கிறேன்.\nவாக்குகளை கேட்க நான் இங்கு வரவில்லை. இன்று அவர்கள் தேர்தலுக்காகக் காத்திருக்கிறார்கள். மக்கள் ஏமாற்றுகிறார்கள். வாக்குகளைப் பெறுவதற்கான உத்திகள் உள்ளன. இது எல்லாமே அரசியல் பற்றியது. இந்த அரசியலினால்தான் இன்று நாம் மக்களைக் கொல்லும் நிலையில் இருக்கிறோம்.\nநான்கு மதங்களையும் ஒன்றிணைத்த ஒரே மனிதன் நான் மட்டுமே. ஐக்கிய நாடுகள் சபை கூட அதை ஏற்றுக்கொண்டது. எனவே, எனக்கு மதம், இனம், சாதி இல்லை. ஒவ்வொரு நபரும் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்வார்கள். கவனமாகக் கேட்டு கைதட்டவும்“ என சூடாக பேசினார்.\nகிராமங்களையும் கிராமங்களையும் கட்டிய முன்னாள் பிரதமரை புறக்கணிப்பது நியாயமில்லை என்று கூறினார்.\nபுதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கம் மீதான தமிழர்களின் நம்பிக்கையை தளர்த்துள்ளது\nஅடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை எச்சரிக்கை\nபுத்தர் சிலை உடைப்பு சந்தேகநபர்களிற்கு விளக்கமறியல் நீடிப்பு\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://book-of-recipes.info/ta/category/kuhnya/", "date_download": "2019-08-22T12:26:52Z", "digest": "sha1:W6KNH52Q7BKRM6JJS4NFFEJEWNJQPH5Q", "length": 3781, "nlines": 64, "source_domain": "book-of-recipes.info", "title": "வகை: சமையலறை", "raw_content": "\nமிகவும் ருசியான இணைய retspty\nபடத்திலிருந்து multivarka சமையல் ஜாம் கேக் செய்முறையை அழுகிய அடிக்கட்டை\nஎப்படி டார்க் காப்பி புருவங்களை\nஅவரது தொப்பி வடிவில் கேக்\nசோயா சாஸ் மற்றும் கனிம செய்முறையை உள்ள SHASHLYK\nஎளிய மற்றும் சுவையான என்ன தயார் செய்யவேண்டும்\nஎப்படி கடலில் இருந்து மீன் புகைபிடித்த dovezti\nரசங்கள் வாரம் கலவை எடை இழக்க\nபுளிப்பு கிரீம் மற்றும் காளான் Braised கிழங்கு\nமே 25, 2019 வெங்காயம் சேர்த்து ஸ்டீக் ஊறுகாய்\nமே 25, 2019 படத்திலிருந்து multivarka சமையல் ஜாம் கேக் செய்முறையை அழுகிய அடிக்கட்டை\n2019 மே 25 எப்படி காப்பி டார்க் புருவங்களை\nமே 25, 2019 அவரது தொப்பி வடிவில் கேக்\nமூலம் ஏற்ற தீம்கள் Savona தீம்\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:41:36Z", "digest": "sha1:VG7E3DZR25LVAVTWPZNRE3ANDWD4AW3X", "length": 8012, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெங்களூர் நாட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஞானவேல் — பொன் பார்த்தீபன் (உரையாடல்கள்)\nபெங்களூர் நாட்கள் என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். மேலும் இது ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி மேனோன் எழுதி இயக்கிய பெங்களூர் டேய்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும். இதில் ஆர்யா, ஸ்ரீ திவ்யா, போப்பி சிம்கா, ரானா தக்குபாடி, ராய் லட்சுமி, பார்வதி மேனன் மற்றும் சமந்தா ருத் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.\nஆர்யா - அர்ஜுன் \"அஜ்ஜூ\"\nரானா தக்குபாடி - சிவபிரசாத் \"பிரசாத்\"\nபாபி சிம்ஹா - கண்ணன் \"குட்டி\"\nஸ்ரீ திவ்யா - திவ்யா சிவபிரசாத் \"அம்மு\"\nபார்வதி - ஆர்.ஜே. சாரா எலிசபெத்\nராய் லட்சுமி - லக்சுமி\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பெங்களூர் நாட்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:03:10Z", "digest": "sha1:GOMAE5DXIGY2YXYKTABU7OOWAZGIAX6I", "length": 5627, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்க் ஹார்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்க் ஹார்மன் (Mark Harman , பிறப்பு: சூன் 30, 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 23 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1986-1989 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமார்க் ஹார்மன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 26, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 03:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/13/what-it-is-municipal-bond-011998.html", "date_download": "2019-08-22T11:48:27Z", "digest": "sha1:GQ2THG74GDKJIWJQBSEBEZMQIUFFS5RX", "length": 24656, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முனிசிபல் பாண்டு என்றால் என்ன? | What it is Municipal bond? - Tamil Goodreturns", "raw_content": "\n» முனிசிபல் பாண்டு என்றால் என்ன\nமுனிசிபல் பாண்டு என்றால் என்ன\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n1 hr ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\n1 hr ago 550 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n2 hrs ago ஒரு கிலோ டீ விலை 75,000 ரூபாயா.. இதில் ஒரு கப் டீயின் விலை என்ன..\n2 hrs ago இனி வாடிக்கையாளர் பணபரிமாற்றத்தை இந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி\nMovies விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\nNews ப.சிதம்பரத்தை கூப்பிட்டதே ஒருமுறைதான்.. ஒத்துழைப்பு இல்லை என்று சொல்ல கூடாது.. அபிஷேக் சிங்வி வாதம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டிலேயே மத்திய பிரதேசம் தான் முதன் முதலில் முனிசிபல் பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் வெளியிட்ட மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கடந்த ஜூன் 29 அன்று ரூ100 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்ட இந்தூர் மாநகராட்சி, அதில் ரூ70 கோடி மதிப்புள்ள பத்திரங்களைக் 'கீரின் சூ' வசதியுடன் வழங்கியுள்ளது.\nஇந்தப் பத்திரங்கள் அபரிமிதமான வரவேற்பைப் பெற்று 1.26 மடங்கு அதிகச் சந்தாதார்களைப் பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டில் ஹைதராபாத் மற்றும் பூனே ஊரக அமைப்புகள் பத்திரங்களைப் பங்குச்சந்தையில் வெளியிட்ட நிலையில், இது மூன்றாவது வெளியீடாகும். இந்த முனிசிபல் பத்திரங்கள் தொடர்பான விரிவான தகவல்களை இங்கே காணலாம்.\nமுனிசிபல் பத்திரங்கள் என்றால் என்ன\nமுனிஸ்(munis) என்று பரவலாக அறியப்படும் இந்த முனிசிபல் பத்திரங்கள், மாநகராட்சி, அரசு அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்கள் முதலீட்டை திரட்ட வெளியிடும் நிலையான வருவாய் திட்டம் அல்லது கடன் பத்திரங்கள் ஆகும்.பொதுவாக இந்தப் பத்திரங்கள் நிலையான வட்டி விகிதத்துடன் வருவதால் சமமாகத் திரும்பப்பெறமுடியும். இவ்வகைப் பத்திரங்களின் இருவகைகள் பின்வருமாறு:\nஇவ்வகைப் பத்திரங்கள் தண்ணீர், சுகாதாரம் போன்ற குடிமக்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த வெளியிடப்படுபவை.\nசுங்க சாலை அல்லது சுங்க பாலம் போன்ற வசதி���ளைக் கட்டமைப்பது உள்ளிட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வெளியிடப்படும் பத்திரங்கள் இவை.\nமுனிசிபல் பத்திரங்கள் 1997ஆம் ஆண்டு முதல் சந்தையில் உள்ளன. 1997ஆண்டு நாட்டிலேயே முதல் உள்ளாட்சி அமைப்பாகப் பெங்களூர் மாநகராட்சி முனிசிபல் பத்திரங்களை வெளியிட்டது. தற்போது முனிசிபல் பத்திரங்களுக்கான முதன்மை சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியாது. ஆனாலும் இப்பத்திரங்கள் அனுமதிக்கப்பட்ட அளவில் இரண்டாம்பட்ச சந்தையில் நுழையும் போது அவர்கள் முதலீடு செய்யமுடியும். நிதி நிறுவனங்கள் , பரஸ்பர நிதிகள், எச்.என்.ஐ, வங்கிகள் மற்றும் ஓய்வூதிய நிதிகள் இந்த முதலீடுகளில் பங்கேற்கலாம். இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்பவர்களின் வட்டியைப் பாதுகாக்க செபி ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2001 முதல் இந்த முனிசிபல் பத்திரங்களுக்குக் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.\nதற்போது இந்தூர் மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ள பத்திரங்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிய தலைமுறை நகரக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ஆகும். ஏஏ(எஸ்.ஓ) தரத்தில் அல்லது உயர்தரத்தில் இரு புள்ளிகள் குறைவாக இருக்கும் இந்தூர் மாநகராட்சி, பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ140 கோடி திரட்டியுள்ளது. இப்பத்திரங்கள் 10 ஆண்டுக்கால முதிர்ச்சி காலத்துடன் 9.25% வட்டி விகிதமும் அளிக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிமான ஓட்டிகளிடம் 1 கோடி ரூபாய்க்கு பாண்டு பத்திரத்தில் கையெழுத்திடுங்கள் என மிரட்டும் ஜெட் ஏர்வேஸ்\nஎன்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nஆயில், கேஸ் உற்பத்தியை அதிகரிக்க ரூ.83,000 கோடி முதலீடு.. ONGC அதிரடி\nஇந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.. அதுவும் $125 மில்லியன்.. Edelweiss அறிவிப்பு\nஅடேங்கப்பா.. இந்திய நிறுவனம் வியட்னாமில் முதலீடா.. அதுவும் ரூ.142 கோடியா.. நல்ல விஷயம் தானே\nஅம்பானியின் அடுத்த திட்டம் தான் என்ன.. 20% பங்குகளை சவுதி அராம்கோவிற்கு விற்ற முகேஷ் அம்பானி\n2 வருடத்தில் 100% லாபம்.. அம்பானியை கொண்டாடும் முதலீட்டாளர்கள்..\nகாஷ்மீர் உண்மையிலேயே இனி முதலீடுகளுக்கு பியூட்டிஃபுல் காஷ்மீராகும்.. தொழிலதிபர்கள் உற்சாகம்\nஇந்த மோசமான நிதி பழக்கங்கள் வேண்டாம்.. அது உங்களை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்\nஅம்பானி அதிரடி முதலீடு.. ஆன்லைன் ஷாப்பிங் துறையில் புது டார்கெட்..\nஐயா மோடி.. அதானி ரூ.5,500 கோடி முதலீடாம்.. அடுத்தடுத்து உத்திரபிரதேசத்தில் குவியும் முதலீடுகள்\nPepsico நிறுவனம் ஸ்நாக்ஸ் உற்பத்தியில் மேலும் ரூ.514 கோடி முதலீடு.. வணிகத்தை இரட்டிப்பாக்க அதிரடி\nMutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nநாள் முழுக்க சிரித்த படி வேலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/175845-.html", "date_download": "2019-08-22T11:52:07Z", "digest": "sha1:JACBWVB34RNJ6EIFMFCM5KATT6QM6N5I", "length": 14838, "nlines": 207, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும்; தனியார் நிறுவனங்களுக்கு தகவல்கள் தரக்கூடாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும்; தனியார் நிறுவனங்களுக்கு தகவல்கள் தரக்கூடாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\nஅரசியல் சட்டப்படி ஆதார் செல்லும்; தனியார் நிறுவனங்களுக்கு தகவல்கள் தரக்கூடாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஅரசியல் சட்டப்படி ஆதார் செல்லும் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது, அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும், தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.\nஇதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டது.\nஇந்த வழக்கு உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்தமர்வில் நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\n5 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியபோது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.\nவழக்கின் விசாரணை கடந்த மே மாதம் முடித்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று இடைக் கால தடை விதித்தனர். இந்த நிலையில் நீதிபதிகள் இன்று இறுதி தீர்ப்பு வழங்கினர். அதில் அவரகள் கூறியதாவது:\nஅரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உரு/வாக்க முடியாது. அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.\nதனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது. அதுபோலவே ஆதார் எண் இல்லை என்பதற்காக தனிநபர்களுக்கு அரசின் சலுகைகள், உதவிகள் கிடைக்காமல் தடுத்து நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக்கூடாது. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவு சரியானதே’’ எனக் கூறினார்.\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\n20 ஆண்டுகள் மத்திய அமைச்சர்.. 27 ஆண்டுகள்...\nஅவை விமர்சன��்கள் அல்ல, வீடியோக்கள் மட்டுமே: 'நேர்கொண்ட...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\n‘சிதம்பர ரகசியம்’ - முதுமொழி; ‘ரகசியமாக சிதம்பரம்’-...\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\nஉப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்: ப.சிதம்பரம்...\nப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது அமித் ஷாவை கைது...\nஎப்போதும் மோடியை விமர்சித்துக் கொண்டிருப்பது உதவாது: காங். தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து\nமுனைவர் பட்டம் பெற்றார் தொல். திருமாவளவன்\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nதாழ்த்தப்பட்டவர்களின் சடலங்கள் கூட மரியாதையுடன் எரியூட்டப்படக் கூடாதா - வேலூர் சம்பவத்திற்கு கி.வீரமணி...\nஎப்போதும் மோடியை விமர்சித்துக் கொண்டிருப்பது உதவாது: காங். தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக். ராணுவ அதிகாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/job-with-national-institute-of-fashion-technology/26075/", "date_download": "2019-08-22T12:29:45Z", "digest": "sha1:PHF2UILPAMARQPI34UOQHY3KIXOGUFL3", "length": 6776, "nlines": 75, "source_domain": "www.tamilminutes.com", "title": "தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை | Tamil Minutes", "raw_content": "\nHome கல்வி-வேலைவாய்ப்பு தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை\nதேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை\nதேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nJoint Director பிரிவில் 09 பணியிடங்களும், Deputy Director பிரிவில் 03 பணியிடங்களும், Accounts Officer பிரிவில் 05 பணியிடங்களும் உள்ளன.\nசம்மந்தப்பட்ட துறையில் படித்து முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n56 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nJoint Director மற்றும் Deputy Director பணியிடங்களுக்கு ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை வழங்கப்படும். Accounts Officer பணியிடங்களுக்கு ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை வழங்கப்படும்.\nஆன்லைனில் www.nift.ac.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ��ேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nமேலும் முழுமையான விவரங்களை அறிய https://nift.ac.in/sites/default/files/2019-06/Advt_Gr.%20A%20Posts.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:16.08.2019\nதேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\n2393 காலிப்பணியிடங்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை\nபொறியியல் பட்டதாரிகளுக்கு இசிஐஎல் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை\n10 வகுப்பு படித்தவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை\nரூ.35,000 ஊதியத்தில் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/182.html", "date_download": "2019-08-22T12:58:36Z", "digest": "sha1:VJWW2I63CO66ZRYF7FVGQ4JBSSXYIGSD", "length": 6311, "nlines": 140, "source_domain": "www.sudartechnology.com", "title": "சார்ஜ் இல்லாமல் பயணிக்கும் கார்! விலை எவ்வளவு தெரியுமா? – Technology News", "raw_content": "\nசார்ஜ் இல்லாமல் பயணிக்கும் கார்\nலைட் இயர் எனும் நிறுவனம், சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை கொண்ட லைட் இயர் ஒன் எனும் கார்களை வடிவமைத்துள்ளது.\nஇந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன் கொண்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெயில் காலத்தில் தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும் இந்த கார்கள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.\n2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் இந்தவகை கார்களின் விலை 1,19,000 யூரோக்கள் (ரூ.87,87,523) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகோனா எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த நிறுவனம்\nபுதிய பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் வெளியாகும் 2018 மாருதி எர்டிகா\nஅப்டேட் செய்யப்பட்ட Tesla Model S 100D காரின் அதிரடி நன்மை\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nட்விட்டர் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படுகிறது\n5G வீடியோ அழைப்பு வசதியை வெற்றிகரமாக பரிசீலித்து சாதனை படைத்தது சாம்சுங்\nஸ்மார்ட் கைப்பேசி பயன்படுத்துபவர்களுக்கு உதவும் ரோபோ விரல் உருவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1173.html", "date_download": "2019-08-22T11:09:42Z", "digest": "sha1:3WGMS3UONCHUDZJ24MBSKBC2Y6OJXV53", "length": 5160, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மறுமை நாளின் அடையாளமாக திகழும் மதிகெட்ட ஆட்சியாளர்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ மறுமை நாளின் அடையாளமாக திகழும் மதிகெட்ட ஆட்சியாளர்கள்\nமறுமை நாளின் அடையாளமாக திகழும் மதிகெட்ட ஆட்சியாளர்கள்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nமறுமை நாளின் அடையாளமாக திகழும் மதிகெட்ட ஆட்சியாளர்கள்\nCategory: தினம் ஒரு தகவல்\nஅட்க்ஷய திருதியில் நகை வாங்கி நஷ்ட மடைந்தவர்களின் புலம்பல்\nகாகங்களுக்கு கழிவறை கட்ட 100 கோடியா\nகுப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட கடவுள்(\nஇன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 9\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-22T11:40:37Z", "digest": "sha1:3PRGUII4YYW23O2P7LDJT52JWGZIDAW2", "length": 16343, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு என்பது அகதி என்பவர் யார் என்பதையும், அவர்களின் உரிமைகளையும், புகலிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புகளையும் வரையறை செய்த அனைத்துலக உடன்பாடு ஆகும். யார் அகதிகளாக ஏற்றுக்கொள்ளபடார் (எ.கா போர் குற்றவாளிகள்) யார் என்பதையும் இது வரையரை செய்கிறது. இது டிசம்பர் 4, 1952 அன்று டென்மார்க்கில் முதலில் ஏறுபுறுதி செய்யப்பட்டது. இதுவரை 147 நாடுகள் இந்த உடன்பாட்டை உறுதிசெய்துள்ளன.[1][2]\nஇடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசின் ஒப்பந்தங்கள்\nபப்புவா நியூ கினியாவின் ஒப்பந்தங்கள்\nசெயிண்ட் கிட்சு நெவிசின் ஒப்பந்தங்கள்\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்களின் ஒப்பந்தங்கள்\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ஒப்பந்தங்கள்\nடிரினிடாட் மற்றும் டொபாகோவின் ஒப்பந்தங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2017, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமத��யுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:35:47Z", "digest": "sha1:PG22OIMTDQT4OCJJTKSVQDKQCAYWSWST", "length": 13662, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:சமிபாட்டுத்தொகுதி நோய்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:சமிபாட்டுத்தொகுதி நோய்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:சமிபாட்டுத்தொகுதி நோய்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகல்லீரல் அழற்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடலிறக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருங்குடல் அழற்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லீரல் இழைநார் வளர்ச்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோன் நோய் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரையகக்குடலிய அழற்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Gastroenterology (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வழிசெலுத்தல் வார்ப்புருக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடலிறக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருங்குடல் அழற்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லீரல் இழைநார் வளர்ச்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோன் நோய் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரல் வாயினாள மிகையழுத்தம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமிபாடு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டிடா உணவுக்குழாய் அழற்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணவுக்குழாய் அழற்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Digestive system diseases (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லீரல் அழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடலிறக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருங்குடல் அழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோம்பரிடோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லீரல் இழைநார் வளர்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமட்டல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோன் நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரையகக்குடலிய அழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சமிபாட்டுத்தொகுதி நோய்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Antiemetics ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமிபாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாய் துர்நாற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டிடா உணவுக்குழாய் அழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெஞ்செரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சமிபாட்டுத்தொகுதி நோய் அறிகுறிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Digestive system navs ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிழுங்கற்கடுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாய்த்தொண்டை விழுங்கற்கடுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணவுக்குழலிய விழுங்கற்கடுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணவுக்குழாய் அழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரையகக் குடலிய நோய்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரையகக் குடலியவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லீரல்நோய் மூளைக்கோளாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொழுப்புமிகு ஈரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணவுக்குழாய் நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவயிற்றுப் புண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரல் வாயினாள மிகையழுத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிப்பிள் நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரையகக் குடலிய நோய்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரையகக் குடலியவியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் நோய் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லீரல்நோய் மூளைக்கோளாறு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொழுப்புமிகு ஈரல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணவுக்குழாய் நோய் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவயிற்றுப் புண் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரல் வாயினாள மிகையழுத்தம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிப்பிள் நோய் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:59:52Z", "digest": "sha1:RBF7Y3GE53TBYMBCQTVJWD23ZF7ZW4VN", "length": 8318, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிராகன் ஹார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிராகன் ஹார்ட் (ஆங்கிலம்: Dragonheart) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ரோப் கோஹென் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெனிஸ் குவேட்,டேவிட் தியூவ்லிஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\n3.1 தமிழ் டப்பிங் பணியாளர்கள்\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nடிராகோ (குரல்) சான் கானரி \nஅரசன் ஈஐன்ஓன் டேவிட் தியூவ்லிஸ்\nகில்பர்ட் ஐரென் பீட் போஸ்டெல்வெய்ட் \nஇறைவன் ஃபெல்டன் ஜேசன் ஐசக்ஸ் \nரெட்தாடி டெர்ரி ஓ 'நீல் \nஆர்தர் அரசர் (இளம்) ஜான் கைல்குட் (பெயர் வழங்கப்படாதது) \nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 03:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/31/lok-sabha-election-money-will-rise-the-gold-demand-indian-economy-013332.html", "date_download": "2019-08-22T11:03:21Z", "digest": "sha1:JXCN3UPWGN3JCBZV43KUMADN6PD6TEUJ", "length": 23100, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தேர்தல் வருதுல்லா, இ���ி தங்க விற்பனை அதுவா அதிகரிக்கும் பாருங்க..? | lok sabha election money will rise the gold demand in Indian economy - Tamil Goodreturns", "raw_content": "\n» தேர்தல் வருதுல்லா, இனி தங்க விற்பனை அதுவா அதிகரிக்கும் பாருங்க..\nதேர்தல் வருதுல்லா, இனி தங்க விற்பனை அதுவா அதிகரிக்கும் பாருங்க..\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n21 min ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\n1 hr ago 550 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n1 hr ago ஒரு கிலோ டீ விலை 75,000 ரூபாயா.. இதில் ஒரு கப் டீயின் விலை என்ன..\n1 hr ago இனி வாடிக்கையாளர் பணபரிமாற்றத்தை இந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nNews கூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nEducation 15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nMovies சூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்காக ஒல்லியான பிரசாந்த்: ஒரு ரவுண்டு வருவாரா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் இரண்டாவது மிகப் பெரிய தங்க இறக்குமதியாளர் இந்தியா தான். 2018-ல் தங்கத்தின் இறக்குமதி 1.4 சதவிகிதம் சரிந்து 760 டன்னாக இருக்கிறது. ஆனால் இனி வரும் ஆண்டுகளில் மீண்டும் தங்கத்தின் தேவை இந்தியாவில் அதிகரிக்கும் எனச் சொல்கிறார்கள்.\nதேர்தல் என்றால் செலவுகள் என்று தான் பொருள். இப்போது மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் நிறைய பணம் புழங்கும். பணப் புழக்கம் என்றால் ஒருவருக்கு செலவு, மற்றவருக்கு வருமானம் தானே. ஆக 2019-ம் ஆண்டிலேயே தங்கத்தின் தேவை இந்தியாவில் அதிகரித்து சுமார் 850 டன் வரை அதிகரிக்கும் எனச் சொல்கிறார் உலக தங்க சங்கத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் சோம சுந்தரம்.\nஅவர்கள் வெற்றி எங்கள் தோல்வி\nபாஜக அரசுக்கு தன் நடப்புக் கணக்கு பற்றாக் குறையை சரி செய்ய தங்க இறக்குமதியை குறைக்க வே���்டி இருந்தது. தங்க இறக்குமதி குறைய வேண்டும் என்றால், தங்கத்துக்கான தேவையே இந்தியாவில் குறைய வேண்டும். எப்படியோ அடித்துப் பிடித்து பாஜக அரசு தான் நினைத்த படியே தங்கத்துக்கான தேவையை இந்தியாவில் குறைத்துவிட்டது. அதனால் தான் கடந்த ஆண்டுகளில் தங்க இறக்குமதி தொடர்ந்து இறக்கத்திலேயே இருந்தன.\nகடந்த 2018 அக்டோபர் டிசம்பர் காலாண்டில் தங்கத்துக்கான தேவை 2.3 சதவிகிதம் குறைந்து வெறும் 236.5 டன்னாகத் தான் இருந்தது. தங்க இறக்குமதி 26 சதவிகிதம் சரிந்து 168.3 டன்னாக இருக்கிறது. ஒட்டு மொத்தமாக 2018-ல் 14 சதவிகிதம் சரிந்து 756.8 டன் மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது.\nஆனால் அதே 2018-ல் மத்திய ரிசர்வ் வங்கி 2018 மார்ச் தொடங்கி பல தவணைகளில் தங்கத்தை வாங்கிக்குவிக்கத் தொடங்கியது. ஆர்பிஐ மட்டும் சுமார் 40.5 டன் தங்கத்தை ரிசர்வ்வாக வைத்திருக்கிறது. மிக முக்கியமாக கறுப்புச் சந்தையில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தின் வரவுகளும் 90 - 95 டன்னாக குறைந்திருக்கிறதாம். இதற்கு முந்தைய ஆண்டில் கறுப்புச் சந்தையில் இருந்து சுமாராக 115 - 12 டன் தங்கம் சந்தைக்குள் வந்ததாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐயய்யோ இன்னும் தங்க விலை எகிறுமா..\nதீபாவளிக்குள் தங்கம் விலை ரூ.40,000 தொடும்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்\nசொன்னா நம்பமாட்டீங்க.. 7 மாதத்தில் 10 மடங்கு லாபம்..\nஆடி போய் ஆவணி வரப் போவுது.. இனி தங்கம் விலை இன்னும் பட்டையை கிளப்புமே.. பெண் வீட்டாரே எச்சரிக்கை\nIMA sacm : தங்க நகைக்கடை நடத்தி பல ஆயிரம் கோடி மோசடி.. தொடரும் மோசடிகள்.. மக்களே எச்சரிக்கை\nGold Price: விண்ணைத் தாண்டி வரும் தங்கம் விலை.. 814 டன் தங்கத்தை வைத்திருக்கும் ஒரு ட்ரஸ்ட்\nஇந்தியாவில் தங்கத்துக்கான தேவை 10 சதவிகிதம் சரியலாம்..\nவரலாற்று உச்சத்தில் ஆபரணத் தங்கம் (Ornament Gold) விலை 3,572-ஐத் தொட்ட ஒரு கிராம் தங்க விலை..\nஎன்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nமாட்டுச் சாணத்தில் இருந்து 40 கிராம் தங்க செயின்.. என்னய்யா நடக்குது இங்க..\n ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்னங்க பீஃப் ரெடியா இல்லையா..\nMutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nஇனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\nநாள் முழுக்க சிரித்த படி வேலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/08/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-20/", "date_download": "2019-08-22T11:07:43Z", "digest": "sha1:DMKNUO3BZL3VU73UK5ZHB4ATMXZDWNKX", "length": 22627, "nlines": 197, "source_domain": "tamilmadhura.com", "title": "தமிழ் மதுராவின் 'ஒகே என் கள்வனின் மடியில் - 21' - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 21’\nஅந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் புல்தரையில் அங்கும் இங்குமாய் கூட்டம் நிறைந்திருந்தது. காதம்பரி கல்பனாவுடன் நுழைந்த பொழுது அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது உரையாடலை நிறுத்திவிட்டு காதம்பரியையே வெறித்துப் பார்த்தனர். அவர்கள் பார்வையிலிருந்து எதையுமே அவளால் ஊகிக்க முடியவில்லை. அங்கிருந்த சிலர் உடனிருந்தவர்களிடம் காதம்பரியைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னார்கள்.\n“கல்பனா… ஏதாவது தப்பா செஞ்சுட்டேனா… எல்லாரும் ஏன் என்னையே இப்படிப் பாக்குறாங்க\n“அதானே… எனக்கும் ஒண்ணும் புரியலையே…”\n“கேட் தொழில் ரகசியம் அம்பலமாச்சு” என்று நடுவிலிருந்து ஒரு குரல் ஒலித்தது. உடனே அங்கே சிரிப்பு பரவியது.\nஎங்கிருந்தோ கூட்டத்தின் இடையே புகுந்து காதம்பரியிடம் ஓடி வந்தான் ஜான். அவனிடத்தில் புன்னகை மிஸ்ஸிங். அதற்கு பதில் பரபரப்பும், எரிச்சலும் மண்டிக் கிடந்தன.\n“கேட், உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும். கிளம்பு”\n“அதுக்கு இதுவா சமயம். யார்கிட்டயும் ஒரு ஹலோ கூட சொல்லல. விழா முடிஞ்சதுக்கு அப்பறம் பார்க்கலாம்”\n“நோ…. “ பிடிவாதமாய் தலையசைத்து மறுத்தான். அவனது பிடிவாதம் ஏதோ முக்கியமான விஷயம் என்று உள்மனம் சொன்னதால் மறுபேச்சு ப��சாமல் அவனுடன் கிளம்பினாள்.\n“நம்ம விருந்தில் கலந்துக்கப் போறதில்லை. அதுக்கு பதில் வேற ஒரு முக்கியமான இடத்துக்கு என்கூட வர” என்று இழுத்துச் சென்றான்.\nகாரில் அமர்ந்து கிளப்பினான் ஜான். மும்பையின் நெரிசல் மிகுந்த வீதிகளைக் கடந்து நகரை விட்டு விலகிப் பறந்தது அந்த வண்டி.\n“நீங்க வந்த கார் நாளைக்கு வீட்டுக்கு வந்துடும்”\n“ஜான் இப்ப எங்களை எங்க கடத்திட்டுப் போற\nஇரு பெண்களின் குழப்பம் நிறைந்த முகத்தைப் பார்த்தவன் ஒரு பலத்த பெருமூச்சு விட்டான்.\n“இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி எங்க எல்லாருக்கும் வாட்ஸ் அப்பில் வந்த படங்கள். நீயும் வம்சியும் இருக்கும் போட்டோஸ்” என்று அவனது மொபைலை நகர்த்தினான். பதட்டமாய் படங்களைப் பார்த்தாள் காதம்பரி.\nஅவற்றில் இருவரும் பெங்களூரில் டீயை கப் அண்ட் சாசரில் பகிர்ந்து கொண்டது, பெஞ்சில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து அமர்ந்திருந்தது, மழை பெய்யும்போது அவளது தோளில் கைகளைப் போட்டு ஒரே குடையில் சென்றது என்று இருவரும் அன்னியோன்யமாய் இருப்பதைப் போல அந்த புகைப்படங்கள் எடுக்கப் பட்டிருந்தது. இதனை வேண்டுமென்றே யாரோ செய்திருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது காதம்பரிக்கு.\nஇறுதியாக இருந்த போட்டோவில் காதம்பரியும் வம்சியும் மனம் நிறைந்த புன்னகையோடு ஒரே கப்பில் இருந்த ஃபலூடா ஐஸ்க்ரீமை இருவரும் ருசிப்பதைப் படமாகப் போட்டு, அதன் கீழே கமெண்ட்ஸாக\n‘மிஸ்.கேட், ரூபி நெட்வொர்க் காண்ட்ராக்ட் கிடைக்க வம்சியுடன் ஃபலூடா ஐஸ்க்ரீமை மட்டும்தான் பகிர்ந்து கொண்டீர்களா இப்படித்தான் உங்களது அட்வர்டைசிங் கம்பனிக்கு வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறீர்களா இப்படித்தான் உங்களது அட்வர்டைசிங் கம்பனிக்கு வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறீர்களா இதுதான் உங்கள் தந்தை உங்களுக்குக் கற்றுத் தந்த தொழில் ரகசியமா இதுதான் உங்கள் தந்தை உங்களுக்குக் கற்றுத் தந்த தொழில் ரகசியமா உங்கள் தந்தை ஒரு மாடல் அழகியைத் திருமணம் செய்து கொண்டதின் காரணம் இப்பொழுது தெரிகிறது. உங்கள் தாய் செய்த வேலையை இப்பொழுது நீங்கள் செய்கிறீர்களா உங்கள் தந்தை ஒரு மாடல் அழகியைத் திருமணம் செய்து கொண்டதின் காரணம் இப்பொழுது தெரிகிறது. உங்கள் தாய் செய்த வேலையை இப்பொழுது நீங்கள் செய்கிறீர்களா\nஎன்று தனது வக்கிரத்தைக் கொட்டி எழுதியிருந்தான் அந்த அயோக்கியன்.\n“ஜான்… ஜான்… இது என் அம்மா, அப்பாவைப் பத்தியெல்லாம்… “ பேச முடியாமல் தொண்டையை அடைத்தது காதம்பரிக்கு.\n“உங்க அம்மா பத்தி எங்க எல்லாருக்கும் தெரியும். நீயும் எந்த அளவுக்கு கடுமையான உழைப்பாளின்னும் எங்களுக்குத் தெரியும். உன் மேல பொறாமைல யாரோ ஒரு வக்கிரம் பிடிச்சவன் எழுதிருக்கான்.”\nமும்பையை விட்டுத் தள்ளியிருந்த அந்தப் பண்ணை வீட்டின் முன் கார் நின்றது. வாசிலிலேயே நின்று வீட்டின் சொந்தக்காரன் வரவேற்றான்.\n“வம்சிகிருஷ்ணா” கல்பனாவின் குரல் ஆச்சிரியத்துடன் ஒலித்தது.\nஅனைவரும் இறங்கியும் அதிர்ச்சி மறையாத காதம்பரி எழ மறுத்துப் பிடிவாதமாய் அமர்ந்திருந்தாள்.\n“காதம்பரி இறங்கு” பல்லைக் கடித்தவாறு கூறினான் வம்சி.\n“இப்ப இறங்கலைன்னா உன்னைத் தூக்கிட்டு போக எனக்குத் தெரியும். அது புதுசில்லன்னு உனக்கும் தெரியும்” என்ற அவனது கடுமையான குரல் அப்படியே செய்வான் என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.\n“கல்பனா உங்க மேடமை உள்ள கூட்டிட்டு போய் உட்கார வை” எதுவும் பேச வழியின்றி சக்தியெல்லாம் வடிந்து ஓய்ந்து போய் நடந்து சென்றாள் காதம்பரி.\nமும்பையின் ஓட்டல் அறை ஒன்றில் தன் முன்னிருந்த மதுவை ராவாக உள்ளே தள்ளினான் அமர். பெங்களூரிலிருந்து காதம்பரி கிளம்பிய நிமிடத்திலிருந்து அவளைக் கண்காணிக்க ஆளை ஏற்பாடு செய்திருந்தான். அந்த உளவாளியின் மூலமாக வம்சி காதம்பரி வீட்டுக்கே செல்ல ஆரம்பித்துவிட்டான் என்ற தகவல் கிடைத்ததும்தான் இந்தக் காரியத்தை செய்யும் முடிவுக்கே வந்தான்.\n“முட்டாள் இப்படியா போட்டோஸ் எல்லாத்தையும் பார்வார்ட் செய்வ… “\n“வேற என்ன செய்ய சொல்ற… என் கண் முன்னாடியே அவளை கூட்டிட்டு போறான். நீயாவது அவங்களைப் பிரிப்பன்னு பார்த்தா… பாம்பு கதை சொல்லற… என் ஆத்திரத்தை எப்படித் தீர்த்துக்குறது”\n“இடியட்.. வம்சி மாதிரி தொழிலதிபர்களுக்கு பிக் அப் டிராப் எல்லாம் புதுசா என்ன, இதையெல்லாம் யாரும் கண்டுக்க மாட்டாங்க”\n“ஆனா கேட் அப்படி இல்ல…. கூனிக் குறுகிடுவா…. அதுதான் அவ குடும்பத்தையே இழுத்தேன்… “ வில்லத்தனமாக சிரித்தவன் பாட்டிலை அப்படியே கவிழ்த்துக் கொண்டான்.\n“இதனால நமக்கு பைசா பிரயோஜனம் உண்டா… என்னோட செல்லில் எடுத்த படங்களை உன்னை மாதிரி முட்டாளுக்கு ப��ர்வார்ட் செய்த எனக்கு இது தேவைதான். இடியட், உன் கூட கூட்டு சேர்ந்தேன் பாரு என்னை சொல்லணும்”\n“என்னடி பிரயோஜனம் இல்ல…. இப்ப வம்சி கேட் ரிலேஷன்ஷிப் பிரேக் ஆகல… நமக்கு இன்னொரு சான்ஸ் இருக்குல்ல… ” என்றான்.\n“போலிஸ் உன் போட்டோஸ் ட்ரேஸ் பண்ணிட்டு இங்கேயே வந்து உன் கைல விலங்கு போடப் போறாங்க பாரு”\n“நல்லதா போச்சு. அப்படி யாராவது வந்தா எனக்கும் காதம்பரிக்கும் கல்யாணமாயிடுச்சு. இந்த வம்சி என் பொண்டாட்டியைப் பிரிக்கப் பாக்குறான்னு கண்ணீர் மல்க ஒரு பேட்டி. அதை நம்பி இரக்கப்பட்டு எனக்கு சப்போர்ட்டா ஒரு கும்பலே நிக்கும். போலியா மேரேஜ் செர்ட்டிபிகேட், ஆல்பம் எல்லாம் ரெடி பண்ண என்கிட்டே ஆள் இருக்கு. பேசாம நீயும் இதே வழியை பாலோ பண்ணு”\nகதவை யாரோ தட்ட… “யாரது”\n“ரூம் சர்விஸ், சாப்பாடு ஆர்டர் பண்ணிருந்திங்களே”\nகதவை திறந்த அமரை முந்திக் கொண்டு திபு திபுவென போலிஸ் புகுந்தது.\n“எதுக்காக ரூமை செர்ச் பண்றிங்க”\n“ட்ரக்ஸ் விக்கிறதா தகவல் வந்திருக்கு… “\n“நாங்க யாருன்னு தெரியாம விளையாடாதிங்க. இவங்க இன்டர்நேஷனல் மாடல் தெரியுமில்ல…. “\nசெல்லை எடுத்தவர் “ஸார் நம்ம லோக்கல்ன்னு நினைச்சோம். இவங்க இன்டர்னஷனல் லெவெல்ல காண்டாக்ட் வச்சிருப்பாங்க போலிருக்கு… வண்டியில் அள்ளிட்டு வந்துடுறேன்… மீடியாவுக்கு ஏற்கனவே தகவல் தந்தாச்சு. ஹோட்டல் வாசலில் குவிஞ்சுட்டாங்க”\n“ஹே யாருகிட்ட விளையாடுறிங்க” என்று இருவரும் கத்த கத்த இழுத்து சென்றார்கள். போட்டோ ப்ளாஷ் பளிச் பளிச் என மின்ன முகத்தை மறைத்தபடி இருவரும் போலிஸ் ஜீப்பில் ஏறினார்கள்.\nஓகே என் கள்வனின் மடியில், தமிழ் மதுரா, தொடர்கள்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 21\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nஉள்ளம் குழையுதடி கிளியே – 20\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nசாவியின் ஆப்பிள் ப��ி – 7\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 7\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/07/22113633/1252297/ayyanar-temple-festival.vpf", "date_download": "2019-08-22T12:20:18Z", "digest": "sha1:Y6TST6HRYSAQKBQP5VNT5LBFHYBN6B7D", "length": 15963, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா || ayyanar temple festival", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா\nவிக்கிரமசிங்கபுரத்தில் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவிக்கிரமசிங்கபுரத்தில் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் காரையாறு காணிகுடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவம், பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன் தலைமை தாங்கி பேசினார்.\nஆடி அமாவாசை திருவிழாவையொட்டி தனியார் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கூட்டத்தின் நிலைமையை பொறுத்து 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதலே அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்படும். கூட்டம் குறைவாக இருந்தால் மட்டும் அன்று வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.\nஆனால் 29-ந் தேதியிலிருந்து 1-ந் தேதி வரை வாகனங்கள் அனைத்தும் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசு பஸ்கள் மூலம் தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலுக்கு நேர்த்தி கடனுக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, பாத்திரம் உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் இல்லாமல் அரசு பஸ்களில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக அகஸ்பட���டியிலிருந்து நூற்றுக்கணக்கான அரசு பஸ்கள் இயக்கப்படும்.\nபாதுகாப்பு பணிக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் இருப்பார்கள். பொதுமக்களின் உதவிக்காக தீயணைப்பு துறையினர் படகுடன் ஆற்று படுகையில் இருப்பார்கள்.\nபாதுகாப்பான இடங்களில் மட்டுமே பக்தர்கள் குளிக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பகுதியில் குளிக்க செல்லக் கூடாது. கூட்டத்தில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் தென்பட்டால் உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். ஆடி அமாவாசை அன்று மட்டும் இருசக்கர வாகனங்கள் பாபநாசம் வரையும் செல்ல அனுமதி வழங்கப்படும்.\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது ஐகோர்ட்\nகாஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nமகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\nநோய் தீர்க்கும் நெய்யாடியப்பர் சிவாலயம்\nகிருஷ்ணர் பற்றிய 25 சிறப்பு தகவல்கள்\nதிருவெறும்பூர் அருகே ஐய்யனார் கோவில் தேரோட்டம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_943.html", "date_download": "2019-08-22T11:15:03Z", "digest": "sha1:QHK7Y4CK3OGBGEYEL3Z55SGXGRSB44TS", "length": 9971, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "செய்தி பொய்யென்கிறார் இலங்கை ஜனாதிபதி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / செய்தி பொய்யென்கிறார் இலங்கை ஜனாதிபதி\nசெய்தி பொய்யென்கிறார் இலங்கை ஜனாதிபதி\nஇலங்கையின் தேசிய செய்திப்பத்திரிகைகளான தினமின மற்றும் லக்பிம ஆகியவற்றில் இன்றைய தினமான வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ள “சிவில் போராட்டங்களுக்கான பின்னணியை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்” மற்றும் “நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்கள் தொடர்பாக பாதுகாப்புத் துறையினர் அவதானத்துடன் உள்ளனர்” எனும் தலைப்புகளில் அமைந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த செய்தி யாரேனுமொரு நபர் அல்லது அமைப்பினால் உருவாக்கப்பட்டு ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு பொய்யான செய்தியாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇத்தகையதொரு பொய்யான செய்தியை ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தவர் யார் என்பது பற்றிய துரித விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த செய்திகள் ஜனாதிபதி அலுவலகத்தை மேற்கோள் காட்டிவெளியிடப்பட்டதாக தெரியவருகின்றது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்ப��ரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/01005057/1037377/Kodaikanal-Rose-Garden-Flowers.vpf", "date_download": "2019-08-22T11:41:24Z", "digest": "sha1:G7AA6QHMDGWV4S6WS2N2SOCUQIAEKKOX", "length": 10441, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கொடைக்கானல் 2வது நாள் மலர் கண்காட்சி : விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உல��ம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொடைக்கானல் 2வது நாள் மலர் கண்காட்சி : விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்\nகொடைக்கானல் 58வது மலர் கண்காட்சியின் 2வது நாளான இன்று கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.\nகொடைக்கானல் 58வது மலர் கண்காட்சியின் 2வது நாளான இன்று, கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் கண்காட்சி, இந்த ஆண்டு 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பல்வேறு வகையான மலர்ச்செடிகளும், மலர்களால் வடிவமைக்கப்பட்ட உருவங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில், 3 நாளில் 2வது நாளான இன்று பயணிகளின் வருகை அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் பயணிகளை மேலும் கவரும் விதமாக நடத்தப்பட்ட பரதநாட்டியம், கராத்தே, சிலம்பாட்டம், கயிறு இழுக்கும் போட்டி ஆகியவற்றை மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.\nரூ. 9 கோடியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்\nமேல்மலை கிராமமான கவுஞ்சியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் சுமார் 9 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைகண்ணு தெரிவித்தார்.\nகொடைக் கானலில் 58 - வது மலர் கண்காட்சி : ஏற்பாடுகள் தீவிரம்\nகொடைக் கானலில், 58 - வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.\nகோடை விடுமுறையை கொண்டாட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு ��ாணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/bad-ice-cream-game_tag.html", "date_download": "2019-08-22T12:21:52Z", "digest": "sha1:ZOAXSY6GVU7E4DURZ7IPDW4CE3QV3HVC", "length": 9318, "nlines": 22, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச விளையாட்டு மோசமான ஐஸ் கிரீம்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇலவச விளையாட்டு மோசமான ஐஸ் கிரீம்\nமோசமான ஐஸ் கிரீம் 2\nசுவையான குளிர்பானம் தயார், சில நேரங்களில் அது பொருட்கள் பெற சாதனையை செய்ய வேண்டும். மோசமான ஐஸ் கிரீம் ஆன்லைன் விளையாட்டு ஒரு பெரிய கதை வழங்குகின்றன.\nஇலவச விளையாட்டு மோசமான ஐஸ் கிரீம்\nஏற்கனவே மேற்பட்ட பத்தாண்டுகளில், இந்த இனிப்பு சரியாக மிக பிரியமான மற்றும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஏங்கி தலைப்பு தாங்கியுள்ளது. சதி எங்களுக்கு உண்மையான இன்பம் தடைகளை இல்லை என்று எங்கள் வலைத்தளத்தில், எந்த விளையாட்டு ஆன்லைன் மோசமான ஐஸ் கிரீம், நாள் உண்மையில் இலவச மற்றும் பதிவு இல்லாமல் எந்த நேரத்தில் நீங்கள் இருக்கும். இந்த கடந்த தசாப்தத்தில் மிக நேர்மறை மற்றும் பிரபலமான பொழுதுபோக்கு ஒன்றாகும், எனவே அவர்கள் செலவிடும் நேரம், வீணாகி இல்லை செலவு, மற்றும் நல்ல நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் நல்ல மனநிலையில் நிறைய கொடுக்கும். பேட் விளையாட்டுகள் இலவச ஐஸ்கிரீம் அற்புத தனிமை மட்டும் விளையாட வாய்ப்பு வழங்க, ஆனால் ஒன்றாக குடும்பங்கள் மற்றும் ஒரு, நண்பர், குழந்தை, பெற்றோர், மற்றும் நேசித்தேன் - நீங்கள் தேர்வு. நீங்கள் ஒன்றாக சுவாரஸ்யமான, ஆனால் இன்னும் வேடிக்கை இந்த அற்புதமான விளையாட்டு விளையாட மாட்டேன். இது ஒரு அசாதாரண தொழில் உள்ளது, ஆனால் ஒரு மிக அற்புதமான மற்றும் தேவைப்படும் இணைப்பு கற்பனை - எதிரிகள் ஐஸ்கிரீம் மூட்டை சண்டை. ஒவ்வொரு விளையாட்டு ஆன்லைன் மோசமான ஐஸ் கிரீம் உடல் நலம் விரும்பிகள் போராடி வீரர் கடுமையான வழிகாட்டுதலின் கீழ் பழங்கள் சேகரிக்கும், நிலை நிலை நகரும் ஒரு ஐஸ்கிரீம் கூம்பு, நடித்த தெரிவிக்கிறது. விளையாட்டின் ஆரம்பத்தில் நீங்கள் ஐஸ்கிரீம் சுவைகள் ஒரு தேர்வு வேண்டும், என்று நீங்கள் உங்கள் கண்களை மூடி உங்களுக்கு பிடித்த இனிப்பு சுவை நினைவில். மட்டுமே ஐஸ்கிரீம் உருகிய விரும��பும் எதிரி சந்திக்க ஒரு வழியில் உங்கள் இனிப்பு ஹீரோ நகர்வுகள், தொடர்ந்து. இந்த தீங்கு உயிரினங்கள் தேவையில்லை சந்திக்க, மற்றும் அவர்கள் உங்கள் ஹீரோ நெருங்க முன் அவற்றை நீக்க வேண்டும். பாதுகாப்பு நீங்கள் பனி தொகுதிகள் தடைகளை, சுட பனி சுவர்கள் அழிக்க மற்றும் உருவாக்க திறன் வேண்டும். இந்த அனைத்து spacebar அழுத்தி மூலம் செய்ய முடியும். ஒரு ஹீரோ விசைகளை மூலம் கட்டுப்படுத்த முடியும். வலது நடவடிக்கை எடுக்க ஒரு மிக முக்கியமான நேரம் உள்ளது, ஏனெனில் எதிர்வினை வீதம், அவரது திறமை மற்றும் பாதுகாப்பு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இல்லையென்றால், உங்கள் இனிப்பு மற்றும் சுவையாக உருகிய ஒரு சுவடு இல்லாமல் ஹீரோ, மற்றும் நீ விளையாட்டு இழக்கின்றன. எனவே ஒரு பிடித்த இனிப்பு மரியாதை மற்றும் வேடிக்கை பொழுதுபோக்கு அனுபவித்து சாதனைகளையும் செய்ய போய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/parking-game_tag.html", "date_download": "2019-08-22T12:01:22Z", "digest": "sha1:ILUM5Y23PTD3K4UUF2W4AJD6LZCCVKZH", "length": 13138, "nlines": 95, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் விளையாட்டு பார்க்கிங்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nHavy கயிறு டிரக் 2\nகடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\nஎன் டிரக் பார்க் 2\nமான்ஸ்டர் உயர். பேய் தான் நிறுத்தம்\nவெடிகுண்டு அணி பார்க்கிங் விளையாட்டு\nமோசமான பன்றி Piggies. இயக்கி ஹெலிகாப்டர்\nஆன்லைன் விளையாட்டு பார்க்கிங் அனுமதிக்க திறன்கள் ஓட்டுநர் உருவாக்க.\nஇன்றைய உலகில், ஒருவேளை, ஒரு கணினி விளையாட்��ு உருவாக்கப்பட்டது செய்யப்படவில்லை எந்த போன்ற தலைப்பு, இல்லை. செக்ஸ், காதல், போர், அபிமானங்களை பார்த்து, வணிகம் செய்யும், சமையல், குடும்ப வாழ்க்கை, குழந்தை - பெரிய அளவில் ஒரு மெய்நிகர் வடிவத்தில் உள்ளன. Geymindustriya விரைவான உலகில் நடக்கும் என்று எல்லாம் பதிலளிக்க. எடுத்துக்காட்டாக, உடனடியாக பாடகர் ஏமி வைன்ஹவுஸ் இறந்த பிறகு இறந்தவர் ஒரு பிரேத பரிசோதனை நடத்த புதிரான மரணத்திற்கு காரணம் நிறுவ முன்மொழிந்தார் மருத்துவ தீம் மீது நெறிமுறைகள் ஃப்ளெஸ்ச் விளையாட்டு விளிம்பில் தயாராக. சுருக்கமாக, விளையாட்டு பணி இருக்கலாம் என்று எதுவும் இல்லை. சில உண்மையான உலக நிகழ்வுகள் டிஜிட்டல் வடிவத்தில் வீழ்ச்சி விரைவான வேகத்தில் உள்ள அலட்சிய டெவலப்பர்கள் மற்றும் மற்றவர்கள் விட்டு என்ன அடிப்படையில், வரையறுக்க கடினம். ஒருவேளை விளையாட்டு திறனை நிகழ்வுகளை அது எவ்வளவு வேடிக்கை அடிப்படையில் மதிப்பீடு மற்றும் கரிம விளையாட்டு பணி வடிவம் போய்விடலாம். அனைத்து பிறகு, நாம் திரையில் படங்களை எளிய மாற்று பற்றி பேசவில்லை. வேகம் பதில், உளவுத்துறை, புத்தி கூர்மை, ரயில் நன்றாக மோட்டார் திறன்கள் - வீரர் சில குணங்கள் காண்பிக்க வேண்டும். உதாரணமாக, ஆன்லைன் விளையாட்டுகள் பார்க்கிங் போன்ற விளையாட்டுகளில் ஒரு கிளையினமாக எடுத்து. அவர்கள் clicker அடிப்படையாக கொண்ட ஒரு வணிக உருவகப்படுத்துதலை தப்பர்த்தம் ஒற்றுமையை வேண்டும். நீங்கள் - பணியாளர் லாட். - உங்கள் பணி கார் வாடிக்கையாளர்கள் நிறுத்த உள்ளது. அனைத்து போதுமான இடம் உள்ளது, மற்றும் இயந்திரங்கள் விட்டு ஒருவருக்கொருவர் தலையிட கூடாது என்று ஒரு வழியில் அதை செய்ய. மாறிவரும் நிலையில், புதிய கார்கள் விரைவில் பதிலளிக்க, விண்வெளி பொருட்களை ஒரு மிகவும் தெளிவான நிலை வேண்டும். இது, ஒவ்வொரு நாளும் வேண்டும் எந்த தலைநகரங்களில் வாகன ஓட்டிகளின், விளையாட்டுகள் ஒரு மிக பெரிய பன்முகப்பட்ட தொடரில் ஒரு வளமான பொருள் மாறிவிட்டது என்ன கட்டாயம் இந்த வழக்கம் ஆக்கிரமிப்பு, உள்ளது. நீங்கள் கார் நிறுத்த வேண்டும் எங்கே விளையாட்டு இரண்டாவது பதிப்பு உள்ளது. இது நகரம், overcrowded வாகனங்களில் இருந்து கழிக்கப்படும் மிகவும் யதார்த்தமான உள்ளது. இங்கே உங்கள் பணியாகும் - போக்குவரத்து விதிகளை மீறும் இல்லாமல், மெய்நிகர் நகரம் பூங்காவில் ஒரு இடத்தில் தெருவோரங்களில் ஒதுக்கப்பட்ட நேரம் கண்டுபிடிக்க. அது உண்மையில் விட அது எந்த எளிதாக. மேலும், இது என்று கடினமாக. உண்மையில் நீங்கள் திரும்பி வரும்போது, நீங்கள் இன்னும் ஒரு கயிறு டிரக் போக்குவரத்து ஆய்வாளர்கள் காத்திருக்க முடியாது என்று நம்பிக்கையில், தவறான இடத்தில் காரை விட்டு ஆபத்து எடுக்க முடியும் என்றால் அனைத்து பிறகு, விளையாட்டு விதிகள் மிகவும் கடுமையான பின்பற்றினர். விதிகள் எதிரான நின்றதும் வெறுமனே நம்பத்தகாத உள்ளது. இந்த, உண்மையில், சுமார் விளையாட்டு பார்க்கிங் மற்றும் சுவாரஸ்யமான. இந்த வழக்கு என்று உறுதி, தேவையான குறிச்சொல் இலவச பார்க்கிங் ஃபிளாஷ் டிரைவ்களை எங்கள் சேகரிப்பு வாசிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/11/blog-post_15.html", "date_download": "2019-08-22T12:45:04Z", "digest": "sha1:5E2XTQDKTZHAIZLQGJRQRVMUOE75N2JN", "length": 41861, "nlines": 879, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "இனியெல்லாம் இலவசமே !!!", "raw_content": "\nசமத்துவபுரத்தில் இலவசமாக கிடைத்த என்னுடைய வீட்டில் இலவசமாக கிடைக்கும் டி.வி சேனல்களில் ஒன்றை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். இலவச அரிசிச்சோறை மனைவி பொங்கிப்போட்டாள்..சாப்பிட்டுவிட்டு சென்ற ஆண்டு பொங்கலுக்கு கொடுத்த இலவச வேட்டியை அப்படியே விரித்து, இலவச சேலையை தலைக்கு முட்டு கொடுத்து சாய்ந்தேன்..பக்கத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மகனின் இலவச சைக்கிள்..குடும்பக்கட்டுப்பாடு இலவசம் என்று சொன்னபோதே செய்திருக்கலாம்..கொஞ்சம் அசட்டையாக இருந்ததில் நாலு பசங்க...சின்ன பெருமூச்சோடு அப்படியே உறங்கிப்போனேன்..\nகொஞ்சநேரத்தில் தடதடவென யாரோ ஓடிவரும் சத்தம்..உலுக்கு உலுக்கென்று உலுக்கி எழுப்புறான் சின்ன மகன்...அப்பா அப்பா ஏந்திரு ஏந்திரு என்கிறான்..என்னடாவென எழுந்து பார்த்தால்...வா...வெளியே என்று கையை பிடிச்சு தெருவுக்கு இழுக்கிறான்...இருடா வர்ரேன் அப்படி என்னடா என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தால்...வாசலில் புதிய டொயட்டோ இன்னோவா நிக்குது..டேய் யாருடைய வண்டி இது என்றால்...மூத்தவன் வண்டியை சுற்றி வந்து சொல்கிறான்..இது நம்ம வண்டிதாம்பா..நம்ம இலவச டீவியில் வந்த \"காசுமேல\" புரோகிராமில வந்த ஒரு கேள்விக்கு என்னோட செல்பேசியில் இருந்து சரியான விடையோட ஒரு கு���ுஞ்செய்தி அனுப்பினேன்..என் செல்பேசியில் தான் குறுஞ்செய்தி வசதி இலவசமாச்சே...அதில் பரிசு விழுந்து இப்போத்தான் டீவிக்காரன் வண்டியை வீட்டுல கொண்டுவந்து கொடுத்திட்டு போறான்...\nஆகா...இதுவல்லவோ டீவி நிகழ்ச்சி என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது அடுத்தமகன் புதிய எமஹா எண்டைஸர் வண்டியில் வந்து இறங்குறான்..டேய் உனக்கேதுடா வண்டி என்று கேட்டதற்க்கு, எங்க கல்லூரியில் வகுப்புக்கு காலையில் சீக்கிரமாக வரும் மாணவருக்கு ஒரு டூ வீலர் இலவசம் என்று போட்டி வைத்திருந்தாங்களாம்பா..நான் நேற்று கல்லூரிக்கு போகலை...இன்னைக்கு காலையில் போனவுடன் பிரின்ஸிபால் காலையில் நின்று வரவேற்றார்...நான் போட்டியிலே ஜெயிச்சிட்டேன் என்று இந்த வண்டியை கொடுத்திட்டார் என்றான்...\nஅய்யோ...இப்படிகூடவா நம்ம மகனுக்கு அதிஷ்டம் அடிக்கனும்..என்று நினைத்துக்கொண்டிருந்தபோது கடைக்குட்டி ஒரு மேங்கோ ஸ்லைஸ் கொண்டுவந்து கொடுத்தான்..ஏதுடா இது என்றதுக்கு...அப்பா, மளிகைக்கடையில் இன்னைக்கு காலையில் பொருள் வாங்குறவங்களுக்கு எல்லாம் ஒரு மேங்கோ ஸ்லைஸ் கூல்டிரிங் இலவசமா கொடுக்கிறார் கடை ஓனர் என்றான்...அட...இவனுமா...\nஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அதை விட மாபெரும் இன்ப அதிர்ச்சி...மனைவி ஒரு இளநீரோடு வெளியே வந்து, இந்தாங்க, ஸ்லைஸ் வேண்டாம், இளநீர் குடிங்க என்றாள்...இளநீர் ஏது...என்றதுக்கு என்னங்க அதுக்குள்ள மறந்துட்டீங்க...நேற்றுதானே அரசாங்கம் நிலமில்லாதவங்களுக்கு 25 ஏக்கர் கொடுக்கிறதா செய்தி வெளியிட்டிருந்தாங்க...காலையில் கிராம நிர்வாக அதிகாரி எல்லாருடைய வீட்டுக்கும் வந்து வீட்டு பத்திரத்தை கொடுத்திட்டு போயிட்டார்...நீங்க தூங்கிக்கிட்டிருந்ததால நானே வாங்கிட்டேன்...கையெழுத்து போட உங்களை சமுதாய கூடத்துக்கு சாயந்திரம் வரச்சொன்னார்...நம்ம நிலம் மாரியம்மன் கோவில்ல இருந்து மெயின் ரோடு வரைக்குங்க..எத்தனை தென்னை மரம்..காலையிலேயே பெரியமகன் போய் இளநீர் வெட்டிக்கிட்டு வந்தான்...என்றது எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது...\nஇலவசம் இலவசம் இலவசம்...எல்லாமே இலவசமா...இனியெல்லாம் இலவசமா...ஆகா...இலவசம்...\nஏங்க...ஏங்க..என்னாச்சு உங்களுக்கு...ஏந்திருங்க...ஏங்க...என்ன ஏதோ தூக்கத்துல பொலம்பிக்கிட்டு இருக்கீங்க...ஏதாவது வேலைக்கு போனாதானே...சாப்புட்டு தூங்கவேண்டியது...ஏங்க...ஏந்திருங்க..\nஒரு சொம்பு தண்ணீரை புளிச் என்று முகத்தில் அடித்தாள்.....போன பொங்கலுக்கு வாங்கிய இலவச வேட்டி நனைந்தது...\nசூப்பர் தலை.... கலக்கிட்டீங்க.... தூள்....\nஹீரோ தூங்கப் போவதா சொன்னதுமே பின்னால வர்தெல்லாம் கனவா இருக்கும்னு யூகிச்சாலும் கதைய கொண்டுபோன விதத்துல அசத்திட்டீங்க ரவி பரிசுக்குத் தேர்வாக எனது விலைமதிப்பான பாராட்டுகள்\nவாங்க ஷைலஜா..நீங்கல்லாம் ஆதிகாலத்துல இருந்து எழுதறீங்க..நாங்க எல்லாம் ஏதோ ஒப்பேத்துறோம்..:))) நன்றி...\nரவி, சூப்பரா வந்துருக்கு. ஆனா... இந்த இலவச டிவி, இலவசப் பசுமாடு, இலவச மளிகைசாமான் எல்லாம்\nவாங்க டீச்சர்...கொஞ்சம் யோசிச்சு எழுதியிருந்தா சேர்த்திருக்கலாம் இல்லையா...நான் சும்மா அப்படியே கைக்கு வந்தபடி டைப் செய்யுறது...5 நிமிடத்தில் முடிச்சிட்டேன் இந்த கதை..:))\n//ஒரு சொம்பு தண்ணீரை //\nதண்ணியை இலவசமா கொடுக்காம விட்டுட்டாங்களே\nஅடங்கொக்காமக்கா...இன்னும் இந்த போட்டி முடியலையா\nகதை நல்லா இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள் :-D\nஅதுசரி திவ்யா அக்கா மேட்டெர் அப்படியே நிக்குதே\nஅப்போ இலவசம்னு சொல்றதெல்லாம் வெறும் கனவுதானு சொல்றீங்க... எல்லாரும் புரிஞ்சுக்கோங்கப்பா.... சும்மா வெட்டியா கனவு கானாதீங்க...\nபோனமுறை லக்கி, இந்த முறை நீங்களா\nஅருமையான பதிவு, சொன்ன விதம் சிறப்பாக இருந்தது.\n4 பசங்கள்ல ஒன்னாவது பொண்னுன்னு சொல்லி இலவசக் கல்யாணக் கனவும் கண்டிருக்கலாம். எவ்ளோ செலவு மிச்சம். பெரிதினும் பெரிது கேள்\nசரி சரி போட்டியில வெற்றி பெறும் கனவு கண்டிப்பாக பலிக்கும் :))\nஆனால் உங்க சுரிதார் + தாவனி = கவிதை.\nகவிதை பிரமாதம்..காலையில் இருந்து எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்கேன்...\nஅவரு எங்க போனாலும் ஒண்டியாக( தனியாக) போவாரு. அதான் இந்த பேரு.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள், கதை அருமையாக இருக்கிறது.\n.. இப்படி ஒரு ஆள் இருக்கிறத தமிழ்நாடு கவணிக்காம இருக்கே\nநிஜமாவே வெற்றி பெற வாழ்த்துக்கள்\nபரவாயில்லை கண்ட கனவில் கட்டியிருந்த வேட்டியாவது மிஞ்சியது\nமிஸ்டர் ரவி உங்கள் கட்டுரையைப் படித்தவுடன் முன்பு கவிஞன் ஒருவன் எழுதிய இர்ண்டு வரிக்கவிதைதான் எனக்கு நினைவிற்கு வருகிறது\n\"இலவச வேட்டி வாங்கப் போனேன்\nபரவாயில்லை கண்ட கனவில் கட்டியிருந்த வேட்டியாவது மிஞ்சியது\nமிஸ்டர் ரவி உங���கள் கட்டுரையைப் படித்தவுடன் முன்பு கவிஞன் ஒருவன் எழுதிய இர்ண்டு வரிக்கவிதைதான் எனக்கு நினைவிற்கு வருகிறது\n\"இலவச வேட்டி வாங்கப் போனேன்\nகட்சிலா எல்லாமே கனா தான்னு கலாச்சிட்டியேப்பா\nஎல்லா இலவசத்தையும் ஓரே இடத்தில் பார்க்க முடிந்தது. :) வாழ்த்துக்கள்.\n//குடும்பக்கட்டுப்பாடு இலவசம் என்று சொன்னபோதே செய்திருக்கலாம்..//\nபோட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் \nஅருமையான பயனுள்ள பதிவு. வலைப்பதிவில் நம்பர் ஒன் அரசியல் நகைச்சுவை, சமூக விழிப்புணர்வு வலைப்பூ நாளிதழ் படித்து விட்டீர்களா\nயார் அந்த இட்லி வடை\nஅருமையான பயனுள்ள பதிவு. வலைப்பதிவில் நம்பர் ஒன் அரசியல் நகைச்சுவை, சமூக விழிப்புணர்வு வலைப்பூ நாளிதழ் படித்து விட்டீர்களா\nயார் அந்த இட்லி வடை\nயாரோ என்னை இலவசமாக சிங்கைக்கு வண்டியில் ஏத்தி அனுப்பிட்டாங்க.இனிமேல் தான் எல்லாம் தேட வேண்டும்- இலவசமாக ஏதாவது கிடைக்குமா என்று\nபின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன் மற்றும் வடுவூர் குமார்...நன்றி...\nதல எப்டி இருக்கீங்க. இந்த முறை நமது பதிவிற்கு சற்று வந்துட்டு போங்க விஷயம் இருக்கு.\nபொன்ஸ் அவர்களே... டம்ளர் என்பது எது..\nவேணாம் விட்ருங்க அந்த கிளியை\nபி.எஸ்.ஸி (2005/2006) நிறைவு : விப்ரோவில் வாய்ப்பு...\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11317", "date_download": "2019-08-22T11:11:03Z", "digest": "sha1:ZNXCWEFJPA6C3RHAIVTCNCXBHPPSLZ6M", "length": 15311, "nlines": 330, "source_domain": "www.arusuvai.com", "title": "கோஸ் பாசிப்பருப்பு பொரியல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும���, கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கோஸ் பாசிப்பருப்பு பொரியல் 1/5Give கோஸ் பாசிப்பருப்பு பொரியல் 2/5Give கோஸ் பாசிப்பருப்பு பொரியல் 3/5Give கோஸ் பாசிப்பருப்பு பொரியல் 4/5Give கோஸ் பாசிப்பருப்பு பொரியல் 5/5\nமுட்டை கோஸ் - 200 கிராம்\nபாசிப்பருப்பு - 50 கிராம்\nஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்\nநெய் - 1 டீஸ்பூன்\nகடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் - 2\nபச்சை மிளகாய் - 2\nமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிது\nதேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்\nபாசிப்பருப்பை ஊறவைத்து அது மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து முக்கால் வேக்காடு வெந்து எடுக்கவும், உதிரியாக இருக்கும்.\nவெங்காயம், கோஸை மெலிதாக கட் செய்து கொள்ளவும். மல்லி, மிளகாயை கட் செய்யவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும். பின்பு கோஸ் சேர்த்து வதக்கவும், வதங்கியவுடன் உதிரியாக வெந்த பாசிப்பருப்பு சேர்த்து பிரட்டவும். உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்.\nசுவையான கோஸ் பாசிப்பருப்பு பொரியல் ரெடி. கோஸ் சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்தால் சாப்பிடுவார்கள்.\nமுருங்கைப்பூ பொரியல்( நிறைமாத கர்ப்பிணிகளுக்கு)\nஹாய் ஆசியா அக்கா அஸ்ஸலாமு அழைக்கும் நல்லா இருக்கீங்களா உங்க கோஸ் பாசிப்பருப்பு பொரியல் செய்தேன் ரொம்ப அருமையா இருந்தது என் கணவருக்கு ரொம்ப பிடித்து இருக்கு மிக்க நன்றி\nஇன்று உங்களுடைய இந்த பொறியல் தான் செய்தேன்.. மிகவும் சுவையாக இருந்தது. நன்றி\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nகோஸ் பாசிப் பருப்பு பொரியல் செய்தோம், நன்றாக இருந்தது, நன்றி\nநீங்க கூட என் சமையல் செய்தீங்களா\nகோஸ் பாசிப்பருப்பு பொரியல் இன்று செய்தேன். நானும் இதை போலத்தான் செய்வேன் அனால் இஞ்சி,தக்காளி சேர்பேன். இது ரொம்ப நல்ல இருந்தது.\nஇஞ்சி,தக்காளி நானும் சேர்த்து பார்க்கிறேன்.மகிழ்ச்சி.\nஇன்று இந்த பொறியல் செய்தேன். சுவை சூப்பர். நம்மூர் சரவணபவனில் சாப்பிட்டேன் இந்த பொற��யல். அதே சுவை.\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6808", "date_download": "2019-08-22T12:43:10Z", "digest": "sha1:7ZBRL5EHY7VBGAU2VZYNFGPXX77BDDTZ", "length": 5811, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "காளான் மிளகு வறுவல் | Mushroom pepper roast - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nகாளான் - 200 கிராம், வெங்காயம் - 2, நறுக்கிய பச்சை மிளகாய் சிறிது, தக்காளி - 2, இஞ்சி, பூண்டு விழுதுகள் - சிறிதளவு, மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சோம்பு, க.எண்ணெய், சோம்புத்தூள், உப்பு - தேவையான அளவு.\nபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சோம்பை சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிவந்து வந்ததும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் கழித்து தக்காளி சேர்த்து பிறகு காளானை சேர்த்து வதக்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வதக்கிய பிறகு சிறிது நீர் ஊற்றி மூடி விடவும். சிறிது நேரம் கழித்து மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/entertainment/international", "date_download": "2019-08-22T12:06:34Z", "digest": "sha1:Z7BH6VOVRXZ6RZ3KYUDYNSWKDMJUOZ6Y", "length": 12338, "nlines": 192, "source_domain": "lankasrinews.com", "title": "Entertainment Tamil News | Breaking news headlines and Best Reviews on Entertainment | Latest World Entertainment Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇமாச்சல பிரதேசத்தில் சிக்கி பரிதவிக்கும் பிரபல நடிகை\nபொழுதுபோக்கு 2 days ago\nஉயிருடன் இருக்கும்போதே கல்லறையை தயார் செய்த நடிகை ரேகா\nபொழுதுபோக்கு 4 days ago\n'நீங்கள் சரியான மனநிலையில் இல்லை' எதற்காக நடிகர் மாதவன் இப்படி பதிவிட்டார்\nபொழுதுபோக்கு 5 days ago\nஎன் இளமைகாலத்தில் நடந்த பசுமையான விடயம்... மனம் திறந்த பிரபல நடிகை ரேவதி\nபொழுதுபோக்கு 6 days ago\nகடவுளின் தேச மக்களுக்கு நடிகர்கள் சூரியா, கார்த்தி வழங்கிய நிதியுதவி\nபொழுதுபோக்கு 7 days ago\nஇலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தமிழர்: எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நெகிழ்ச்சி செயல்\nபொழுதுபோக்கு August 11, 2019\nநரகத்தில் இருந்த நடிகை விஜயலட்சுமி.. 24 மணிநேரத்தில் ரஜினி செய்த செயல்: அப்படி என்ன செய்தார்\nபொழுதுபோக்கு August 10, 2019\nரஜினி பற்றிய கேள்வியை ஒளிபரப்பாத பிக்பாஸ்\nபொழுதுபோக்கு August 09, 2019\nநரகத்தில் வாழ்கிறேன்.. இவர் தான் என்னை காப்பத்தனும்... விஜய் பட கதாநாயகி வெளியிட்ட கண்ணீர் வீடியோ\nபொழுதுபோக்கு August 08, 2019\nஅழிவை நோக்கி செல்லும் ஒருவரின் தலைமையில் இந்தியா.. மோடியை விமர்சித்த தமிழ் நடிகர்\nபொழுதுபோக்கு August 06, 2019\nவிசா இல்லாமல் இலங்கைக்கே போகலாம், ஆனா இங்க போக முடியாதா பிரபல தமிழ் நடிகை ஆவேசப்பட காரணம் என்ன\nபொழுதுபோக்கு August 06, 2019\nஎன் மனைவியின் கனவை நிறைவேற்றிவிட்டேன்... நடிகை ஸ்ரீதேவியின் கணவர் உருக்கம்\nபொழுதுபோக்கு August 06, 2019\nதேசிய துப்பாக்கிசூடுதல் போட்டிக்கு தகுதி பெற்ற நடிகர் அஜித்\nபொழுதுபோக்கு August 04, 2019\n16 வயது இளைய மொடலை மணக்கும் பிரபஞ்ச அழகி.. சம்மதம் தெரிவித்த மகள்கள்\nபொழுதுபோக்கு August 01, 2019\nஎன் தந்தையின் பாத்திரத்தை நாசப்படுத்திவிட்டார்கள் கொந்தளித்த புரூஸ் லீயின் மகள்\nபொழுதுபோக்கு July 31, 2019\nபிரித்தானியாவில் மாறிய வாழ்க்கை.. விட்டு சென்ற மனைவி நடிகர் விவேக் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா\nபொழுதுபோக்கு July 29, 2019\n தமிழர்களின் செயலால் வேதனையடைந்த அஸ்வின்: ட்விட்டரில் குமுறல்\nபொழுதுபோக்கு July 29, 2019\nஇலங்கை ஜாம்பவான் முரளிதரனாக நடிப்பதில் பெருமை.. ஆனால்\nபொழுதுபோக்கு July 26, 2019\nஇந்த வெற்றிகளுக்கு அவர் தகுதியானவர் ஐஸ்வர்யா ராய் வியந்து பாராட்டியது யாரை தெரியுமா\nபொழுதுபோக்கு July 26, 2019\nஒரு பதிவுக்கு குவியும் டொலர்கள்.. இன்ஸ்டாகிராமில் கலக்கும் பிரியங்கா சோப்ரா\nபொழுதுபோக்கு July 25, 2019\nஉன் துணிச்சலை தலைவணங்குகிறேன்... சூர்யா பிறந்தநாளில் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ\nபொழுதுபோக்கு July 23, 2019\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படமாகிறது அவர் வேடத்தில் நடிக்க போகும் தமிழ் ஹீரோ யார் தெரியுமா\nபொழுதுபோக்கு July 23, 2019\nதாயின் முன்பே புகைப்பிடித்த பிரியங்கா சோப்ரா\nபொழுதுபோக்கு July 22, 2019\nநம் நாட்டில் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லை.. இப்போது சூர்யாவுக்கும் நடந்துள்ளது\nபொழுதுபோக்கு July 21, 2019\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.. சோகத்தில் குடும்பத்தினர்\nபொழுதுபோக்கு July 17, 2019\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் கொலையா டிஜிபிக்கு கணவர் போனி கபூர் கூறிய பதில்\nபொழுதுபோக்கு July 13, 2019\nநீட் தேர்வு குறித்து பேசும்போது கோபத்தில் நடிகர் சூர்யா உதிர்த்த வார்த்தை.. கிளம்பிய சர்ச்சை\nபொழுதுபோக்கு July 13, 2019\nவெளிநாட்டு பெண்மணியை வைத்து: இந்திய ரசிகர்களை மோசமாக கிண்டல் செய்த அஜித் பட வில்லன்\nபொழுதுபோக்கு July 12, 2019\nபல்வேறு எதிர்ப்புகளை மீறி ஆப்பிரிக்கருடன் நடைபெற்ற பாடகி சுதா ரகுநாதன் மகள் திருமணம்.. வைரல் புகைப்படங்கள்\nபொழுதுபோக்கு July 12, 2019\nபிரபல தமிழ் பட இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை மரணம்\nபொழுதுபோக்கு July 11, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:39:57Z", "digest": "sha1:AKCT5KTJ3NE7MNHQKSIBEIJDVTYX3EJX", "length": 7442, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பணமதிப்புப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபணமதிப்புப் போர் (Currency war) அல்லது போட்டியிட்டு மதிப்புக் குறைத்தல் (competitive devaluation ) என்பது உலக நாடுகள் தங்கள் நாட்டின் பணமதிப்பைக் குறைத்தலில் ஒன்றுக்கொன்று போட்டியிடுதல் ஆகும்.\n1930களில் ஏற்பட்ட உலகப் பெரும் பொருளாதார மந்தத்தின் விளைவாகப் பல நாடுகள் தங்க முறையைக் கை விட்டன. இதனால் பணத்திற்கு உள்ளார்ந்த மதிப்பு இல்ல���து போய் நாடுகளில் வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டது. ஏற்றுமதிக்கு நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. தங்கள் நாட்டின் பணமதிப்பைக் குறைப்பதன் மூலம் பல நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிப்படையச் செய்தன. இது அயலாரை வறியோராக்கும் கொள்கைகளுள் ஒன்றாகும்.\nகிரேட் பிரிட்டன், ஃபிரான்சு, ஐக்கிய அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளே 1930களின் பணமதிப்புப் போரில் முக்கியமாக ஈடுபட்டவை.\nதற்போதைக்கு ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் பணமதிப்புப் போரில் ஈடுபட்டுள்ளன.[1][2] இவை ஒன்றுக்கு ஒன்று எதிராக மட்டுமின்றி பிற வளரும் நாடுகளையும் குறிப்பாக யூரோ மதிப்பை அதிகம் உயர்த்தியுள்ளன.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2015, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_17_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_18_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-22T11:48:00Z", "digest": "sha1:CTMTBTUHU5RHRGVMC5I2MAS4Z3YHBVNH", "length": 16952, "nlines": 190, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை\n←எசாயா:அதிகாரங்கள் 15 முதல் 16 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் எசாயா:அதிகாரங்கள் 19 முதல் 20 வரை→\n\"ஒலிவ மரத்தை உலுக்கும்போது அதன் உச்சிக்கிளை நுனியில் இரண்டு மூன்று காய்களும், பழமிருக்கும் கிளைகளில் நாலைந்து பழங்களும் விடப்பட்டிருப்பதுபோல், அவர்களிடையேயும் பின்னால் பறிக்கப்படுவதற்கெனச் சிலர் விடப்பட்டிருப்பர்.\" - எசாயா 17:6\n2.1 சிரியா, இஸ்ரயேலுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு\n3.1 சூடானுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு\nஅதிகாரங்கள் 17 முதல் 18 வரை\nசிரியா, இஸ்ரயேலுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]\n1 தமஸ்கு நகரைப் பற்றிய திருவாக்கு:\n\"நகர் என்ற பெயரை தமஸ்கு இழந்துவிடும்;\nஅது பாழடைந்த மண்மேடாக மாறிவிடும்.\n2 அதன் அருகிலுள்ள நகரங்கள் பாழடைந்து\nஅவை அங்கே படுத்துக் கிடக்கும்;\nஅவற்றை அச்சுறுத்த எவருமே இரார்.\n3 எப்ராயிம் நாட்டின் அரண் தரைமட்டமாகும்;\nஇஸ்ரயேல் மக்களின் மேன்மைக்கு நேர்ந்தது\nஎன்கிறார் படைகளின் ஆண்டவர். [*]\n4 அந்நாளில், யாக்கோபின் மேன்மை தாழ்வடையும்;\nஅவனது கொழுத்த உடல் மெலிந்து போகும்.\n5 அறுவடைசெய்வோன் நிமிர்ந்து நிற்கும் கதிர்களைச் சேர்த்த பின்னும்\nஅவனது கை அவற்றை அறுவடை செய்தபின்னும்\nசிந்திய கதிர்களைப் பொறுக்கி எடுக்கும் பொழுதும்\nஇரபாயிம் பள்ளத்தாக்கு இருப்பது போல\n6 ஒலிவ மரத்தை உலுக்கும்போது\nஅதன் உச்சிக்கிளை நுனியில் இரண்டு மூன்று காய்களும்,\nஎன்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்.\n7 அன்றுதான், மனிதர் தம்மைப் படைத்தவரை நோக்குவர்;\nஇஸ்ரயேலின் தூயவரைக் காண அவர்கள் கண்கள் விழையும்;\n8 தங்கள் கைவேலைப்பாடுகளான பலிபீடங்களை\nதாங்கள் கைப்படச் செய்த அசேராக் கம்பங்களையும்\n9 இவ்வியர், எமோரியர் என்பவர்களின் நகரங்கள்\nஇஸ்ரயேல் மக்கள் வந்தபோது பாழடைந்ததுபோல,\nஅந்நாளில் உன் வலிமைமிகு நகர்களும் கைவிடப்பட்டுப்\n10 இஸ்ரயேலே, உனக்கு விடுதலை அளித்த கடவுளை\nஉன் அடைக்கலமான கற்பாறையை நீ நினைவு கூரவில்லை;\nஆதலால், கண்ணுக்கினிய நாற்றுகளை நீ நட்டுவைத்தாலும்,\nவேற்றுத் தெய்வத்திற்கு இளம் கன்றுகளை நாட்டினாலும்,\n11 நீ அவற்றை நட்ட நாளிலேயே பெரிதாக வளரச் செய்தாலும்,\nவிதைத்த காலையிலேயே மலரச் செய்தாலும்,\nதுயரத்தின் நாளில் தீராத வேதனையும்\nநோயுமே உன் விளைச்சலாய் இருக்கும்.\n மக்களினங்கள் பலவற்றின் ஆரவாரம் கேட்கிறது;\nகடல் கொந்தளிப்பதுபோல் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்;\nஇதோ, மக்கள் கூட்டத்தின் கர்ச்சனைக்குரல் கேட்கிறது;\nவெள்ளப்பெருக்கின் இரைச்சலைப் போல் அவர்கள் முழங்குகிறார்கள்.\n13 பெருவெள்ளம்போல் மக்கள் கூட்டத்தினர் கர்ச்சிக்கிறார்கள்;\nஅவர்களும் வெகுதொலைவிற்கு ஓடிப் போவார்கள்;\nமலைகளில் காற்றின் முன் அகப்பட்ட பதர் போன்றும்,\nபுயல்காற்று முன் சிக்குண்ட புழுதி போன்றும் துரத்தப்படுவார்கள்.\nஇதுவன்றோ நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் பங்கு\nஇதுவன்றோ நம்மைச் சூறையாடுவோரின் நிலைமை.\nசூடானுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]\n1 எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு அப்பால்\nசிறகடித்து ஒலியெழுப்பும் உயிரினங்கள் உடையதோர் நாடு உள்ளது.\n2 அது நாணல் படகுகளில் நீரின்மேலே\nகடல் வழியாகத் தூதரை அனுப்புகிறது;\nஉயர்ந்து வளர்ந்து, பளபளப்பான தோலுடைய\nஅச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள்;\nபகைவரை மிதித்து வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்;\nஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் நாடும் அது.\n3 உலகில் குடியிருக்கும் அனைத்து மக்களே,\nமலைகளின்மேல் கொடியேற்றும்போது உற்று நோக்குங்கள்;\nஎக்காளம் ஊதும்போது செவி கொடுங்கள்;\n4 ஏனெனில், ஆண்டவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்:\n\"பகலில் அடிக்கும் வெப்பம் குறைந்த வெயில் போலும்,\nஅறுவடைக்கால வெயிலால் உண்டாகும் பனிமேகம் போன்றும்\nஎன் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து நான் கவனித்துப் பார்ப்பேன்.\"\n5 ஏனெனில், அறுவடைக்கு முன் பூக்கள் பூத்துக் காய்த்து,\nதழைகளை எதிரி அரிவாள்களால் அறுத்தெறிவான்;\nபடரும் கொடிகளை அரிந்து அகற்றிவிடுவான்.\n6 அவை அனைத்தும், மலைகளில் பிணந்தின்னும் பறவைகளுக்கும்\nதரையில் வாழுகின்ற விலங்குகளுக்கும் விடப்படும்.\nபிணந்தின்னும் பறவைகள் கோடைக் காலத்திலும்\nதரை வாழும் விலங்குகள் குளிர்காலத்திலும் அவற்றின் மேல் தங்கியிருக்கும்.\n7 உயர்ந்து வளர்ந்து பளபளப்பான தோலுடைய இனத்தாரின் நாட்டிலிருந்து\nகாணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படும்.\nஅருகிலும் தொலையிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள்.\nஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் அந்த நாட்டிலிருந்து\nபடைகளின் ஆண்டவரது பெயர் தங்கியுள்ள சீயோன் மலைக்கு\nஅக்காணிக்கைகள் கொண்டு வரப்படும். [*]\n(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 19 முதல் 20 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2012, 12:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/hidden-camera-problem-in-korea-119032100005_1.html", "date_download": "2019-08-22T11:35:00Z", "digest": "sha1:DHHKW3SSNV6NBCNSN5TZLXDLB6Z4MAFV", "length": 15053, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரகசிய கேமரா மூலம் ஆபாச காணொளி - 1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌��்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரகசிய கேமரா மூலம் ஆபாச காணொளி - 1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nதென்கொரியாவில் ஓட்டல் அறை எடுத்து தங்கிய விருந்தாளிகளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஓட்டலில் ரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச காணொளியை தயாரித்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் 1600 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது கொரியாவில் செய்யப்பட்டுள்ளனர்.\nஓட்டல் அறையில் உள்ள தொலைக்காட்சிகளில், ஹேர் டிரையர் மாட்டுவதற்கு வைக்கப்படும் பிடிப்பச்சட்டம் ((Holder) மின்சாரம் மூலம் இயங்க தேவையான பொருள்களுக்கான மின் புதை குழி (Socket) ஆகியவற்றில் மினி கேமரா வைத்து அந்தக் குழு ஆபாச படம் எடுத்திருக்கிறது. இப்படங்கள் மூலமாக 6200 டாலர்கள் அதாவது சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமான ரூபாய் அக்குழு சம்பாதித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.\nஅவர்கள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் பத்து ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டியதிருக்கும் மேலும் அந்நாட்டு மதிப்பில் 30 மில்லியன் வான், அதாவது சுமார் 18 லட்ச ரூபாய் அபராதம் செலுத்தவேண்டியதிருக்கும்.\nசெக்ஸ் மற்றும் நிர்வாணத்தை ரகசியமாக படம் பிடிப்பது தென்கொரியாவில் ஒரு தொற்றுநோயாக இருப்பதாக விவரிக்கப்படுகிறது. இதனால் அங்கு போராட்டங்கள் எழுச்சி பெறுவதற்கு இந்த விவகாரம் ஒரு காரணியாக அமைந்துள்ளது.\nகொரிய காவல்துறை பிபிசியிடம் பேசியபோது அந்த குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 1 மிமி லென்ஸ் கேமராவை பத்து தென் கொரிய நகரங்களில் 30 வெவ்வேறு ஓட்டல்களில் பொதித்துள்ளனர்.\nநவம்பர் மாதம் ஒரு வெப்சைட் துவக்கி அதில் காணொளிகளை பதிவிட்டுள்ளது. முப்பது நொடிகள் இலவசமாக அக்காணொளியை பார்க்கவும் அதற்கு மேல் பார்ப்பதற்கு பணம் கட்ட வேண்டும் எனும் திட்டத்தை செயல்படுத்தியது.\nஇந்த குழுவினர் 803 காணொளிகளை இதுவரை வெளியிட்டுள்ளதாகவும். அந்நிய நாட்டு சர்வர் மூலம் இந்த வெப்ச��ட்டை நடத்தியாகவும் கூறப்படுகிறது.\nஇதுவரை 97 பேர் இந்த தளத்தில் பணம் கட்டியிருக்கின்றனர். தற்போது இந்த தளம் முடக்கப்பட்டு விட்டது என்கிறது காவல்துறை.\nஆபாச காணொளியை தயாரிப்பது, பகிர்வது ஆகியவை தென் கொரியாவில் சட்டப்படி குற்றமாகும்.\nஆபாச காணொளிகள் தயாரித்து வெளியிடும் விவகாரத்துக்கு கொரியாவில் வேகமான இணையதள வசதி ஒரு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.\nபல காணொளிகள் கழிவறை, உடை மாற்றும் அறையில் எடுக்கப்பட்டுள்னர். பொதுவாக ஒரு இணை பிரிந்த பிறகு தனது முன்னாள் இணையை பழிவாங்க இவ்வாறு ஆபாச காணொளிகளை வெளியிடப்பட்டுள்ளது.\nகொரியாவில் 2012 இது போன்ற குற்றங்கள் தொடர்பாக 2400 வழக்குகள் இருந்தன, 2017-ல் 6000 வழக்காக அதிகரித்துவிட்டது. 5400 பேர் ரகசிய கேமெரா வைத்து செய்யப்படும் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டாலும் அதில் 2% பேர் தான் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபில் கட்ட பணமில்லை: நட்சத்திர விடுதியிலிருந்து எஸ்கேப் ஆன பிரபல நடிகை\nஉங்களுக்கும் வேண்டாம் .. எங்களுக்கு வேண்டாம் - முடிவுக்கு வந்த சின்னம் பிரச்சனை \nலாட்ஜில் மாடல் அழகி செய்த வேலை: குளியலறையில் சிக்கிக்கொண்ட இளைஞர்\nபட்டப்பகலில் பாய்ஃபிரெண்டுடன் சேர்ந்து ஜூலி செய்த வேலை தப்பை மறைக்க என்ன செய்தார் தெரியுமா\nஏவுகணை சோதனைக்கு தயாராகிறது வட கொரியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sweets-in-tamil/preparation-of-rasgulla-in-home-117092900025_1.html", "date_download": "2019-08-22T11:34:53Z", "digest": "sha1:C7CJE5EISDV5WLKHRKHW3OMWKIQE5RTH", "length": 11241, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுவையான ரசகுல்லா செய்வது எப்படி?? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுவையான ரசகுல்லா செய்வது எப்படி\nபால் - 1/2 லிட்டர்\nஎலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - 1 மற்றும் 3/4 கப்\nசர்க்கரை - 3/4 கப்\nபாதாம், பிஸ்தா- தேவையான அளவு\n1. பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.\n2. பால் நன்கு கொதித்தது அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் திரியும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.\n3. பாலில் இருந்து தண்ணீர் பிரிந்ததும், அதனை மெல்லிய துணியில் போட்டு தண்ணீர் வடியும் வரை தனியாக கட்டி தொங்க விட வேண்டும்.\n4. தண்ணீர் வடிந்ததும், திரிந்த பாலை தனியர் எடுத்து அதனை மென்மையாக பிசைய வேண்டும்.\n5. அடுத்தது பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்.\n6. பின்னர் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\n7. சர்க்கரை தண்ணிரில் கரைந்து சிறிது கெட்டியான பின்னர் உருட்டி வைத்துள்ளதை உருண்டைகளை அதில் போடவும்.\n8. முதலில் குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.\n9. இறுதியாக சர்க்கரை நீரில் போட்ட திரிந்த பால் உருண்டைகள் வெந்ததும் அதனை குளிர வைத்து சிறிது அலவு பாதாம், பிஸ்தாவை அதன் மேல் தூவி பரிமாறலாம்.\n10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கும் போது 3 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும்.\nபேர் உவகைப் பெட்டகம் - தமிழ் இளைஞர்களின் தனித்துவ சிந்தனை\nஇனிப்பு தேங்காய் மோதகம் செய்ய....\nசுவை மிகுந்த தேங்காய் லட்டு செய்ய...\nபலாப்பழம் பாயாசம் செய்வது எப்படி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2678133.html", "date_download": "2019-08-22T11:39:40Z", "digest": "sha1:EYHBSXXYICVRJVAUAOD2RS4LNBOPJIB2", "length": 9221, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "முல்லைப் பெரியாறு வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுல்லைப் பெரியாறு வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 04th April 2017 02:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதி அருகே வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரும் தமிழக அரசின் மனு மீதான விசாரணையை இரு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.\nஇது தொடர்பாக 2014-ஆம் ஆண்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், பிரஃபுல்லா சி. பந்த் ஆகியோர் அடங்கி அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஅப்போது, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் உமாபதி ஆஜராகி, 'வழக்கு தொடர்பான கேள்விகளை தயார் செய்ய இரண்டு வார கால அவகாசம் தேவை' என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nபின்னணி: முல்லை பெரியாறு அணை அருகே உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியில் படகு சவாரி செய்ய தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக குமுளி (தமிழக பகுதி) அருகே உள்ள ஆனவச்சால் பகுதியில் 2 ஏக்கர் பரப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்க கேரள வனத்துறை இடம் தேர்வு செய்தது.\nஇதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளை கேரள அரசு ஆக்கிமிரத்து வருவதாக கூறி கடந்த ஆண்டு ஒரு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது.\nஇதே விவகாரம் தொடர்புடைய வழக்கில், வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான கட்டுமானத்தை மேற்கொள்ள கேரள அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதை எதிர்த்தும் தமிழக அரசு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/27/84-%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-54-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-2691542.html", "date_download": "2019-08-22T12:34:31Z", "digest": "sha1:3NLQ6J5H6C3IT4U4VWHLMM7QRRRVDL2W", "length": 9647, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "84 ஐஏஎஸ், 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உத்தரப் பிரதேச அரசு அதிரடி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\n84 ஐஏஎஸ், 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உத்தரப் பிரதேச அரசு அதிரடி\nBy DIN | Published on : 27th April 2017 02:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 84 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றபிறகு மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிகப்பெரிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.\nஇதுதொடர்பாக உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பொதுமக்கள் பாதுகாப்புத் துறை செயலர் மனோஜ் மிஸ்ரா, கலாசாரத் துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்; வருவாய்த் துறை செயலர் கரண் சிங் சௌஹான், ஜான்சி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்'\nஇடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளில், லக்னௌ ஆட்சியர் ஜிஎஸ் பிரியாதர்ஷி, கான்பூர் ஆட்சியர் கௌசல்ராஜ் சர்மா, பைரேலி ஆட்சியர் சுரேந்திர சிங், விவசாயத் துறை சிறப்பு செயலர் பிங்கி ஜோவல், காஜியாபாத் ஆட்சியர் நிதி கேசர்வானி, கௌதம புத்தநகர் ஆட்சியர் நாகேந்திர பிரசாத் சிங் ஆகியோர் முக்கியமானவர்கள்.\nஇதுதவிர, இடமாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளில், காஜியாபாத் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் குமார், ஷாஜஹான்பூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் லவ குமார், காஜிபூர் காவல்துறை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர துபே உள்ளிட்டோர் மிகவும் முக்கியமானவர்கள் ஆவர்.\nஉத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. பாஜக மூத்த தலைவர் யோகி ஆதித்யநாத், அந்த மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் முந்தைய சமாஜவாதி அரசால் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், முக்கிய நியமனங்களை யோகி ஆதித்யநாத் அரசு மறுஆய்வு செய்து வருகிறது. அதன் ஒருநடவடிக்கையாகவே, இந்த மிகப்பெரிய இடமாற்ற நடவடிக்கை பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/health-medicines/disinfectants-kill-microorganisms-bacterial-spores-sterilization-biocides/", "date_download": "2019-08-22T12:40:26Z", "digest": "sha1:OXCGEADXKRBZN3D3IFL3BI27UWR5ZH5L", "length": 19895, "nlines": 165, "source_domain": "www.neotamil.com", "title": "கிருமிநாசினிகள் ஏன் 100% கிருமிகளை அழிப்பதில்லை?", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome நலம் & மருத்துவம் கிருமிநாசினிகள் ஏன் 100% கிருமிகளை அழிப்பதில்லை\nகிருமிநாசினிகள் ஏன் 100% கிருமிகளை அழிப்பதில்லை\nபெரும்பாலான ப்ளீச், கிருமிநாச���னிகள் மற்றும் ஆன்டிபாக்டீரியல் தயாரிப்புகளில் இடம் பெற்றிருக்கும் ஒரு வாசகம் தான் “99.99% கிருமிகளை அழிக்கும்”. இதை விளம்பரங்களில் கூட சொல்ல நாமும் கேட்டிருப்போம். இது போன்ற வாசகங்களை சேனிடைஸர் (sanitizer), சோப்பு, கழிவறையை சுத்தம் செய்யும் தயாரிப்புகளிலும் இருப்பதை கவனித்திருப்போம். ஆனால் அது ஏன் 99.99%, ஏன்100% இல்லை என்று யோசித்து இருக்கிறீர்களா, ஏன்100% இல்லை என்று யோசித்து இருக்கிறீர்களா இது மாதிரி ஏன் அவர்களே கொஞ்சம் குறைத்து சொல்கிறார்கள் தெரியுமா\nசில தயாரிப்புகள் 99% கிருமிகளை அழிக்கும் என்றும் சில 99.9% கிருமிகளை அழிக்கும் என்றும் கூறுகின்றன. நாமும் 99% ஐ விட 99.99% என்று கூறும் தயாரிப்பு தான் சிறந்தது என்று நினைத்து வாங்குவோம்.\nஉண்மையில் 99.99% கிருமிகளை அழிக்கும் என்றால் அது ரொம்ப நல்ல விஷயம் தான். நாம் எதிர்பார்ப்பதும் அதைத் தான். பொதுவாக விளம்பரங்களுக்காக ஏதேதோ சொல்லும் நிறுவனங்கள் 99.99% ஐ 100% என போடாததற்கு காரணம் இருக்கிறது.\nசரி 99.99% என்று கூறும் தயாரிப்பு 99.99% கிருமிகளை அழிக்குமா என்றால் நிச்சயம் கிடையாது.\nஒவ்வொரு கிருமிநாசினி தயாரிப்பும் செயல்படுத்தும் கிருமிகள் மீதான தாக்கம் நிச்சயம் ஒரே மாதிரி இருக்காது\nமுதலில் எல்லா கிருமிநாசினிகளும் ஒன்று அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது போன்ற தயாரிப்புகள் அனைத்தும் ஒரே மாதிரி தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக நாம் நினைப்பது எல்லா கிருமிநாசினிகளும் கிருமிகளை அழிக்கும் என்பதால் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான பொருட்கள் தான் இருக்கும் எனவும் அவற்றின் நிறம் வாசனை மற்றும் நீர்ம தன்மையில் தான் சின்ன வித்தியாசங்கள் இருக்கும் என்றும் நினைக்கிறோம். இது உண்மை இல்லை.\nஒவ்வொரு கிருமிநாசினியும் பல வகைகளில் வேறுபடுகிறது. ஒவ்வொன்றும் வேறுபட்ட ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு தயாரிப்பு செயல்படுத்தும் கிருமிகள் மீதான தாக்கம் நிச்சயம் ஒரே மாதிரி இருக்காது.\nஎடுத்துக்காட்டாக ப்ளீச் போன்றவை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்புகளை சேதப்படுத்தும். pH அதிகமாக உள்ள கிருமிநாசினிகள் சாதாரண தரைகளுக்கும் துணிகளுக்கு ஏற்றதல்ல. அதே சமயம் குறைந்த pH உள்ளவற்றை பயன்படுத்தும் போது அது எல்லா கிருமிகளையும் அழிப்பதும் அல்ல.\nஒரு கிருமிநாசினி���ின், கிருமியை கண்டறியும் திறன் குறிப்பிட்ட அளவு தான் இருக்கும்\nஒரு தயாரிப்பின் செயல் திறன் என்று தயாரிப்பு நிறுவனம் கூறுவது அவர்கள் அந்த தயாரிப்பை சோதிக்கும் போது அங்கு உட்படுத்தப்பட்ட கிருமிகளுடன் அது செயல்பட்ட திறனை தான். நிச்சயம் எல்லா கிருமிகளையும் வைத்து அவர்கள் சோதிப்பது இல்லை. உண்மையில் அது சாத்தியமும் இல்லை.\nஒரு தயாரிப்பு எந்த கிருமியை அழிப்பதில் சிறந்ததோ அதை மட்டும் வேண்டுமானால் 100% அழிக்கும். காரணம் ஒரு கிருமிநாசினியின், கிருமியை கண்டறியும் திறன் குறிப்பிட்ட அளவு தான் இருக்கும்.\nபெரும்பாலும் கிருமிநாசினிகளில் சோடியம் ஹைபோகுளோரைடு, குவாட்டர்னரி அம்மோனியம், ஹைட்ரஜன் பெராக்சைடு, அயோடின், ஆல்கஹால், வெள்ளி அயனிகள் மற்றும் அமிலங்கள் இருக்கும். இவை ஒவ்வொன்றிற்கும் அவற்றிற்கே உரிய கிருமிகளை அழிக்கும் பண்பு இருப்பதால் அவற்றை கரைசலாக்க வேறு சில சேர்மங்களுடன் கலக்கும் போது அவற்றின் தன்மை மாறி நோய்க் காரணிகளுடன் அதற்கேற்ற செயல் திறனுடன் இருக்கும்.\nபாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் பாக்டீரியாக்களை விரைவாக தாக்கி அதன் புரதத்தை சேதப்படுத்தி, அதன் செல்லில் உள்ள வெளி அடுக்கை முறிக்கும். இதனால் பாக்டீரியாவின் டிஎன்ஏ (DNA) கசிந்து அது இறந்துவிடும். ஆனால் சில கிருமிகள் பல வெளி அடுக்குகளை கொண்டிருக்கும். அது போன்ற கிருமிகளை கிருமிநாசினிகள் அழிக்க முடியாது.\nஎடுத்துக்காட்டாக கிருமிநாசினிகளின் குறிப்பிட்ட கலவை உணவு தயாரிக்கும் இடங்களில் இருக்கும் பாக்டீரியாக்களை மிகுந்த திறனோடு அழிக்க வல்லது. சில கிருமிநாசினிகள் இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ்களை அழிக்க வல்லது. மேலும் சில உயர்நிலை கிருமிநாசினிகளும் உண்டு. அவை கிருமிகளை அழிப்பதில் அதிக திறன் கொண்டவையாக இருக்கும். இவை தான் மருத்துவமனைகளில் உபயோகிக்கப்படுகின்றன. இதனால் தான் கிருமிநாசினிகள் 100% எல்லா கிருமிகளையும் அழிக்கும் என்று கூற முடிவதில்லை.\nஅமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் கைகளை சுத்தப்படுத்தும் ஒரு தயாரிப்பை ஆய்வு செய்ததில் அவை 46-60% கிருமிகளை தான் அழித்தன. மீண்டும் பயன்படுத்தும் போதும் எந்த மாற்றமும் இல்லாமல் வெறும் கை கழுவும் வேலையைத் தான் செய்துள்ளது. அது அழிக்காத 0.01% என்பதும் க���றைவான அளவு அல்ல. அதிகமான அளவு கிருமிகளை அழிக்கவில்லை என்பதே உண்மை.\nதயாரிப்புகளை விளம்பரப்படுத்துபவர்கள் அதன் உண்மையான செயல்திறனை விட அதன் விளைவுகளுக்கான கணிப்பை மட்டுமே கொண்டு வெறுமனே 99.99% கிருமிகளை அழிக்கும் என்று கூறுவார்கள். மொத்தத்தில் 99.99% என்பது வெறும் விளம்பர வார்த்தையே தவிர உண்மைகள் இல்லை. இதன் மூலம் அந்த தயாரிப்பு சிறந்தது என்று சொல்ல முயற்சிக்கிறார்கள். மேலும் Almost என்ற வார்த்தையையும் கூறுவார்கள்.\nஅதே போல் 30 நொடிகளில் அழிக்கும் என்றும் குறிப்பிடுவார்கள். இதுவும் எல்லா கிருமிக்கும் அல்ல. ஏதாவது ஒன்று இரண்டு கிருமிகளை மட்டுமே 30 நொடிகளில் அழிக்கும். அதிலும் சில தயாரிப்புகளில் * என்ற ஒரு சின்னம் இருக்கும். இதற்கான விளக்கத்தையும் அடியில் கொடுத்திருப்பார்கள். நிபந்தனைகளுக்குட்பட்டது என்று குறிப்பிட்டிருப்பதை நாம் சரியாக கவனிப்பது இல்லை. 99.99% என்று மட்டும் கூறுவதால் அந்த தயாரிபின் செயல் திறன் சரியில்லை என்று யாரேனும் வழக்கு தொடுத்தால் கூட அவர்களால் 100% என்று கூறவில்லையே என்று கூறி சுலபமாகத் தப்பிக்க முடியும்.\nஇது போன்ற தயாரிப்புகளின் உண்மையான அர்த்தம் ஓரளவு கிருமிகளை அழிக்கும் என்பது தான். எந்த கிருமியுடன் போராட வேண்டுமோ அதற்கு ஏற்ற கிருமிநாசினியை பயன்படுத்தலாமே தவிர ஒரே தயாரிப்பு எல்லா கிருமிகளையும் அழிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.\nPrevious articleஇந்தோனேஷியாவைத் தாக்கிய புதிய வகை சுனாமி\nNext articleஇந்த விடுமுறைக்கு நீங்கள் செல்ல வேண்டிய 10 சுற்றுலாத் தலங்கள்\nஎபோலாவை உலக பெருநோயாக அறிவித்தது உலக சுகாதார மையம் – ஆப்பிரிக்க நாடுகளின் தற்போதைய நிலை என்ன\nஅதிகநேரம் தூங்கும் பெண்களுக்கு இந்தவகை கேன்சர் வரலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை\n[Top10] – சிகரெட் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 தகவல்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி\nசாலை விதிகளை மீறினால் செலுத்த வேண்டிய தொகை இவ்வளவா\nவிற்பனைக்கு வருகிறது UBER – இன் ஆட்டோமேட்டிக் கார்\nஉலகின் அதிவேக வளர்ச்சி பெரும் நகரங்களின் பட்டியல்: முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள...\nLive: செவ்வாய் கோளில் InSight ஆய்வுக் கலம் தரையிறங்கும் நேரலைக் காட்சி\nஉங்கள் குழந்தை பொம்மைகளிடம் பேசுகிறதா \nஇளையராஜா 75: இசையுலக பிரம்மாவின் கலைநிகழ்ச்சி மற்றும் 25 சுவாரசிய தகவல்கள்\nவிற்பனைக்கு வந்த சாம்சங்கின் முதல் 5ஜி ஃபோன்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nசர்க்கரை நோய் குணமாக ஆயுர்வேதம் சொல்லும் 10 வழிகள்\nநீங்கள் தினமும் காப்பி குடிப்பவரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2161.html", "date_download": "2019-08-22T12:21:06Z", "digest": "sha1:XXPIOTGSXMXKIVMQ7NWDLDQUVC2JRXOE", "length": 4950, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நரபலியால் நாசமாகும் சமூகம்!!! – தீர்வு என்ன???? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ நரபலியால் நாசமாகும் சமூகம்\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉரை : A.K. அப்துர் ரஹீம்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-2\nஆணுக்கு தாலி கட்டிய மணப்பெண்… – புரட்சி என்ற பெயரில் கிறுக்குத்தனம்\nநிறவெறியை ஒழித்த இஸ்லாமும், மண்டேலா மரணமும்\nஇஸ்லாத்தை இழிவுபடுத்திய பிஜேபி ராஜாவுக்கு பகிரங்க அறைகூவல்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 9\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_06_14_archive.html", "date_download": "2019-08-22T12:36:18Z", "digest": "sha1:EKLBY7L54I6MI6ZPINRHJWJYPCSLFCYI", "length": 104479, "nlines": 2024, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 06/14/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு, உணவு இடைவேளைக்குப் பின் பிற்பகல் செயல்பாடான சொல்வது எழுதுதல��� செயல்பாடு\nதமிழ் : சொல்வது எழுதுதல்\n1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு, உணவு இடைவேளைக்குப் பின்னான பிற்பகல் செயல்பாடான\n\"சொல்வது எழுதுதல் \" செயல்பாட்டிற்கான வகுப்பு வாாியான சொற்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது.\nதினம் ஒரு புத்தகம்'சுவையான செய்திகள்'\nLabels: தினம் ஒரு புத்தகம்.\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'பனை வெல்லம், பனங்கற்கண்டு பயன்கள்\"\nபனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.\nLabels: தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\n2016-2017 ஆம் ஆண்டிற்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரு.2000/- உதவித்தொகை வழங்கும் திட்டம்\nதேசிய விருதுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இல்லாத தமிழக பள்ளிகள்\nகணினி வழி கல்வியில் சிறப்பாக செயல்படும் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க தமிழகத்தில் பள்ளிகள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. கணினி வழி கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் பள்ளி கல்வி இயக்குநரகத்தில் இருந்து கடந்த ஆண்டே அனுப்பி வைக்கப்பட்டது.\nசிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்புமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த குழு மூலம் மாவட்டத்திற்கு மூன்று ஆசிரியரை தேர்வு செய்து அந்த ஆசிரியர் பற்றிய விபரத்தை மே 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் இது தொடர்பான முழு விபரங்களை பற்றி ஆசிரியர்கள் அறிந்துகொள்ள www.ciet.nic.in, www.ncert.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தமிழகத்தில் நீலகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nபிற மாவட்டங்களில் இருந்து இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறப்பாக பணியாற்றும் கணினி வழி கல��வியில் ஆர்வமுடன் செயல்படும் தகுதியுடைய ஆசிரியர்களை தேர்வு செய்து வரும் 17ம் தேதிக்குள் உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் மீண்டும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.\nபள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை சிறப்புக் குழு அமைத்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும்:அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300 அடி சுற்றளவில் அமைந்து இருக்கும் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சிறப்பு குழு ஏற்படுத்தி திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த டி.சி.சரத் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்: பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை உள்ளது. ஆனால் தடையை மீறி பொது இடங்களில் புகைப்பிடிப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே தடை உத்தரவின் அடிப்படையில், எங்கள் பகுதியில் தகுந்த நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த மனு, நீதிபதி என்.கிருபாகரன் முன்பு திங்கள்கிழமை (ஜூன் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. ஆகியோரை தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக நீதிபதி சேர்த்தார். மேலும், இந்த மனுவுக்கு விரிவான பதில் மனுவையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, இந்த மனு மீண்டும் நீதிபதி கிருபாகரன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவு: கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300 அடி சுற்றளவில் இருக்கும் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என்று விதிகள் உள்ளன.\nஇருப்பினும், விதிமுறைகளை மீறி பள்ளி, கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருள்களை விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், அவற்றை பள்ளி செல்லும் குழந்தைகள் எளிதில் அணுகுகின்றனர்.\nபொது இடங்களில், புகையிலை பயன்படுத்துவதால் சுகாதாரச் சீர்கேட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும். கடந்த 1986, 1990-ஆம் ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பழக்கத்துக்கு ஆளாகியிருக்கும் குழந்தைகள், இளைஞர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானம் இயற்றி உறுப்பு நாடுகளை வலியுறுத்தியது.\nஇதைத் தொடர்ந்து, கடந்த 2004-ஆம் ஆண்டு சிகரெட், பிற புகையிலைப் பொருள்கள் (விளம்பரத்தைத் தடை செய்வது மற்றும் விற்பனை, வர்த்தகம், உற்பத்தி, விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது) சட்டம் அமலுக்குக் கொண்டு வந்தது.\nகல்வி நிறுவனங்கள் அருகில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்யக்கூடாது, 18 வயது நிரம்பாதவர்களுக்கு புகையிலை பொருள்களை விற்கக் கூடாது, பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக் கூடாது உள்ளிட்டவை சட்டத்தில் இடம்பெற்றன.\nஇந்த நிலையில், சென்னையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில், பள்ளி, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300 அடி சுற்றளவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் தடையின்றி விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும்,\nபொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கு தடை இருந்தும், 84 சதவீதம் பேர் கடைகள் முன்பே புகை பிடிக்கின்றனர்.\n98.8 சதவீதம் கடைகளில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருள்கள் விற்பனை செய்ய தடை என்ற எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை. 56 சதவீதம் கடைகளில் புகையிலை பொருள்கள் எளிதில் தெரியும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 87.7 கடைகளில் குழந்தைகள் தடையின்றி சிகரெட்டை வாங்கிச் செல்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதேபோன்று பல்வேறு அமைப்புகளும், ஆராய்ச்சி மாணவர்களும் நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஎனவே, கூட்டரங்கம், மருத்துவமனை, சுகாதார நிலையம், கல்வி நிறுவனம், நூலகம், நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களின் அருகே சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசிகரெட் புகையினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பொது மக்களை, குறிப்பாக குழந்தைகளைக் காப்பாற்றுவது அரசின் கடமையாகும். எனவே, தமிழக டி.ஜி.பி., சென்னை காவல்துறை ஆணையர், தமிழக சுகாதாரத் துறை ஆகியோர் பள்ளி, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300 அடி சுற்றளவில் அமைந்து இருக்கும் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சிறப்பு குழு ஏற்படுத்தி திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புகையிலை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருள்கள் குறித்த விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்றவேண்டும்.\nபொது இடங்களில் நின்று புகை பிடிக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவர அறிக்கையை வரும் 20-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.\nஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான, தமிழ் எழுத்துகள் மற்றும் எழுத்துகளின் வரிசைப்படியான சொற்களின் அறிமுகம்\nஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான, தமிழ் எழுத்துகள் மற்றும் எழுத்துகளின் வரிசைப்படியான சொற்களின் அறிமுகம் பருவ வாாியாக 3 பருவங்களுக்கும் இங்கு பகிரப்பட்டுள்ளது.\nதமிழ் : எழுத்து – சொல் அறிமுகம்\nஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான, தமிழ் எழுத்துகள் மற்றும் எழுத்துகளின் வரிசைப்படியான சொற்களின் அறிமுகம் பருவ வாாியாக 3 பருவங்களுக்கும் இங்கு பகிரப்பட்டுள்ளது.\nமூன்றாம் பருவ இறுதியில் வடமொழி எழுத்துகளும் இணைக்கப் பட்டுள்ளது.\nமேற்கு வங்காள பள்ளிக்கு எம்.பி. நிதியில் இருந்து ரூ. 76 லட்சம் நிதி வழங்கிய சச்சின் தெண்டுல்கர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். இவர் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ. 76 லட்சத்தை கொல்கத்தா பள்ளிக்கு நிதியாக வழங்கியுள்ளார்.\nஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சாதனை சிகரமாக விளங்கி வருபவர் சச்சின் தெண்டுல்கர். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சினின் சாதனையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்து சிறப்பித்துள்ளது.\nசச்சின் தெண்டுல்கர் தனது எம்.பி. பதவி நிதியைக் கொண்டு பலவேறு நலத்திட்டங்களுக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கும் எம்.பி. நிதியில��� இருந்து ரூ.76 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nமேற்கு வங்காள மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ‘ஸ்வர்ணமயி சாஸ்மல் சிக்சா நிகேதன்’ என்ற பள்ளி ஆசிரியர்கள் பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று சச்சினுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை ஏற்று சச்சின் இந்த வருட துவக்கத்தில் 76 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இந்த செய்தியை ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் பள்ளி முதல்வர் கூறுகையில் ‘‘சச்சின் செய்த உதவி என்ற உணர்வு இன்னும் முடிந்து போகவில்லை. எங்களது நன்றியை அவருக்கு தெரிவிக்க வார்ததைகளே இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.\nசச்சின் கொடுத்த நிதியின் மூலம் பள்ளியில் தற்போது நூலகம், ஆய்வகம் மற்றும் பெண்களுக்கு பொது அறைகள் போன்றவை கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டங்கள் கட்டியபின் திறப்பு விழாவிற்கு சச்சின் தெண்டுல்கரை சிறப்பு விருந்தினராக அழைக்க இருக்கிறார்கள்.\nசச்சின் ஏற்கனவே அந்திர மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவ பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு வேண்டும்: பிரதமரிடம் ஜெயலலிதா கோரிக்கை\nமருத்துவ பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.\nடெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர், 29 அம்ச கோரிக்கை மனுவை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும். தமிழகத்திற்கான உணவு தானியங்கள் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைக்கக்கூடாது. மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது.\nமாநில அரசுக்கு தரவேண்டிய நிதி உதவியை உடனடியாக விடுவிக்க வேண்டும். மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும். தமிழகம் பரிந்துரைத்த இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்.\nமருத்துவ பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கவேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். ஜி.எஸ்.டி. மசோதாவில் தமிழகம் கோரிய திருத்தங்கள் செய்ய வேண்டும்.\nமாணவர்களின் விளையாட்டு ஆர்வத்துக்கு தடை அரசு பள்ளிகளில் அடிப்படை தேவைகள் இல்லை....\nகோவை மாவட்டத்தில் செயல்படும், 70 சதவீத அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி பிரிவுக்கான, அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதால் மாணவர்களின் ஆர்வத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.\nஇதுவரை 6.5 கோடி பேருக்கு ஆதார் எண்: இம்மாதத்துடன் தமிழகத்தில் பணி நிறைவு.\nதமிழகத்தில், இதுவரை, 6.5 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள், இம்மாத இறுதியில் நிறைவு பெறுகின்றன.ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஒருங்கிணைந்த அடையாள எண் எனப்படும், ஆதார் அட்டை வழங்கும் பணி, 2010 செப்டம்பரில் துவங்கப்பட்டது.\nஇதற்காக, 36 ஆயிரம் ஆதார் பதிவு\nநிலையங்கள் அமைக்கப்பட்டு, 83 தனியார் ஏஜன்சிகளிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. 87 ஆயிரம் பேர், ஆதார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இயற்கை சீற்றங்கள், லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் என, பல்வேறு நிகழ்வுகளின் போதெல்லாம் ஒத்திவைக்கப்பட்டு, பல்வேறு கட்டங்களாக, ஆதார் எண் வழங்கும் பணி நடந்தது.\nகிரெடிட், டெபிட் கார்டு மோசடியை தடுக்கும் புதிய ஆப் அறிமுகம்.\nமும்பையைச் சேர்ந்த, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனம், 'கிரெடிட், டெபிட் கார்டு' மோசடியை தடுக்க, 'மேக்சிமஸ் ரக் ஷா' என்ற மொபைல், 'ஆப்' - செயலியை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வெங்கட் சங்கர் கூறியதாவது:\nஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன பொது நுழைவுத் தேர்வில், தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளதால், அரசு பள்ளிகளில் இதற்கான இலவச பயிற்சி அவசியம் என்ற கருத்து எழுந்துள்ளது.கடந்த மே மாதம் நடந்த, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், ராஜஸ்தான் மாணவர்கள் அதிக இடங்களை பிடித்துள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரத்தில் உள்ள பள்ளி மாணவர்களும், பயிற்சி மைய மாணவர்களும் முன்னணியில் வந்துள்ளனர். இந்த கோட்டா நகர பயிற்சி மையங்கள், கடந்தமூன்றாண்டுகளுக்கும் மேலாக, நுழைவுத் தேர்வில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.மும்பை மண்டலத்தில், 8,810 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தென் மாநிலங்களை உள்ளடக்கிய, சென்னை மண்டலத்தில், 6,702 பேர்; புதுடில்லி, 5,941; மேற்கு வங்கம், கரக்பூர், 4,560; கான்பூர், 4,443; ரூர்கி, 3,642; கவுஹாத்தி, 2,468 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தென் மாநிலங்களை பொறுத்தவரை, தெலுங்கானாவில், 2,515 பேர் அதிகபட்சமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆந்திராவில், 1,395; கர்நாடகாவில், 667; தமிழகத்தில், 650; கேரளாவில், 598; புதுச்சேரியில், 38 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகம், தென் மாநிலங்களில், நான்காம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற, 650 பேரில், 400க்கும் மேற்பட்டோர் சென்னையை மையமாகக் கொண்டு தேர்வு எழுதிய வெளிமாநிலத்தவர்; மீதமுள்ள, 80 சதவீதம் பேர், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்கள்.தமிழக சமச்சீர் கல்வி மாணவர்கள், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெறுவது குதிரை கொம்பாகவே உள்ளது. பாடத்திட்டம் மாற்றப்படாமலும், புதுப்பிக்கப்படாமலும் இருப்பது, இதற்கு முக்கிய காரணம் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே, பாடத்திட்டங்களை மாற்றும் வரை, அரசு பள்ளிகளில் ஐ.ஐ.டி.,க்கான பொது நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபள்ளி மாணவ மாணவியர், மொபைல் போன் பயன்படுத்துவதால் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது.வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மொபைல்போன் பயன்பாடு தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. தகவல் பரிமாற்றம் மிக எளிமையாக்கி உள்ள மொபைல்போன், உலக நிகழ்வுகள் அனைத்தையும் உ��்ளங்கைக்கு கொண்டு வரும் சாதனமாகவும், பல சமயங்களில் போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க,உறுதுணையாகவும் உள்ளது.\nஜே.இ.இ., தேர்வில் பின்தங்கும் தமிழகம்:அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி அவசியம்.\nஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன பொது நுழைவுத் தேர்வில், தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளதால், அரசு பள்ளிகளில் இதற்கான இலவச பயிற்சி அவசியம் என்ற கருத்து எழுந்துள்ளது.கடந்த மே மாதம் நடந்த, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின.\nஇலவச பாடப் புத்தகங்கள்: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.\nசென்னை ஜெய்கோபால் கரோடியா தொண்டு நிறுவனத்தின் புத்தக வங்கி சார்பில் இலவச பாடப் புத்தகங்கள் பெற கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகலை-அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி:சென்னை பல்கலை. ஆட்சிமன்றக் குழு ஒப்புதல்.\nகலை, அறிவியல் படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையடுத்து, இடங்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 20 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.\nமுதல்வர் கணினித் தமிழ் விருது:ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம்.\nமுதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 17-ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.சிறந்த கணினி தமிழ் மென்பொருள் உருவாக்குபவரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2015-ஆம் ஆண்டுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்படவுள்ளது.\n5 ஆண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு:ஜூலை 15-இல் தொடக்கம்.\nஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 15-ஆம் தேதி தொடங்குகிறது.இளநிலை சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.\nசிறப்பு துணைத்தேர்வு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு.\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு, அறிவியல் செய்முறை தேர்வு, ஜூன், 20, 21ம் தேதிகளில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தேர்வுத்துறைஇயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபி.எட்., கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்\nதமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகளில், போலி ஆசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளில், போலிகளை களையெடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.\nஅரசு ஊழியர் மருத்துவ காப்பீடு:ரூ.7.50 லட்சமாக உயர்வு.\nதமிழக அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலை ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 2007ல் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விட்டு, நான்கு ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படுகிறது.\nஅனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது.\nஎம்.பி.பி.எஸ்., படிப்பு இன்று ரேண்டம் எண் வெளியீடு\nதமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம்' எண் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 1,055 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.\nஅரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு வழங்குவதில் காலதாமதம்: அட்டையில் முதல்வர் படம் இடம்பெறும் விவகாரம் காரணமா\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 77 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் நோட்டுகள் வழங்கப்படாததால் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.\nபுதுச்சேரி அரசு பள்ளிகளில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு.\nபுதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் முதல்வர் நாரயணசாமி ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.\nமுதலமைச்சருடன் கல்வி அமைச்சர் கமலகண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\n50-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலை.\nபோதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் 50-க்கும் மேற்பட��ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. இந்த வருடம் பயிற்சி பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கு 17-ஆம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு சார்பில் தமிழ்நாட்டில் 29 3 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 38, சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 320 உள்ளன.\nபேங்க் ஆப் இந்தியா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 517 கடன் அதிகாரி, மேலாளர், முதுநிலை மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி தினமாகும்.\nதேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி 10-ம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வி அறிமுகம்.\nதேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,\nTNPSC: 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு-ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாகிறது\nஇளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாகிறது.\n7ஆவது ஊதியக்குழு - சம்பளம் கணக்கிடும் முறை\nபள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்டுத்த தடை விதித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 10. 06. 2016\nமின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு: `ஹால் டிக்கெட்' பதிவிறக்கலாம்.(DATE OF EXAM : 19.06.2016)\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே மே 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இதையடுத்து ஜூன் 19, ஆகஸ்ட் 27, 28 தேர்வுகள் நடைபெறும்என அறிவிக்கப்பட்டன.\nஇந்நிலையில் ஜூன் 19-ஆம் தேதி தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிசீட்டை (ஹால் டிக்க��ட்) கீழ் ரும் கல்விச்செய்தி Link மூலமாக Download செய்து கொள்ளலாம்.\nஇதுதொடர்பானமேலும் விவரங்களுக்கு 044- 2235 8311, 2235 8312 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nதொடக்கக்கல்வி செயல்முறைகள்-ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் -01.06.2016 -ல் உள்ளவாறு உத்தேச மற்றும் தற்போதைய ஆசிரியர் காலிப்பணியிடங்கள் சேகரித்தல் சார்பு.நாள்:09/06/16-இணைப்பு படிவம் A முதல் F வரை.\nபள்ளிகளில் சத்துணவு திட்டம் சிறப்பாக செயல்படுவதை கண்காணித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்டுத்த தடை விதித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாணவர் தமிழகத்தில் முதலிடம்\nஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சென்னை மாணவர் ஆர்.ராகுல் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.\nஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு கடந்த மே 22-ம் தேதி நடந்தது. ஏற்கெனவே முதல்கட்டமாக நடத்தப்பட்ட ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் தமிழக மாணவர்கள் ஆவர்.\nசத்துணவு கூடத்தை தொடக்க,நடுநிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் ஆய்வு செய்ய வேண்டும்...\nதேர்வு நிலை பெற கல்வி சான்றுகள் உண்மைத்தன்மை சான்றுதேவையில்லை (RTI) பதில்.\nமருத்துவ கல்வி நுழைவு தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அனைத்துக் கட்சி ஆதரவுடன் தமிழக சட்டசபையில் தீர்மானம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமருத்துவ கல்வி நுழைவுத்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அனைத்துக் கட்சி ஆதரவுடன் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதி.மு.க. பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-\nமாணவர்களின் எதிர்காலத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் உள்ள மருத்துவ நுழைவு தேர்வினை நிரந்தரமாக ரத்து செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது அவசர அவசியமாகும். தமிழகத்தை பொறுத்த வரை, 2006-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க. அரசு சமூகநீதியை பாதுகாக்கும் வகையிலும், கிராமப்புற ஏழை மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படாத வகையிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கான நுழைவு தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்தது.\nஇதன் காரணமாக பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி - சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் கிராமப்புற ஏழை மாணவர்களும் இன்று டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும் உருவாகி இருக்கின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அடுத்த ஆண்டு முதல் மருத்துவக் கல்விக்கான நுழைவு தேர்வினை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு மாணவர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.\nமத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததன் மூலம் இந்த ஆண்டிற்கான நுழைவு தேர்வு தற்காலிகமாக அரைகுறையாக தடுக்கப்பட்டு இருக்கிறது. இது மாணவர்களுக்கான முழுமையான பலனை எதிர்காலத்தில் நிச்சயம் தராது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி-சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழிக் கல்வியில் பயில்வோர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் இந்த நுழைவுத் தேர்வு மிகுந்த நெருக்கடியையும் பின்னடைவையும் உண்டாக்கி, அவர்களின் கல்விக் கனவையும் எதிர்காலத்தையும் சிதைக்கக் கூடியதாகும்.\nதிராவிட இயக்கங்களால், குறிப்பாக தி.மு.க. அரசின் முயற்சியால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள சமூக நீதிக்கு சிறிதளவும் பங்கம் வராத வகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் தீர்மானத்தினை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து, உரிய விவாதம் நடத்தி, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானத்தினை ஒரு மனதாக நிறைவேற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பி உரிய ஆணையைப் பெறத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து நுழைவுத் தேர்வே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள��ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\n1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு, உணவு ...\nதினம் ஒரு புத்தகம்'சுவையான செய்திகள்'\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'பனை வெல்லம...\n2016-2017 ஆம் ஆண்டிற்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள...\nதேசிய விருதுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இல்லாத தமிழக ...\nபள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலைப் பொரு...\nஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான, தமிழ் எழுத்துகள் ம...\nமேற்கு வங்காள பள்ளிக்கு எம்.பி. நிதியில் இருந்து ர...\nமருத்துவ பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்...\nமாணவர்களின் விளையாட்டு ஆர்வத்துக்கு தடை\nஇதுவரை 6.5 கோடி பேருக்கு ஆதார் எண்: இம்மாதத்துடன் ...\nகிரெடிட், டெபிட் கார்டு மோசடியை தடுக்கும் புதிய ஆப...\nஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன...\nஜே.இ.இ., தேர்வில் பின்தங்கும் தமிழகம்:அரசு பள்ளிகள...\nஇலவச பாடப் புத்தகங்கள்: கல்லூரி மாணவர்கள் விண்ணப்ப...\nகலை-அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை உயர்த்த...\nமுதல்வர் கணினித் தமிழ் விருது:ஜூலை 17 வரை விண்ணப்ப...\n5 ஆண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு:ஜூலை 15-இல் தொடக...\nசிறப்பு துணைத்தேர்வு செய்முறை தேர்வு தேதி அறிவிப்ப...\nபி.எட்., கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்\nஅரசு ஊழியர் மருத்துவ காப்பீடு:ரூ.7.50 லட்சமாக உயர்...\nஎம்.பி.பி.எஸ்., படிப்பு இன்று ரேண்டம் எண் வெளியீடு...\nஅரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு வ...\nபுதுச்சேரி அரசு பள்ளிகளில் முதல்வர் நாராயணசாமி ஆய்...\n50-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிக...\nபேங்க் ஆப் இந்தியா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இன்ற...\nதேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி 10-ம் வகுப்பில் தமி...\nTNPSC: 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மா...\n7ஆவது ஊதியக்குழு - சம்பளம் கணக்கிடும் முறை\nபள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்டுத்த தடை விதித்...\nமின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு: `ஹால் டிக்கெட்'...\nபள்ளிகளில் சத்துணவு திட்டம் சிறப்பாக செயல்படுவதை க...\nபள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்டுத்த தடை விதித்...\nஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மா...\nசத்துணவு கூடத்தை தொடக்க,நடுநி��ைப்பள்ளி பள்ளி தலைமை...\nதேர்வு நிலை பெற கல்வி சான்றுகள் உண்மைத்தன்மை சான்ற...\nமருத்துவ கல்வி நுழைவு தேர்வை நிரந்தரமாக ரத்து செய்...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-22T12:44:08Z", "digest": "sha1:YDSTB3EMGSJVHDCOBMWSOXGKOKBVZQUK", "length": 8592, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைன் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- அமைவிடம் அல்ஸ்டன் மூர்\n- location டெட்வாட்டர் ஃபெல், கீல்டர், நார்தம்பர்லாந்து\n- அமைவிடம் தெற்கு சீல்ட்சு\n100 கிமீ (62 மைல்)\nடைன் ஆறு (River Tyne, i/ˈtaɪn/) இங்கிலாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஓர் ஆறாகும். வடக்கு டைன், தெற்கு டைன் என்ற இரு துணையாறுகள் ஒன்றிணைந்து டைன் ஆறு உருவாகிறது. நார்தம்பர்லாந்து மலைகளில் எக்சுஹாம் பகுதியில் ஆறுகளின் சங்கமம் எனப்படும் இடத்தில் இவ்விரு துணையாறுகளும் கலக்கின்றன. தொடர்ந்து 48 கி.மீ மேற்கு திக்கில் ஓடுகின்ற டைன் ஆறு டைன் கழிமுகம் என்னுமிடத்தில் வடகடலில் கலக்கிறது. டைன் ஆற்றின் மொத்த நீளம் 128 கி.மீ. ஆகும். டைன் ஆற்றங்கரையில் உள்ள முதன்மை நகரங்கள் நியூகாசில், தெற்கு சீல்ட்சு என்பவையாம். நியூகாசில் மற்றும் கேட்சுஹெட் பரோவை இவ்வாறு 13 மைல் தொலைவிற்கு பிரித்தவாறு ஓடுகிறது. இவ்விரு நகர்ப்பகுதிகளுக்கும் இடையே மட்டும் 10 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கிழக்காக ஓடும்போது இதேபோல ஹெப்பர்ன் மற்றும் ஜார்ரோ ஆற்றின் தென்புறத்திலும் நியூகாசிலின் வாக்கர் மற்றும் வால்சென்டு வடபுறத்திலுமாக பிரிக்கிறது. இவ்விடத்தில் டைன் சுரங்கம் எனப்படும் ஆற்றினடி சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது. இது டர்ஹாம் கௌன்டிக்கும் நார்த்தம்பர்லாந்து கௌன்டிக்குமான எல்லையாக விளங்குகிறது.\nசௌத் சீல்டுசு துறைமுகத்தில் கைவிடப்பட்ட துறைகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் டைன் ஆறு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆங்கில ஒலிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 12:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:52:30Z", "digest": "sha1:55DO3MLGP4BETF42F33PAULKNHNVV6Y6", "length": 53820, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "தகவல் அமைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nசிஎஸ். எஸ்ஈ, ஐஎஸ், ஐடி & வாடிக்கையாளர் வென் வரைபடம். இதில் கண்டுபிடிப்புகள் மூலம், பயன்பாட்டுச் செயல்பாடுகள் இடது புறமும் வடிவமைப்பு வலது புறமும் வீச்சளவு கொண்டிருப்பதைக் காணலாம்[1][2][3]\nதகவல் அமைப்புகள் (Information system, IS) என்பது பல துறைகள் தொடர்புடைய வணிக உலகு மற்றும் சிறந்த முறையில் வரையறுத்து புதிய அறிவியல் ஒழுங்குமுறைமகளாக வளர்ந்து வரும் கணினி அறிவியல் தளம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு கல்வித் தளமாகும்.[4][5][6][7] தகவல் அமைப்புத் துறை, தகவல் மற்றும் கணக்கிடல் ஆகியவற்றின் கருத்தாக்க அடித்தளங்களின் ஆதரவினைப் பெற்று, பட்டப்படிப்பு மாணவர்கள் பல்வேறு வர்த்தக மாதிரிகளின் கல்விசார் மாதிரிகளையும் ஆராய்ந்து மற்றும் கணினி அறிவியல் துறைக்குள்ளாகவே படித்தீர்வு செயல் முறைகள��யும் ஆய்வு செய்ய உதவுகிறது.[8][9][10] அதாவது, தகவல் அமைப்புகள் அல்லது மேலும் பொதுவான மரபு வழி தகவல் அமைப்பு மக்கள், நடைமுறைகள், தரவுகள், மென்பொருள் மற்றும் எண்ணியல் ஆகியவற்றின்பாற்பட்ட தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்ய (அலகையின்பாற்பட்ட) வன்பொருள் ஆகியவற்றை உள்ளிடும்.[11][12] குறிப்பாக, கணினி-சார்ந்த தகவல் அமைப்புகள் வன்பொருள்/ மென்பொருள் ஆகிய வலைப்பின்னல்களுக்கு கூட்டிணைவாகும். இவற்றை மக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோர் சேகரித்து, வடிகட்டி, செய்முறைக்கு உட்படுத்தி (கணக்கிட்ட) தரவினை உருவாக்கி, பகிர்மானம் மேற்கொள்கின்றனர்.[13] இன்று, கணினி தகவல் அமைப்பு(கள்) (சிஐஎஸ்) என்பதானது பெரும்பாலும் கணினி அறிவியல் துறைக்கு உட்பட்ட கணினிகள், கோட்பாடுகளை உள்ளிட்ட படித்தீர்வுச் செயற்பாடுகள், அவற்றின் மென்பொருள் மற்றும் வன்பொருள் வடிவமைப்புகள், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் சமூகத்தின் மீது அவை ஏற்படுத்தும் ஆதிக்கம் ஆகியவற்றைத் தடமறிவதாகவே உள்ளது.[14][15][16] ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், ஐஎஸ் என்பதானது வடிவமைப்பு என்பதற்கு மேலாகப் பொருளின் பயன்பாட்டினையே வலியுறுத்துவதாக உள்ளது.[17]\nவலது புறம் காணப்படும் வென் வரைபடம் சித்தரிப்பதைப் போல, தகவல் அமைப்பு களின் வரலாறு கணினி அறிவியலின் வரலாறுடன் இணைந்தே உள்ளது. இது நவீன கணினி அறிவியல் துறை 20ஆம் நூற்றாண்டில் உருவாவதற்கு வெகு காலம் முன்னரே துவங்கி விட்டது.[18] தகவல்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் சுழற்சியைப் பொறுத்த வரையில், மரபு வழியிலான தகவல் அமைப்புகள் பல இன்றளவும் உள்ளன. இவை மக்கள் இன அமைப்பியல் அணுகுமுறைகளை மேம்படுத்த இற்றையாகி வருகின்றன. இவை தரவு ஒருமைப்பாடு என்பதனை உறுதி செய்யவும் மற்றும் சமூக ரீதியான பயனுறுதி, மற்றும் மொத்தச் செயற்பாட்டின் திறனை மேம்படுத்தவும் பயன்படுகின்றன.[11] பொதுவாகச் சொல்லப்போனால், தகவல் அமைப்புகள் என்பவை நிறுவனங்களுக்குள்ளான, குறிப்பாக வணிக நிறுவனங்களுக்குள்ளான, செயற்பாடுகளைக் குவிமையைப்படுத்தி நவீன சமூகத்திற்குப் பலனளிக்கின்றன.[19]\n3 ஐஎஸ் என்பதை அது தொடர்பான துறைகளிலிருந்து வேறுபடுத்துதல்\n4 தகவல் அமைப்புகளின் வகைகள்\n5 தகவல் அமைப்புகள்-வழி தொழிற்பாதைகள்\n6 தகவல் அமைப்புகளின் மேம்பாடு\n7 தகவல் அமைப்புகள் மேம்பாட்டு முறையியல்\n8 தகவல் அமைப்புகள் ஆராய்ச்சி\nஐஎஸ் மற்றும் ஐஎஸ்-மையப்பாடு என்பதன் மீதாக சில்வர் மற்றும் பலர் (1995) இரு வகையான கருத்துக்களை அளித்தனர். இவை மென்பொருள், வன்பொருள், தரவு, மக்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளிட்டிருந்தன. மேலாண்மைக்கான இரண்டாவது பார்வை மக்கள், வணிகச் செயல்பாடுகள் மற்றும் தகவல் அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.\nதகவல் அமைப்புகளில் பல வகைகள் உள்ளன. எடுத்துக் காட்டாக, பரிவர்த்தனை செயற்பாட்டு அமைப்புகள், அலுவலக அமைப்புகள், முடிவெடுப்பதற்கான ஆதரவளிக்கும் அமைப்புகள், அறிவுசார் மேலாண்மை அமைப்புகள், தரவு மேலாண்மை அமைப்புகள் மற்றும் அலுவலகத் தகவல் அமைப்புகள் ஆகியவற்றைக் கூறலாம்.\nபல அமைப்புகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருப்பவை தகவல் தொழில் நுட்பங்களாகும். இவை மனித மூளைக்கு அவ்வளவாகப் பொருத்தமாக அல்லாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக வடிவமைக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, மிகப் பெரும் அளவிலான தகவல்களைக் கையாளுதல், மிகவும் நுணுக்கமான கணக்கீடுகளைச் செய்தல் மற்றும் ஒரே நேரத்தில் பல செயற்பாடுகளைச் செய்தல் ஆகியவற்றைக் கூறலாம்.\nதகவல் தொழில் நுட்பங்களானவை, செயல் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெறும் மிகவும் முக்கியமான மற்றும் இணக்கமான வளங்களாகும்.[20] பல நிறுவனங்களும் முதன்மைத் தகவல் அதிகாரி (Chief Information Officer) என்னும் ஒரு நிலையில் ஒரு அதிகாரியை நியமிக்கின்றன. இவர் செயற்குழுவில், முதன்மைச் செயல் அதிகாரி (Chief Executive Officer-சிஈஓ), முதன்மை நிதிசார் அதிகாரி (Chief Financial Officer- சிஎஃப்ஓ), முதன்மை செயற்பாட்டு அதிகாரி (Chief Operating Officer- சிஓஓ), மற்றும் முதன்மைத் தொழில் நுட்ப அதிகாரி (Chief Technical Officer- சிடிஓ) ஆகியோருடன் அமர்வார்.ஒரு நிறுவனத்தில் சிடிஓ என்பவரே, சிஈஓவாகவோ அல்லது சிஈஓவே சிடிஓவாகவோ இருக்கலாம். முதன்மைத் தகவல் பாதுகாப்பு அதிகாரி (Chief Information Security Officer- சிஐஎஸ்ஓ) என்பவர் ஒரு நிறுவனத்திற்குள்ளாக அதன் தகவல் பாதுகாப்பினை குவிமையப்படுத்தி, பொதுவாக சிஐஒவிற்குப் பணிமுறை விபரம் அளிப்பவர் ஆவார்.\nஇவ்வகையில், தகவல் அமைப்புத் தொழில்முறையாளர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வலிமையான பகுப்பாய்வு மற்றும் நுணுக்கமான சிந்தனைத் திறன் போன்ற் ஆற்றல்களைக் கொண்டு, ஒரு நிறுவனத்திற்குள்ளாக பெரும் அளவில் வணிக முன்மாதிரிகளைச் செயலாக்குகிறார்கள். ஒரு நிறுவனத்திற்குள்ளாக அதன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்பது பொதுவான ஒரு நடைமுறையாக இருந்த போதிலும், ஐஎஸ் தொழில் முறையாளர்கள், நிரலாக்கம் செய்யக் கூடிய தொழில் நுட்பங்கள் வழியாக, நெறிமுறைகளுக்கு இடையூறு நேராத வண்ணம் இத்தகைய தீர்வுகளை தானியங்கி முறைமையில் அமைக்கும் ஆற்றல் கொண்டுள்ளனர். இதன் இறுதி விளைவாக, ஐஎஸ் தொழில் முறையாளர்கள் பெரும் அளவில் வணிகம் மற்றும் யதார்த்த உலகு அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதன் வாயிலாகவே அவர்கள் நிறுவனத்தில் செயற்பாட்டை மேம்படுத்த தொழில் நுட்பத் தீர்வுகளைப் பயன்படுத்த இயலும்.[21]\nகணினிப் பாதுகாப்பு என்பதில், ஒரு தகவல் அமைப்பு கீழ்க்காணும் ஆக்கக்கூறுகளால் விவரிக்கப்படுகிறது:[22]\nவன்வட்டு, ஆர்ஏஎம், விரைவி போன்றவை வழியாக, நிரந்தரமாகவோ அல்லது தாற்காலிகமாகவோ தரவுகளை சேமித்து வைக்கும் கொள்கலன்கள். இத்தகைய கொள்கலன்களில் சேமிக்கப்படும் தரவுகள் பெரும்பாலும் தரவு மேலாண்மை அமைப்பு என்பதன் வழியாக நிர்வகிக்கப்படுகிறது.\nமனிதர்கள் மற்றும் கணினிகளுக்கு இடையிலான ஊடாடுகளுக்கு ஆதரவளிக்கும், சாவிப்பலகை, ஒலிபெருக்கிகள், ஒளிவருடிகள், அச்சுப்பொறிகள் போன்ற இடைமுகங்கள்.\nகொள்கலன்களை இணைக்கும் வழிப்படுத்தி, வடம் போன்ற தடங்கள்.\nதகவல் அமைப்புகளை சில்வர் மற்றும் பலர்[23] கீழ்க்காண்பதைப் போல வரையறுத்துள்ளனர்:\nதகவல் அமைப்புகள் என்பவை ஒரு நிறுவனத்திற்குள்ளாக அதன் செயற்திறன் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்த செயற்படுத்தப்படுகின்றன. இந்த நோக்கமானது எந்த அளவு அடையப்படுகிறது என்பதை தகவல் அமைப்பின் பண்புக் கூறுகள், அந்த நிறுவனத்தின் பண்புக் கூறுகள், அதன் பணியமைப்புகள், அதன் பணியாளர்கள் மற்றும் அதன் செயலாக்க முறைமைகள் ஆகிய அனைத்துமே நிர்ணயிக்கின்றன.\nஐஎஸ் என்பதை அது தொடர்பான துறைகளிலிருந்து வேறுபடுத்துதல்[தொகு]\nகணினி அறிவியலைப் போலவே, இதர துறைகளும் ஐஎஸ் என்பதன் தொடர்புடைய துறைகளாக மற்றும் அதன் அடிப்படையில் அமைந்திருப்பதையும் காணலாம். ஆயினும், இத்தகைய துறைகளின் எல்லைகள் ஓரளவு கவிநதிருப்பினும், அவற்றின் குவிமையம், நோக்கம் மற்றும் அவற்றின் செயற்பாடுகளின் இயல்பு அறிதிறமை ஆகியவற்றின் அடிப்படையில் இவை ம���றுபடுகின்றன.[24]\nபொதுவான நோக்கில் காண்கையில் ஐஎஸ் என்னும் தகவல் அமைப்புகள் ஒரு அறிவியல்சார் கல்வித் தளமாகும். இது, சமூகம் மற்றும் நிறுவனம் மற்றும் அது தொடர்பானவற்றில் தகவல் சேகரிப்பு, செய்முறை, சேமிப்பு, பகிர்மானம் ஆகியவை மற்றும் அவை தொடர்பான உத்தியமைப்பு, மேலாண்மை, செயற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஈடுபடுத்துகிறது.[24] தகவல் அமைப்புகள் என்னும் சொற்றொடர் ஐஎஸ் அறிவினை தொழில் மற்றும் அரசு முகமைகள் மற்றும் இலாப-நோக்கற்ற நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் ஒரு நிறுவனச் செயற்பாட்டினையும் குறிப்பதாக அமையும்.[24] பொதுவாகத் தகவல் அமைப்புகள் என்பவை படித்தீர்வுச் செய்முறைகள் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றிற்கு இடையிலான ஊடாடுதலைக் குறிக்கும். இத்தகைய ஊடாடுதல் நிறுவன எல்லகளைத் தாண்டியும் நிகழலாம். ஒரு தகவல் அமைப்பானது ஒரு நிறுவனம் பயன்படுத்தும் தொழில் நுட்பம் மட்டும் அல்ல; இது அந்தத் தொழில் நுட்பத்துடன் அந்நிறுவனம் எவ்வாறு ஊடாடுகிறது மற்றும் அந்தத் தொழில் நுட்பம் அந்நிறுவனத்தின் செயற்பாடுகளில் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும் பொறுத்ததாகும். தகவல் அமைப்புகள் என்பவை தகவல் தொழில் நுட்பம் (ஐடி) என்பனவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. தகவல் அமைப்பில் தகவல் தொழில் நுட்பத்தின் ஆக்கக்கூறு இருக்கக் கூடும். இது செயற்பாட்டு ஆக்கக்கூறுகளுடன் ஊடாடுவதாக இருக்கக் கூடும்.\nதகவல் அமைப்புகள் என்பதன் தலைமைசால் பார்வை 1980ஆம் ஆண்டுகளின் உரைநூல்களில்[25] காணப்படுவதைப் போல, அமைப்புகளின் ஒரு கூரங்கோபுர வடிவாகும். இது ஒரு நிறுவனத்தின் அதிகாரப் படிக்கட்டுக்களை பிரதிபலிப்பதானது. பொதுவாக, பரிவர்த்தனைச் செயற்பாட்டு அமைப்புகள் என்பது இந்தக் கூரங்கோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும், அதை அடுத்து மேலாண்மைத் தகவல் அமைப்புகள் மற்றும் முடிவெடுப்பதில் ஆதரவளிக்கும் அமைப்புகள் ஆகியவை அதனைத் தொடர்ந்தும், இறுதியாக, செயலாக்கத் தகவல் அமைப்புகள் மேற்புறமும் அமைந்திருக்கும்.\nஇருப்பினும், புதிய தகவல் தொழில் நுட்பங்கள் உருவாவதன் காரணமாக, தகவல் அமைப்புகளில் புதிய வகைகளும் உருவாகி வருகின்றன. இவற்றில் சில, மூல கூரங்கோபுர முன்மாதிரியில் அடங்கா. இத்தகைய அமைப்புகளின் சில எடுத்���ுக்காட்டுகள் பின்வருமாறு:\nதொழில் முனைவு வளத் திட்டமிடுதல்\nதகவல் அமைப்புகள் பல்வேறு பணிகளிலும் பயன்பாட்டினைப் கொண்டுள்ளன:\nஉத்தி சார் தகவல் அமைப்புகள்\nதகவல் அமைப்புகள் மறு செய்கை\nதகவல் அமைப்புகள் துறையில் பல்வேறு தொழில்களுக்கான பாதைகள் காணப்படுகின்றன. \"சிறந்த தொழில் நுட்ப அறிவும், வலிமையான தொடர்புத் திறன்களும் கொண்ட பணியாளர்கள் மிகுந்த அளவில் வரவேற்பினைப் பெறுவார்கள். மேலாண்மைத் திறன் மற்றும் வர்த்தக நடைமுறைகள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றிய புரிதல் ஆகியவற்றைக் கொண்ட பணியாளர்களுக்குச் சிறப்பான வாய்ப்புகள் உண்டு. காரணம், தங்கள் வருமானத்தைப் பெருக்க அனைத்து நிறுவனங்களும் தொழில் நுட்பத்தினைச் சார்ந்திருப்பது என்பதானது பெருகி வருகிறது.[26]\nபெரும் நிறுவனங்களில் தகவல் தொழில் நுட்பத் துறைகள் அந்த நிறுவனங்களில் தகவல் தொழில் நுட்ப உருவாக்கம், பயன்பாடு மற்றும் செய்வினை ஆகியவற்றின் மீது மிகுந்த அளவு ஆதிக்கம் கொண்டுள்ளன. இவை வணிக நிறுவனமாகவோ அல்லது கழகமாகவோ இருக்கலாம். தகவல் அமைப்பை உருவாக்கிப் பயன்படுத்த, தொடர்ச்சியான செய்முறைகளையும் செயற்பாட்டுக்களையும் கைக்கொள்ளலாம். பல உருவாக்குனர்களும் அமைப்பு உருவாக்க வாழ் சுழற்சி (System Development Life Cycle - எஸ்டிஎல்சி) போன்ற பொறியியல் அணுகுமுறையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இது ஒரு வரிசையில் உருவாகும் நிலைகளின் வழி தகவல் அமைப்பினை உருவாக்கும் முறைமைப்படுத்தப்பட்ட ஒரு வழிமுறையாகும். ஒரு நிறுவனம் தன் உட்பணியாளர்களைக் கொண்டோ அல்லது வெளியாட்களைக் கொண்டோ தகவல் அமைப்பினை உருவாக்கிக் கொள்ளலாம். அமைப்பின் சில ஆக்கக் கூறுகளையோ அல்லது முழு அமைப்பினையோ வெளியாட்களைக் கொண்டு உருவாக்கிக் கொள்ளலாம்.[27] இதற்குக் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு, புவியியல் சார்ந்த தொலைகடல் உருவாக்கக் குழு, உலகளாவிய தகவல் அமைப்பு ஆகியவையாகும்.\nலேங்க்ஃபோர்ஸ்[28] வரையறையின்படி, ஒரு கணினிசார் தகவல் அமைப்பு இவ்வாறானது:\nமொழிசார் வெளிப்பாடுகளைப் பதிவு செய்து, சேமித்து, பரப்புவதற்காக தொழி நுட்ப ரீதியாக செயலாக்கும் ஒரு ஊடகம்.\nமேலும் அத்தகைய வெளியீடுகளிலிருந்து இறுதி முடிவுகளைப் பெறவும் இது பயன்படும்.\nஇவற்றைப் பொதுப்படையான தகவல் அமைப்புகள் வடிவமைப்பு கணித நி���ல் என முறைப்படுத்தலாம்.\nபுவிசார் தகவல் அமைப்புகள், நிலம்சார் தகவல் அமைப்புகள் மற்றும் பேரிடர்சார் தகவல் அமைப்புகள் ஆகியவையும் உருவாகி வரும் சில வகைத் தகவல் அமைப்புகளாகும். ஆயினும், இவற்றைப் பொதுப்படையாக, இடம்சார் தகவல் அமைப்புகள் என்றே கருதலாம்.\nஅமைப்பு உருவாக்கம் என்பது கீழ்க்காண்பவற்றை உள்ளிட்ட நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது:\nசிக்கலை அடையாளம் கண்டு குறிப்பிடுதல்\nபுதிய அமைப்பிற்கான குறிப்பீட்டிற்குத் தேவையானவை\nமறு ஆய்வு மற்றும் பராமரிப்பு[29]\nதகவல் அமைப்புகள் மேம்பாட்டு முறையியல்[தொகு]\nதகவல் அமைப்புகள் மேம்பாட்டு முறையியல் அல்லது ஐஎஸ்டிஎம் என்பது எண்ணங்கள், அணுகுமுறைகள், உத்திகள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கருவித்தொகுப்பு. அமைப்புப் பகுப்பாய்வாளர்கள் இதன் துணை கொண்டு நிறுவனத்தின் தேவைகளை அதற்கு உகப்பான முறையில் தகவல் அமைப்புகளாக மாற்றுகின்றனர்.\n...தகவல் அமைப்புகளின் உருவாக்குனர்களுக்காக பரிந்துரைக்கப்படும் அதன் கருத்தாக்கங்கள், கட்டங்கள், நடைமுறைகள், உத்திகள், விதிகள், ஆவணம், மேலாண்மை மற்றும் பயிற்சி ஆகியவை கொண்ட ஒரு தொகுப்பு\". (அவிசான் மற்றும் ஃபிட்ஸ்ஜெரால்ட், 1988) (Avison and Fitzgerald)\nதகவல் அமைப்புகள் ஆராய்ச்சி என்பது பொதுவாக தனி நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் நடத்தையின் மீது தகவல் அமைப்புகள் உருவாக்கும் விளைவுகளை ஆய்வு செய்யும் ஒரு இணைத் துறையாகும்.[30][31]. ஹெவ்னர் (Hevner) மற்றும் பலர் (2004)[32], ஐஎஸ் என்பதன் மீதான ஆராய்ச்சியை, நடத்தை மீதான அறிவியலையும் உள்ளிட்ட இரு அறிவியல் மேற்கோள் சூத்திரங்களாகப் பிரித்தனர்: மனித அல்லது நிறுவன நடத்தையினை விளக்கும் அல்லது முன்னறிவிக்கும் கருத்தாக்கங்களை உருவாக்குவது அல்லது சரிபார்ப்பது மற்றும் மனித மற்றும் நிறுவன திறன் எல்லைகளைக் கடக்கும் புதிய மற்றும் புதுமையான கைவினைப் பொருட்களை உருவாக்குவது.\nதகவல் அமைப்புகள் என்பது கடந்த 30 வருடங்களாக[33] உருவாகி வரும் ஒரு துறை எனினும், ஐஎஸ் ஆராய்ச்சி என்பதன் ஆதாரக் குவிமையம் அல்லது அடையாளம் என்பது இன்னமும் [34][35][36] ஆகியவை போன்று கல்வியாளர்களிடையே விவாதத்துக்குரிய பொருளாகவே இருந்து வருகிறது. இந்த விவாதம் இரண்டு கருத்துகளைச் சுற்றிச் சுழல்கிறது: ஒன்று, ஐஎஸ் கைவினைப் பொருள் என்பதே ஐஎஸ் ஆராய்ச்சியின் ஆதாரக் கருப்பொருள் என உரைக்கும் குறுகிய பார்வையில் அமைந்தது; மற்றொன்றோ, ஐடியின் சமுதாய மற்றும் தொழில் நுட்ப அம்சங்களின் ஊடாடல், இயக்கவாற்றல் மிகுந்து உருவாகி வரும் தறுவாயினுள்ளாக அமைவதாக உரைக்கிறது.[37][38] அளித்துள்ள மூன்றாவது கருத்தானது ஐஎஸ் கல்வியாளர்களை ஐடி கைவினைப் பொருள் மற்றும் அதன் தறுவாய் ஆகிய இரண்டினையும் நோக்கிய ஒரு சமச்சீர் கவனத்தை மேற்கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கிறது.\nதகவல் அமைப்புகள் என்பது பிரயோகத் தளம் என்பதனால், தொழில் முனைவோர், தகவல் அமைப்புகள் ஆராய்ச்சியானது இத்தகைய தகவல் அமைப்புகள் உடனடியாகப் பிரயோகம் செய்யக் கூடிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் இவ்வாறே இருப்பதில்லை. பல நேரங்களில், தகவல் அமைப்புகள் ஆராய்ச்சியாளர்கள் நடத்தை தொடர்பான விடயங்களை தொழில் முனைவோர் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விட மேலும் ஆழமாகவே ஆராய்கின்றனர். இதனால் தகவல் அமைப்புகள் ஆராய்ச்சி முடிவுகளைப் புரிந்து கொள்வது கடினமாகலாம். இது விமர்சனங்களில் விளைந்துள்ளது.[39]\nதகவல் அமைப்புகளின் விளைவுகளை அல்லாது தகவல் அமைப்புகள் என்பதனையே ஆய்வதற்கு, ஈஏடிபியுடி {EATPUT} போன்ற தகவல் அமைப்பு மாதிரிகள் பயன்படுகின்றன.\nதகவல் அமைப்புகள் ஆராய்ச்சி தொடர்பான குறிப்பிடத்தக்க வெளியீடுகள் மானேஜ்மெண்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் குவார்ட்டர்லி (Management Information Systems Quarterly), இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் ரிசர்ச் (Information Systems Research) மற்றும் கம்யூனிகேஷன் ஆஃப் தி அசோசியேஷன் ஃபார் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் (Communications of the Association for Information Systems) ஆகிய பத்திரிகைகளாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/14/wpi-january-2019-releaed-drops-2-76-percent-013540.html", "date_download": "2019-08-22T11:52:22Z", "digest": "sha1:UJ53N2UQ77AB7VDJQVLHYWMCRZ4HOTIV", "length": 19778, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது | wpi for january 2019 releaed and drops to 2.76 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜனவரி 2019-க்க��ன மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது\nஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n1 hr ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\n1 hr ago 550 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n2 hrs ago ஒரு கிலோ டீ விலை 75,000 ரூபாயா.. இதில் ஒரு கப் டீயின் விலை என்ன..\n2 hrs ago இனி வாடிக்கையாளர் பணபரிமாற்றத்தை இந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி\nNews அனுமதிக்காதீர்கள்.. ப. சிதம்பரம் பேச கூடாது.. அவசர அவசரமாக தடுத்த சிபிஐ.. நீதிமன்றத்தில் பரபரப்பு\nMovies விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது. கடந்த 10 மாதங்களிலில்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த பணவீக்க குறியீடு 2.76 சதவிகிதமாக இருக்கிறது. எரிபொருள் விலை இறக்கம் மற்றும் உனவுப் பொருட்கள் விலை இறக்கம் காரணமாக இந்த மொத்த பணவீக்கக் குறியீடு குறைந்திருக்கிறதாம்.\nஜனவரி 2018-ல் இந்த மொத்த பணவீக்கக் குறியீடு 3.02 சதவிகிதமாகவும், டிசம்பர் 2018-ல் 3.80 சதவிகிதமாகவும் இருந்தது. இந்த ஜனவரி 2019-ல் மொத்த பணவீக்கக் குறியீடு 2.76 சதவிகிதத்தில் இருப்பது போல், கடந்த மார்ச் 2018-ல் இந்தியாவின் மொத்த பணவீக்கக் குறியீடு 2.74 சதவிகிதத்தில் இருந்தது.\nஉணவுப் பொருட்களில் உருளைக் கிழங்கு, வெங்காயம், பழங்கள் மற்றும் பால் போன்ற பொருட்களின் விலை குறைந்ததும் இதற்கு காரணமாம். இரண்டு நாட்களுக்கு மும் வெளியான நுகர்வோர் பணவீக்கமும் குறைந்திருப்பது கவனிக்க வேண்டியது.\nஇந்தியாவின் இந்த இரண்டு பணவீக்கங்களும் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் மத்திய ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக் கொள்கை முடிவில் மேலும��� வட்டியைக் குறைக்கும் என உலக அளவில் எதிர்பார்ப்புகள் கூடி இருக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமொத்த பணவீக்கக் குறியீடு 3.18 சதவிகிதமாக அதிகரிப்பு..\nஅக்டோபர் மாத மொத்த விலை பணவீக்கம் 5.28% உயர்வு..\nஜூலை மாதத்திற்கான மொத்த விலை குறியீடு 5.09% ஆகக் குறைந்தது..\nஜூன் மாத மொத்த விலை குறியீடு மீதான பணவீக்கம் 5.77% ஆக உயர்வு..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் 14 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்..\n4 மாத உயர்வில் மொத்த விலை பணவீக்கம்..\nவெங்காயம் மற்றும் காய்கறி விலை உயர்வால் மொத்த விலை பணவீக்கம் 8 மாத உயர்வை சந்தித்தது..\n6 மாத உயர்வில் மொத்த விலை பணவீக்கம்..\nசெப்டம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் 2.60 சதவீதமாக உயர்ந்தது..\n4 மாத உயர்வில் மொத்த விலை பணவீக்கம்..\nவரலாறு காணாத சரிவில் சில்லறை விலை பணவீக்கம்..\nமொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதம் 6.55 சதவீதமாக உயர்ந்தது..\nH1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nநாள் முழுக்க சிரித்த படி வேலை..\nஇந்தியாவை எச்சரிக்கும் McKinsey அறிக்கை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/14/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3151567.html", "date_download": "2019-08-22T11:44:38Z", "digest": "sha1:WV7L4JR3HMKIDSV7ESHAIE6CMJQDVT64", "length": 7718, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தொண்டர்களை சந்திக்க தடுப்புகளைத் தாண்டிச் சென்ற பிரியங்கா காந்தி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nதொண்டர்களை சந்திக்க தடுப்புகளைத் தாண்டிச் சென்ற பிரியங்கா காந்தி\nBy DIN | Published on : 14th May 2019 01:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகட்சித் தொண்டர்களை சந்த���ப்பதற்காக பிரியங்கா காந்தி தடுப்புகளைத் தாண்டிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nமக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nஅந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரியங்கா காந்தி பங்கேற்றார். பிரியங்கா காந்தியின் வருகையால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன.\nபிரியங்கா காந்தியை கண்டதும் அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். இதைக்கண்ட பிரியங்கா காந்தி தொண்டர்களை சந்திப்பதற்காக தடுப்புகளைத் தாண்டி குதித்துச் சென்றார்.\nபின்னர் அவர்களுடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_644.html", "date_download": "2019-08-22T12:19:12Z", "digest": "sha1:NC5KH7LDDSCIZIFAUVFKVG3FPOBBMZKI", "length": 9895, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "கைது செய்யப்பட்ட அதிகாரிகளுடன் இலஞ்சப் பணத்தை பகிரவிருந்த முக்கிய பிரமுகர் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கைது செய்யப்பட்ட அதிகாரிகளுடன் இலஞ்சப் பணத்தை பகிரவிருந்த முக்கிய பிரமுகர்\nகைது செய்யப்பட்ட அதிகாரிகளுடன் இலஞ்சப் பணத்தை பகிரவிருந்த முக்கிய பிரமுகர்\nசிறிலங்கா அதிபரின் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோரால் பெறப்பட்ட இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதி முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் பங்கிடப்படவிருந்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கந்தளாய் சீனித் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்கான அனுமதிகளை பெற்றுக் கொள்வதற்கு, இந்திய வணிகர் ஒருவரிடம், 20 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தைப் பெற்ற போது, மேற்படி அரச அதிகாரிகள் இருவரும், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரத்துடன் முக்கிய பிரமுகர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அதிகாரிகளால் பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதி அந்த முக்கிய பிரமுகருக்கும் பகிரப்படவிருந்தது என்றும் தெரியவந்திருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/07/22194702/1045825/Chandrayaan-2-ISRO-Scientists.vpf", "date_download": "2019-08-22T12:26:52Z", "digest": "sha1:FDY4N52VPLVOITBVH247YD6JM5IY66TB", "length": 10463, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சந்திரயான்- 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் பாராட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசந்திரயான்- 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் பாராட்டு\nஇந்தியாவின் சாதனை திட்டமான சந்திரயான்-2 விண்கலம், இன்று பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nகடந்த 15 ஆம் தேதி, சந்திரயான் 2 விண்கலம், விண்ணில் செலுத்தப���படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் கவுண்டவுன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு, நேற்று மாலை 6 மணி 43 நிமிடங்களுக்கு சந்திராயன் - 2 விண்கலத்தின் கவுண்ட்டவுன் துவங்கியது. இதனை தொடர்ந்து, பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களுக்கு சந்திரயான்-2 விண்ணில் பாய்ந்தது. விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.\nநிலாவில் மனிதன் கால் பதித்த நாள் இன்று... 50 ஆண்டுகள் நிறைவு\nநிலாவில் மனிதன் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது.\n'நிர்பை' ஏவுகணை சோதனை வெற்றி\nஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் 'நிர்பை' என்ற ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளது.\nசெவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் 'இன்சைட் ரோபோ'\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரை இறக்கியுள்ளது.\nவிண்வெளி துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் பெண்\nவிண்வெளி மற்றும் ஆராய்ச்சி துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களை நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்கிறார் தமிழகத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர்.\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சு���ந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஅன்று சிபிஐ தலைமை அலுவலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் - இன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில்\nஇன்று ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள டெல்லி சிபிஐ அலுவலகம், அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.\nஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்தவருக்கு அடிஉதை\nஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்த இளைஞரை ஊர் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/nirmala-devi/", "date_download": "2019-08-22T11:54:20Z", "digest": "sha1:YZGGHFSUCNDK66W5BDUSV7MFHCUAVAJS", "length": 9940, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "NIRMALA DEVI | Athavan News", "raw_content": "\nசாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு\nசஜித்தை வரவேற்கும் முகமாக நாளை மாத்தறையில் மாபெரும் பேரணி\nஅருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு ஆபத்தில்லை – சம்பிக்க\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ\nபா. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ மனுதாக்கல்\nசவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் - யஸ்மின் சூக்கா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் - யசுஷி அகாஷி\nஇராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது - சஜித்\nநாட்டை வழிநடத்துவதற்கு கோட்டா வல்லவர் அல்லர் : பொன்சேகா\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nபேரத்தில் பேராசிரியை… பின்னணியில் ஆளுனர்… அச்சத்தில் பெற்றோர்… பெரியார் மண்ணின் அவலம்…\nஉயர் கல்விக்காய் காத்திருக்கும் இளம் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பேராசிரியை, கேள்வி கேட்ட பெண் நிருபரின் கன்னத்தை தடவிய ஆளுனர் இவையே இன்றைய தமிழகத்தின் அதி உச்ச பேசுபொருள். பொருளாதார ரீதியான பின்னடைவினால் உயர்கல்வியை கனவாகவே கொண்டு வாழ... More\nமலையக மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nசவேந்திர சில்வாவின் நியமனத்தில் அமெரிக்கா ஏன் வேதனைப்பட வேண்டும் – மஹிந்த அணி கேள்வி\nஇலங்கையின் இறைமையில் தலையிட அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை – விஜேதாச\nUPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவுக்கு வந்தது\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு\nசஜித்தை வரவேற்கும் முகமாக நாளை மாத்தறையில் மாபெரும் பேரணி\nஅருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு ஆபத்தில்லை – சம்பிக்க\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ\nபா. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ மனுதாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/21/3840/", "date_download": "2019-08-22T11:40:21Z", "digest": "sha1:YIK6QWM347KUJPQBIQLHLXDJDJ7BVABG", "length": 15494, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "மீண்டும் தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News மீண்டும் தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு\nமீண்டும் தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு\nமீண்டும் தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு\nநீட் தேர்வு கருணை மதிப்பெண் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, தமிழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎம்.பி.பி.எஸ்., பிடிஎஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 -ஆம் தேதி முதல் 7 -ஆம் தேதி வரை நடைபெற்றது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மூலம் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கி புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு மற்றும் தமிழகத்தில் நடைபெற்று வந்த கலந்தாய்வு என அனைத்தும் நிறுத்தப்பட்டன.\nஇந்த நிலையில், இவ்வழக்கை எதிர்த்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடைவிதித்துள்ளது. இதையடுத்து, மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ கூறியது:\nஉயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்படும். அந்த உத்தரவின் நகல் கிடைத்ததும் தமிழக அரசிடம் ஆலோசனை பெற்று, சட்ட ஆலோசனைகளும் பெற்ற பின்னர் கலந��தாய்வு குறித்து அறிவிக்கப்படும். இன்னும் இரு தினங்களில் ஆலோசனைகள் நிறைவடையும். திங்கள்கிழமை (ஜூலை 23) கலந்தாய்வு தேதி குறித்த தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்.\nஇதற்கிடையே, அகில இந்திய அளவிலான இரண்டாம்கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் வெளியீடும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த முடிவுகள் வெளியிடப்பட்டு, மீதம் உள்ள இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்தான் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும். அரசு இடங்களுக்கான இரண்டாம்கட்டக் கலந்தாய்வையும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வையும் ஒரே நேரத்தில் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என்றார் அவர்\nPrevious articleJob:உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNext articleசி.ஏ., இறுதி தேர்வு ‘ரிசல்ட்’ வெளியீடு\nசெப் 2ல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.\nபள்ளி மாணவர்களின் கணிதத் திறமையை வளர்க்க முயற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nஅரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் 2ம் நிலை தேர்வில் தேர்ச்சி பெறாத பிறமொழி ஆசிரியர் பட்டியல் சேகரிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nG.O.NO :- 249 |பள்ளிக் கல்வி – பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:01:20Z", "digest": "sha1:FWK2IXRRPDU4ZNROLXLIFBOZ2H3NMOKY", "length": 5468, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:மகாபாரதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n கௌரவர் என்பதே சரியானதென நினைக்கிறேன். --கோபி 18:53, 25 ஆகஸ்ட் 2006 (UTC)\nகோபி, திருத்தியுள்ளேன். --சிவகுமார் 06:21, 26 ஆகஸ்ட் 2006 (UTC)\nஇவ்வார்ப்புருவின் இரண்டாம் பகுதியை யாராவது மொழிபெயர்க்கவும். --சிவகுமார் 06:40, 26 ஆகஸ்ட் 2006 (UTC)\nஇந்த வார்ப்புருவில் சில பெயர்களின் சரியான மொழிபெயர்ப்பு வடிவம் சாலியன் - சல்லியன் கிரிதவர்மன் - கிருதவர்மன் பார்பரிகா - பர்பரிகன்\nமேலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மகாபாரதத்தில் சிலபெயர்கள் \"ஐ\" விகுதி பெற்றே காணப்படுகின்றன. அம்பா - அம்பை --Prash (பேச்சு) 04:02, 8 சூன் 2012 (UTC)\nபரிந்துரைகளுக்கு நன்றி, பிரசாந். வார்ப்புருவை மாற்றியுள்ளேன். --சிவக்குமார் \\பேச்சு 04:15, 8 சூன் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2012, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-sanjeev-talks-about-thalapathy-vijay/", "date_download": "2019-08-22T11:46:27Z", "digest": "sha1:HYCCLDPDHOIHQ2BRH25YNQUP6KWM7AIK", "length": 12463, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இரவு முழுக்க விஜய் அழுதான்..! விஜய்யை டப்பா மூஞ்சி சொன்னாங்க..! விஜய் மறுபக்கம் சொன்ன நண்பன் சஞ்சீவ்..! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் இரவு முழுக்க விஜய் அழுதான்.. விஜய்யை டப்பா மூஞ்சி சொன்னாங்க.. விஜய்யை டப்பா மூஞ்சி சொன்னாங்க.. விஜய் மறுபக்கம் சொன்ன நண்பன்...\nஇரவு முழுக்க விஜய் அழுதான்.. விஜய்யை டப்பா மூஞ்சி சொன்னாங்க.. விஜய்யை டப்பா மூஞ்சி சொன்னாங்க.. விஜய் மறுபக்கம் சொன்ன நண்பன் சஞ்சீவ்..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய், அவரது அப்பா சந்திரசேகர் மூலமாக திரையுலகிற்கு வந்தாலும் தனது தனிப்பட்ட திறமையால் இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். விஜய் இந்த இடத்தை பிடிக்க பல்வேறு அவமானங்களை சந்தித்து வந்துள்ளார் என்பது சமீபத்தில் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.\nவிஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ்.விஜயுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். மேலும், விஜயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில முக்கிய நிகழ்வுகளில் எப்போதும் அவருடன் இருந்தவர். திரைப்படங்களை தாண்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “திருமதி செல்வம் ” தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார்.\nசஞ்சீவ் எந்த பேட்டியில் பங்குபெற்றாலும் அவரிடம் விஜய் குறித்த கேள்வி கண்டிப்பாக முன்வைக்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சஞ்சீவ்விடம் நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்டபோதும் விஜய் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார் சஞ்சய், அந்த பேட்டியின் போது 27 வருடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யை பற்றி தனியார் பத்திரிக்கை ஒன்று தகர டப்பா மூஞ்சி என்று மோசமாக விமர்சனம் செய்த்தை குறித்து சஞ்ஜீவிடம் கேட்கப்பட்டது.\nஇது குறித்து பேசிய நடிகர் சஞ்சய், இந்த சம்பவத்தின் போது இரவு முழுவதும் விஜய் அழுது கொண்டே இருந்தான். அன்று ஒரு நியூ இயர் பண்டிகையோ, கிரிஸ்மஸ் பண்டிகை என்று நினைக்கிறேன், ஒரு முதல் படத்திலே ஒரு முன்னணி பத்திரிகையில் தகர டப்பா மூஞ்சி என்று விமர்சனம் செய்தது கண்டிப்பாக எந்த ஒரு ஹீரோக்கும் ஒரு வருத்தம் இருக்கும்.\nமுன்னணி பத்திரிகையில் வரும் விடயம் தான் ரசிகர்களிடமும் போய் சேரும், எங்கு போனாலும் தகர டப்பா மூஞ்சி என்று தானே கிண்டல் செய்வார்கள். மீடியா, பிரெஸ், தொலைக்காட்சி எல்லாமே ரசிகர்கர்களின் செல்வாக்கை பயன்படுத்திக்கொள்கின்றனர். விஜய்க்கு இதுபோன்ற ஒரு விமர்சனம் கிடைத்தால் அடுத்த படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பாக அவர் தன்னுடைய தோற்றத்தை மாற்ற வேண்டும், நன்றாகவும் நடிக்க வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு அவருக்கு வந்தது.\nஅதே போல நன்றாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கு கிடைத்த தகர டப்பா என்ற பெயரையும் எடுக்க வேண்டும். இதை அனைத்தையும் ஒரு 20 வயதில் யோசிக்கும் போது யாராக இருந்தாலும் கொஞ்சம் தளர்ந்து விடுவார்கள். இப்போது இருக்கிற விஜய்யாக இருந்தால் அந்த விமர்சனத்தை வேறு விதமாக கையாண்டு இருப்பான். ஆனால், அப்போது அவனுக்கு 20 வயது தான், அதனால் அவர் மிகவும் வருத்தப்பட்டு அழுததும் உண்மை தான்.\nஆனால், அதன் பின்னர் தன்னை நிரூபித்து காண்பித்து விஜயை பற்றி விமர்சனம் செய்த அதே பத்திரிகையின் அட்டை படத்திற்காக விஜயிடம் வந்து நின்றனர். அவர்கள் விஜயிடம் வந்து உங்களது புகைப்படம் வேண்டும் என்று கேக்க வைத்தது அதுவே சாதனை தானே என்று கூறியுள்ளார் சஞ்சீவ்.\nPrevious articleசொன்ன வாக்கை காப்பாத்திய விஷால்.. ஒரு டிக்கெட்டுக்கு 1 ரூபாய்.. ஒரு டிக்கெட்டுக்கு 1 ரூபாய்.. விவசாயிகளுக்கு எவ்ளோ லட்சம் கொடுத்த���ர் தெரியுமா.\nNext articleபிக் பாஸுக்கு வருவீங்களா.. ரசிகர் கேட்ட கேள்வி.. ஓவியா என்ன சொன்னாங்க தெரியுமா..\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nமுகெனை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கிறது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன். அதிர்ச்சியான காரணம் இது தான்.\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\nஅம்மா அப்பாவை அடித்த சென்ட்ராயன்.. பிக்பாஸில் மேடையில் செய்த செயல்..\nஅமலா பால் விரும்பி அணியும் ஆடை. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள். அப்படி என்ன ஆடை அது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/mg-hector-and-toyota-fortuner.htm", "date_download": "2019-08-22T11:14:01Z", "digest": "sha1:AWQVESEAZ35WSMLTWARLFZVLUMH2DDTW", "length": 33882, "nlines": 791, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா ஃபார்ச்சூனர் vs எம்ஜி ஹெக்டர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுஃபார்ச்சூனர் போட்டியாக ஹெக்டர்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக எம்ஜி ஹெக்டர் ஒப்பீடு\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nநீங்கள் வாங்க வேண்டுமா எம்ஜி ஹெக்டர் அல்லது டொயோட்டா ஃபார்ச்சூனர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. எம்ஜி ஹெக்டர் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 12.18 லட்சம் லட்சத்திற்கு style mt (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 27.83 லட்சம் லட்சத்திற்கு 2.7 2wd mt (பெட்ரோல்). hector வில் 1956 cc (டீசல் top model) engine, ஆனால் fortuner ல் 2755 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த hector வின் மைலேஜ் 17.41 kmpl (டீசல் top model) மற்றும் இந்த fortuner ன் மைலேஜ் 15.04 kmpl (டீசல் top model).\nசலுகைகள் & தள்ளுபடி No No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் No No Yes\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes Yes No\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் Yes No No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் No Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No No\nசீட் தொடை ஆதரவு No No No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி Yes Yes No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes No\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes No\nடெயில்கேட் ஆஜர் No No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No No\nபின்பக்க கர்ட்டன் Yes No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No No Yes\nபேட்டரி சேமிப்பு கருவி No No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes No\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes No\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் Yes No No\nகிளெச் லாக் No No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் Yes No No\nபின்பக்க கேமரா Yes No No\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nமுட்டி ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes No\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes No\nமலை இறக்க உதவி Yes Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No\nசிடி பிளேயர் No Yes Yes\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் No Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes No\nஉள்ளக சேமிப்பு No No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nலேதர் சீட்கள் Yes Yes No\nதுணி அப்ஹோல்டரி No No Yes\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes Yes No\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No No\nசிகரெட் லைட்டர் No No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No Yes No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes No\nபின்பக்க பேக் லைட்கள் Yes No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes No\nமழை உணரும் வைப்பர் Yes No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No Yes\n���வர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No No\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nகிரோம் கிரில் Yes No Yes\nகிரோம் கார்னிஷ் No No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nரூப் ரெயில் Yes Yes No\nஹீடேடு விங் மிரர் Yes No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No No No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாத காலம் No No No\nஉத்தரவாத தொலைவு No No No\nMG Hector and Toyota Fortuner வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nவீடியோக்கள் அதன் எம்ஜி ஹெக்டர் ஆன்டு டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஒத்த கார்களுடன் ஹெக்டர் ஒப்பீடு\nக்யா செல்டோஸ் போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nடாடா ஹெரியர் போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nஜீப் காம்பஸ் போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nடொயோட்டா Innova Crysta போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் ஃபார்ச்சூனர் ஒப்பீடு\nபோர்டு இண்டோவர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடொயோட்டா Innova Crysta போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடாடா ஹெரியர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமஹிந்திரா Alturas G4 போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன ஹெக்டர் ஆன்டு ஃபார்ச்சூனர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-209-match-30-srh-vs-dc-preview-probable-xi", "date_download": "2019-08-22T11:15:01Z", "digest": "sha1:RZMOHKH7FJIJUL64WCKFXEOGG5E7X2AY", "length": 14225, "nlines": 99, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019, மேட்ச் 30, SRH vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள டெல்லி கேபிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மேட்ச் 30ல் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று மோத உள்ளது.\nஒட்டுமொத்த நேருக்கு நேர்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 13 நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஹைதராபாத் அணி 9 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.\nராஜுவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 4 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் டெல்லி கேபிடல்ஸ் 1 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது\n2019 ஐபிஎல் தொடரில் இரு அணிகளின் முந்தைய நேருக்கு நேர்: இந்த வருட ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் ஏப்ரல் 4 அன்று மோதின. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி 129 ரன்களில் சுருட்டியது. ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது.\nசன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசியாக விளையாடிய மும்பை (40 ரன்கள்) மற்றும் பஞ்சாப்(6 விக்கெட்டுகள்) அணிகளுக்கு இடையேயான போட்டியில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப ஹைதராபாத் முயற்சிக்கும் என தெரிகிறது.\nநட்சத்திர வீரர்கள்: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர், விஜய் சங்கர்\nடேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இவர்கள் முதல் 6 போட்டிகளில் அடித்த ரன்கள் முறையே 349 மற்றும் 263 ஆகும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரும்பாலும் பேட்டிங்கில் இவர்கள் இருவரையே பெரிதும் நம்பியுள்ளது. இருவரும் கைகோர்த்து நிலைத்து விளையாட ஆரம்பித்தால் பெரிய ரன்களை விளாசுவார்கள். மனிஷ் பாண்டே மற்றும் யுசப் பதான் ஆகியோர் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தவில்லை. எனவே இன்றைய போட்டியில் இவர்களை கழட்டிவிட அதிக வாய்ப்புள்ளது.\nநட்சத்திர வீரர்கள்: சந்தீப் சர்மா, முகமது நபி, ரஷீத் கான்\nசந்தீப் சர்மா ஹைதராபாத் அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசி 21 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது நபி 7 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 5 விக்கெட்டுகளையும் இந்த சீசனில் வீழ்த்தியுள்ளனர். இந்த ஆட்டத்திறனை டெல்லி அணிக்கு எதிராகவும் தொடருவார��கள் என தெரிகிறது.\nஉத்தேச XI: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), கானே வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், மனிஷ் பாண்டே, தீபக் ஹேடா, யுசப் பதான், ரஷீத் கான், சந்தீப் சர்மா, புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல்.\nடெல்லி கேபிடல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ( 4 விக்கெட்டுகள்) மற்றும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் (7 விக்கெட்டுகள்) அணிகளுக்கு இடையேயான கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நம்பிக்கையுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் களமிறங்கும் என தெரிகிறது.\nநட்சத்திர வீரர்கள்: ஷீகார் தவான், ஸ்ரெயஸ் ஐயர், ரிஷப் பண்ட்\nரிஷப் பண்ட், பிரித்வி ஷா மற்றும் ஸ்ரெயஸ் ஐயர் ஆகியோர் இந்த சீசனில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சீசனில் இவர்கள் இதுவரை அடித்த ரன்கள் முறையே 222, 183 மற்றும் 221 ஆகும். எனவே இந்த மூவரும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை தனது பேட்டிங்கில் அளிப்பார்கள் என நம்பப்படுகிறது. ஷீகார் தவான் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 97 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nநட்சத்திர வீரர்கள்: காகிஸோ ரபாடா, கிறிஸ் மோரிஸ் மற்றும் சந்தீப் லாமிச்சனே\nகாகிஸோ ரபாடா இந்த சீசனில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கிறிஸ் மோரிஸ் 8 விக்கெட்டுகளை இந்த சீசனில் வீழ்த்தியுள்ளார். இவர்கள் இருவரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை தனது பௌலிங்கில் அளிப்பார்கள் என தெரிகிறது. இஷாந்த் சர்மா மற்றும் சந்தீப் லாமிச்சனே தலா 5 விக்கெட்டுகளை இந்த சீசனில் வீழத்தியுள்ளனர். இனி வரும் போட்டிகளிலும் இவர்களது சிறப்பான பேட்டிங் தொடரும் என நம்பப்படுகிறது.\nஉத்தேச XI: ஷீகார் தவான், பிரித்வி ஷா, ஸ்ரெயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), காலின் இன்கிராம், கிறிஸ் மோரிஸ், அக்ஸர் படேல், சந்தீப் லாமிச்சனே, ராகுல் டிவெத்திய/அமித் சர்மா, காகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத் டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஐபிஎல் 2019: வெளியேற்றுதல் சுற்று - டெல்லி கேப்பிடல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஓ���் முன்னோட்டம்\nரிஷப் பண்ட்டின் ரசிகர் மன்றத்தில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் : ட்விட்டரில் குவிகிறது பாராட்டு மழை (#DCvsSRH)\nஐ.பி.எல் 2019 : MI vs CSK - மைதான நிலவரம், நேருக்கு நேர் சாதனைகள், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI.\nஐபிஎல் பிளே ஆப் புள்ளி விவரங்கள்: வெளியேற்றுதல் சுற்று\nஐபிஎல் 2019 எலிமினேட்டர் சுற்று: தவறான கேப்டன்சி நகர்வால் வாய்ப்பை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nநேற்றைய போட்டியில் நடந்த சுவாரசியமான ரிவென்ஜ் மொமெண்ட் #DCvsSRH\nகடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது டெல்லி கேபிட்டல்ஸ் அணி\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஓர் முன்னோட்டம்\nஐபிஎல் 2019: ஆட்டம் 54, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- முன்னோட்டம்\n‌2019 ஐபிஎல்: டெல்லி கேப்பிடல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஒரு முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actress-kasthuri-react-vijay-ajith-fans-worst-behavior-119073000066_1.html", "date_download": "2019-08-22T12:51:45Z", "digest": "sha1:V7ITBEM3ZSJGANSH3XWMERVCQPE3PASW", "length": 11492, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய் - அஜித் ரசிகர்களுக்கு சவுக்கடி அட்வைஸ் கொடுத்த கஸ்தூரி! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜய் - அஜித் ரசிகர்களுக்கு சவுக்கடி அட்வைஸ் கொடுத்த கஸ்தூரி\nவிஜய் அஜித் ரசிகர்களின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த இருவரின் படங்ககள் ஒரே நேரத்தில் உருவாகினால் இன்னும் சொல்லவே தேவையில்லை. அடுத்தவர்களை மட்டம் தட்டுவதாக கூறி அவரவரின் தரத்தை தாழ்த்திக்கொள்கின்றனர்.\nஅப்படி தான் அஜித் - விஜய் ரசிகர்கள் நேற்றிரவு மிகவும் மோசமாக நடந்துகொண்டனர். அதாவது நேர்கொண்டப்பார்வை வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாவதையொட்டி அதனை கிண்டலடிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் #ஆகஸ்டு8_பாடைகட்டு என்பது மாதிரியான ஹேஸ்டாக்கை உருவாக்கி டிரெண்ட் செய்தனர்.\nஇதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் #RIPActorvijay என்ற ஹேஸ்டாக்கை உருவாக்கி எல்லை மீறி சண்டையிட்டுக்கொண்டனர். இது சினிமா பரபலங்களையும் முகம் சுளிக்க வைத்தது. அந்தவகையில் தற்போது இது குறித்து ட்விட்டர் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி கூறியுள்ளதாவது, \"நெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் தல அஜித் தளபதி விஜய் ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும்\" என்று சரியான அட்வைஸ் கொடுத்துள்ளார்.\nதமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை தேமுதிக தொண்டர்கள் வரவேற்பு ...\nகேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா \n\"அஜித் 60 \" - இது தல வாழ்க்கையின் அன்டோல்டு ஸ்டோரி\n\"பல வருடங்களுக்கு பிறகு அஜித் கலந்துகொள்ளப்போகும் போட்டி\" ரசிகர்கள் உற்சாகம்\nவிமர்சனங்களுக்குக் காதுகொடுத்த டியர் காம்ரேடு – 14 நிமிஷம் கட் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/arts-entertainment/stories/", "date_download": "2019-08-22T12:41:19Z", "digest": "sha1:HIWW2YGZJD3TEV42EOXBRMG74OEC7CJT", "length": 7282, "nlines": 129, "source_domain": "www.neotamil.com", "title": "Stories to Read with Moral in Tamil | Stories for Kids in Tamil | Ezhuthaani", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome கலை & பொழுதுபோக்கு கதைகள்\nஇந்த கோவிலுக்குச் சென்றால் காதல் திருமணம் நிச்சயம்\nகாதல் வரம் தரும் கோவில்\nவரலாற்றுக் காதலர்கள் – அம்பிகாபதியும் அமராவதியும்\nகாதலர் தின சிறப்பு பதிவு - அம்பிகாபதி அமராவதி காதல் கதை\nகாண்பதெல்லாம் காதலடி : லைலா – மஜ்நூன்\nபாலைவனத்திலும் காதல் செழித்து வளரும் என நிரூபித்த லைலா - மஜ்நூன் காதல் கதை\nகாண்பதெல்லாம் காதலடி : ஆண்டனி – கிளியோபாட்ரா\nஎகிப்தில் பிறந்த கிளியோபாட்ரா ரோமின் அரசியானது எப்படி காண்பதெல்லாம் காதலடியின் இரண்டாம் பகுதியான இது ஆண்டனி மற்றும் கிளியோபாட்ராவின் காதலை விவரிக்கிறது.\nகாண்பதெல்லாம் காதலடி : ரோமியோ – ஜூலியட்\nமொழிகள் இல்லாத தேசத்திலும் ரோமியோ - ஜூலியட்டின் காதல் கால் பதித்திருக்கிறது. ஷேக்ஸ்பியரின் ஒப்பில்லாத படைப்பான இந்த நாடகம் உலகம் முழுவதும் பிரபல்யமானது. காண்பதெல்லாம் காதலடி தொடரின் முதல் கதை இத்தாலிய காதலர்களான ரோமியோ ஜூலியட்டின் காதலை விவரிக்கிறது.\n2400 ஆண்டுகளாகத் தேடப்படும் அதிசயத் தீவு\nஉலகம் முழுவதும் தேடப்படும் பழைமையான தீவு \nமார்வெல் காமிக்ஸ் நிறுவனர் ஸ்டான் லீ மரணம்\nகுழந்தைகளின் நாயகர்களை உருவாக்கிய நாயகன் \nபாரதி – தமிழகத்து உலகக் கவிஞனின் நினைவு நாள்\nபெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தவை என்ற மகாகவி பாரதியின் நினைவு நாள்.\nX – MEN நிஜமாகவே இருந்தாரா – ஆமாம் என்கிற ஆராய்ச்சியாளர்கள் \nவாளைக் கையில் எடுத்துச் சண்டைபோட நேரமாகும் என்பதாலோ என்னவோ வாளையே கையாக மாற்றிக் கொண்ட மனிதர்\nபுதிதாக எழுத வருபவர்கள் வண்ணதாசனை வாசிக்க வேண்டும் என்கிறார் சுஜாதா. கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் எனப் பன்முகத் திறன் கொண்ட வண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=8899&id1=30&id2=3&issue=20190517", "date_download": "2019-08-22T11:28:57Z", "digest": "sha1:Z5FJEI4DGURVO7T2TVWOMZDSJ5AANQND", "length": 5891, "nlines": 37, "source_domain": "kungumam.co.in", "title": "மூடப்படும் கடற்கரை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘டைட்டானிக்’ நாயகன் லியோனர்டோ டிகாப்ரியா நடித்த ‘தி பீச்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் 2000-இல் வெளியானது. படத்தின் கதை மற்றும் அதில் நடித்தவர்களைவிட படமாக்கப்பட்ட கடற்கரையைத்தான் பெருதும் மக்கள் ரசித்தார்கள். படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் வாழ்வில் ஒருமுறையாவது அந்தக் கடற்கரைக்குப் போக வேண்டும் என்ற கனவு நிச்சயமாக இருக்கும்.\nஅந்தளவுக்கு அழகானது அக்கடற்கரை. தாய்லாந்தின் பி பி லே என்கிற தீவில் வீற்றிருக்கும் ‘மாயா பே’ தான் அந்தக் கடற்கரை. சின்னச் சின்னக் குன்றுகள், பாறை களில் படர்ந்திருக்கும் மரங்கள், பவளப்பாறைகள் கடற்கரையை அலங்கரித்து அரணாக அமைந்திருக்கின்றன. படகு அல்லது கப்பல் வழியாக இங்கே வர முடியாது. பாறைகளின் மீது ஏறித்தான் கடற்கரைக்குள் நுழைய முடியும்.\n‘தி பீச்’ படத்துக்குப் பிறகு மாயா பே உலகப் பிரபலமானதும் அதை நோக்கி எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். தினமும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேராவது கடற்கரைக்கு வந்து நேரத்தைக் கழித் தனர். இந்த 5 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடற்கரையின் நீளமும் அகலமும் சிறியது.\nமக்கள் நெருக்கடியின் காரணமாக கடற்கரையைச் சுற்றியிருக்கும் பகுதிகளும் அதன் சூழலும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதன் தட்பவெப்ப நிலையும், அழகும் சீர்குலைந்தது. குறிப்பாக மாயா பேவில் மட்டுமே காணப்படும் அரிய வகை பவளப்பாறைகளும் சேதமடைந்தன. இதனால் கடந்த வருடம் மாயா பே கடற் கரையைத் தற்காலிகமாக மூடினார்கள்.\nமாயா பேவின் சூழலையும் அழகையும் மேம்படுத்தும் பொருட்டு 2021 வரை கடற்கரையை மூடப்போவதாக கடந்த வாரம் அறிவித்துள்ளார்கள். இது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.மாயா பேவின் புகழ், பிரபலமே அதன் சீர்குலைவிற்கும் காரணமாகிவிட்டதுதான் இதில் ஹைலைட். ஆம்; ‘தி பீச்’ படத்துக்கு முன் தினமும் 500 பேர் கூட மாயா பேவிற்கு வந்ததில்லை.\nமூடப்படும் கடற்கரை17 May 2019\nபிக்ஸல் போன்17 May 2019\nவைரல் சம்பவம்17 May 2019\nபடகுப் போட்டி17 May 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paavib.blogspot.com/2019/07/blog-post_16.html", "date_download": "2019-08-22T11:42:08Z", "digest": "sha1:GS3HYGJFA25QBGWXH3P3KWMIUE62DRQ2", "length": 6551, "nlines": 111, "source_domain": "paavib.blogspot.com", "title": "பதிவுகள் !!!: கவியரங்க அழைப்பு", "raw_content": "\nமிசிகனில் கவிஞர் சல்மா அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் (ஜூலை 20 2019 ) கவியரங்கத்துக்கு , பெண்ணியம் சார்ந்த கவிதைகளை கேட்டு , மிச்சிகன் மக்களை கலந்து கொள்ள சொல்வதற்காக எழுதியது\nசூலைத் திங்கள் 20 ம் நாள்\nமாலை 5 மணி முதல் 7 மணி வரை\n1 . நெஞ்சு பொறுக்குதில்லையே \n2 .கர்வம் ஓங்கி வளருதடி \n3 . அமிழ்தில் இனியதடி\nடெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடத்தின் மேடை நிகழ்ச்சி\nடெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடத்தின் மேடை நிகழ்ச்சி , ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன் . மிசிகன் அமெரிக்காவில் நடந்த இந்தியா டே வி...\nஅது ஒரு \" கறி\"க் காலம் \nமுந்தாநாள் தான் (28 -12 -2018 இந்தியாவில் இருந்து வந்தேன் ) , இந்த இந்தியா பயணத்தில் போய் இறங்கிய முதல் நாள் காலையில் இட்லி குடல் குழம்...\nடெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடம் பறை தமிழர்களின் ஆதி இசை . அனைத்து காலங்களிலும் இது மக்களுக்கான இசையாக மட்டுமே இருந்துள்ளது ...\nமூன்று வயதில் மூன்று மொழிகள் மூன்றினில் இரண்டு சமசும் இந்தியும் ஆற்றலில்லை ஆங்கிலத்தில் மாற்றம் இல்லை அதனைக் கற்றல் \nஇப்போது தான் அறிவு வந்து தமிழ் சங்க இலக்கியங்களையும் , தமிழ் இலக்கணத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் . CIT யில் BSC Computer Technology முடித்து , தட்டு தடுமாறி விப்ரோ மூலம் பிட்ஸ் பிலானியில் MS software Engineering முடித்திருக்கிறேன் . IT யில் பதிமூன்று வருட வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமாக வேலை சலிப்பு தட்ட ஆரம்பித்திருக்கிறது . தொழில் துறையில் தொபுக்கடீரென்று குதித்து விடலாம் என ஆசை பார்க்கலாம் . எனது blog http://paavib.blogspot.com/ , தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி paavib @gmail .com\nபெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் இணை அமர்வு...\nநம்பிக்கை மனிதர்கள் 5 - கவிஞர் சல்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27980", "date_download": "2019-08-22T11:38:08Z", "digest": "sha1:FDX6D7IK3Y6A4YKAOGZP3BT7DP2JTYN4", "length": 16515, "nlines": 235, "source_domain": "www.arusuvai.com", "title": "டெடி பியர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉல்லன் நூல் - விருப்பமான இரண்டு நிறங்களில்\nகண் (அ) மிளகு - 2\nதேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். நான் ஊதா மற்றும் வெளிர் பச்சை நிற உல்லன் நூலை எடுத்துள்ளேன்.\nடெடி பியரின் உடல் பகுதிக்கு பச்சை நிற உல்லன் நூலை 10 மீட்டர் அளவிலும், அதே நிறத்தில் அதன் தலை பகுதிக்கு 6 மீட்டர் அளவிலும் வெட்டி வைக்கவும். ஊதா நிற உல்லன் நூலை 5 மீட்டர் அளவில் 2 துண்டுகள் காது பகுதிக்கும், 2 துண்டுகள் கால் பகுதிக்கும் தனித்தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.\nபச்சை நிற உல்லன் நூலில் ஒரு சாண் அளவில் வெட்டியெடுத்து பேனாவுடன் சேர்த்து வைக்கவும். (நூல் பேனாவின் நீளவாட்டில் இருக்கும்படி வைக்கவும்). அதன்மீது 10 மீட்டர் அளவில் வெட்டி வைத்துள்ள பச்சை நிற உல்லன் நூலை சுற்றிக் கொள்ளவும். (இவ்வாறு சுற்றும் போது சாண் அளவு நூல் உள்பக்கம் இருக்கும்).\nசுற்றிய பிறகு உல்லன் நூலிருந்து பேனாவைத் தனியாக எடுத்துவிடவும்.\nஇப்போது சாண் அளவுள்ள நூலின் இருபுறத்தையும் இறுக்கமாக இழுத்து ஒன்று சேர்த்து முடிச்சுப் போடவும். (நூலை இறுக்கியதும் படத்தில் உள்ளவாறு வளையம் போல இருக்கும்).\nமுடிச்சு போட்ட பிறகு வளையத்தின் நடுவில் கத்தரிக்கோலால் வெட்டிவிடவும். (வெட்டிய பிறகு உருண்டை வடிவில் இருக்கும்).\nஇதே முறையில் 4 ஊதா நிற உல்லன் நூல் துண்டுகளையும் உருண்டை வடிவில் தயார் செய்து வைக்கவும். (ஊதா நிறத்திலுள்ள உருண்டைகள் சிறியதாக இருக்கும்).\nஃபேப்ரிக் க்ளூ வைத்து தலையுடன் உடல் பகுதியை ஒட்டிவிடவும். பிறகு காது மற்றும் கால் பகுதியையும் க்ளூ வைத்து ஒட்டவும்.\nகண்ணுக்கு 2 மிளகை க்ளூ வைத்து ஒட்டிக் கொள்ளவும். சிறிய சாட்டின் லேஸில் போவ் செய்து கழுத்து பகுதியில் ஒட்டிவிடவும். எளிமையாகச் செய்ய கூடிய அழகான டெடி பியர் தயார்.\nரீ- சைக்கிள்டு ஜீன்ஸ் பேக்\nஃபெல்ட் துணியைக் கொண்டு டால்பின் செய்வது எப்படி\nபைவ் இன் ஒன் ஸ்பாஞ்ச் பொம்மை செய்வது எப்படி\nபேப்பர் கப்புகளை கொண்டு ஏஞ்சல்கள் செய்வது எப்படி\nபைன் கோன்கள் கொண்டு கொக்குகள் செய்வது எப்படி\nசீடீ (CD) கொண்டு மீன் செய்வது எப்படி\nகாகிதத்தில் நாய் வடிவம் செய்வது எப்படி\nமுட்டையில் அழகிய கிறிஸ்துமஸ் தாத்தா(santa claus) செய்வது எப்படி\nடெடி பியர் சூப்பர். இது மாதிரி செய்து குழந்தைகளுக்கு கிப்டா கொடுக்கலாம்\nடெடி அழகா இருக்கு. :-) பார்த்ததும் பளிச்சென்று ஒரு ஸ்டார் எரிஞ்சுது. ;) நானும் செய்திருக்கிறேன் இது.\nஇது போல்தான் எப்பொழுதும் செய்வேன். இப்போ சமீப காலமாக பென்சிலை விட்டு வேறு ஒரு ஈஸி டெக்னிக்குக்கு மாறி இருக்கிறேன்.\nடெடி பியர் அட்ராக்டிவ் கலரில் அழகா இருக்கு...\nஎனது கைவினை குறிப்பை அழகாக‌ எடிட் செய்து வெளியிட்ட‌ அட்மின் மற்றும் குழுவிற்க்கு நன்றி.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nமுதல் பதிவிர்க்கு மிக்க‌ நன்றி,குழந்தைகளுக்கு ரொம்ப‌ பிடிக்கும்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nபார்த்ததும் பாராட்டும் உங்க‌ அன்பிர்க்கு நன்றி.என்ன‌ உங்களோட‌ அந்த ஈசி டெக்னிக்\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nமுசி அழகான் டெடி. கலர் கம்பினேஷன் சூப்பர். ஸ்கூல் படிக்கும் போது க்ராஃப்ட் க்ளாஸ் கூட சொல்லி தந்திருக்காங்க முசி இப்போ மறந்தே போச்சு உங்க கைவினை பாத்ததும் நியாபகம் வந்துடுச்சு, செய்து பார்க்கனும்.\nபதிவிக்கும்,வாழ்த்திர்க்கும் நன்றி,செய்து பார்த்து குட்டிஸ்க்கு கிப்டா கொடுங்க‌.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஇதை அப்படியே ஃப்ரேம் ப‌ண்ணி தொங்க‌ விடலாம்.ஃபோட்டோ மாதிரி .\nஇது போல‌ பாத்திரம் துலக்கும் ந்ய்லான் ஸ்க்ரப்பர் வைத்தும் செய்யலாம்.\nகலர் காம்பினேசன் அருமை வாழ்த்துக்கள் முசி\nஅழகாய் இருக்கு... நான் சின்ன பிள்ளையில் பள்ளியில் பண்ணிருக்கேன். மறந்து போச்சு இதெல்லாம் இப்போ. :)\nபதிவிர்க்கு நன்றி,ஐடியாவும் நல்லா இருக்கு.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nபதிவிர்க்கு நன்றி வனி,நேரம் கிடைத்தால் செய்து பாருங்க‌.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=3538", "date_download": "2019-08-22T12:42:33Z", "digest": "sha1:FYRZBCHEZIIRBRTFXOPL476EFLVWOVMM", "length": 3040, "nlines": 85, "source_domain": "dinaanjal.in", "title": "தினஅஞ்சல் 16.08.2019 - Dina Anjal News", "raw_content": "\nPrevious பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தில் கைது\nNext ராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதரர்- பிரியங்கா காந்தி\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nமேலும் புதிய செய்திகள் :\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nஅணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை பயனற்றது- அதிபர் ஹசன் ரவுகானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://filmytoday.com/news/610/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D!/", "date_download": "2019-08-22T11:45:57Z", "digest": "sha1:XXF5PK56COC5AO4SRMDI73NCVHLRHNFO", "length": 3684, "nlines": 93, "source_domain": "filmytoday.com", "title": "ஆ���்யாவிற்கு கல்யாணம்!", "raw_content": "\n2005ம் ஆண்டு வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. ஆனால், 2003ம் ஆண்டே ஜீவா இயக்கத்தில் ‘உள்ளம் கேட்குமே‘ படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படம் தள்ளிப்போனதால், “அறிந்தும் அறியாமலும்” ஆர்யாவுக்கு அறிமுக படமானது.\n2017ம் ஆண்டு வெளியான ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான சாயிஷாவிற்கும் ஆர்யாவுக்கும் இடையே கிசுகிசுக்கப்பட்டது. அதை காதலர் தினமான இன்று தனது திருமண அறிவிப்பை வெளியிட்டு உறுதி செய்துள்ளார் ஆர்யா. இது காதல் திருமணம் அல்ல இரு குடும்பமும் சேர்ந்து எடுத்த முடிவு' என்று சாயிஷா அம்மா தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.\nமார்ச் மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெறவுள்ளது. ராணா, திரிஷா உள்பட பல திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\n‘அசுரகுரு’ படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா - சிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bigg-boss3-celebrities-salary/53832/", "date_download": "2019-08-22T11:15:32Z", "digest": "sha1:D7TSRR5HLG7S7NHH5FTQLJTAT6CKJQM2", "length": 6347, "nlines": 147, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bigg Boss3 Celebrities Salary Details - Shocking Pay List.!", "raw_content": "\nHome Bigg Boss பிக் பாஸ் போட்டியாளர்களளின் ஒரு நாள் சம்பளம் தெரியுமா – அதிர வைக்கும் சம்பள விவரம்...\nபிக் பாஸ் போட்டியாளர்களளின் ஒரு நாள் சம்பளம் தெரியுமா – அதிர வைக்கும் சம்பள விவரம் இதோ.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்பது தற்போது தெரிய வந்துள்ளது.\nBigg Boss3 Celebrities Salary : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள் யாரும் சும்மா கலந்து கொள்வதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தொகை சம்பளமாக பேசப்பட்டு தான் உள்ளே அனுப்பப்படுகின்றனர். இதனை வனிதாவே கூட பிக் பாஸ் வீட்டிற்குள் பிரச்னை ஒன்றின் போது உளறி இருந்தார்.\nஇந்நிலையில் தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும்.எவ்வளவு சம்பளம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.\nசேரன் – ரூ 50 லட்சம் ( மொத்தமாக )\nஅபிராமி – ரூ 25 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )\nசாக்ஷி அகர���வால் – ரூ 25 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )\nரேஷ்மா – ரூ 25 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )\nமதுமிதா – ரூ 25 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )\nமோகன் வைத்யா – ரூ 35 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )\nசாண்டி – ரூ 35 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )\nகவின் – ரூ 35 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )\nசரவணன் – ரூ 35 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )\nமீரா மிதுன் – ரூ 15 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )\nஷெரின் – ரூ 15 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )\nமுகன் ராவ் – ரூ 5 லட்சம் ( மொத்தமாக )\nதர்ஷன் – ரூ 5 லட்சம் ( மொத்தமாக )\nலாஸ்லியா – ரூ 5 லட்சம் ( மொத்தமாக )\nசாண்டி இப்படிப்பட்டவரா, அவருக்கும் ஒரு பெண் குழந்தை இருப்பதை மறந்துவிட்டாரா.\nபதற்றத்தில் இருக்கும் மதுமிதாவின் அம்மா..\nபிக் பாஸ் ஸ்டூடியோவை அடித்து நொறுக்க வேண்டும்.. சேரனால் ஆவேசப்பட்ட முன்னணி இயக்குனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:16:36Z", "digest": "sha1:WG2DK4GMLUTX4Z67YP3AVS4MC6I4ZULT", "length": 2629, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பஞ்சாபிக் குர்த்தாவும் தாம்பாவும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாங்கரா (நடனம்) குர்த்தாவும் தெக்மத்தும் அணிந்த பஞ்சாபி நடனக் கலைஞர்கள்.\nபஞ்சாபிக் குர்த்தாவும் தாம்பாவும் (Punjabi Kurta and Tamba) பஞ்சாபில் ஆடவர் அணியும் மரபான ஆடைகளாகும் .\nநேர்வெட்டுப் பஞ்சாபிக் குர்த்தா, ஃபெரோழ்சுபூர், 1845\nமுதல் உலகப்போரில் செர்மானியர்களை எதிர்த்துப் போரிட பிரான்சு நாட்டு மார்செயிலுக்கு குர்த்தாக்களில் வந்த பிரித்தானிய படை, 15 ஆம் சீக்கியப் படையணி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-22T11:33:19Z", "digest": "sha1:PYZQBJQL52O26Z7J4ZEP427DKIMMQC7B", "length": 7565, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலைகள் ஓய்வதில்லை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலைகள் ஓய்வதில்லை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nகிழக்கே போகும் ரயில் (1978)\nநிறம் மாறாத பூக்கள் (1979)\nரெட் ரோஸ் (1980) (இந்தி)\nகொத ஜீவிதலு (1981) (தெலுங்கு)\nவாலிபமே வா வா (1981)\nடிக் டிக் டிக் (1981)\nசீதைக்கொக சிலுக்கா (1981) (தெலுங்கு)\nஒரு கைதியின் டைரி (1985)\nஈ தாரம் இல்லாலு (1985) (தெலுங்கு)\nசாவறே வலி காதி (1986) (இந்தி)\nஎன் உயிர்த் தோழன் (1990)\nபுது நெல்லு புது நாத்து (1991)\nகண்களால் கைது செய் (2004)\nபாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 03:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:17:11Z", "digest": "sha1:ZQT6H7ID3B6BC4SUWNKXEM4DAJUQCZ54", "length": 8869, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 61 பக்கங்களில் பின்வரும் 61 பக்கங்களும் உள்ளன.\nகிரேஸ் அனாடமி (தொலைக்காட்சித் தொடர்)\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)\nசூப்பர் ஹியூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட்\nடூ அண்டு எ ஹாஃப் மென்\nதி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்)\nபவர் ரேஞ்சர்ஸ் டைனோ தண்டர்\nபவர் ரேஞ்சர்ஸ் நிஞ்சா ஸ்டார்ம்\nபவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ்\nபவர் ரேஞ்சர்ஸ் மைட்டி மார்ஃபின்\nபவர் ரேஞ்சர்ஸ் லைட்ஸ்பீடு ரெசியூ\nபியூட்டி அண்ட் த கீக்\nபெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (தொலைக்காட்சித் தொடர்)\nமகளிரும் கலையும் - வரலாறு\nயங் ஜஸ்டிஸ் (தொலைக்காட்சி தொடர்)\nவிசார்ட்ஸ் ஆப் வேவர்லி ப்ளேஸ்\nஹௌ ஐ மெட் யுவர் மதர்\nமொழி வாரியாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2018, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%A4%B5%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%B7", "date_download": "2019-08-22T11:51:29Z", "digest": "sha1:FLT7JME4ANLGEQCSEYR7ZP5W4AJ6TMIR", "length": 5948, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "वर्ष - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாலத்தைக் கணக்கிடும் ஓர் அலகு वर्ष என்னும் ஆண்டு ஆகும்... இது பன்னியிரண்டு மாதங்களை அதாவது 365 நாட்களைக் கொண்டது..(சில வேளையில் 366 நாட்கள்)..ஏறக்குறைய பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலமும் இதுவே >>365 1/4 நாட்கள்...உலகம் முழுவதும் எல்லாக் கலாச்சாரங்களிலும் ஆண்டுப் பிறப்பு வெவ்வேறு நாட்களில் கொள்ளப்பட்டாலும் நாட்கணக்குமட்டும் இதுவேயாகும்...ஆண்டு என்பது உயிரினங்களில் வாழ்நாள் மற்றும் பிறப்பு, இறப்புப் போன்ற வாழ்க்கையின் நிகழ்வுகளைக் குறிக்கவும், வரலாற்றுச் சம்பவங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது...இந்து, சீனம் போன்றக் கலாச்சாரங்களில் ஆண்டுக்கு பெயர்களும் உண்டு...உலகப்பொதுக் கணக்கான கிரெகோரியன்- Gregorian-ஆங்கில முறையில் வெறும் எண்களே பயனாகிறது\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2307492", "date_download": "2019-08-22T13:03:41Z", "digest": "sha1:3DGR3NX2ZEWRRSLK7RF7FG7A7O2TQJ4E", "length": 20695, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்காந்த அலை இல்லை என நிரூபித்தால் போராட்டம் வாபஸ்: பா.ஜ.,க்கு உயர் மின் கோபுர பாதிப்பு விவசாயிகள் சவால்| Dinamalar", "raw_content": "\nசிதம்பரம் வழக்கு: ஆக.,27 ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஅங்கும் இங்கும் அலைய விடுகிறார்கள்: கபில் சிபல் ... 10\nஅரசு மரியாதையில் வெடிக்காத துப்பாக்கிகள் 26\nசிதம்பரத்திற்கு 5 நாள் காவல்: சிபிஐ மனு 11\nதிறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம் 18\nஐஎன்எக்ஸ் விவகாரம்: விசாரணை அதிகாரி மாற்றம்\nயாரையும் திட்டமிட்டு கைது செய்ய அவசியமில்லை: ... 8\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு 2\nஇந்திராணி வாக்குமூலம்: சிதம்பரம் சிக்கியது எப்படி\nமின்காந்த அலை இல்லை என நிரூபித்தால் போராட்டம் வாபஸ்: பா.ஜ.,க்கு உயர் மின் கோபுர பாதிப்பு விவசாயிகள் சவால்\nஈரோடு: 'உயர் மின் கோபுர மின் கம்பிகளுக்கு கீழே, மின் காந்த அலைகள் இல்லை என, பா.ஜ., நிரூபித்தால், நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்' என, உயர் மின் கோபுர பாதிப்பு விவசாயிகள் சார்பில், பா.ஜ.,வுக்கு சவால் விடுத்துள்ளனர்.\nவிளை நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படும், உயர் மின் கோபுர கம்பிகளை, சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் அல்லது மாற்றுப்பாதையை தேர்வு செய்ய வேண்டும் என, உயர் மின் கோபுர பாதிப்பு விவசாயிகள் கூட்டமைப்பு போராடி வருகிறது. கடந்த, 15ல், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, உயர் மின் கோபுரங்களுக்கு கீழ் நின்று, டியூப் லைட்டை கையில் பிடித்தபோது, எந்த மின் இணைப்பும் இன்றி பல்ப் எரிந்தது. அவர் மீது எலக்ட்ரிக் இன்டிகேட்டரை வைத்ததும் அது ஒளிர்ந்தது. அந்த அளவுக்கு மின் காந்த அலை ஏற்படுவதாக, குற்றம்சாட்டி இது குறித்து நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்த தெற்கு மாவட்ட, பா.ஜ.,வினர், உயர் மின் கோபுரத்தால் மின் காந்த அலை பரவவில்லை என்றும், சாதாரண இடங்களில் நமது உடலில் இன்டிகேட்டரை வைத்தால் ஒளிரும் எனக்கூறி, கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். மனுவில், 'எம்.பி., பொய் சொல்வதாகவும், அதுபற்றி அறிவியல் பூர்வமாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்றும்' வேண்டுகோள் விடுத்தனர்.\nஇந்நிலையில், உயர் மின் கோபுர பாதிப்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் நிருபர்களிடம் கூறியதாவது: பவர் கிரீட் நிறுவனமே, உயர் மின் கோபுரத்தின் கீழ், மின் தூண்டல் உள்ளதாக ஒத்துக் கொண்டுள்ளது. மின்சாரத்தை சோதிக்க இரண்டு வகை டெஸ்டர் உள்ளது. ஒன்று லைன் டெஸ்டர், மற்றொன்று கன்டினியூட்டி டெஸ்டர் என்பர். லைன் டெஸ்டரில் மின்சாரம், மின் கம்பியில் உள்ளதை சோதித்து பார்க்கலாம். அதுபோல, உயர் மின் கோபுரத்தின் கீழ் நின்று, நமது உடலில் மின்னோட்டம் உள்ளதையும் அறியலாம். அதைத்தான், எம்.பி., கணேசமூர்த்தி செய்து உறுதிப்படுத்தினார். ஆனால், பா.ஜ., நிர்வாகிகள் கன்டினியூட்டி டெஸ்டர் வகையை சேர்ந்த, உள்ளே பேட்டரி உள்ள டெஸ்டரை வைத்து சோதித்தனர். அதில், ஏற்கனவே பேட்டரி உள்ளதால், அதனுடன் மற்றொரு பொருளாக நமது உடல் படும்போது, விளக்கு ஒளிர்ந்து மின் ஓட்டத்தை காட்டும். இது தவறாகும்.இரண்டு டெஸ்டர்களும் வேறு என்பதையும், உயர் மின் கோபுரத்தின் கீழ் மின்சாரம் பாய்கிறது என்பதையும் உறுதிப்படுத்த, நாங்கள் தயாராக உள்ளோம். உயர் மின் கோபுர அமைப்புகளுக்கான அலுவலகங்களை கூட, கோபுரங்களுக்கு கீழ் அமைப்பதில்லை. 50 மீட்டர் தூரத்தில்தான் அமைப்பர். எங்களது கூற்றை மறுத்து, பா.ஜ., கூறுவது சரி என நிரூபித்தால், நாங்கள் போராட்டத்தை கைவிட தாயார். இவ்வாறு அவர் கூறினார்.\nதீபாவளி ரயில் முன்பதிவு துவங்கியது(1)\n106 மையங்களில் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டாம்: தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலா���ு.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதீபாவளி ரயில் முன்பதிவு துவங்கியது\n106 மையங்களில் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டாம்: தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/11/%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-540212.html", "date_download": "2019-08-22T12:40:08Z", "digest": "sha1:FZ5IEMCSFFA4DJOV4273QBSRSOAMB4LK", "length": 5877, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "ஈட்டி எறிதல்!- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nPublished on : 26th September 2012 11:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒலிம்பிக் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில்\nஇலக்கை நோக்கி ஈட்டியை செலுத்தும் செக்.குடியரசின்\nபர்போரா ஸ்போட்டகோவா. இவர் 69.55 மீ. தூரம்\nஈட்டி எறிந்து தங்கத்தை தட்டிச் சென்றார்.\nஇதே பிரிவில் ஜெர்மனியின் 65.16 மீ. தூரம் ஈட்டி எறிந்து\nவெள்ளிப் பதக்கமும், லின்டா 64.91 மீ. தூரம் ஈட்டி எறிந்து வெண்கல பதக்கமும் வென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/author/koovam-tamil-news-headline/", "date_download": "2019-08-22T11:29:40Z", "digest": "sha1:MZY4IXVOCF3B54O25KFGRVNVTOMSXCI6", "length": 26664, "nlines": 159, "source_domain": "www.koovam.in", "title": "Koovam Tamil News headline – Koovam Tamil News", "raw_content": "\nகண்ணீர் விட்டு கதறிய விருகை கண்ணன்\nஇன்று நடை பெற்றது குறிப்பிட்டு யாரையும் குறை கூறியோ அல்லது காட்சிகள் நடத்தும் கண்துடைப்பு போன்ற கூட்டம் அல்ல , இன்று பலரது வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது , பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முடங்கி உள்ளது , நான் இந்த நாட்டின் முதல்வரிடமும் மற்றும் நீதிபதியிடமும் ,காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்\nஅனைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள்\nSeptember 21, 2016 Koovam Tamil News headlineINBRDMA, அனைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டு, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்ச, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தமிழக ரியல் எஸ்டேட், முகவர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டு, ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள்0 comment\nஅனைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் அனைத்து ரியல் எஸ்டேட் நண்பர்களுக்கு நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள்,தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் .. பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் நாளை 20.09.2016 ( செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணிக்கு நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நமது நிறுவனத் தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் திரு.வியாசை Lion.K.கிருஷ்ணா அவர்களின் தலைமையில், அகில இந்திய லே-அவுட் புரோமோட்டர்ஸ் மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தேசிய தலைவர் திரு.Lion.S.அன்னை சரவணன் அவர்களின் முன்னிலையிலும், நிகழ்ச்சியின் வரவேற்பாளர்களான திரு.Lion.B.S.சங்கர் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் கொளத்தூர் Lion.V.B சுரேஷ்குமார் அவர்களும், நிகழ்ச்சி…\nஇந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கம்\nSeptember 21, 2016 July 22, 2019 Koovam Tamil News headlineINRBDMA, INRBDMA Association, INRBDMA Chennai, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்ச, ‎உலகத்தமிழர்கள் ரியல் எஸ்டேட் சங்கம்‎, தமிழக ரியல் எஸ்டேட், பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது0 comment\nஇந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கம் பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் இன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20.09.2016 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 9:00 மணி முதல் 12:00 வரை நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் வியாசை Lion.K.கிருஷ்ணா அவர்கள் தலைமையிலும்,மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர் சங்கத்தின் நிறுவன தலைவர் k.சந்திரசேகர் அவர்கள் தலைமையிலும், தேசிய தலைவர் Lion.S.அன்னை சரவணன் தலைமையிலும், மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்த தலைவர்களான அகில இந்திய…\nவீட்டின் சந்தை மதிப்பை அதிகரிக்க உதவும் குறிப்புகள்\nவீட்டின் சந்தை மதிப்பை அதிகரிக்க உதவும் குறிப்புகள் , முதலீட்டு அடிப்படையில் சமீபத்தில் வாங்கப்பட்ட வீடு, ‘பிளாட்’ அல்லது பழைய வீட்டை விற்பனை செய்யலாம் என்று முடிவெடுக்கும் சமயங்களில் தகுந்த விளம்பரங்கள் செய்வதுடன் சில மாற்றங்களையும் செய்வது அவசியம். அதன்மூலம் வீட்டின் சந்தை விலை மதிப்பை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று ‘ரியல் எஸ்டேட்’ வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். நகர்ப்புறங்களில் இருக்கும் வீடுகள் பழையதாக இருந்தாலும், புதியதாக இருந்தாலும் விலை மதிப்பில் பெரிதான வித்தியாசங்கள் இருக்காது. பழைய வீடாக இருந்தால் கட்டமைப்பின் வயது மற்றும் உறுதி ஆகியவற்றின் அடிப்படையிலும், புதிய வீடாக இருந்தால் அதன் உள் கட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டும் அவற்றின் ‘ரீ–சேல் வேல்யூ’ எனப்படும் சந்தை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வீட்டி��் சந்தை மதிப்பை அதிகரிக்க வல்லுனர்கள் தரும் ‘டிப்ஸ்கள்’ பற்றி இங்கே…\nதெரிந்து கொள்வோம் வாடகை வீட்டுக்கான வரிச்சலுகை\nSeptember 18, 2016 Koovam Tamil News headlineதமிழக ரியல் எஸ்டேட், தெரிந்து கொள்வோம் : வாடகை– சொந்த வீட்டுக்கான வரிச்சலுகை, புதிய வீடு, ரியல் எஸ்டேட் வளர்ச்சி0 comment\nதெரிந்து கொள்வோம் வருமான வரி செலுத்துவோர் வீட்டு வாடகையைக் கணக்கில் காட்டி 80ஜி பிரிவின் கீழ், ஆண்டுக்கு ரூ.24,000 வரையில் வரிச்சலுகை பெறலாம் என்ற நிலை இருந்து வந்தது. நடப்பு வருட பட்ஜெட் அறிவிப்பு மூலம் அவர்கள் இனி ஆண்டுக்கு ரூ.60,000 வரையில் வீட்டு வாடகை மூலம் வரிச்சலுகை பெறலாம். இதனால் வாடகை வீட்டில் வசிக்கும் ஏராளமான மக்கள் பயன் பெறுவார்கள். அதேபோல முதல் முறையாக வீடு வாங்குவோர் ரூ.50,000வரை வருமான வரியில் கூடுதல் சலுகை பெற இயலும். வீட்டுக்காக பெறக்கூடிய கடன் தொகை ரூ.35,00,000–க்கு உள்ளாகவும், வீட்டின் மொத்த மதிப்பு ரூ.50,00,000–க்குள் இருந்தால் மட்டும் இந்த கூடுதல் வரிச்சலுகையை பெற இயலும். இதன் மூலம் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் வருமான வரியில் ரூ.60,000 வரை விலக்கு பெறலாம். முதல் முறையாக சொந்த வீடு வாங்குபவர்கள்…\nதமிழர்கள் தான் இரும்பை முதலில் கண்டுபிடித்தவர்கள்\nSeptember 1, 2016 Koovam Tamil News headline\"உலக நாகரிகத்தின் முன்னோடிகள் அறிவர் தமிழர்களே, உண்மையில் இரும்பை கண்டுபிடித்தது இவர்கள் தான், தமிழர்கள் தான் இரும்பை முதலில் கண்டுபிடித்தவர்கள் என்ற மகத்தான உண்மை0 comment\nதமிழர்கள் தான் இரும்பை முதலில் கண்டுபிடித்தவர்கள் , “உலக நாகரிகத்தின் முன்னோடிகள் அறிவர் தமிழர்களே” உண்மையில் இரும்பை கண்டுபிடித்தது இவர்கள் தான் உலக நாகரிகத்தின் முன்னோடிகள் தமிழர்களே என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக இருப்பவை, இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட – பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தங்க நாணயங்களோ, ஆபரணங்களோ, வெண் கலச் சிலைகளோ, முதுமக்கள் தாழிகளோ, ஓலைச்சுவடிகளோ அல்ல. மண்ணுக்குள் புதைந்து கிடந்து, ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் இரும்புப் பொருட்கள் தான், தமிழ் இனத்தின் அந்தப் பெருமையை உலகுக்கே உயர்த்திக் காட்டும் அடையாளச் சின்னங்களாக திகழ்கின்றன. ஆதிகால மக்கள், முதல���ல் தங்கள் ஆயுதமாக கற்களைப் பயன்படுத்தியதால், அவர்களது காலம் பழைய கற்காலம் எனவும், பின்னர் அந்த கற்களையே சீராக்கி…\nமன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம்\n ஏன் இப்படின்னு கேட்டா, கட்டுமானம், சூதானமா இருந்தாதான் பொழப்பு ஓடும்\nகொஞ்சோண்டு நிதானமும், அதிக பொறுமையும் உள்ளவங்க மட்டும் இத வாசியுங்க 25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இன்னிக்கு வரை சோறு போடுது…ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறதுங்கிறது நம்முடைய அறியாமைன்னு நினைச்சுக்கனும், அதனால நாம நம்மள மாத்திக்க வேண்டிய சூழலுக்கு நெருங்கிகிட்டு இருக்கோம். கீழே சொல்லப்பட்டுள்ள கருத்தில் மாற்றுக் கருத்துக்கள் நமக்கு நிச்சயமா இருக்கத்தான் செய்யும். ஆனா சொல்லப்பட்டுள்ள செய்தியை ஆராய்ஞ்சு பாக்கும்போது பல விஷயங்களில் அதில் புதைந்து கிடக்கும் உண்மைகளும், தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியும் வருங்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்த‍ை உருவாக்கும் என்று நம்பத்தான் வேண்டியுள்ளது.. 1998 ல தொடங்கின kodak நிறுவனம், ஒரு லட்சத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது… இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல… இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல…\nதிருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி\nAugust 14, 2016 Koovam Tamil News headlineஆளுமை திறன், சட்டம், செயின் அறுப்பு திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி, தமிழக ரியல் எஸ்டேட்0 comment\nசெயின் அறுப்பு, திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி விழிப்புணர்வு கட்டுரை ——-திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A., (முன்னாள் காவல்துறை அதிகாரி) தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K) திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி சமீபகாலமாக சென்னையிலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் செயின் அறுப்பு குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் ஜூலை மாதத்தில் மட்டும் 37 இடங்களில் செயின் அறுப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால் இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் 18 வயதிலிருந்து 30 வயதுக்கப்பட்ட இளைஞர்கள். அது மட்டுமல்ல அவர்களில் பலர் நன்றாக படித்த பட்டதாரி இளைஞர்கள். இந்த செயின் அறுப்���ு குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம் என்ன சமீபகாலமாக சென்னையிலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் செயின் அறுப்பு குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் ஜூலை மாதத்தில் மட்டும் 37 இடங்களில் செயின் அறுப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால் இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் 18 வயதிலிருந்து 30 வயதுக்கப்பட்ட இளைஞர்கள். அது மட்டுமல்ல அவர்களில் பலர் நன்றாக படித்த பட்டதாரி இளைஞர்கள். இந்த செயின் அறுப்பு குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம் என்ன இதற்கு முக்கிய காரணம் மிக அதிகமாக ஏறி வரும் தங்கத்தின் விலைதான். தங்கத்தின் விலை ஒரு சவரன் 24,000/-…\nAugust 11, 2016 Koovam Tamil News headlineவிஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்\nAugust 5, 2016 July 13, 2019 Koovam Tamil News headlineகட்டுமானம், வீட்டின் உள் அழகு, வீட்டை பராமரிப்பதும் சுலபம்.0 comment\nஎல்லா வீடுகளிலும் உள்ள குறை என்னவென்றால், அனைத்து அறைகளிலும் அழகு சாதன பொருட்கள் மற்றும் ‘பர்னிச்சர்களை’ நிரப்பி வைத்திருப்பதுதான். அளவாக இருக்கும் அழகு சாதன பொருட்கள்தான் வீட்டுக்கு மேலும் கச்சிதமான அழகை தரும். தேவையான பொருட்கள், சரியான இடத்தில் வைக்கப்படும்போது சுத்தமான சூழல் வீட்டுக்குள் ஏற்படுவதோடு மனதுக்கு இதமாகவும் இருக்கும்\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nபதிவுகளை உடனுக்குடன் பெற இ மெயில் உள்ளீடு செய்து இலவச உறுப்பினராகவும்\nஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை August 22, 2019\nலசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் | ஒரு மாவீரனின் மரண சாசனம் August 21, 2019\nஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டி August 20, 2019\nகலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா August 19, 2019\nகாஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன் August 17, 2019\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் நதி இணைய சேவை\nபடிக்கவும் பகிரவும் அல்லது நீங்களே எழுதவும் செய்யலாம், சமூக அக்கறையுள்ள பதிவுகள் எண்ணங்கள் மற்றும் ஆரோகியமான விவாதங்கள் தருகிறது கூவம் தமிழ் நதி இணைய சேவை\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vigneshwari.blogspot.com/2010/", "date_download": "2019-08-22T11:16:03Z", "digest": "sha1:NCQDUYZTNLTI7FIQJUACCGHZYO5GKDI7", "length": 99945, "nlines": 471, "source_domain": "vigneshwari.blogspot.com", "title": "விக்னேஷ்வரி: 2010", "raw_content": "\nஎங்க வீட்டுப் பசங்க (1)\nஎன் முதல் சிறுகதை முயற்சி (1)\nகண்ணாலம் கட்டிக்கினு 2 வருஷம் முடிஞ்சதுக்கு தான் இந்த மொக்கை (1)\nடெல்லி டு கோலாப்பூர் (2)\nதொடர் பதிவு மாதிரி (1)\nநிறம் மாறா மனிதர்கள் (4)\nபசி கொண்ட வேளையில்... (4)\nபிறந்த நாள் வாழ்த்து (5)\nமந்திர வார்த்தைகளும் தந்திர வார்த்தைகளும் (1)\nமனிதர்கள் பல விதம் (2)\nவாழ்க வளமுடன் ;) (1)\nவாழ்க்கை தரும் பயம் (1)\nஇருவாரங்களாக டெல்லிக் குளிரிலிருந்து தப்பித்திருந்தேன். வேலை காரணமாக மஹாராஷ்ட்ரா பயணம். புனேவுக்கும், மும்பைக்கும் அருகிலிருக்கும் வளர்ந்து வரும் தொழில் நகரமான கோலாப்பூருக்கு ட்ரிப். கோலாப்பூரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எப்போதும் மிதமான வெயில், மாலையானால் லேசான தூறல், அடிக்கடி பெருமழை, எப்போதாவது ஆலங்கட்டி மழை, எதற்கும் பதற்றமில்லாத நிதானமான மக்கள், சீராகி வரும் நகரின் உள்கட்டமைப்புகள், பெருகி வரும் தொழில், வேலை வாய்ப்புகள் என அருமையான நகரம். இந்நகரின் மஹாலக்ஷ்மி கோவில் மிகச் சிறப்பு. அத்துடன் இவ்வூரின் குடிசைத் தொழிலான தோல் செருப்புகள் தயாரித்தல் தற்போது அருகி வந்தாலும் கையால் தயாரிக்கப்படும் செருப்பிற்கென இருக்கும் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசாங்கம் பெருமுயற்சியெடுத்து வருகிறது. கோலாப்பூரின் செருப்புகளுக்கு உடல் வெப்ப நிலையையும், அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்ளும் தன்மையிருப்பதாய் சொல்கிறார்கள்.\nகோலாப்பூரின் அருகிலேயே ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்கள், மலைவாசஸ்தலங்கள். மாலை நேரத்தில் சட்டென்று போய் வர இருபது கிலோ மீட்டர் தூரத்தில் பனாலா(Panhala) என்றொரு மலைப் பிரதேசமிருக்கிறது. அங்கிருக்கும் சிவாஜி மஹாராஜாவின் கோட்டை மிகப் பிரபலமானது. ஏறக்குறைய சிதைந்து விட்ட அக்கோட்டையின் மேலேயிருந்து கோலாப்பூர் மற்றும் சுற்றியிருக்கும் பல ஊர்களையும் காண முடிகிறது. மன்னர்களின் ஆட்சி இப்போது இல்லையெனினும் இன்னும் கூட அம்மக்கள் மன்னர்களுக்குத் தங்கள் மனதில் வைத்திருக்கும் மரியாதை ஆச்சரியப்பட வைக்கிறது. இவ்வூரிலிருந்து ஷீரடி, கோவா, மஹாபலேஷ்வர், பெல்காம் என முக்கியமான இடங்கள் அருகிலிருப்பது சிறப்பு. கோலாப்பூர் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் தனிக் கட்டுரை எழுத நினைத்து��் தள்ளிக் கொண்டே போகிறது. விரைவில் எழுத வேண்டும். (கோவா அல்லது மும்பை வரை விடுமுறையில் போகிறவர்கள் கோலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கும் சென்று வரலாம். அமைதியான இடம்.)\nமும்பை எனக்கு வாழ்நாள் கனவு. டெல்லியோ, மற்ற பெரு நகரங்களோ தராத ஒரு மகிழ்ச்சி மும்பையில் இறங்கிய அந்த நிமிடம் எனக்குத் தந்தது. சிறு வயதிலிருந்தே “பம்பாய்” எனும் பிரம்மிப்போடே பார்த்திருக்கிறேன். அப்போது இண்டியா கேட்டை விட கேட் வே ஆஃப் இண்டியாதான் கனவாக இருந்தது. பெரிய, தொன்மையான கட்டிடங்கள் கொண்ட தென்மும்பையில் கழட்டி விட்ட எருமை போன்ற நிதானமான நடை நல்ல அனுபவத்தைத் தந்தது. மும்பையில் யாரும் நடக்க மாட்டார்கள், ஓடிக் கொண்டு தானிருப்பார்களென யோகி சொன்னதை அனுபவிக்கையில் வித்தியாசமாக இருந்தது. மும்பை ஹிந்தி கொடுமை. சென்னைப் பேட்டைத் தமிழ் போலிருந்தது. எங்கும் ஜனத்திரள். மூச்சு முட்டும் கூட்டம். புறாக்கூண்டு போன்ற வீடுகள். பறவைகள் கூட நேரம் கணக்கிட்டுப் பறக்கும் போல. யாருக்கும் எதற்கும் நேரமில்லை. எல்லாமே கடிகார முட்களைக் கணக்கிட்டே நடந்தன. எல்லாவிதமான மக்களையும் பார்க்க முடிந்தது. எப்போதும் தங்களைக் கொஞ்சம் உயர்மட்டமாகக் காட்டிக் கொள்ளும் தில்லி மனிதர்களிடையே வாழ்கையில் மும்பை ஒரு புது அனுபவம் தந்தது. (முக்கியமா ஜுஹூ பீச் பக்கத்துல ஒரு கார்னர்ல திருநெல்வேலிக்காரர் வெச்சிருக்கற பாவ்பாஜிக்கடை அபாரம். செம டேஸ்ட்டான பாவ்பாஜி. நிச்சயம் முயற்சியுங்கள்.)\nதமிழ்மணத்தின் சேவை ஒவ்வொரு பதிவரும் அறிந்ததே. அத்தமிழ்மணத்தின் ஓட்டுகள் ஆரம்பமாகிக் கோலாகலமாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சகபதிவர்களிடமிருந்து வரும் ஆர்வக்கோளாறான மெயில்கள் சலிப்பைத் தருகின்றன. எனக்கு ஓட்டுப் போடுங்கள். போட்டால் நானும் உங்களுக்குப் போடுவேன் என்கிற ரீதியில் வரும் மெயில்களைப் பார்க்கையில் என்னவென்று சொல்ல... அரசியலில் ஓட்டு வேட்டை நடந்தால் கொதித்தெழுந்து பதிவெழுதும் பொறுப்புள்ள பதிவர்கள் இது போன்ற சிறுபிள்ளைத் தனமான செயலைச் செய்யலாமா...\nடெல்லிக் குளிருக்கும், அதனால் பரிசளிக்கப்பட்ட வைரல் காய்ச்சலுக்கும் நன்றி. அலமாரியில் எத்தனை புத்தகங்கள் உள்ளன, முடித்தவை எத்தனை, பாதியில் தொக்கி நிற்பவை எத்தனை, புத்தக வாசமே போகாமல் விரல் படாமலிருக்கும் புத்தகங்கள் எத்தனையென சென்செஸ் எடுத்து ஒவ்வொன்றாக நிதானமாய் வாசிக்க நேரம் கிடைத்தது. வாசிக்க வாசிக்க “என்னை இவ்வளவு நாளாய் உள்ளே பூட்டி வைத்த துரோகி”யெனப் புத்தகங்களெல்லாம் என்னை ஏசுவதாய் உணர்கிறேன். சோம்பேறித்தனத்தின் குற்ற உணர்ச்சி மேலிட தினமும் குறைந்தது 20 பக்கங்கள் வாசிக்க வேண்டுமெனத் தீர்மானமெடுத்துள்ளேன். கொஞ்சம் கொஞ்சமாக பக்கங்களைக் கூட்டிக் கொள்ளலாம். (அதே தான்... இனி மாசம் ஒரு புத்தக அறிமுகம் தான்.)\nஇரண்டு புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே நண்பர்களின் பரிந்துரைகள். ஒன்று நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்; மற்றொன்று அய்யனாரின் நானிலும் நுழையும் வெளிச்சம்.\nநண்பனுக்காக அவனுக்கு வேண்டிய புத்தகமொன்றைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கப் போனபோது அங்கிருந்த புத்தக விற்பனையாளர், “இப்புத்தகம் எழுதியவர் இங்கு தானிருக்கிறார். கையெழுத்து வாங்கித் தரவா” என்றார். சரியென அவர் கையெழுத்துடனான புத்தகத்தை நண்பனுக்குப் பரிசளித்துவிட்டுத் திரும்பினேன். புத்தகத்தைத் திறந்து பார்த்தவன், அலாரமென அலறி என்னையழைத்துத் திட்டித் தீர்த்தான். “அவர் அங்கே ஸ்டால்ல இருந்தார்ன்னு ஏன் சொல்லல...” மெல்ல திட்டு வாங்கி ஃபோனை வைத்த பின் தான் அந்த எழுத்தாளரைப் பற்றியறியும் ஆர்வமும் அவரெழுத்துகளைத் தொடரும் வேகமும் வந்தன. தொடர்ந்து அவரின் இணையத்தில் வாசித்து வந்தாலும் அவரது புத்தகங்களை வாசிக்கும் தகுதியிருக்கிறதா எனத் தெரியாததால் இன்னும் அவ்ரெழுத்துகளை வாசிக்க ஆரம்பிக்கவில்லை. என் பெருமதிப்பிற்குரிய நாஞ்சில் நாடனின் கட்டுரைகளில் வசியமான மனது அவரின் சிறுகதைகளில் ஒன்றாது போனது என் துரதிருஷ்ட்மே. சீக்கிரமே அவரின் சிறுகதைகளை உள்வாங்கும் வாசிப்பிற்கு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன்.\nஅய்யனாரின் நானிலும் நுழையும் வெளிச்சம். அய்யனாரின் எழுத்துகளை மோகிக்கும் நண்பனின் பரிந்துரை. புத்தகத்தின் பெயரே மிகப் பிடித்தமாயிருக்கிறது. இப்புத்தகத்தைப் பற்றித் தனியே எழுத வேண்டுமென்பதால் இங்கே ஒரு முற்றுப்புள்ளி. (தனிப் பதிவெழுதாம விடமாட்டியே\nகோலாப்பூரில் ஒரு மல்டிகுஸின் ரெஸ்டாரண்ட்டை சக ஊழியரின் பரிந்துரையின் பேரில் முயற்சித்தேன். அபார ருசி. வாயிலேயே நுழையாத பெயர்கள். முதல் நாள் சாப்பாடு நன்றாக இருந்ததால் அடுத்த நாள் மறுபடி போனோம். விரைவிலேயே உங்கள் வயிறெரியப் படங்களுடன் பதிவு வரும். (நோ நோ... நோ பேட் வேர்ட்ஸ்)\nமுன்பெல்லாம் ஏதாவது கோபம் வந்தால் நான் பல்லைக் கடிச்சிக்கிட்டு ஏதாச்சும் தமிழ்ல சொல்லிப்பேன். ஆனா இப்போல்லாம் முடியறதில்லை. அதிகம் என்னைக் கவனிக்கிறார் என்னவர். அப்படிக் கவனித்து அவராகவே கற்றுக் கொண்டு இப்போதெல்லாம் அடிக்கடி உபயோகிக்கறது... “அய்யோ, கடவுளே, கடவுளே.. கிடே வில்லே”\nநான் ஏதாச்சும் தப்பு பண்ணாலோ இல்ல லூசுத்தனம் செஞ்சுட்டாலோ இது தான் அவர் டயலாக். “அய்யோ கடவுளே, கடவுளே” இது என்கிட்ட இருந்து கத்துக்கிட்டது. இதைத் தொடர்ந்து வரும் “கிடே வில்லே” பஞ்சாபி வார்த்தை. “எந்த நேரம்” எனப் பொருள். என் பேக்குத்தனங்களுக்கு அவர் சொல்ல வரும் அர்த்தம் இது தான்.\n“அய்யோ கடவுளே, கடவுளே, எந்த நேரத்துல இவளை எனக்குக் குடுத்த...”\nLabels: ஊர் சுற்றி, துணுக்ஸ், யோகி டைம்ஸ்\nஇனிது இனிது காதல் இனிது\nஇந்தப் புத்தகத்தைப் பற்றி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதினால் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் என் பின்மண்டையில் அடிக்கக் கூடும். இருந்தாலும் என்னைப் போன்ற ஆரம்ப நிலை வாசிப்பாளர்களுக்காக பெரியவர்களிடம் அடி வாங்கிக் கொண்டு இக்காதல் பொக்கிஷம் பற்றி.\nகாதலின் இனிமையை, காதலின் வலியை, காதல் தரும் நிதானத்தை, காதல் தரும் உறுதியை, காதல் தரும் தெய்வீகத்தை, காதலுக்கும் காமத்திற்குமான வித்தியாசத்தை, இடைவெளியை எளிதாய், அருகிலேயே அமர்ந்து தோள் பற்றி நண்பன் சொல்வதற்கு நிகராய் சொல்கிறார் பாலகுமாரன்.\nகாதலில் எத்தனை வகை, எப்படியெல்லாம் காதல் வரும், எதையெல்லாம் காதலெனலாம், காதலில் வெற்றி எது, காதலில் தோல்வியுண்டா... என காதலைப் பற்றிய எல்லாக் கேள்விகளையும் தெளிவாய், பொறுமையாய் அவர் சந்தித்தக் காதல் அனுபவங்கள் கொண்டு அழகாய் விளக்கியுள்ளார். எங்குமே யாருக்குமே அறிவுரை கூற அவர் எத்தனிக்கவில்லை. முழுக்க முழுக்க வாழ்க்கைப் பாடங்களை புத்தக வரிகளாய்க் கொடுத்துள்ளார்.\nஅர்த்தமில்லாத வார்த்தைகளைக் கோர்வையின்றி மடித்து மடித்தெழுதி, சினிமாத்தனமான காதலை இந்தத் தலைமுறைக்குத் திணிக்கும் சில காதல் கவிஞர்களென அழைக்கபடுகிறவர்கள் மத்தியில் காதலின் உண்மையை, உன்னதத்தைத் தெரிவிக்கும் இந்நூலை ஒரு வருடமாக என் வீட்டுப் புத்தக அலமாரியில் வைத்துப் பூட்டிய பாவியானேன். மிஞ்சிப் போனால் நான்கே நாட்களில் இரண்டு பாகங்களையும் முடித்து விடுமளவு எளிமையான மொழி. வாழ்க்கையின் அர்த்தத்தைத் அறிவித்துப் போகிறது.\nபுத்தகத்தில் அடிக்கோடிட வேண்டிய வரிகள் என்றில்லாது மொத்தப் புத்தகமுமே சம்பவங்களாக, காட்சிகளாக மனத்திரையில் வந்து வந்து போகிறது. நிச்சயம் நம் வாழ்வில் கடந்து வந்த ஏதோவொரு காதல் ஜோடியையோ, ஏதோவொரு காதல் அனுபவத்தையோ மீட்டெடுத்து வரும் வாசிப்பானந்தம்.\nபாலகுமாரன் பெண்களின் மனதை நன்கு புரிந்து வைத்திருப்பவர் என அம்மாவில் ஆரம்பித்து அனேகமாய் அவரை வாசித்தவர்கள் அனைவரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்களின் மனதை மட்டுமல்ல. மனித மனதை, மனித மனத்தின் உணர்வுகளை நன்கு புரிந்தவரென்பதை இப்புத்தகத்திலும் காட்டியுள்ளார்.\nகாதலிப்பவர்கள், காதலை வெறுப்பவர்கள், காதலைத் தூற்றுபவர்கள், போற்றுபவகள், கொண்டாடுபவர்கள், காதலில் திளைப்பவர்கள், காதலைக் கடந்தவர்கள் என எல்லாராலும் விரும்பப்படும் புத்தகமிதென்பதில் சந்தேகமில்லை. உங்கள் நண்பருக்கோ / காதலருக்கோ என்ன பரிசு வாங்கவென யோசித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்க நான் பரிந்துரைப்பேன். ஏனெனில் இது காதலருக்கான புத்தகமல்ல. காதலின் புத்தகம்.\nபெரும்பாலும் எல்லோராலும் வாசிக்கப்பட்டிருந்தாலும் என்னைப் போல் யாராவது வாசிக்கத் தவறவிட்டிருந்தால் உடனடியாக வாசியுங்கள். நிச்சயம் வாசித்தலின் த்ருப்தி கிடைக்கும்.\nபுத்தகம் - இனிது இனிது காதல் இனிது (பாகம் 1, பாகம்2)\nவெளியீடு - விசா பதிப்பகம்.\nமுதற்பதிப்பு - ஆகஸ்ட் 1991.\nLabels: பாலகுமாரன், பொக்கிஷக் காகிதங்கள்\nமிஸ்டர் ஆஃப் த மிஸஸ்\nநம்ம மிஸ்டர்ஸோட குணங்களைப் பத்தி எழுத ஒரு பதிவு போதுமா.. அதுனாலதான் அடுத்த பகுதி. உங்ககிட்ட/உங்க மிஸ்டர் கிட்ட எல்லாத் தகுதிகளும் இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க.\n=> காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுட்டுத் திரும்பிப் படுத்திட்டு 8 மணிக்கு மண்டகப்படி நடக்கும்போது அரக்க பறக்க எழுந்து போய் எட்டரைக்கு டைனிங் டேபிள்ல உக்காந்திருக்கும் போது “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழுப்ப சொல்லி. எழுப்பிருக்கலாம்ல”ன்னு எங்களைக் கடிக்கறீங்களே மிஸ்டர். இது எந்த ஊர் நியாயம்...\n=> பச்சை, மஞ்சள், கருப்புன்னு சொன்னா சரியாத் தெரியறதில்லைன்னு தான் கிளிப்பச்சை, துவரம்பருப்பு மஞ்சள், யானைக்கருப்புன்னு சொல்லி சொல்றோம். ஆனாலும் கரெக்ட்டா சொன்னதுக்கு எதிரா வித்தியாசக் கலர்களோட வந்து நிக்கறீங்களே, உங்க கண்ணுக்கு என்ன லென்ஸ் போட்டாத் தேவலை...\n=> தட்டுல இருக்கற சாப்பாடை வழிச்சு நக்கி பாதித் தட்டையே முழுங்கற நீங்க, காலைல இருந்து கட்டிக்கிட்டு வந்தவ அடுப்படில காயறாளேங்கற எண்ணமே இல்லாம, சாப்பிடும் போது “இன்னிக்கு சமையல் நல்லாருக்கு”ன்னோ, “ப்ரமாதம்”ன்னோ சொல்லாம “எந்த ரெஸ்டாரண்ட்ல இருந்து ஆர்டர் பண்ண”ன்னு கேக்கும் போது அடுப்புல அந்த பாத்திரத்துக்குப் பதிலா உங்களை உக்கார வெக்கலாம் போல இருக்கு.\n=> காலைல குளிக்க டவல் எடுத்து வைக்கறதுல இருந்து ஆஃபிஸ் போக ஃபைல், லேப்டாப், இதர எல்லாத்தையும் எடுத்துக் கைல குடுத்தனுப்பி, அரை மணி நேரம் கழிச்சு ஆஃபிஸ் பத்திரமாப் போய்ட்டீங்களான்னு கேட்க ஃபோன் பண்ணா, அது வீட்டுக்குள்ளேயே அடிக்கும் போது உங்க ஞாபக மறதியை நினைச்சுப் புல்லரிக்குது எங்களுக்கு.\n=> அதெப்படி உங்க செல்ஃபோன்ல மட்டும் ஒரு பொண்ணு பேர் கூட இருக்கறதில்ல. நிஜமாவே அம்மா, அக்கா, மனைவிங்கற இந்த 3 பொண்ணுங்களை சுத்தியே தான் உங்க வாழ்க்கை இருக்கா.. எனக்கு ஒரு பொண்ணையும் தெரியாதுன்னு சீன் போட்டுட்டு சீனுன்ற பேர்ல இருந்து கால் வரும் போது சீறிப் பாஞ்சு எடுக்கறீங்களே, நடப்பது என்ன...\n=> அதெப்படி நாங்க கால் பண்ணும் போது மட்டும் கரெக்ட்டா மீட்டிங்லேயோ, ட்ரைவிங்லேயோ அல்லது இம்பார்டண்ட் டிஸ்கஷன்லேயோ இருக்கீங்க. ஒரு நாள் உங்க ஆஃபிஸ்ல வந்து செக் பண்ணாத் தெரியுமோ...\n=> நோ ஆய்லி ஃபுட்ன்னு படிச்சுப் படிச்சு சொல்லியும் வெளில போகும் போது லேஸ் பாக்கெட்டுக்கு நேரா கை போகுதே உங்களுக்குக் காதும் ஔட்டா... கடவுளே\n=> வெளில எல்லார்கிட்டேயும் நான் என் பொண்டாட்டிக்கு வீட்ல எல்லா வேலைலயும் சரிசமமா உதவுவேன்னு பெருமை பீத்திக்கிட்டு வீட்ல வந்து என்ன சொன்னீங்கன்னு கேட்டா “நீ சமைக்கற, நான் சாப்பிடறேன்; நீ வீடை சுத்தமாக்குற, நான் அழுக்காக்கறேன்; நீ துணி துவைக்கற, நான் போட்டுக்கறேன். இதுக்கு மேல என்ன பெரிய உதவி செய்ய முடியும்”ங்கறீங்களே... இப்போ நான் கட்டையை எடுக்கறேன், நீங்க அடி வாங்கிக்கறீங்களா...\n=> எங்களுக்கு ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கற அன்னிக்கு மட்டும் எப்படி தவறுதலா உங்க க்ரெடிட் கார்டுக்குப் பதிலா எங்க க்ரெடிட் கார்டை எடுத்திட்டு வந்திடறீங்க...\n=> வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு பெர்மிஷன் கேக்கற உங்களுக்கு ஒரு மாசத்துல எத்தனை வாரங்கள் இருக்கு..\n=> எங்க வீட்டு விசேஷங்களுக்கு போகணும்ங்கும் போது மட்டும் உங்க ஆஃபிஸ்ல லீவு கிடைக்க மாட்டேங்குதே எப்படி...\n=> வீட்ல இருக்கற எல்லா வேலையும் செஞ்சிட்டு வெளில கிளம்பற அவசரத்துல “ஏங்க அந்த கேஸ் சிலிண்டரை மட்டும் ஆஃப் பண்ணிடுங்களேன்”ன்னு வெட்டியா வரிவரியா பேப்பர் வாசிக்கற உங்ககிட்ட சொன்னா ஆடுக்குப் போட்டியா தலையைத் தலையை ஆட்டிட்டு வீட்டை விட்டு 10 கி.மீ. போகும் போது “ஏங்க, கேஸ் ஆஃப் பண்ண சொன்னேனே, பண்ணீங்களா”ங்கும் போது ஆமா, இல்லைன்னு ஒண்ணு சொல்லாம, மையமா நீங்க தலையாட்டற லட்சணத்துலேயே புரிஞ்சிடும் வேலை நடக்கலைன்னு.\n=> கிரிக்கெட் மேட்ச்ல கடைசி பால்ல 2 ரன் எடுத்தா இந்தியா ஜெயிக்கும்ங்கற நிலைமைல அந்த ரன் எடுத்திட்டா “யெஸ், யெஸ்”ன்னு நீங்க குதிக்கறதுல தரைல இருக்கற பொருளெல்லாம் உடையும், தோத்துட்டா ரிமோட் உடையும்ன்னு எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கும் போது ட்ரால முடிஞ்சதுக்காக டேபிளை உடைக்கறீங்களே, உங்களை எந்தக் காட்டுல கொண்டு போய் விடலாம்...\n=> ரெஸ்டாரண்ட் போகும் போது ஏதோ எனக்குப் பிடிச்சதை மட்டுமே நீங்க சாப்பிடப் போற மாதிரி மெனு கார்டை என் கைல குடுக்கறீங்களே, நான் ஆர்டர் பண்றதை சாப்பிடவா போறீங்க... ஏன் இந்த நல்ல புள்ள கெட்டப்பு..\nLabels: நகைச்சுவை, மிஸ்டர் அப்டேட்ஸ்\nஒரு மாலை இளங்குளிர் நேரம்\nஒரு மாதம் முடியும் முன்னரே பதிவுலகிற்கு மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி. எழுதுவது ஆனந்தக் கலை. (வாசிக்கறவங்களைப் பத்தி எப்போவாச்சும் யோசிச்சியா...)\nதீபாவளி இனிதாய்க் கழிந்தது. வெடிச்சத்தங்களும் பட்டாசு வாசமும் ஊரையடைக்க ஒரு மத்தாப்பு கூட இல்லாமல் நான் கொண்டாடிய முதல் தீபாவளி. சிறு வயதில் கையில் வைத்துத் தூக்கியெறிந்த லட்சுமி வெடிகள் என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. இதுவரை இரு தீபாவளி விபத்துகளைக் கடந்து வந்துமே வெடியில்லாத தீபாவளி என் கனவிலும் வந்ததில்லை. உறவினர்கள், அக்கம்பக்கத்தினரென அவரவர் பங்கிற்கு வெடிகளைக் கொண்டு வந்து தருவார்கள் எங்கள் வீட்டில். சிவகாசி அருகிலிருந்தது மேலும் சிறப்பு. தீபாவளி வெடிகளில் கொஞ்சத்தை எடுத்து இதைக் கார்த்திகைக்கு வெடிக்கலாம் என அப்பா சொல்லி எடுத்து வைத்ததும், இருக்கும் வெடிகளை விட உள்ளே வைக்கப்பட்ட வெடிகள் மீதே அதிகக்கவனமிருக்கும். எல்லாம் சாம்பலாய்ப் போன பின்னே நிம்மதிப் பெருமூச்சு வரும்.\nஆனால் யோகிக்கு சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சி அதிகம். () பாலிதீன் பைகளைத் தவிப்பது, குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவது, வாகனங்களை மாசின்றிப் பராமரிப்பது என வழக்கமான ஒன்றுடன் வெடியில்லாத் தீபாவளியும் அடக்கம். முதல் வருடம் தலை தீபாவளி என்பதால் என் தொல்லை தாங்காமல் கொஞ்சமாய் வாங்கித் தந்தார். இந்த முறை அதுவும் கட். பேருக்கு ஒரு பாம்பு மாத்திரை கூட கொளுத்தல. :( (உக்காந்து உக்காந்து லக்ஷ்மி பூஜை பண்ணியே தீபாவளி கழிஞ்சது)\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு நொய்டாவின் அவ்வைத் தமிழ்ச்சங்கம் நடத்திய யுவகலாபாரதி “ஸ்வர்ணமால்யா”வின் பரத நிகழ்ச்சி மிகச் சிறப்பு.\nமிக எளிமையாக, அதீத அழகாக மேடையில் தோன்றிய ஸ்வர்ணமால்யா, மிக இயல்பாகப் பேச ஆரம்பித்தார். நடனத்தில் ஆர்வமிருக்கும் குழந்தைகளுக்கு பரதம் பற்றிய அறிமுக உரையுடன் கூடிய நடன நிகழ்ச்சியாய் அமைந்திருந்தது. அவரிடமிருந்த உற்சாகம் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை குறையவில்லை. அவரின் மிகத் தெளிவான ஆங்கிலமும் தமிழும் கூடுதல் பலம். பக்கவாத்தியங்களும் மிகச் சிறப்பு. ஆடி அவர் களைப்படையவில்லை. முழு உற்சாகத்துடனிருந்தார். சிறப்பான நாட்டிய நிகழ்ச்சி. அவர் உடலசைவுகளைக் காண்பதா, விரல்களின் அபிநயங்களை ரசிப்பதா அல்லது முகபாவங்களில் மூழ்குவதா எனும் சந்தேகம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு வந்தது மிகையில்லை.\nஇறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நேரத்தில் ஒரு குழந்தை “எங்கம்மா என்னை ஹோம் வொர்க் செய்யலைன்னா திட்டறாங்க. என்னால படிப்புக்கும் நடனத்துக்கும் ஒண்ணா ந��ரம் குடுக்க முடியல. நீங்க எப்படி சமாளிச்சீங்க” எனக் கேட்கையில் அவர் முகத்தில் நாணமும் பார்வையாளர்களிடமிருந்து கரகோஷமும். “ஹோம்வொர்க்ஸை மிஸ் பண்ணித் தான் பரதம் கத்துக்கிட்டேன். ஆனாலும் எக்ஸாம்ஸ்ல மார்க் ஸ்கோர் பண்ணிட்டேன்” என குழந்தையின் கன்னம் வருடி அழகாய்ச் சொன்னார். பரதம் அவர் மூச்சில் கலந்திருந்ததை உணர முடிந்தது. (ஒரு அழகான இளங்குளிர் மாலை நேரம்)\nஒரு இணையதளத்தைத் தற்செயலாய்ப் பார்த்தேன். www.snapdeal.com. இந்தியாவின் பெரு நகரங்களில் தினமொரு ஆஃபரென அள்ளி வழங்குகிறார்கள். இது எப்படி சாத்தியமென ஃபோன் செய்து விசாரித்ததில் பிஸினஸ் ப்ரோமஷனுக்காக செய்வதாகவும் அவர்களிடம் 85000 கஸ்டமர்களின் டேடாபேஸ் இருப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் இதில் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை உபயோகிப்பது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்கிறார் என்னவர். அப்படியா விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். (இதுக்காக மாச பட்ஜெட்ல ஒரு பங்கு போய்டக் கூடாதுன்னு அவர் பயப்படறாரோ என்னவோ விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். (இதுக்காக மாச பட்ஜெட்ல ஒரு பங்கு போய்டக் கூடாதுன்னு அவர் பயப்படறாரோ என்னவோ\nஇன்று பதிவுலகில் தனது ஐந்தாவது வருடத்தில் காலடி (கையடி) எடுத்து வைக்கும் பதிவர் முத்துலெட்சுமிக அவர்ளுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள். சிறு முயற்சி பெரும் சாதனையாய் வளர நாம் அவரை ஊக்குவிப்போம். (ஊக்கு விப்போம் இல்ல)\nஎழுத்தார்வமும் வாசிப்பார்வமும் உள்ள எங்க ஊர்ப் பொண்ணு ஒருத்தங்களை அடிச்சுப் பிடிச்சு எழுதச் சொல்லி இழுத்திட்டு வந்தேன். அம்மணி இப்போ தான் ப்ளாக் ஆரம்பிச்சா மாதிரி இருக்கு. அதுக்குள்ள நாற்பதாவது பதிவை நெருங்கப் போறாங்க. அவங்களுக்கு கொஞ்சம் லேட்டான வரவேற்பையும், நம்மளோட வாழ்த்துகளையும் சொல்லிக்கலாம். வாங்க ஜிஜி வாழ்த்துகள். (எங்க ஊர்ப் பொண்ணு - ஸ்ரீவி டு டெல்லி)\nபதிவர்கள் ட்விட்டரில் 140 வார்த்தைகளுக்குள் எண்ணங்களைப் பகிர்வதோடில்லாமல் பஸ்ஸிலும் ஆக்டிவாக இருப்பது அவர்களுக்குள் நல்ல நட்பை வளர்க்கிறது. நேரம் கொல்லியான பஸ்ஸில் பொழுது போகாத அசமந்த மதிய வேளையில் நான் பஸ்ஸியவை.\n# ரோட்ல நின்னு ஒரு பொண்ணைப் பார்த்தா ‘பொறுக்கி’ன்னு சொல்றாங்க. அதே, வீட்ல போய் பொண்ணைப் பார்த்தா ‘மாப்ள’ன்னு சொல்றாங்க. வாட் அ க்��ேஸி சொஸைட்டி\n“ஐ ஆம் ஸாரி”ன்னு சொல்றதில்ல.\n“ஐ மிஸ் யூ”ன்னு சொல்றதில்ல\n“டேய் உயிரோட இருக்கியா செத்துட்டியாடா”ங்கறது.\n“நாளைக்கு அவ வீட்டுக்குப் போறோம்;\n# சாஃப்ட்வேர் டெவலப்பர் மற்றொரு சாஃப்ட்வேர் டெவலப்பரை சந்திக்கிறார்.\nஒரு பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். இரு ஜோடியும் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொள்கிறார்கள். \nஎந்த ப்ளாட்ஃபார்ம்ல இப்போ வொர்க் பண்ணிட்டிருக்க\n# பசங்க காதலிச்சா சேரலாம்என்ற நம்பிக்கையில் காதல் செய்கின்றார்கள்.... பெண்கள் பெற்றோர் இருக்காங்க எப்படியும் பிரிசிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதலிக்கின்றார்கள்... :)\n# எனக்கு சகோதரர்கள் குறைவு. குறைவே நிறைவாயுள்ளது.\n# சனிக்கிழமை அலுவலகத்துக்கு வர சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கிறார் மேனேஜர். அவரைப் பார்க்கிறேன் நான். ஆஃபிஸில் சைட்டடிக்கலாம் தானே...\n# காதலிக்கு பைக் ஓட்டக் கற்றுத் தரும் காதலனைப் பார்க்கையில் பொறாமையாய்த் தான் இருக்கிறது. நானும் பைக் ஓட்டத் தெரியாமலேயே இருந்திருக்கலாமோ...\n(ஏற்கனவே பஸ்ஸில் கும்மியவர்கள் இங்கும் கும்ம வேண்டாமென [கெஞ்சிக் கதறி] எச்சரிக்கப்படுகிறார்கள்)\nதமிழ்நாட்டிலிருந்து அழைக்கும் உறவினர்களுடனான உரையாடலைத் தமிழிலேயே ஆரம்பிக்க விரும்புகிறார் யோகி. “ஹாய் எப்படி இருக்கீங்க.. நான் நல்லா இருக்கேன். பொண்டாட்டி நல்லா இருக்கா. அப்பறம்” இதுக்கு மேல் எதிர்முனையில் தமிழ்த் தாக்குதல் தொடர்ந்தால் “அய்யோ, போதும் போதும். எனக்குத் தெரியாது.”\n“ஏன் உங்க வொய்ஃப் இன்னும் தமிழ் முழுசா கத்துத் தரலையா” எதிர்முனையில் நம்மை அசிங்கப்படுத்த நிச்சயம் யாரேனும் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு.\n“அய்யோ பாவம் பையன் நான். என்ன பண்ண.. என் வடியார் சரி இல்ல”\nமுதல் முறை இதை நான் கேட்ட போது “வடியார்\nபின்னரே தெரிந்தது ஏதோ புத்தகம் வாங்கித் தமிழ் பழக ஆரம்பிக்க அதிலிருந்த வாத்தியார் (vadiyar) வடியாராகிப் போனது. அவ்வார்த்தையைத் திருத்திய பின் இப்போதெல்லாம்\n“நான் நல்ல மாணவன். என் வாத்தியார் சரி இல்ல” அவரின் ஸ்டேண்டர்ட் டயலாக்.\nஎல்லாரும் என்னைத் திட்றாங்க. தமிழ் நல்லா சொல்லிக் குடுத்தா என்னன்னு. :(\n(கொஞ்சிக் கொஞ்சித் தமிழ் பேசி குடும்பத்தோட செல்ல மாப்பிள்ளை ஆகிட்டார். நானும் ஆரம்பிக்கிறேன் பஞ்சாபி அட்டா���்கை.)\nLabels: தமிழ்ச்சங்கம், துணுக்ஸ், பஸ்ஸ், யோகி டைம்ஸ்\nஹாய் ஹாய் ஹாய்... எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா ரெண்டு மாசமா நான் அதிகம் மொக்கை போடலைன்னு. குட். இதே சந்தோஷம் இன்னும் ஒரு மாசத்துக்கு உங்களுக்குத் தொடரட்டும். தீபாவளிக்கான வீட்டு வேலைகள் மட்டுமில்லாம அலுவலகத்திலும் வேலை நெருக்கடிகள் ரொம்ப ஆகிடுச்சு. அதுனால ப்ளாகுக்கு சந்தோஷமா ஒரு மாசம் லீவ் விட்டுட்டு அப்புறமா ஃப்ரெஷ்ஷா வந்து எழுதலாம்னு எண்ணம்.\nஇடைப்பட்ட நேரத்தில் நிறைய அலுவல்களை முடிக்க வேண்டியுள்ளது. எழுத்து, ஆர்வம் என்றில்லாமல் பாரம் எனும் நிலைக்கு சென்று விடும் நிலை வந்திடக் கூடாதென்பதாலே இவ்விடைவேளை.\nரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்டவங்க எல்லாருக்கும் - ஒரே மாசம் தான். அப்புறம் வந்து வரிசையா வெரைட்டியா பதிவு போடப் போறேன். அதுக்கான ஐடியாஸெல்லாம் உள்ளே ஓடிட்டே தான் இருக்கு. ஆனா இப்போதைக்கு உக்காந்து எழுத முடியல. அதுனால இந்த இடைவேளைக்குப் பின் பட்டாசு தான்.\nநண்பர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக, நிறைவாக, பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். இந்தத் தீபாவளியில் உங்களால் ஒருவரின் முகத்திலாவது புன்னகை ஒளியேற்ற முடிந்தால் செய்யுங்கள். இந்த தீபாவளி சிறப்புத் தீபாவளியாய் அமைய வாழ்த்துகள். சந்திப்போம்.\nஅன்றைய நாளின் அத்துணை இறுக்கத்தையும் நெகிழ்த்துவதாய் ஜன்னல் வழி பூமிக்கு நிழல் நிறம் கொடுத்துக் கொண்டிருந்தது ஆகாயத்தின் துளிகள். மழை மருதாணி கழுவிய உள்ளங்கையாய் பளிச்சென புதுசாக்கிக் கொண்டிருந்தது பெருங்குரலில்.\nகூரையால் பாதுகாக்கப்பட்ட மாடித் தளத்திலிருந்து மழையைப் பார்ப்பது கொஞ்சம் பொறாமையாகத் தானிருந்தது. கீழே உற்றுப் பார்க்கும் தூரத்தில் செடியருகே ஊர்ந்து கொண்டிருந்தது ஒரு மரவட்டை. நீரைப் போலவே கரை புரளும் தாறுமாறான சிந்தனைகள். அலுமினியப் பாத்திரங்கள் வைத்துத் தொட்டி நிறைத்துத் தருவதாய் போலி சொற்களால் அனுமதி பெற்று, நீரூற்றாய்ப் பெருகி வரும் தற்காலிக மழையருவியில் ஆடிய ஆட்டங்களும், அதைத் தொடர்ந்து வரும் ஒரு ஜோடி விடுமுறை நாட்களும் நினைவில் வந்து போயின. மழையை ரசித்துத் தொடர்ந்த உரையாடல்கள், பெரு மழை நாளில் தொடர்ந்தொலித்த வானொலி மழைப்பாடல்கள், குடையையும், ரெய்ன் கோட்டையும் வேண்டுமென்றே மறந்து வைத்து விடும் குறும்பு நாட்களென ஒவ்வொரு மழை நாளும் நினைவுகளில் ஆர்ப்பாட்டமானது.\nபல வருடப் பின்னோக்கிய சிந்தனைகளிலிருந்து இருந்த நிமிடத்திற்கழைத்து வந்தது மழையின் காரணமாய்க் கேட்காமலே வந்த ப்ளாக் காஃபி. மழை ஒரு ரசனையெனில் கையில் புகையெழும்பும் காஃபிக் கோப்பை அதனினும் ரசனை. கண் மூடி மழை சத்தத்தை செவிகளுக்களித்து உதடுகளுடன் ஒண்டவிருக்கும் காஃபிக் கோப்பை அதற்கும் முன்னால் தன் வாசத்தை நாசிக்குள் இழுத்து செல்வதென நொடிப் பொழுது சுகம். காஃபிக் கோப்பையைக் காலி செய்த நேரம் மழை விட்டு சேய்த்தூறல் மிச்சமிருந்தது. தனியே விளையாடும் குழந்தை பார்ப்பவர்களையெல்லாம் விளையாட உடனழைப்பதைப் போல் என் மேலும் விழுந்தழைத்தது அத்தூறல்.\nஅதியுற்சாகமாக உடை மாற்றிக் கிளம்பினேன். தெரியா ஊரில் தொலைந்து விட்டால் திரும்பி வர கையில் கைபேசியும், பாக்கெட்டில் சில நூறுகளையும் திணித்துக் கொண்டேன். எங்கே போகிறேனெனத் தெரியாது. தெரிந்து போகும் பயணங்களை விட இலக்கில்லாப் பயணங்கள் சுவாரசியமெனக் கேள்வி ஞானம் மட்டுமே உண்டு. அனுபவித்து மகிழ ஆயத்தமாகிவிட்டேன். உடன் யாரையும் அழைத்துக் கொள்ளவில்லை. நிலா வருவதற்கு இன்னும் கொஞ்சம் நேரமிருக்கும் மாலை.\n கருமேக முகடுகளைப் பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்த வேளை, தெருவோரக் கல்லிலிருந்து எதிரேயிருந்த தண்ணீர்த் தேங்கலை நோக்கிக் குதித்தது தவளையொன்று. பறவையின் சிலும்பலிலிருந்து தெளித்த நீர் விழுந்து தலை தாழ்ந்தது அருகிலிருந்த செடியின் இலை. தெரிந்தவனைத்து ராகங்களையும் ஒலித்துக் கொண்டிருந்தன மழை ஈசல்கள். இவற்றின் துணையுடன் நடப்பது பரமசாத்தியமானதாக இருந்தது.\nமணல் வழியெங்கும் மழை விட்டுச் சென்ற காகிதக் கப்பலுக்கான சிறு குளங்கள். எதிர் வரும் வாகனங்களில் பட்டுத் தெறிக்கும் தண்ணீர்த் துளிகளில் மின்கம்பங்களின் ஒளி பட்டு மிளிரும் தங்கத் துளிகள், புது முக மனிதர்கள், புரியாத பாஷை, திக்குக்கொன்றாய் பல இனங்களின் இரவுக் கூச்சலென பரவச உணர்வுகள் பூத்துச் சொரிந்திருந்த நேரம். எல்லாம் நல்லதாய் நடப்பதாகவே ஒரு தோணல்.\nநடந்து நடந்து எங்கு சென்றேனெனத் தெரியவில்லை. தூரத்தில் ஒரு கடை தெரிந்தது. காஃபி ஷாப்பாக இருக்கலாம். நெருங்கிப் பார்க்கையில் தான் தெரிந்தது பேஸ்ட்ரி ஷாப்பென. எதையோ யோசித்துக் கொண்டே “ஒரு ப்ளாக்பெரி” என்றேன். அழகாய் சிரித்தவன், “ப்ளாக்ஃபாரஸ்ட்” என்றான். ஒரு கண் மூடி நா கடித்து “யெஸ்” என்றேன். கையில் பேஸ்ட்ரியுடன் மேஜை தேடி அமர்கையில் பக்கமிருந்த மழலைகள் மூக்கிலும் தாடையிலும் அப்பிக் கொண்டு சாப்பிடுவது அவ்வளவு அழகாக இருந்தது. ஒரு செய்கையும், சேட்டையும் பிசகில்லை, மிகையில்லை. அழகான ஓவியமாக இருந்தது அக்காட்சி.\nமறுபடி பிடித்துக் கொண்டது மழை. பெருமழை. அறைக்குப் போய்ச் சேரும் வழியை மறந்து விட்டேன். வெளியில் கடந்த ஆட்டோவை அழைத்து விலாசம் சொல்லி சென்றடைந்ததும் எவ்வளவெனக் கேட்க, மிகப் பரிதாபமாய் 12 ரூபாய் எனக் காட்டிய மீட்டர் பார்த்து “பந்த்ரா ருப்யா தீஜியே மேடம்” என்றார் ஆட்டோ ஓட்டுனர். அதிசயமாயிருந்தது. 1 கிமீக்கு பதினைந்து ரூபாய், அதுவும் கொட்டும் மழையில். தவிர அதைக் கேட்ட விதம் மிக பவ்யமாயிருந்தது.\nஒரு மணி நேரம் எனக்கே எனக்காய் விருப்பமாய் செலவழித்து அறை நோக்கி நடக்கையில் துடைத்து சுத்தமாக்கப்பட்ட விஸ்தார வெளியில் பறந்து கொண்டிருந்தது மனது. “பறவையின் சிறகு வாடகைக்கு கிடைத்தால் உடலுக்குள் பொருத்தி பறந்து விடு” தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருந்தது.\nஅரை கவுன் போட்டு, தலையில் ஒற்றைக்குடுமியுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கீழே விழுந்து அழுகையில் முட்டியில் வரும் ரத்தத்தை எச்சிலால் துடைத்துக் கண்ணீரைத் தன் சட்டையால் ஒற்றியெடுக்கும் நட்பு எப்படி இதமாயிருக்கும் அப்படியிருக்கிறது எனக்கு இவன் நட்பு.\nஇவன் என் நண்பன் எனச் சொல்வதில் பெருமை உண்டா என்றால் நிச்சயம் அது மட்டுமில்லை. பெருமையைத் தாண்டி, ஒரு தாய்க்குருவி குஞ்சுகளுக்குக் கொடுக்கும் அணைப்பின் உஷ்ணம் உண்டு இந்த நட்பில். “ஹலோ, ஹாய்ங்க. எப்படி இருக்கீங்க.. விக்னேஷ்வரி பேசறேன்” என்று ஆரம்பித்த உரையாடலின் பதிலாய் “சொல்லுங்க விக்கி” என ஆரம்பித்த நட்பு, பழகிய ஒரு வருடத்திற்குள்ளேயே “டேய், போடா, என்னடா, லூசு, ஃப்ராடு...” என்றெல்லாம் வயது வித்தியாசமின்றி, எந்தத் தயக்கமுமின்றி ஒரு ஆரோக்கிய வழியில் எடுத்துச் சென்றது பாக்கியமே.\nஇவன் பலாப்பழம் போன்றவன். அட, இவன் தொப்பையை வெச்சு சொல்லலைங்க. வெளியே மிகவும் கரடுமுரடாக, சண்டைக்காரனாகத் தெரியலாம். ஆனால் பழகிப் பார்க்கும் நண்பர்களுக்கே தெரியும் இவன் இனிமை. நட்பிற்கு இவன் தரும் மரியாதையும், அதில் கொண்டிருக்கும் கண்ணியமும் “இவன் என் நண்பேன்டா”ன்னு சொல்ல வைக்கும். பழகிய பெண்கள் யாரும் இவனைத் தவறாகக் கூற மாட்டார்கள் என்பதை என்னால் அடித்துக் கூற முடியும்.\nஇவன் தோழி அப்டேட்ஸ் எழுதறானேன்னு “யாருடா உன் தோழின்னு” கேட்டா, நடிகர் திலகம் ரேஞ்சுக்குக் கண் துடிக்க “யாரும்மா இருக்கா.. எனக்கு யாரிருக்கா..”ன்னு சீன் போடுவான். (குறும்பட நடிகராயிட்டாராமாம்\nபேசுகையில் நிமிடத்திற்கொரு முறை மொக்கையில்லாமல் பேச சொல்லுங்களேன் இவனை. “டேய், நீ இப்படியே பேசிட்டு இருந்தா நான் ஃபோனை வெக்கறேன் போ. சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன்”\n“சரி போ, எனக்கும் வேலையிருக்கு” என்பான். எந்த விஷயத்திலும் ஒரு சீரியஸ்னெஸ்ஸே இல்லாதவன்.\nஎல்லாருக்கும் நல்லவர் பட்டம் கொடுத்து விடுவான் எளிதாக. எல்லாரிடமும் சட்டெனப் பழகிவிடுவான். இசை வெறியன். ரசனையானவன். இப்போது தான் கறந்த சூடான பால் போல் ரொம்ப நல்லவன். அளவில்லா ப்ரியமானவன். கூட நடக்கையில் எங்களை நட்பாய்ப் பார்க்கத் தெரியாத கண்கள் பாவம் செய்தவை.\nஇவன் நட்பை நான் எதனுடனாவது ஒப்பிட வேண்டுமென்றால் அது மிக சிரமம். தாய்ப்பாலை எதனுடனாவது ஒப்பிட முடியுமா.. அதன் தூய்மையும், உண்மையும் போல் தான் இவன் நட்பு. எனக்குப் பொக்கிஷம் அது.\nநடிகராகக் களத்திலிறங்கிவிட்ட இவருக்குக் கடும் போட்டியாக இருப்பவர் நடிகர் சத்யராஜ். ரெண்டு மண்டையும் ஒண்ணு. அய்யோ, அவ்ளோ அறிவாளின்னு சொல்ல வந்தேங்க. சீக்கிரமே தோழி அப்டேட்ஸ் தங்கமணி அப்டேட்ஸாக வாழ்த்தி இந்தப் பிறந்த நாளில் எல்லா நலமும் பெற்றுச் சிறக்க வாழ்த்துகிறேன் நண்பா.\nகார்க்கி “நீ என் நண்பேண்டா” - பெருமையா சொல்றேன்.\nம், அதே... ஸ்டார்ட் ம்யூஸிக், ஸ்டார்ட் கும்மி.\nLabels: நட்பு, பிறந்த நாள் வாழ்த்து\nபதினைந்து நாட்கள் அரக்கப் பறக்க ஓடும் நகர வாழ்க்கையிலிருந்து விடுதலையாகப் பிறந்த மண்ணிற்குப் போய் வரும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே நாளில் போவதென முடிவாகி, பயணச் சீட்டு பெறப்பட்டு மூன்றாவது நாளில் ஆரம்பமான திடீர் பயணம். தனியாக ரயிலில் போவதும், வருவதுமெனத் தீர்மானமான போது அலைகள் பேரிரைச்சலுடன் ஆடி மகிழ்வதைப் போன்ற பேரானந்தம். வித்தியாசமான பயண நட்புகள், திகட்டத் திகட்ட வ���சிப்பு, எதிர்பாரா நண்பர்களின் சந்திப்பு, பள்ளித் தோழிகளுடனான அரட்டை, தமிழ்த் திரைப்படங்கள், வளர்ந்துவிட்டதையுணர்த்தும் பொறுப்புகள், அம்மாவின் வத்தக்குழம்பு வாசம், வாசல் நிறைத்தப் பெருங்கோலமென அடித்துப் பெய்த மழையால் நிறைந்த குளமென மனம். சொல்லச் சொல்ல மாளாத நிறைவெனவிருந்தது இந்தப் பயண அனுபவம். அந்நிறைவிற்கு மற்றுமோர் காரணமாயிருந்த மதுரைப் பதிவர் சந்திப்பிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பதிவ நண்பர்கள் கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீ, மதுரை சரவணன், தருமி ஐயா மற்றும் வெள்ளமென கருத்துகளைப் பகிர்ந்த கவிஞர் நேசமித்திரனுக்கும் நன்றிகள். (கருத்தொத்த நட்புகள் சங்கமிக்கும் பொழுதை விட சுவாரஸ்யம் வேறென்ன இருக்க முடியும்..)\nகவலைப்பட ஏதுமில்லையெனினும் தேடித் தேடிக் கவலை கொள்ளப் பழகி விட்டிருக்கின்றனர் நம் குலப்பெண்கள். என் அம்மாவைப் பற்றிச் சொல்கிறேன். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கையில் காசு கொடுத்துக் கவலை வாங்க ஜோதிடரிடம் போனாள். கட்டம் போட்டு, கணக்குப் போட்டு முக்காலத்தையும் சொன்னவரைப் பார்த்து பத்மினி ரேஞ்சுக்கு கண்ணால் நன்றி சொல்லிப் பணமும் கொடுத்து வந்தாள். ஆனால் ஒரு விஷயம், ஜோதிடம் பொய்யென்றெண்ணியிருந்த எனக்கு, அதன் மேல் ஒரு நம்பிக்கையையும், ஆர்வத்தையும் கொண்டு வரச் செய்த ஜோதிடரை சந்தித்ததில் மகிழ்ச்சியே. ஜோதிடமும் அறிவியலே என்ற மனக்கணக்கு அதன் பால் ஒரு ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. அது குறித்து மேலும் அறிந்து கொள்ளும் ஆவலேற்பட்டுள்ளதால் தேடி வாசிக்கிறேன். (கண்டிப்பா போர்ட் மாட்டி விட்டு ஜாதகம் பார்க்கும் எண்ணமில்லை :) )\nக.சீ.சிவக்குமாரின் எழுத்தை அறிமுகம் செய்தார் நண்பரொருவர். அவர் எழுதிய கானல் தெருவை சென்னையில் கையிலெடுத்து நாக்பூரில் முடித்தேன். தொடர்ந்து வாசிக்க முடியாமல் அங்கங்கே நிறுத்திக் கொஞ்சம் யோசிக்க வைத்திருந்தார். கதைக்கரு, கதைக்களம் என்ற விஷயங்களெல்லாம் பெரிதாய் என்னைக் கவரவில்லையென்றாலும் மொழி நடையிலேயும், உரையாடல்களின் செழுமையிலேயுமே அதிகம் ஊறிப் போனேன். அடிக்கோடிட்டுக் காட்டும் படியான சில வரிகள் கட்டிப் போட்டதென்னவோ உண்மை தான். இதைப் போன்றதொரு வசியப்படுத்தும் வாசிப்பிற்குத் தயாராக யூமா.வாசுகியின் “மஞ்சள் வெயில்”ஐக் கையிலெ���ுத்துள்ளேன். முதல் ஐந்து பக்கங்களிலேயே தேனிலூறிய மாதுளை முத்தென இனிக்கிறது. முழுவதையும் சுவைத்து ருசியைப் பகிர்கிறேன். (வாசிப்பிற்கு வழிகாட்டும் நட்புகள் பலமெனக்கு)\nலஃபாங்கே பரிந்தே (Lafangey Parindey) சமீபத்தில் ரசித்துப் பார்த்த படம். எப்போதும் சிரித்தே கடத்திக் கொண்டிருந்த தீபிகாவிற்கு வித்தியாசமான, லோக்கல் மராத்திப் பெண் ரோல். அழகாக, அளவாக செய்திருக்கிறார். கதையும், காட்சிகளும் வித்தியாசம். நீல் நிதின் பெண்களை கிறங்கடிக்கும் உடல் கோப்புடன் படம் முழுக்க வலம் வருகிறார். கூடவே கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கலாம். ஒரு ஃபைட்டர், அவரால் பார்வையிழக்கும் பெண்ணின் நடனக் கனவு நிறைவேற உதவி செய்கிறார். இருவரும் மாறி மாறிப் பேசிக் கொள்ளும் உத்வேகம்மிக்க உரையாடல்கள் உற்சாகம். தொய்வில்லாத திரைக்கதை, தீபிகா மற்றும் நீல் நிதினின் நடன உழைப்பு, நண்பர்களின் குதூகலம், அனைத்துத் தரப்பினரையும் கவரும் கதை என பல ப்ளஸ் இருப்பினும், ஹீரோ தேர்வு, டிம்மான லைட்டிங்கென சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம். (லஃபாங்கே பரிந்தே - பெயருக்குப் பொருத்தம்)\nநா சப்புக் கொட்டும் சுவைக்கு வெளியில் சாப்பிட வேண்டுமா.. ஷெஃப் சஞ்சீவ் கபூரின் “The Yellow Chilly\" முயற்சித்துப் பாருங்கள். ரம்மியமான சூழ்நிலை, மனதை மயக்கும் இசையுடன் வேறெந்த உணவகங்களிலும் பார்த்திராத வித்தியாச ஐட்டங்களுடன் மெனு கார்ட் உங்களை வரவேற்கும். தரமான, சுவையான, கொஞ்சம் விலையும் கூடுதலான மெனுக்கள் அதிகம். ஆனால் கொடுக்கும் பணத்திற்குக் குறைவில்லாமல் உணவை ரசிக்கவும், ருசிக்கவும் உத்திரவாதம் தரலாம். ஸ்டார்ட்டரே வயிறு நிறைக்குமளவு நல்ல அளவுடனும், ஆரோக்கியமாகவும் வழங்கப்படுவது சிறப்பு. (சென்னை, பெங்களூருவில் இன்னும் ஆரம்பிக்கப்படாத இவ்வுணவு விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டால் மற்ற உணவகங்களுக்குப் பெரும் போட்டியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை)\nஃபெயிலாகி நின்றாள் என் தங்கை..\nநான் கெஞ்சி நின்ற போது\nஞான சூன்யம் என்றார்கள் அவளை\nஇது இவ்வளவு தான் என்றார்கள் அவளை\nஓர் மெத்தப் படித்த இளைஞனோடு\nயோகியின் டைமிங் சென்ஸ் அதிகமாகி விட்டது. ஏதாவது சொன்னால், “எழுதறவ புருஷன் இவ்வளவாச்சும் பேச வேண்டாமா..” எனப் பாவமாய் பழியையும் என��� மேலே போடுகிறார்.\n20 நாட்கள் கழித்து வந்தவளைப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு John Grisham இன் The Pelican Brief இல் மூழ்கியிருந்தவரிடம், “ஏம்ப்பா இவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கேன். என்கிட்டப் பேசலாம்ல” என்றேன்.\n“ம், சொல்லு சொல்லு. எப்போவும் நீதானே பேசுவ. நான் கேட்டுத் தானே பழகியிருக்கேன். இப்போவும் சொல்லு. நான் கேக்கறேன்” என புத்தகத்தை மூடிப் பக்கம் வந்தவரிடம் ஆசையாய், “ஐ லவ் யூ” என்றேன். “இதைத் தான் 4 வருஷம் முன்னாடியே சொல்லியாச்சே. ஏன் அடிக்கடி ஜெராக்ஸ் எடுத்து உபயோகிச்சிட்டு இருக்க. வேற ஏதாச்சும் சொல்லேன்” என்கிறார் பாவமாக. ‘ஙே’ வாகிப் போனேன் நான். (வர வர அடிக்கடி இந்த மாதிரி பேக்கு ஆக்கறார் :( )\nLabels: சினிமா, துணுக்ஸ், பதிவர் சந்திப்பு, யோகி டைம்ஸ்\n“15 நாட்களுக்கு டெல்லியில் ட்ரெய்னிங்”\nசலித்துக் கொண்டே உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தவளிடம்\n“வெறும் 15 நாள் தானா..\nஅங்கேயே ஒரு பையனாப் பாத்து செட்டிலாகிடேன்.\n“ச்சீ, மீசையில்லாத பையனை சைட்டடிக்க கூட மாட்டேன்”\n“இந்த சௌத் இண்டியன்ஸ் எப்போவுமே\nகுளிக்காதவங்க மாதிரியே இருக்காங்களே ஏன்..”\nகோபத்தை மீறி சிரிப்பும் வந்தது.\nவாழ்வின் சுழலில், சூழலில் காதல் கொண்டு\nமனவயப்பட்ட காதல் மணவறை சென்று\nஅதிகாலைத் துயிலெழ விருப்பம் எனக்கு.\n9 மணி அலாரத்தை 10 முறை அணைத்து எழுகிறாய் நீ.\nகாலையில் பழங்கள் மட்டுமே உணவாக நான்.\n” - இது நீ.\nபெரியார், வைரமுத்து, பாஸ்கர் சக்தி,\nதமிழினி, கல்குதிரை, ஆனந்த விகடன்\nசிட்னி ஷெல்டன், ஜான் க்ரிஷம்,\nடேன் ப்ரௌன், ஜெஃப்ரி ஆர்சர்,\nஅகதா க்ரிஸ்டி, ஸ்டீக் லார்சன் என\nஇரண்டு நாட்களில் வாசித்து முடிக்கிறாய்.\nஎப்போதும் பாடல்களை மட்டுமே ரசிக்கிறேன் நான்.\nபாடல்கள் எதுக்கு ஒரு படத்திலென\nதிரைப்படங்களை மட்டுமே விரும்புகிறாய் நீ.\nஎன் உடைகளை நானே தீர்மானிக்கிறேன்.\nஉன் உடைகளை ஒரு போதும் நீ தீர்மானிப்பதில்லை.\n“ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு அடை பண்ணட்டுமா\n“குல்சா பண்ணியும் ரொம்ப நாளாச்சுல்ல\nமனிதர்களை மறந்து வேலையில் மூழ்கிப் போகிறாய்.\nஎல்லா வேலைகளிலும் மனிதர்களைச் சுற்றியே வாழ்கிறேன் நான்.\nஅம்மா வீட்டிற்குப் போகலாமென்கிறேன் நான்.\nசெடிகளைத் தடவித் தழுவி வளர்க்கிறேன் நான்.\nசெயற்கைப் பூக்களை வீடெங்கும் வைத்து அழகு பார்க்கிறாய் நீ.\nசாலையில் அழகாய்ப் பெண் போனால��\n“ என் கூட கொஞ்சம் நேரம் உட்காறேன்”\nLabels: கண்ணாலம் கட்டிக்கினு 2 வருஷம் முடிஞ்சதுக்கு தான் இந்த மொக்கை\nஇனிது இனிது காதல் இனிது\nமிஸ்டர் ஆஃப் த மிஸஸ்\nஒரு மாலை இளங்குளிர் நேரம்\nஇதுக்கு சூடு வைக்க முடியலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/61909/", "date_download": "2019-08-22T12:39:17Z", "digest": "sha1:ETHDSFWDD6PCIOUWJVSQ4UNMKYKNWXLS", "length": 6021, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "UPDATE: வென்னப்புவ தவிசாளரை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு! | Tamil Page", "raw_content": "\nUPDATE: வென்னப்புவ தவிசாளரை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு\nமுஸ்லிம் வியாபாரிகளுக்கு தங்கொட்டுவ சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட தடைவிதித்த வென்னப்புவ பிரதேசசபைத் தவிசாளரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nதடை விதித்தமைக்கான விளக்கத்தை அவர் நீதிமன்றில் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nசஜித்- தமிழ் அரசு கட்சி நள்ளிரவு கடந்தும் இரகசிய பேச்சு: 6 மாதத்தில் பிரச்சனையை தீர்ப்பேன் என சஜித் வாக்குறுதி\nயாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ள ஓம்பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல்வாதிகள் துணை நிற்க கூடாது: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்\nஆறு முக்கிய வழக்குகளின் விசாரணை நிலவர அறிக்கையை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்தது சிஐடி\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/127308", "date_download": "2019-08-22T11:30:44Z", "digest": "sha1:AYXE2ZUO3BBZ4YWPYPFAD6O7OZMVYSJI", "length": 5021, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran Promo - 17-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கா���்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nயாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு\nஎவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை: கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nநள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி.... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸில் மதுமிதாவின் ஒருநாள் சம்பளம் என்ன தெரியுமா பொலிசில் புகார் அளித்த விஜய் டிவி\nகாமெடி அதகளம், ஜாம்பி படத்தின் செம்ம காமெடி ட்ரைலர்2\nபிக்பாஸில் அபிராமியின் பிரிவால் வாடும் முகேன்- அவரை மறக்க என்னவெல்லாம் செய்கிறார் பாருங்க\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nதேர்வு அறையில் வைத்து மாணவியிடம் பேராசிரியர் செய்த செயல்..\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கமெராக்கள் விலை எவ்வளவு தெரியுமா இத்தனை இடங்களில் உள்ளதா\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் முதல் வார முழு வசூல் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/167171?ref=archive-feed", "date_download": "2019-08-22T11:23:18Z", "digest": "sha1:5AAF4KQ3VMNN7YIAG5DV5UUSVU5COEFB", "length": 9052, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "இளகிய மனம் படைத்த என் மகனின் மரணத்துக்கு நிச்சயம் நீதி வேண்டும்: தந்தையின் ஆதங்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளகிய மனம் படைத்த என் மகனின் மரணத்துக்கு நிச்சயம் நீதி வேண்டும்: தந்தையின் ஆதங்கம்\nகனடாவில் முதியவருக்கு உதவிய 19 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகனடாவின் ஹமில்டன் பகுதியில் இரு இளைஞர்கள், வயதில் மூத்த நபரை தாக்கியுள்ளனர். இதனை கவனித்த 19 வயது இளைஞரான யோசிப்-அல்-ஹஸ்னாவி முதியவரை காப்பாற்றுவதற்காக இருவரையும் விளக்கியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவரது தந்தை அல்-ஹஸ்னாவி அருகில் இருந்தும் அவரால் காப்பாற்ற முடியவில்லை.\nஇறந்த நபருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அல்-மோஸ்டபா மசூதியில் இரங்கற்கூட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்கள் பெரும் திரளாக கூடி அஞ்சலி செலுத்தினர்.\nகொல்லப்பட்ட இளைஞர் மிகவும் நல்ல மனம் படைத்தவர், அவரது கொலைக்கு நிச்சயம் நியாயம் கிடைக்க வேண்டும் என அனைவரும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகூட்டத்தின் இறுதியாக பேசிய இறந்த நபரின் தந்தை அல்-ஹஸ்னாவி, ’இந்த கூட்டம் எங்கள் குடும்பத்துக்கு மிக ஆறுதலாக அமைந்தது. மிக இளகிய மனம் படைத்த என் மகனின் மரணத்துக்கு நிச்சயம் நீதி வேண்டும். எங்களுக்கு ஆதரவளித்து வருகை புரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி’ தெரிவித்துள்ளார்.\nமேலும் இறந்த நபரின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்கும் விதமாக புதிய வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கிற்கு நன்கொடையாக வரும் பணத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வு மற்றும் இதர செலவுகள் அல்லாமல் மீறும் பணத்தை பல்கலைகழகத்துக்கு நிதியாக வழங்கப்படும் என அவரது தந்தை கூறியுள்ளார்.\nமேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, இரண்டு நபர்களை கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:17:47Z", "digest": "sha1:5SAXSWDGMIALCMMMX355MLLXGHINMXPE", "length": 5625, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காட்மியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான வ��க்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: காட்மியம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் காட்மியம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► காட்மியம் சேர்மங்கள்‎ (1 பகு, 20 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2015, 22:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:31:41Z", "digest": "sha1:TA22MS5OF7TZEAUA3PRULWVJCDJC7XJP", "length": 7878, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூத் (Youth) என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் வின்சென்டு செல்வாவின் இயக்கத்திலும் வின்சென்டு செல்வா, விசய்பாற்கர் ஆகியோரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]\nஇந்தத் திரைப்படம் சிரு நவ்வுட்டோ என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.\nசிம்ரன் குத்தாட்டப் பாடலில் ஆடுபவர்\nஇலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்\n1 ஓல்ட் மொடல் திப்பு 04:50 வாலி\n2 வண் இஞ்சி எசு. பி. பாலசுப்பிரமணியம், சுசாதா மோகன் 04:39 வாலி\n3 சகியே சகியே அரிகரன், அரிணி 05:39 வி. வைரமுத்து\n4 சக்கரை நிலவே அரிசு இராகவேந்திரா 05:39 வி. வைரமுத்து\n5 சந்தோஷம் எசு. பி. பாலசுப்பிரமணியம் 04:22 வி. வைரமுத்து\n6 ஆல் தோட்ட சங்கர் மகாதேவன் 04:55 கபிலன்\n↑ யூத் (2002) (ஆங்கில மொழியில்)\n↑ ஊமை விழிகள் ரீமேக்கா\n↑ யூத் (2002) (ஆங்கில மொழியில்)\n↑ யூத் (2002) (ஆங்கில மொழியில்)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2014, 13:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/skoda-kamiq/best-one-nice-colour-41809.htm", "date_download": "2019-08-22T11:51:17Z", "digest": "sha1:QBN3LQ2OD7VKP6JGATAHQQLV6KRKKBHG", "length": 8020, "nlines": 187, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best one nice colour 41809 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாஸ்கோடா Kamiqஸ்கோடா Kamiq மதிப்பீடுகள்சிறந்த One nice colour\nஸ்கோடா Kamiq பயனர் மதிப்பீடுகள்\nKamiq மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: Apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 10, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Mar 22, 2020\nஅடுத்து வருவது ஸ்கோடா கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: Feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Apr 06, 2020\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/personalities", "date_download": "2019-08-22T12:26:47Z", "digest": "sha1:S5KURHTWQXEALEE5GZRSPY4GD37FQ4AB", "length": 11148, "nlines": 224, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\nவங்கி கணக்கு விவரங்களை ஒப்படைத்து விட்டேன் - நீதிமன்றத்தில் சிதம்பரம் தகவல்\nசென்னை என்பது பேரு; மெட்ராஸ் என்பது உணர்ச்சி: ட்விட்டரில் ஹர்பஜன் சிங் மெட்ராஸ்...\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\n\" - கே.பாக்யராஜ் கேள்வி\n'கென்னடி கிளப்' முதல் காட்சி ரசிகர்கள் கருத்து\n\"பிக் பாஸ் செட்டை உடைத்து சேரனை தூக்கிட்டு...\n\"கல்யாணம் ஆச்சுன்னா கேம் ஓவர்\" - பிரேம்ஜி...\nஉபியில் தலித் பெண் தாக்கப்பட்ட விவகாரம்: மக்கள் போராட்டத்திற்குப் பிறகு போலீஸார் வழக்குப்பதிவு\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\nஎப்போதும் மோடியை விமர்சித்துக் கொண்டிருப்பது உதவாது: காங். தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\nதாழ்த்தப்பட்டவர்களின் சடலங்கள் கூட மரியாதையுடன் எரியூட்டப்படக் கூடாதா - வேலூர் சம்பவத்திற்கு கி.வீரமணி...\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\nமுனைவர் பட்டம் பெற்றார் தொல். திருமாவளவன்\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\nஇந்திய விமானப்படை ���ீரர் அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக். ராணுவ அதிகாரி...\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\nப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\nவலைப்பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித் ‘சேட்டைகளை’ மிமிக்ரி செய்து கலாய்த்த ஜோப்ரா ஆர்ச்சர்\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\nநளினி பரோல் மேலும் 3 வாரகாலம் நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தவிர ப.சிதம்பரம் சந்திக்கும் மற்ற வழக்குகள் என்னென்ன\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடங்கியது\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\nநியூசிலாந்தில் விவாதத்தில் எம்.பி.யின் குழந்தையை கவனித்துக் கொண்ட சபா நாயகருக்கு குவியும் பாராட்டு\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\nவிதவிதமான தோற்றங்கள் வித்தியாசமான வடிவங்களில் விருதுநகரில் தயாராகும் விநாயகர் சிலைகள்: புதுவரவாக அத்திவரத ராஜ...\nஇ.மணிகண்டன் 22 Aug, 2019\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\n‘இந்திய அணி யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை’: தோனியைத் தாக்கும் விமர்சனத்தை மறுக்கும்...\nசெய்திப்பிரிவு 22 Aug, 2019\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\n20 ஆண்டுகள் மத்திய அமைச்சர்.. 27 ஆண்டுகள்...\nஅவை விமர்சனங்கள் அல்ல, வீடியோக்கள் மட்டுமே: 'நேர்கொண்ட...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\n‘சிதம்பர ரகசியம்’ - முதுமொழி; ‘ரகசியமாக சிதம்பரம்’-...\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\nஉப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்: ப.சிதம்பரம்...\nப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது அமித் ஷாவை கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/2609.html", "date_download": "2019-08-22T12:57:21Z", "digest": "sha1:P3IBKNNNLMJSXL4VBIJ4IWGOVF2IVHFD", "length": 7317, "nlines": 143, "source_domain": "www.sudartechnology.com", "title": "டுவிட்டர் தளத்தின் பழைய தோற்றத்தினை மீண்டும் பெறுவது எப்படி? – Technology News", "raw_content": "\nடுவிட்டர் தளத்தின் பழைய தோற்றத்தினை மீண்டும் பெறுவது எப்படி\nபொதுவாக ஒன்லைன் அப்பிளிக்கேஷன்களின் தோற்றம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றப்பட்டு வருகின்றமை வழக்கமானதாகும்.\n��னினும் பழைய தோற்றங்களில் உள்ள அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி நன்றாக பழக்கப்பட்டவர்கள் புதிய தோற்றங்களை பயன்படுத்துவதற்கு சற்று தயக்கம் காட்டுவார்கள்.\nஇதேபோன்றே டுவிட்டர் தளமும் தனது பழைய தோற்றத்தை மாற்றி புதிய தோற்றத்தினை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது.\nஇத் தோற்றத்தினை பயன்படுத்த விரும்பாதவர்கள் மீண்டும் பழைய தோற்றத்தினை பயன்படுத்துவதற்கான வசதி காணப்படுகின்றது.\nஇதற்காக GOODTWITTER எனும் நீட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதனை குரோம் உலாவிகளுக்காக குரோம் வெப் ஸ்டோரிலிருந்தும், பையர்பாக்ஸ் உலாவிகளுக்காக Add-On Manager இலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇந்த நீட்சியினை நிறுவிய பின்னரும் டுவிட்டர் தளத்தில் மாற்றம் ஏற்படவில்லையாயின் அப் பக்கத்தினை Reload செய்யவும் அல்லது Cache இனை அழித்த பின்னர் பயன்படுத்தவும்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபேஸ்புக் மெசஞ்சர் உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு\nஃபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி\nகடவுச்சொல் இன்றியே தனது சில சேவைகளில் உள்நுழையும் வசதியை தரும் கூகுள்\nபயனர்களின் தகவல்களை வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளும் டுவிட்டர்\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவியாழன் கிரகத்தில் பூமியை விட பல மடங்கு தண்ணீர்\nகூகுள் அறிமுகம் செய்துள்ள Gallery Go ஆப் பற்றி தெரியுமா\nஇந்த தேதிக்குள் இப்படி செய்யவில்லை எனில் வாட்ஸ்அப் டேட்டா அபேஸ் ��கிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/lozlia-is-angry-with-madhumita-for-opposing-gavin/27020/", "date_download": "2019-08-22T12:37:11Z", "digest": "sha1:5NPSA3XNIT6YGJ35NFIKOD6M7WD2RJCK", "length": 7007, "nlines": 66, "source_domain": "www.tamilminutes.com", "title": "கவினுக்கு சப்போர்ட் பண்ணி மதுமிதாவிடம் கோபப்படும் லோஸ்லியா | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு கவினுக்கு சப்போர்ட் பண்ணி மதுமிதாவிடம் கோபப்படும் லோஸ்லியா\nகவினுக்கு சப்போர்ட் பண்ணி மதுமிதாவிடம் கோபப்படும் லோஸ்லியா\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படுசரிவினைச் சந்தித்தது.\nஇதனை ஈடுகட்டவே வீட்டிற்குள் நுழைந்தார் வனிதா. வனிதா வந்ததும் போதும் டிஆர்பி வேற லெவலாக எகிறியது. அதிலும் நேற்றைய எபிசோடு ஆக்ஷன் படம்போல் இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.\nஅதாவது ஆண் போட்டியாளர்கள், பெண்களை மிதிக்கின்றன என கோபத்துடன் கூறுகிறார் மதுமிதா. அப்போது கவின் போல நான்கு பெண்களை காதலித்து நிகழ்ச்சியில் தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறார்.\nஅங்கே இருந்த லோஸ்லியா, முடிந்த பிரச்சினைகளைப் பற்றி இப்போது மீண்டும் பேசுவது ஏன் எனவும் கோபம் உள்ளவர்களிடம் நேரடியாக பேச வேண்டுமே தவிர, யாரைப் பற்றியும் மறைமுகமாக பேச வேண்டாம், அதிலும் என்னைப் பற்றி பேச வேண்டாம் என்று கத்துகிறார்.\nசேரனுக்கு பிரச்சினை நடக்கும்போது வாயைத் திறக்காத லோஸ்லியா கவினுக்கு பிரச்சினை என்றதும் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறுவதற்குக் காரணம் என்ன என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.\nபிக் பாஸ் தமிழ் 3\nசிரஞ்சீவி பிறந்த நாளை கோலாகலமாக பாடல் பாடி கொண்டாடிய டிஎஸ்பி\nஇதெல்லாம் நானே பண்ணிட்டேண்டா- சசிக்குமார் கலாய்க்கும் கென்னடி கிளப் ஸ்னீக் பீக் காட்சிகள்\nஓணத்துக்கு வெளியாகும் நயன் தாரா, நிவின் பாலியின் லவ் ஆக்சன் டிராமா\nஅப்புக்குட்டியை பார்த்து ஹீரோயின்கள் தெறித்து ஓடினர்- சுசீந்திரன்\nபிக்பாஸ் வீட்டில் சேரன் மட்டுமே நியாயமான மனிதர்-கவின் செரின் குறித்து காட்டமாக பதிலளித்த மதுமிதா\nடாஸ்க் குறித்த விஷயங்களை ஷெரினிடம் பேசிய சேரன்\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nச���ங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/07/16140732/1044536/Bribe-for-Two-leaves-Symbol.vpf", "date_download": "2019-08-22T11:04:30Z", "digest": "sha1:VQ7YT7FDN7KQ6ASGCY4MUOSY7RTJVN6Y", "length": 9501, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் என்ற வழக்கு : சுகேஷுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்க நீதிபதி உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் என்ற வழக்கு : சுகேஷுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்க நீதிபதி உத்தரவு\nஇரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\n\"அதிமுக ஆட்சியை அகற்ற தினகரன் சதி\" - ராஜேந்திர பாலாஜி\nஅதிமுக ஆட்சியை அகற்ற தினகரன் சதி வேலையில் ஈடுபடுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\n\"தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக செல்கிறது\" - அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னையில், நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் அதிமுக பிரசார பொதுக் கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nஅதிமுகவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅ.தி.மு.கவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே மருத்துவ பரிசோதனை\nடெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, நேற்று இரவு 11 மணி அளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.\nவாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ரவிந்திரநாத்\nதேனி பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் குமார் நன்றி தெரிவித்தார்\nப.சிதம்பரம் கைது கண்டனத்துக்கு உரியது - திருமாவளவன்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/09/blog-post_19.html", "date_download": "2019-08-22T12:57:36Z", "digest": "sha1:OFF4JYMQ4P3Z4JGSFP2E6ALWT4XTMXT3", "length": 30996, "nlines": 788, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "பெங்களூர் மராத்தான்...", "raw_content": "\nபெங்களூரில் மராத்தான் ரேஸ் வைச்சாங்க..நானும் கலந்துக்கிட்டேன்...(கலந்துக்கிட்டா தான் எல்.ஜி வழங்கும் டீ.சர்ட் கிடைக்கும் அப்படீன்னு சொன்னாங்க..:))) பொறவு எல்லாரும் ஓடி முடிச்சு வரும்போது அப்படியே ஜாயிண்ட் ஆகி வெற்றிக்கோட்டை தொட்டேன்..எல்லாரும் கைத்தட்னாங்கப்பா...வெற்றிக்கோட்டை கடக்கும் புகைப்படம் இப்போது இல்லை. அதனால் சில படங்களை மட்டும் வலையேற்றுகிறேன்..\nசமூகத்தில் ஊழலை ஒழிக்கிறேன் அப்படீன்னு கிளம்பி இருக்கிற லோக் பரித்ரான் கட்சி காரவுகளும் வந்து கலந்துக்கிட்டாங்க..\nநானும் அவங்க கொடிய வாங்கி கொஞ்ச நேரம் கோஷம் போட்டேன்..(கன்னடத்துல :)) - சும்மா ஒரு ஜாலி தான்...\nஅப்புறம் ஒரே பரபரப்பு...நம்ம கீர்த்தி ரெட்டி - அதான் தேவதை படத்துல நடிச்சாங்களே, அவங்க ஆஜர். அப்படியே பக்கத்துல போயி ஒரு ஆட்டோ கிராப்பை வாங்கிக்கிட்டு...\nஅடுத்ததா ஒரு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு...இந்த போட்டோவில் என் பதிவுக்கு அடிக்க வந்து பிறகு கானாம போகும் சுமாவும் இருக்கிறார்...எங்கே கண்டுபுடிங்க..\nபிலாகர் பிரச்சினையால் படங்களை ஏற்ற முடியவில்லை...விரைவில் வலையேற்றம் செய்கிறேன்.\n3806-க்கு பக்கத்துல ஒத்த விரல் காட்டற அக்காதானே\nதல நீ ஓடி கடந்தியா இல்ல உருண்டு கடந்தியா\nஒலிம்பிக் கமிட்டி பிரிவு said…\nஅடுத்து எங்கள் தலையை இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.\nதல நீ எங்க குந்திகினுற போட்டாவுல\nசெந்தழல் லக்கியார் வலைப்பூ பாசறை\nஒகோ, அந்த டிசர்ட் அப்படி வந்ததுதானா\nபிராண்ட் அம்பாஸிடருக்கு கூட ஓசில தரமாட்டாங்களா\nஅப்பு, அந்த செல்போன் எப்படி வந்தது.....அதுல எடுத்த படங்கள் என்ன ஆச்சு.....அதுல எடுத்த படங்கள் என்ன ஆச்சு\n//பொறவு எல்லாரும் ஓடி முடிச்சு வரும்போது அப்படியே ஜாயிண்ட் ஆகி வெற்றிக்கோட்டை தொட்டேன்..எல்லாரும் கைத்தட்னாங்கப்பா//\nநான் இருக்கிறது ஓரமா, ரோஸ் கலர் கொடிய வச்சிக்கினு...\nநானும் எனது தோழர் / தோழியும் ஒரு சிறிய கயமை செய்தோம்...\nஎல்லாரும் ஆரம்பித்த நேரத்தில் நாங்க ஓடாமல் - ஓரமாக அமர்ந்த�� கதை அடித்துக்கொண்டிருந்தோம்..\nபிறகு வெற்றியாளர்கள் பலத்த கைத்தட்டலுக்கு இடையே வர ஆரம்பித்தார்கள்..\nஅப்போது சிறிது தொலைவு சுற்றிவர நடந்து சென்று, ஒரு கும்பலோடு கலந்துகொண்டோம்..\nஅப்படியே புகைப்படம் எழுக்க ஒரு தோழியையும் செட்டப்பு செய்து வைத்துவிட்டேன்...\nஅதுக்கு முன்னாடி கொஞ்சம் தண்ணீரை மேலே தெளிச்சிக்கிட்டு ( பின்ன, வேர்வை வந்தமாதிரி காட்டவேணாமா - போட்டோவுல..)\nநாங்க ஒவ்வொருவரா ஓடி வர, நமது தோழி அருமையாக புகைப்படம் எடுக்க...\nஎல்.ஜி மனிதவள பிரிவுக்கு போட்டோவை அனுப்பியாச்சு..இன்னும் சில மணி நேரத்தில் வலையில் ஏற்றப்படும்..\nஎன்னங்க பின்னூட்ட நாயகரே - முழு உண்மையையும் ஒரே கேள்வியில் வரவெச்சிட்டீங்களே..\n////பிராண்ட் அம்பாஸிடருக்கு கூட ஓசில தரமாட்டாங்களா\nஅம்பாசிடரா இருந்தாலும் தரமாட்டாங்க, சாண்ட்ரோவா இருந்தாலும் தரமாட்டாங்க..\n//அப்பு, அந்த செல்போன் எப்படி வந்தது.....அதுல எடுத்த படங்கள் என்ன ஆச்சு.....அதுல எடுத்த படங்கள் என்ன ஆச்சு\nசெல்போன் நாம பேக்கரிக்கு - சீ..பேக்டரிக்கு விசிட் போகும்போது கொரியாக்காரங்க பாசமா குடுக்கறது..\nமங்கை, அடுத்தது ஒரு படம் போடுறேன் பாருங்க...நாங்க எல்லாம் எப்படி ஓடினோம் என்று தெரியும்..\n////தல நீ ஓடி கடந்தியா இல்ல உருண்டு கடந்தியா\nஓடித்தான், இதுல என்ன சந்தேகம்.\nஇந்த ஃபோட்டோக்களில் ஒரு பொண்ணுங்ககூட என் கண்ணுக்கு தட்டுப்படலியே, யாருமே வராலியொ :-))\nசங்க கண்மணிகள் ஏன் இந்த சாதனையை கண்டுக்காம இருக்காங்க\n//ஓடித்தான், இதுல என்ன சந்தேகம்.\nதல உன் தொப்பையா பாக்கும் போது நம்மமுடியல.\nபதிவில் படத்தை இணைக்க அதிரடி வழி\nநெசப்பாக்கம் குவாட்டர் கோயிந்தனின் கீதை\nசிஸ்டம் அட்மின் யாராவது இருக்காங்களா \nதேவையா பாரதி கண்ட புதுமைப்பெண் நமக்கு\nஜி யின் போட்டியில் வென்ற லக்கி லூக்குக்கு வாழ்த்து...\nநெஸ் டெக்னாலஜியில் வேலை வாய்ப்பு\nதமிழ்மணத்தை படித்து விமானத்தை தவறவிட்டவர்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போ��ும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/18/3658/", "date_download": "2019-08-22T11:27:08Z", "digest": "sha1:R54RHSUUMKIHSMKS32UOTKDSQPSFMDDL", "length": 10937, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "Independence Day celebrations 2018 - arrangements reg.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleகாலையில் பில்; மாலையில் பணம் இருக்கும் இடத்திலேயே அரசு ஊழியர் சம்பளம் பெறும் வசதி:-தமிழகத்தில் அக்டோபர் முதல் “இஎஸ்ஆர்” முறை அமுல்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்ய பட வேண்டும் – Treasury Dept OrderCopy (20.03.2019).\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nபொதுவிடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது -CEO செயல்முறை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nபள்ளிகளில் QR VIDEO பயன்படுத்தி கற்பித்தல் ஆர்வம் குறைந்து வருகிறதா\nபள்ளிகளில் QR VIDEO பயன்படுத்தி கற்பித்தல் ஆர்வம் குறைந்து வருகிறதா மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டங்களில் டேப் அல்லது ஸ்மார்ட் போன் பயன்படுத்தி, கற்றல் வீடியோ பார்க்கும் முறை, அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://mobitel.lk/ta/idd-video", "date_download": "2019-08-22T12:24:52Z", "digest": "sha1:HODUPAAZ5JCW2DJ3EDX4VBDCH2N2II3T", "length": 9089, "nlines": 277, "source_domain": "mobitel.lk", "title": "IDD Video | Mobitel", "raw_content": "\nமொபிடெல் 3G வீடியோ அழைப்பு:\nவீடியோ அழைப்பு மூலமாக அளவளாவும் போது முகங்களை நெருக்கமாகக் காணுங்கள். உலகெங்கிலும் உங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரடியாகப் பார்த்து உரையாடுங்கள். நீங்கள் அவர்களுடன் நேரடியாகவே உரையாடுவதை போன்று உணருங்கள்\nவீடியோ அழைப்பொன்றை எவ்வாறு மேற்கொள்வது வீடியோ அழைப்பொன்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது\n1. நீங்களும் உங்களுடைய அழைப்பைப் பெற்றுக்கொள்பவரும் 3G மொபைல் தொலைபேசியைக் கொண்டிருத்தல் வேண்டும். 1. வீடியோ அழைப்பொன்றைப் பெற்றுக்கொள்ளும் சமயத்தில் உங்களுடைய முகத்திரையில் அது தொடர்பான அடையாளத்தை உங்கள் தொலைபேசி வெளிப்படுத்தும்.\n2. IDD இலக்கத்தை டயல் செய்து வீடியோ அழைப்பு வசதியைத் தெரிவு செய்க. 2. உங்களுடைய வீடியோ அழைப்பை ஏற்றுக்கொள்ள வீடியோ அழைப்பு பட்டனை அழுத்துங்கள்.\n தற்போது மொபைல் முகத்திரையில் உங்களுடைய நண்பரின் முகத்தைக் காண முடியும் 3. அந்த அழைப்பை சாதாரண ஒரு அழைப்பாக மேற்கொள்ள விரும்பினால் மிக இலகுவாக கமராவின் செயற்பாட்டை நிறுத்துங்கள்.\nஅனைத்துக் கட்டணங்கள், நாட்டின் குறியீட்டு இலக்கங்கள், விசேட ஊக்குவிப்புக்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள 433 இனை டயல் செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/nerkonda-paarvai-review-a-vinoth-sytle-film-for-ajith-fans-061833.html", "date_download": "2019-08-22T12:15:58Z", "digest": "sha1:3NEA2B7WJ3WZM5DRLQ5DMOLTVEKK7JVP", "length": 29815, "nlines": 212, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Nerkonda Paarvai Review:ஒரு பொண்ணு நோ சொன்னா நோ தான்.. தெறிக்க விடும் தல -நேர்கொண்ட பார்வை விமர்சனம் | Nerkonda Paarvai Movie Review: A Vinoth sytle film for Ajith fans - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n14 min ago மொபைல் போனுக்கோ ஆப்களுக்கோ நான் அடிக்ட் கிடையாது - சுனைனா\n20 min ago பப்ஜி விரிவாக்கம் என்ன: கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கேட்ட அமிதாப், உங்களுக்கு தெரியுமா\n47 min ago எஸ் ஜே சூர்யாவை இயக்கப் போகும் தப்பு தண்டா இயக்குநர் ஸ்ரீகண்டன்\n1 hr ago ரூ. 3 கோடி சம்பளம் வாங்கிவிட்டு ரூ. 7 கோடின்னு வதந்தி பரப்பிய வாரிசு நடிகை\nAutomobiles நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி\nNews நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nFinance கண்ணீரில் அனில் அம்பானி.. ரூ. 1,000 கோடி கடனால் நிறுவனம் திவால்..\nTechnology நான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nEducation 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\nSports கடைசியா 2 போட்டி.. 4 இன்னிங்க்ஸ் அன்புத் தம்பிக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNerkonda Paarvai Review:ஒரு பொண்ணு நோ சொன்னா நோ தான்.. தெறிக்க விடும் தல -நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை பட ப்ரோமோ-வீடியோ\nStar Cast: அஜித் குமார், வித்யா பாலன், சிரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, அபிராமி வெங்கடாச்சலம்\nசென்னை: பெண்கள் பற்றி பொதுபுத்தியில் இருக்கும் பார்வையை மாற்ற துணிந்திருக்கிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம்.\nஷ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா ஆகிய மூன்று பேரும் தோழிகள். ஒரு நடன நிகழ்ச்சியில் இருந்து திரும்பும் போது, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்களுடன் இரவு ஒரு ஹோட்டலுக்கு செல்கிறார்கள். அவர்களிடம் தவறாக நடக்க முயலும் ஆதிக்கின் நண்பரை பாட்டிலால் மண்டையை பிளந்துவிடுகிறார் ஷ்ரத்தா.\nஇதைடுத்து தோழிகள் மூன்று பேரும் ஒரு கேப் பிடித்து வீட்டுக்கு திரும்பி விடுகிறார்கள். ஆனால் காயமடைந்த வாலிபர், அதிகார பலத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவரின் உறவுக்காரர். இதனால் ஷ்ரத்தா மிரட்டப்படுகிறார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கும் ஷ்ரத்தாவை மானபங்கப்படுத்துகிறார்கள் சம்மந்தப்பட்ட வாலிபர்கள்.\nஇதையடுத்து தன்னை மிரட்டும் நபர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கிறார் ஷ்ரத்தா. அதிகார துஷ்பிரயோகத்தினால், ஷ்ரத்தா மீது விபச்சாரம் மற்றும் கொலை முயற்சி வழக்கு பதியப்படுகிறது. அவருடைய தோழிகளும் இதில் சிக்குகிறார்கள். காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என அந்த மூன்று பெண்களும் தவித்துக்கொண்டிருக்கும் போது, ஆபத்பாந்தவனாய் வருகிறார் வழக்கிறஞரான அஜித்.\nஆனால் அஜித் ஒரு மன அழுத்த நோயாளி. மனைவி வித்யா பாலனின் திடீர் மறைவால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகும் அஜித், அதில் இருந்து மீண்டும் வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அபாண்டமான பழிக்கு ஆளாகும் அந்த மூன்று இளம்பெண்களை, தனது நோயை சமாளித்து அஜித் எப்படி வாதாடி காப்பாற்றுகிறார் என்பதே கதை.\nபிங்க் படத்தை அப்படியே எடுக்காமல், அதில் சில மாற்றங்களை செய்து தமிழ் ரசிகர்களுக்கு, குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி கொடுத்திருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். ஒரிஜினல் படத்தில் அபிதாப் ஒரு குடிகாரர். ஆனால் இந்த அஜித் ஒரு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளி. இந்த மாற்றம் நிச்சயம் வரவேற்க வேண்டிய விஷயம். ஏனெனில் அஜித்தை குடிகாரராக காட்டாமல் இருந்தது, அவரது ரசிகர்கள் மீது வினோத்துக்கு இருக்கும் அக்கறையை காட்டுகிறது.\nஇந்தி படத்தில் அபிதாப்க்கு சண்டை காட்சியோ, ரொமான்ஸ் காட்சியோ கிடையாது. ஆனால் இதில் தல ரசிகர்களை திருப்திப்படுத்த சண்டை மற்றும் ஒரு காதல் பாடலை திணித்திருக்கிறார். அவை ரசிக்கும்படியாகவே இருக்கின்றன. முதல் பாதியில் வரும் சண்டைக்காட்சி, இதுவரை அஜித் படங்களில் இடம்பெற்ற சண்டைகளை மிஞ்சுகின்றன.\nஇந்தியில் அரை மணி நேரத்திற்கு பிறகு தான் அபிதாப்பை காட்டுவார்கள். ஆனால் இதில் முதல் 10 நிமிடங்களுக்குள்ளாகவே அஜித் அறிமுகமாகிவிடுகிறார், மிக எளிமையாக. ஆனால் அவரது முகத்தில் தெரியும் குழப்பமும், மர்மமும் ஆர்வத்தை தூண்டுகின்றன.\nஅதேபோல் அகலாதே பாடலில், அஜித் - வித்யா பாலன் இடையேயான காதல் செம க்யூட். குறிப்பாக, கர்ப்பிணியாக இருக்கும் வித்யாவுடன், அஜித் நடத்தும் போட்டோ ஷூட் ரசனைக்குரிய மான்டேஜ்கள். முதல் பாடல் பிரமாண்டத்தின் அடையாளம். கோர்ட் காட்சிகளிலும், மற்ற சில காட்சிகளிலும் வரும் வசனம் நறுக்கென ஈட்டியாய் சொருகுகின்றன.\nகுறிப்பாக 'யோசிச்சு நடக்கனும், யோசிச்சுகிட்டே நடக்கக்கூடாது', என அஜித் வாய் மலரும் முதல் வசனமே நம்மையும் யோசிக்க வைக்கிறது. கோர்ட் காட்சிகளில் அஜித் முன்வைக்கும் வாதமும், இதுவரை தமிழ் சினிமாவில் இடம்பெறாத புதிய பொன்மொழிகள்.\nஎந்தவித ஹீரோயிசமும் இல்லாத, இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் அஜித்துக்கு நிச்சயம் இல்லை. ஆனால் அவர் நடித்திருக்கிறார் என்றால், படத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான கருத்து மக்களை சென்றடைய வேண்டும் என்பது ஒன்று மட்டும் தான் காரணமாக இருக்க முடியும்.\nஅதற்காக தனது ரசிகர்களை ஏமாற்றவில்லை தல. படத்தில் ஒரேயொரு ஆக்ஷன் காட்சி தான். பைக் வீலிங், கார் சேசிங், சட்டலாக பேசும் பஞ்ச் டயாக் என செம விருந்து வைக்கிறார். பின்பாதியில் அப்பாவி கணவனாக வந்து அப்ளாஸ் அள்ளுகிறார்.\nஅபிதாப்க்கு எந்தவிதத்திலும் குறையாமல், தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ஒரு காட்சியில் அஜித்தை பற்றி மை.பா.நாராயணன் ஒரு டயலாக் பேசுவார். \"அவனே (அஜித்) செத்த பொணத்துல வெத்தலைய மடிச்சு வெச்ச மாதிரி இருக்கான்\", என நக்கல் அடிப்பார். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் தன்னை பற்றி இப்படி ஒரு வசனம் வைக்க சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் அஜித்துக்கு மட்டும் தான் அந்த பக்குவம் உண்டு. அந்த டயலாக் தான் படத்தில் அவரது கேரக்டர்.\nஎந்த படத்திலும் இல்லாத வகையில் தெளிவான உச்சரிப்புடன் டயலாக்குகளை தீரமாக பேசுகிறார் அஜித். அதற்காகவே தனி பாராட்டுகள். கோர்ட் காட்சியில், நேர்கொண்ட பார்வையுடன் வாதி, பிரதிவாதிகளைப் பார்த்து அவர் வாதாடுகள் காட்சிகள் செம. அலட்டிக்கொள்ளாமல் வந்து, கடைசி வரை நின்று ஸ்கோர் செய்கிறார் தல.\nஅஜித்துக்கு பிறகு படத்தில் அதிகம் ஸ்கோர் செய்வது ரங்கராஜ் பாண்டே தான். தனக்கு எதிரே ஒரு பெரிய ஹீரோ நிற்கிறார் என்பதை பற்றி எல்லாம் யோசிக்காமல், ஒரு தேர்ந்த நடிகரை போல நடித்திருக்கிறார். டிவி விவாதங்களில் எதிராளிகளை கிறங்கடிப்பது போல், இதிலும் அசால்ட்டாக வாதாடுகிறார். பாண்டேவை இனி நிறைய படங்களில் பார்க்கலாம் போலயே.\nமாடர்ன் பொண்ணாக வந்து மனதை கொள்ளை கொள்கிறார்கள் ஷ்ரத்தாவும், அவரது தோழிகளும். ஷ்ரத்தா, அபி, ஆண்ட்ரியா என மூன்று பேருமே சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் அபி அழுவதை பார்க்கும் போது, பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nஜெயபிரகாஷ், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள், டெல்லி கணேஷ் என நடிகர்கள் யாரும் எந்தக் குறையும் வைக்கவில்லை. கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை கொள்ளையடிக்கிறார் வித்யா பாலன். அஜித்துக்கு செம ஜோடி.\nயுவனின் பின்னணி இசையில் சண்டைக்காட்சியில் ஒலிக்கும் தீம் மியூசிக் செம பீல். அகலாதே பாடல் செம மெலடி. மற்ற பாடல்கள் கேட்கக் கேட்க பிடிக்கும் ரகம்.\nநிரவ் ஷாவின் ஒளிப்பதிவு ஒரு எல்லைக்குள் சுருங்கி இருக்கிறது. சண்டைக்காட்சியை தவிர, மற்ற எல்லாக் காட்சிகளும் ராவான பீல் தருகிறது. எடிட்டர் கோகுல் சந்திரன் படத்தை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம். சில காட்சிகள் மிக சாதாரணமாக, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து போகின்றன.\nசதுரங்க வேட்டை, தீரன் எடுத்த எச்.வினோத் படமா இது என கேட்கும் அளவுக்கு விறுவிறுப்பு குறைவு. லாஜிக் ஓட்டைகளும் நிறைய. சண்டைக்கு போகும் போது பைக்கில் செல்லும் அஜித், திரும்பும் போது ஜீப்பில் வருகிறார். அதேபோல் அஜித் ஏன் இந்த பெண்களுக்காக வாதாட வருகிறார் என்பதற்கும் அழுத்தமான காரணங்கள் ஏதும் இல்லை.\nபிங்க் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மேலும் நீட்டி நேர்கொண்ட பார்வையாக்கி இருக்கிறார். மக்களை உணர்வுப்பூர்வமாக கவர வேண்டும் என்பதற்காக அதை செய்திருக்கிறார். ஆனால் எந்த அளவுக்கு அது ஒர்க்கவுட் ஆகும் என்பது சந்தேகமே. படத்தை வேறு பாதைக்கு அழைத்து செல்வதாகவே தெரிகிறது.\nமேலும், படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து நம் தமிழக மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்பதும் சந்தேகமே. பெண் சுதந்திரம், பெண்கள் மீதான பார்வை பற்றி எல்லாம் படம் பேசுகிறது. ஒரு பெண் மாடர்ன் டிரஸ் போட்டா அவளை இந்த சமூகம் எப்படி பார்க்கும் என்பதையும் தெளிவாக காட்டியிருக்கிறார் வினோத். காலந்தொட்டு வரும் பழமொழிகளை உடைத்தெறிய சொல்கிறார். இவை அனைத்தும் நகர மக்களுக்கே எட்டுமா எனும் சந்தேகம் இருக்கும் போது கிராமப்புறங்களில் வாய்ப்பே இல்லை. இந்த அத்தனை விஷயங்களிலும் விருப்பம் இல்லாமல் ஒரு பெண்ணைத் தொடக்கூடாது என்பதை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்பலாம்.\nஇது அஜித் படம் இல்லை. அவரது ரசிகர்கள் விஸ்வாசம் போல் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட முடியாது. ஆனால் தல சொல்லும் அறிவுரையை நெஞ்சில் ஏந்திச் செல்லலாம்.\n'நேர்கொண்ட பார்வை' நிமிர்ந்த நன்னடை போடட்டும்...\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் மோகன் அப்பாவை சந்தித்த அபிராமி\nதலைவனுக்குரிய அத்தனை தகுதியும் தல அஜீத்துக்கு இருக்கு - ஜூனியர் பாலையா பெருமிதம்\nஇதை பார்க்க ஸ்ரீதேவி உயிருடன் இல்லையே: போனி கபூர் வருத்தம்\nநேர் கொண்ட பார்வையில் வித்யா பாலன் என்ன அழகு... கதை எழுத ஆசைப்படும் வசந்தபாலன்\nநேர்கொண்ட பார்வையை பார்த்து குற்ற உணர்ச்சியு���், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது: பிரபல இயக்குநர்\nநேர்கொண்ட பார்வை இக்காலத்திற்கு அவசியம் தேவை-துணை காவல் ஆணையர் நெல்லை\nநேர் கொண்ட பார்வை தல அஜீத்தால் மட்டுமே இது சாத்தியம் - இயக்குநர் சுசீந்திரன்\nநேர்கொண்ட பார்வை - பிங்க் திரைப்படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்.. இன்றைய டாப் பீட்ஸ் 5\n\\\"அதை பத்தி கவலைப்படாதீங்க.. ஆனா மக்களுக்கு இது தெரிஞ்சே ஆகணும்\\\".. வினோத்துக்கு அஜித் சொன்ன அட்வைஸ்\nNer Konda Paarvai Box Office Collection: அம்மாடியோ.. ரெண்டே நாளில் சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா\nநேர்கொண்ட பார்வை... தல அஜீத்தை பாராட்டிய சூர்யா\nநேர்கொண்ட பார்வை ரிலீஸான வேகத்தில் கசியவிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’.. விஜய் டிவி போலீசில் பரபரப்பு புகார்\nபார்ட்டியில் என் ஆடையை அவிழ்த்து அசிங்கப்படுத்தினார்: பாடகி மீது மாடல் புகார்\nகாதலில் அதுதான் ரொம்ப முக்கியம்.. கமலின் மகள் கொடுத்த தடாலடி அட்வைஸ்\nBigg Boss வீட அடிச்சு நொறுக்கி Cheran-ன காப்பாத்த போறேன்- வீடியோ\nBigg Boss 3 Tamil : விஜய் Tv-யிடம் பணம் கேட்டு மிரட்டும் Madhu - வீடியோ\nகிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்கள் : ஹீரோ, பட்டாஸ்..சூரரைப் போற்று- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295965&Print=1", "date_download": "2019-08-22T12:46:26Z", "digest": "sha1:J5FIAE74V4SUXPONWPSRQQOB2OBVY3AX", "length": 7126, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆந்திர பாணியில் து.மு., பதவி நாடார் அமைப்பு போர்க்கொடி| Dinamalar\nஆந்திர பாணியில் து.மு., பதவி நாடார் அமைப்பு போர்க்கொடி\nஆந்திர மாநில பாணியில், அ.தி.மு.க., அமைச்சரவையில், நாடார் சமுதாயத்திற்கு, துணை முதல்வர் பதவி கேட்டு, அச்சமுதாய அமைப்புகள் போர்க்கொடி துாக்கியுள்ளன. அ.தி.மு.க.,வில், ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அது குறித்து விவாதிக்க, சென்னையில், இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்கிறது.இந்நிலையில், தமிழக அமைச்சரவையில், போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டை, நாடார் சமுதாய அமைப்பு எழுப்பியுள்ளது.\nநாடார் மஹாஜன சபை தரப்பில், சென்னையில், நேற்று ஒட்டப்பட்டுள்ள, போஸ்டர்களில் இடம்பெற்ற விபரம்:தமிழக அரசே, தமிழக அரசே... வன்னியர் அடுத்து, இரண்டாவது பெரும்பான்மையான நாடார் சமுதாயத்திற்கு, மூன்று அமைச்சரும், ஒரு துணை முதல்வரும் வழங்கு.ஒரு ஜாதிக்கு, ஒன்பது அமைச்சர்; ஒரு ஜாதிக்கு, ஆறு அமைச்சர் என்று செயல்படும், தமிழக அரசே, நாடாருக்கு அநீதி இழைக்காதே. சமூக நீதியை நிலைநாட்டு. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க., அமைச்சரவையில், முக்குலத்தோர் சமுதாயத்திற்கு, ஒன்பது அமைச்சர்கள்; கவுண்டர் சமுதாயத்திற்கு, ஆறு அமைச்சர்கள் இருப்பதால், நாடார் சமுதாயத்திற்கு, மூன்று அமைச்சர்களும், துணை முதல்வர் பதவியும் வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆந்திராவில் முதல்வராக பதவியேற்ற, ஜெகன்மோகன் ரெட்டி, ஜாதிக்கு ஒரு துணை முதல்வர் என, ஐந்து பேரை, து.மு.,க்களாக நியமித்துள்ளார்.அதே பாணியில் பிரதிநிதித்துவும் கேட்டு, தமிழகத்தில், நாடார் சமுதாயம் போர்க்குரல் எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து, இன்று நடைபெறவுள்ள, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், பிரச்னை எழுப்பப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.\nராகுல் தொடர் மவுனம்; காங்.,கிற்கு புது தலைவர்(19)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-2686072.html", "date_download": "2019-08-22T11:09:34Z", "digest": "sha1:6TZILZ4EHJTSBSQQXCFWIWNEC4W3HHYE", "length": 9073, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கும் காட்சியை மக்கள் விடியோ எடுக்க வேண்டும்: உ.பி. அமைச்சர்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஅரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கும் காட்சியை மக்கள் விடியோ எடுக்க வேண்டும்: உ.பி. அமைச்சர்\nBy DIN | Published on : 18th April 2017 12:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகாரி���ள் லஞ்சம் கேட்கும்பட்சத்தில், அந்தக் காட்சியை பொதுமக்கள் விடியோவாக எடுக்க வேண்டும் என்று அந்த மாநில மின்சாரத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து மதுராவில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:\nஅரசு அதிகாரிகள் யாரேனும், தங்களது பணிகளுக்காக மக்களிடம் லஞ்சம் கேட்டால், அந்தக் காட்சியை பொதுமக்கள் விடியோவாக எடுக்க வேண்டும். அதன்மீது அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். உத்தரப் பிரதேசத்தில் லஞ்சத்தை முழுவதும் அகற்றவும், மாநிலத்தில் வளர்ச்சியை உறுதி செய்யவும், மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு சன்னியாசியை (யோகி ஆதித்யநாத்தை) பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்தார். இது வெறும் முன்னோட்டக் காட்சிதான். இனிமேல்தான் முக்கியக் காட்சி வரவுள்ளது.\nமாநிலத்தில் பசுக்களை பாதுகாக்கும் வகையில், பசு வதைக்கு அரசு தடைவிதித்துள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்வதுதான் முதல்வர் ஆதித்யநாத்தின் லட்சியமாகும் என்றார் ஸ்ரீகாந்த் சர்மா. நிகழ்ச்சியில் மற்றோர் அமைச்சர் லட்சுமி நாராயண் சௌதுரி பேசியபோது, உத்தரப் பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருவதாக குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 'யமுனை நதியை சுத்தப்படுத்துவது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன; யமுனையில் நீர் இடையூறின்றி செல்வதை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2011/10/blog-post_22.html", "date_download": "2019-08-22T12:36:12Z", "digest": "sha1:CA6TL2M6MCWPERCEDF2XH77UTF7KD6PT", "length": 31298, "nlines": 630, "source_domain": "www.kousalyaraj.com", "title": "பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nகழுகு வலைதளத்தில் நேற்று ஒரு பதிவு பகிரப்பட்டது. அதை பதிவு என்று சொல்வதை விட பதிவர்களுக்கு அதில் ஒரு கோரிக்கை விடப்பட்டது. அப்பதிவை அவர்களின் அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன். படித்து உங்களின் மேலான ஒத்துழைப்பை தாருங்கள். நன்றி.\nஅன்றாடம் நாம் காணும், கேள்விப்படும் முக்கியான செய்திகளில் ஒன்று சாலை விபத்து. அதுவும் நாட்டில் நடக்கிற விபத்தில் 90 % விபத்து வாகனக்களால் நடக்கிறது .\nஇதில் இரவில் நடக்கும் விபத்துக்கள் மிக அதிகம். எதிரில் வரும் வண்டிகளில் பளிச்சிடும் விளக்குகள்(HEAD LIGHTS) விபத்துக்களுக்கு முக்கிய காரணம் அந்தந்த வாகனங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப முகப்பில் 4 அல்லது 6 விளக்குகள் வரை எரிய விட்டு செல்கின்றன. இதனால் எதிரில் வருபவர்கள் தடுமாற்றம் அடைந்து சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து விடுகிறது...\nமுகப்பு விளக்குகளுக்கு என்னதான் GOVT. RULES படி கருப்பு ஸ்டிக்கர்,,பெயின்ட் -பூசினாலும் சில நாட்களிலேயே அவை பயன் அற்று போய்விடுகிறது. இதை பார்த்து சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் --அதை பார்த்தவுடன் சும்மா விட்டுவிடுகிறார்கள். அல்லது சிறிய அளவில் அபராதம் போடுகிறார்கள் ....அத்துடன் சரி .....\nஇதுக்கு நிரந்தர தீர்வு தான் என்ன \n\"வாகனங்களின் முகப்பு விளக்கை தயாரிக்கும்போதே விளக்குகளின் உள் பக்கம் கருப்பு வண்ணம் பூசி வந்தால்...\nஇந்த பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம்....நிச்சயம் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். அரசு ஒரே ஒரு ஆணை இடுவதன் மூலம் இதற்கான தீர்வை எட்ட முடியும். சரி அதற்கு நாம் என்ன செய்யலாம்...\nபதிவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து நமது இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம் ...\nஇவர்களிடம் நமது கோரிக்கை-ஐ மின் அஞ்சல் அனுப்புவதன் மூலம் நமது குரலினை இவர்களின் செவி சேரச் செய்து இது ப்ற்றிய ஒரு எண்ணத்தை கண்டிப்பாய் அவர்கள் மனதில் பதிய வைக்க முடியும்.\nஅன்பர்களே...நாம் அனைவரும் ஒரு கோரிக்கை மனுவை இவர்களுக்கு மெயிலாக அனுப்புவோம். அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் கீழே கொடுத்துள்ளோம்.\nஅன்பு பதிவர்களே,மெயில் அனுப்புவதோடு இல்லாமல் இந்த கருத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள். உங்களின் அனைத்து மாநில நண்பர்கள் அனைவரையும், இதே கருத்தை வலியுறுத்தி மெயில் அனுப்ப சொல்லுங்கள் ...\nநாம் முயன்றால் கண்டிப்பாக இதில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் ....நாம் நினைத்தால்...சாதிக்கலாம்\nநிச்சயம் நாம் இந்த விஷயத்தில் தூண்டும் கருவியாய் நின்று அனைத்து இணைய பயன்பாட்டாளர்களையும் ஒன்று சேர்ப்போம்.\nமேலும்,ஆக்கபூர்வமான யோசனைகள்,தேவையான மெயில் ID-கள் ,முகவரிகள் தெரிந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும் ...\nநீங்களாக எழுதி மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது கீழ்காணும் பார்மேட்டை உபயோகித்து கொள்ளுங்கள். நன்றி.\nநன்றி - கழுகு இணையதளம்\nகோரிக்கை சாலைவிபத்து விழிப்புணர்வு வேண்டுகோள்\nLabels: கோரிக்கை, சாலைவிபத்து, விழிப்புணர்வு, வேண்டுகோள்\nகண்டிப்பாக பலரிடமும் சென்று சேர வேண்டிய விஷயம் .\nநல்ல பதிவு. ஆவன செய்வோம்.\nஇதோ இப்பவே ஆவன் செய்கிறேன்...\nநிச்சயம் நாம் இந்த விஷயத்தில் தூண்டும் கருவியாய் நின்று அனைத்து இணைய பயன்பாட்டாளர்களையும் ஒன்று சேர்ப்போம்.//\nநல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள் அக்கா... நானும் அனுப்புகிறேன்ன்\nமின்னஞ்சல் அனுப்பி விடுகிறேன் சகோதரி.\nமிகவும் அவசியமாக செய்யவேண்டியது இது .பதிவர்கள் இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுத்து செல்வதில் பெருமைப் படுகிறேன் ...\nகழுகில் பதிவை பார்த்ததும் உங்கள் தளத்தில் போடுவதாக சொல்லி அதன்படி போட்டது பெரியவிஷயம். அதற்கு உங்களுக்கு நன்றிகள்.\n@@ MANO நாஞ்சில் மனோ...\n//பதிவர்கள் இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுத்து செல்வதில் பெருமைப் படுகிறேன் ...//\nநம் கடமை இது என உணருகிறேன் பாலா. நம் பதிவுலக நட்புகள் கொடுக்கும் ஆதரவு மிக பெரிது. நன்றி பாலா.\nமெயில் அனுப்பிட்டேன் கௌசல்யா .\nஇது குறித்துநானும் சமீபத்தில் ஒரு பதிவிட்டிருந்தேன்\nஹெட் லைட்டால் வரும் இருட்டு\nஆனால் எனக்கு இதற்கான தீர்வு தெரியவில்லை.நீங்கள் சொல்வது பலனளிக்கும் என நம்புகிறேன் நமது முயற்சியால்\nஆகி நம்ம வண்டி வெளிச்சம் மத்தவங்க வாழ்கையில் இருட்டாக்கிடாம பாத்துக்க��வோம்\nஉங்க போஸ்ட் இப்ப படிச்சேன்...மிக அருமையாக சொல்லி இருக்கீங்க...வாகனத்தில் செல்லும் எல்லோரும் அனுபவிக்கும் ஒரு இன்னல் இது. இதற்க்கு ஒரு நல்ல தீர்வை நண்பர் திரு நக்கீரன் கொடுத்து இருக்கிறார். அதற்க்கு அரசு முயற்சி எடுக்க இயன்றவரை நாம் முயற்சி செய்வோம்.\nசமூக அக்கறையோடு தேவையான பதிவு \nரொம்பவே அவசியமான பகிர்வு.. ராத்திரி நேரங்கள்ல பயணம் செய்யறதுங்கறது இந்த ஒரு காரணத்துக்காகவே ரிஸ்காப் போயிடுச்சு :-(\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nநான் ஏன் பெண்ணாக பிறந்தேன் \nகூடன்குளம் - ஒரு நேரடி பார்வை\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/karnataka-crisis-mumbai-hotel-with-rebel-mlas-cancels-congress-leader-dk-shivakumars-booking-2067368", "date_download": "2019-08-22T12:17:33Z", "digest": "sha1:F56O4ZM42FX4WWRERP2PLBKPH4FEDLQK", "length": 10709, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Karnataka Crisis: Mumbai Hotel With Rebel Mlas Cancels Congress Leader Dk Shivakumar's Booking | சிவகுமாரின் அறை முன்பதிவை ரத்து செய்த மும்பை ஓட்டல்!", "raw_content": "\nசிவகுமாரின் அறை முன்பதிவை ரத்து செய்த மும்பை ஓட்டல்\nகர்நாடக அரசியல் நெருக்கடி: டி.கே.சிவகுமார் தனது பெயரில் எந்த அறையும் முன்பதிவு செய்யவில்லை என காவல்துறையினர் கூறினார், ஆனால் ஓட்டலில் எனது பெயரில் ஒரு அறையை முன்பதிவு செய்ததாக சிவக்குமார் கூறினார்.\nமும்பை நட்சத்திர ஓட்டலில் டி.கே.சிவக்குமார் அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.\nகர்நாடகாவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க, மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டு, அவர்கள் தங்கியிருந்த அதே விடுதியிலே சிவக்குமாரும் அறை முன்பதிவு செய்திருந்தார். எனினும், அவசரநிலை காரணமாக சிவக்குமார் முன்பதிவு செய்த அறையை அந்த ஓட்டல் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.\nமும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று மும்பை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் மாநிலத் தலைவர் உட்பட யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்றும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என மும்பை காவல்துறைத் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nஎனினும், மும்பை விமான நிலையத்தில் இருந்து நேராக சொகுசு விடுதிக்கு சென்ற கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் அவர் விடுதிக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். தொடர்ந்து, போராட்டகாரர்கள் 'கோபேக்' என எதிர்ப்பு குரல் எழுப்பினர்.\nதொடர்ந்து, தான் அந்த ஓட்டலில் அறை முன்பதிவு செய்துள்ளதாகவும், தன்னை தன் அறைக்கு செல்ல அனுமதிக்குமாறும், அங்குள்ள சகோதரர்களுடன் நிதானமாக தேநீர் அருந்தியபடியே பேச வேண்டும் என்று அவர் காவல்துறையினரிம் கூறியுள்ளார். மேலும், அனுமதி மறுத்தாலும் நான் திரும்பி செல்ல மாட்டேன். நாள் முழுவதும் இங்கு காத்திருப்பேன் என்று அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார் கூறும்போது, இந்த எதிர்ப்பு குரல்களுக்கு பயந்தவன் நான் அல்ல, நான் தனியாகவே வந்தேன், தனியாகவே உயிரிழப்பேன் என்று அவர் கூறினார். ம���லும், அவர் சிவக்குமார் தான் அந்த ஓட்டலில் உள்ள அறையை முன்பதிவு செய்துள்ளதாகவும், அதனால் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார். இதனிடையே, அவசரநிலை காரணமாக சிவக்குமார் முன்பதிவு செய்த அறையை அந்த ஓட்டல் நிர்வாகம் ரத்து செய்தது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nசட்டப்பிரிவு 35ஏ சொல்வது என்ன காஷ்மீருக்கு இது ஏன் மிக முக்கியமானது\nLIVE Updates: ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா தீர்ப்பு அரைமணி நேரத்திற்கு ஒத்திவைப்பு\nசுடுகாட்டிற்கு பாலத்தில் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு : தலித்தின் உடலை கயிறு கட்டி இறக்கிய கொடூரம்\nLIVE Updates: ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா தீர்ப்பு அரைமணி நேரத்திற்கு ஒத்திவைப்பு\nமணாலியில் பாதுகாப்பாக இருக்கிறோம் - படக்குழுவுடன் புகைப்படத்தை வெளியிட்ட மஞ்சுவாரியார்\nசந்திக்க மறுக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஓட்டல் வெளியே காத்திருக்கும் காங்., தலைவர்\nமும்பை சொகுசு விடுதிக்கு சென்ற கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு அனுமதி மறுப்பு\n'ஆபரேஷன் லோட்டஸ்' - கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறதா பாஜக\nசுடுகாட்டிற்கு பாலத்தில் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு : தலித்தின் உடலை கயிறு கட்டி இறக்கிய கொடூரம்\nLIVE Updates: ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா தீர்ப்பு அரைமணி நேரத்திற்கு ஒத்திவைப்பு\nமணாலியில் பாதுகாப்பாக இருக்கிறோம் - படக்குழுவுடன் புகைப்படத்தை வெளியிட்ட மஞ்சுவாரியார்\nஎடப்பாடி வெளிநாடு பயணத்தின் போது அவரது முதல்வர் பொறுப்பு யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2012/03/3.html", "date_download": "2019-08-22T12:51:31Z", "digest": "sha1:E6CHKTJ6DJLOD6CTQRRKZTQIIUPS75WP", "length": 47441, "nlines": 423, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: 3 – கோடுகள் உங்கள் நெற்றியில்...!", "raw_content": "\n3 – கோடுகள் உங்கள் நெற்றியில்...\nதனுஷ் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்த சமயம், பன்னிக்குட்டி மாதிரி அவருக்கு வதவதன்னு புதுப்பட வாய்ப்புகள் வந்து குவிந்துக்கொண்டிருந்தன. அப்போது “டாக்டர்ஸ்” என்ற பெயரில் தனுஷுடைய மருத்துவச்சி சகோதரிகளின் அனுபவத்தை வைத்து ஒரு படமெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி முடங்கிப்போனது. அதுவே இப்போது மூன்று என்ற பெயரில் கொலவெறித்தனமாக அவதாரமெடுத்திருக்கிறது. YES, ITS A MEDICAL MIRACLE...\nதனுஷுடைய இறுதிச்சடங்குடன் படம் தொடங்குகிறது. சோகத்தின் பிடியிலிருக்கும் தனுஷின் மனைவி ஸ்ருதியின் நினைவுகளில்... தனுஷ் வழக்கம் போலவே அப்பாவிடம் திட்டு வாங்கும் பொறுப்பில்லாத மகன். ஒருநாள் ச்சோன்னு மழை பெஞ்சிட்டு இருக்கும் போது தனுஷ் ஸ்ருதியை பார்க்கிறார். வேறென்ன.. கழுதை கெட்டா குட்டிச்சுவரு... காதல்... சிலபல சிக்கல்களுக்கு பிறகு எக்கேடோ கெட்டு ஒழிங்க என்ற ரீதியில் தனுஷ் – ஸ்ருதி அவர்களுடைய பெற்றோரின் விருப்பமில்லாமல், அதே சமயம் எதிர்ப்பும் இல்லாமல் திருமணம் செய்துக்கொள்கின்றனர்.\nஇரண்டாம் பாதி... போஸ்ட் மார்டம் ரிப்போர்ட், தினத்தந்தி பாணி உருக்கமான கடிதம், Bipolar Disordar... ஙேஙேஙேஙே... ஙேஙேஙேஙே...\nதனுஷ் – கிக்கிக்கிக்கி எனக்கு அவரை பார்த்தா சிரிப்பா வருது... எனக்கு அவரை பார்த்தா சிரிப்பு வருது, உள்ள அழுகையா இருக்குது... அப்டியே ஓன்னு வாய் விட்டு அழுவனும் போல இருக்கு... ணா மணிண்ணா எனக்கு ஒரே ஒரு அருவா குடுண்ணா... அப்டியே எடுத்து ஒரே போடு...\nஸ்ருதி – அது என்னவோ தெரியல, அந்த புள்ளயோட மூக்கு சனியனை பார்த்தா மட்டும் நமக்கு மூடே வர மாட்டேங்குது. அதுவுமில்லாமல் அம்மணி அழுவதை பார்த்தால் நமக்கு ஏனோ கஞ்சா அடித்தமாதிரி சிரிப்பு வந்து தொலைக்கிறது.\nசிவகார்த்திகேயன் முதல் பாதியில் மனது விட்டு சிரிக்க வைத்தாலும் இரண்டாம் பாதியின் சீரியஸ்நெஸ் கருதி இயக்குனரால் சாமர்த்தியமாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். மற்றொரு நண்பராக வரும் “மயக்கம் என்ன” சுந்தர் ராமு கேரக்டரில் நிறைய முரண்பாடுகள். ஒன்றும் விளங்கவில்லை...\nபிரபு, பானுப்ரியா, ரோகிணி ஆகியோருடைய நடிப்பில் பாஸ்போர்ட்டை எரிக்கும் காட்சியில் ரோகிணியின் நடிப்பு முன்னிலை பெறுகிறது. ஸ்ருதியின் தங்கையாக நடிக்கும் சிறுமி இன்னொரு ஐந்து வருடங்களில் சூப்பர் ஃபிகரு. ஸ்ருதியின் தோழிகளாக வரும் கூர்க்கா பொண்ணு உட்பட அம்புட்டும் ஜூப்பரு...\nபடம் நெடுக ஸ்பான்சர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஏர்செல், சூப்பர்மேக்ஸ் (அதே மொக்கை ப்ளேடு தான்), LawMan என்று விளம்பர பதாகைகளை காட்டி எரிச்சலூட்டுகிறார்கள். இன்னொரு காட்சியில் ஹீரோ வேண்டுமென்றே ஏர்செல் லோகோ பொறிக்கப்பட்டிருக்கும் தம்முடைய மொபைலை உயர்த்திக்காட்டுகிறார்.\n யூ சர்டிபிகேட்டை பார்த்ததும் பதறிப்போனேன். பனியன் கம்பெனி விளம்பரம் கணக்கா போஸ்டர் ஒட்டியதெல்லாம் சும்மாதானா. ம்க்கும் அடிக்கடி ஒருவர் மூக்கை ஒருவர் முத்தமிட்டு வெறுப்பேற்றுகிறார்கள். பாவம் அந்த தனுஷ் தம்பி அதுல போய் முத்தம் கொடுக்க விட்டுட்டாங்களே...\nகண்ணழகா பாடல் தனுஷ், ஸ்ருதி, கொஞ்சூண்டு ரொமான்ஸுடன் கண்களுக்கும் அழகாகவே இருக்கிறது. ஆடியோவில் பெரிய ஹிட்டடிக்கும் பாடல்கள் விஷுவலில் மொக்கையாகவே இருக்கும். அப்படியே அது நன்றாக இருந்தாலும் கூட எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்ற நினைப்பு ஏற்படுவது மனித இயல்பு. அதையே கொலவெறி பாடலும் உணர்த்துகிறது.\nActually, படம் நல்லாத்தான் ஆரம்பமாச்சு... குறிப்பாக என்னுடைய பள்ளிக்கூட நாட்களுக்கு திரும்பவும் அழைத்துச்சென்றது என்று சொல்லலாம். சைக்கிள் வைத்திருந்தும் அதை வீடு வரைக்கும் தோழிகளுடன் பேசியபடி தள்ளிக்கொண்டே போகும் ஃபிகர்ஸ், டியூஷன் அனுபவங்கள், சிங்கிள் டிஜிட் விடைத்தாளை கொடுக்கும் போது வறுத்தெடுக்கும் வாத்தியார், பல மாதங்களாகனாலும் பார்வையில் மட்டுமே காதலிக்கும் மனோபாவம் போன்றவை யதார்த்தம். க்ளிஷேத்தனமான காட்சிகளின் போது சுய எள்ளல் செய்துக்கொள்ளும் வகையில் சிவகார்த்திகேயனுடைய கமெண்ட்ஸ் கலக்கல். ரசனையான வசனங்கள்... மூஞ்சைப் பாரு பழைய அஞ்சு காசு மாதிரி... குறிப்பாக என்னுடைய பள்ளிக்கூட நாட்களுக்கு திரும்பவும் அழைத்துச்சென்றது என்று சொல்லலாம். சைக்கிள் வைத்திருந்தும் அதை வீடு வரைக்கும் தோழிகளுடன் பேசியபடி தள்ளிக்கொண்டே போகும் ஃபிகர்ஸ், டியூஷன் அனுபவங்கள், சிங்கிள் டிஜிட் விடைத்தாளை கொடுக்கும் போது வறுத்தெடுக்கும் வாத்தியார், பல மாதங்களாகனாலும் பார்வையில் மட்டுமே காதலிக்கும் மனோபாவம் போன்றவை யதார்த்தம். க்ளிஷேத்தனமான காட்சிகளின் போது சுய எள்ளல் செய்துக்கொள்ளும் வகையில் சிவகார்த்திகேயனுடைய கமெண்ட்ஸ் கலக்கல். ரசனையான வசனங்கள்... மூஞ்சைப் பாரு பழைய அஞ்சு காசு மாதிரி... அப்படியே தனுஷ், ஸ்ருதி காதலுக்கு ஏற்படும் தடைகள், அத��� அவர்கள் சமாளிக்கும் விதம் அதெல்லாம் கூட ஓகேதான்.\nஅதற்குப்பின் ஒரு மருத்துவர் வருகிறார், அவருக்கு வந்திருக்குற வியாதியோட பெயர் Bipolar Disorder. அடப்பாவிகளா எத்தனை பேருடா இதே மொக்கையை போடுவீங்க என்று நாம் அலறும்போது, நோ நோ இது Split Personality Disorder இல்லை. அதே மாதிரி, ஆனா இது வேறயாக்கும் என்று அவசரஅவசரமாக மறுக்கிறார். படம் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் தனுஷுடைய காலில் மிதிபடும் ஹட்ச் நாயாக அவஸ்தைப்பட்டு சாகிறார்கள். அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா... ஊஊஊஊஊ.... அது வந்து ஙேஙேஙேஙே... ஙேஙேஙேஙே... அதாவது.... ச்சே இந்த குட்டிப்பொண்ணும் பூசாரியும் பதிவெழுதவே விட மாட்டேங்குறாங்க... தனுஷ் சாகப்போகிறார்... சாகப்போகிறார்... சாகப்போகிறார்... ங்கோத்தா செத்து ஒழியேன்டா என்று கடைக்கோடி ரசிகன் கலவரப்பட்டு கமென்ட் அடிக்கும் போது படம் செத்து ச்சே தனுஷ் செத்து படம் நிறைவடைந்து திரை இருள்கிறது...\nஇனிமே படம் முடிஞ்சதும் ஸ்லைடு போடுவியா... போடுவியா... போடுவியா...\nமொக்கைப் பதிவுகளை தேடிப்படிக்கும் மனநோய் ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி அல்ல. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 04:00:00 வயாகரா... ச்சே... வகையறா: சினிமா விமர்சனம்\nஅடடே விடியல் காலையில் சூடா ஒரு காபி சாப்ட மாதிரி இருக்கு.அதுக்குன்னு இவ்ள சூடாவா\n உங்க நேர்மை எனக்கு ரொம்ம புடிச்சிருக்கு....\nஉங்கள் பதிவில் யாரோ ஒருத்தரோட சாயல் தெரியுதே\nநல்ல விமர்சனம் தனுஷ் இறக்கும் காட்சி மாற்றபட்டது ,ரஜினி ஒரு காட்சி என எல்லாம் பொய் தானா \nஉங்க விமர்சன நடை போல் இல்லையே....ஆனாலும் மொக்கை படம் என்பது உங்க விமர்சனத்தில் தெரியுது ..\nஹா ஹா ஹா ஹா சிரிப்பை அடக்கவே முடியலஇதுவரை எழுதிய விமரசந்த்தில் இதுதான் செம\nயோவ் நேத்தே நான் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு எச்சரிக்கை பன்னனேஉன்ன யாருய்யா போய் படத்த பக்க சொன்னதுஉன்ன யாருய்யா போய் படத்த பக்க சொன்னதுபடம் பார்த்து பாதியில் ஓடி வந்த நண்பர்களுக்கு நைண்டி கட்டிங் உட்டும் தலைவலி போகலபடம் பார்த்து பாதியில் ஓடி வந்த நண்பர்களுக்கு நைண்டி கட்டிங் உட்டும் தலைவலி போகலதியேட்டர் வாசலில் ஆம்புலன்ஸ் நிக்குதாம்தியேட்டர் வாசலில் ஆம்புலன்ஸ் நிக்குதாம்108 ஆம்புலன்ஸ் செம பிசி\nஇனிமே படம் முடிஞ்சதும் ஸ்லைடு போடுவ���யா... போடுவியா... போடுவியா...\nஅந்த அனிமேஷன் தான் இதுக்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல்\nசூப்பர்மேக்ஸ் (அதே மொக்கை ப்ளேடு தான்)\nயோவ் அத போட்டு சேவிங் பண்ணி நாலு நாலு ரத்தமா வந்துது மூஞ்சியில்ஒரு வேளை தனுசு அதை பயன்படுத்தியதால்தான் முத்திய முகமா காட்சி அளிச்சானா\nணா மணிண்ணா எனக்கு ஒரே ஒரு அருவா குடுண்ணா... அப்டியே எடுத்து ஒரே போடு...\nஅண்ணா இந்தாங்க்னா புடிங்க அருவாள ஒரே போடு போடுங்கஅந்த கொசு தொல்ல தாங்கலடா நாராயணா\nஅடிக்கடி ஒருவர் மூக்கை ஒருவர் முத்தமிட்டு வெறுப்பேற்றுகிறார்கள். ///\nமாம்சு எனக்கு ஒரு டவுட்டு ஒரு வேளை மூக்குல சளி இருந்தா எப்படி முத்தமிடுவார்கள்\nமொத்தத்தில் படம் பாக்குரவனுக்கு bipolar disorder (அல்லது என்ன கருமமோ) வந்து தொலைக்கும் போல@\nகடைசியாக ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்அய்யா நீங்க முப்பது வருட கடும் உழைப்பில் இவ்வளவு பெரிய கூட்டத்தையும் பெயரையும் சேத்திருக்கீங்கஅய்யா நீங்க முப்பது வருட கடும் உழைப்பில் இவ்வளவு பெரிய கூட்டத்தையும் பெயரையும் சேத்திருக்கீங்கஅதை உங்க பொண்ணுங்க மற்றும் மருமவன் ஒரே நாளில் காலி பண்ணிடுவாங்க போலஅதை உங்க பொண்ணுங்க மற்றும் மருமவன் ஒரே நாளில் காலி பண்ணிடுவாங்க போலஇது உங்களுக்கு தெரியுதா இல்லை களின்ஜர் மாதிரி ஒன்னும் பண்ண முடியாம உட்டுடீங்களா\nரீசன்ட் அப்டேட்: பட பெட்டியை கைப்பற்றி அழிக்க துணை ராணுவம் வர உள்ளது\nMANO நாஞ்சில் மனோ said...\nமுன்பு அமரன்'ன்னு ஒரு படம் வந்தது கார்த்திக் நடித்து ஒரு பாட்டும் பாடினார் [[வெத்தலை போட்ட சோக்குல நான் குத்துனேன் பாரு மூக்குல வந்தது பாரு ரத்தம்....]] அந்த பாட்டு இந்த \"கொலைவெறி\" பாட்டு போல செம ஹிட் ஆச்சு ஆனால் படம் அட்டர் பிளாப் ஆகி மண்ணை கவ்வுச்சி ஹீ ஹீ ஹீ ஹீ அதே போலதான் தனுஷின் 3 படமும் ஹா ஹா ஹா ஹா பில்டிங் ஸ்டாங்கு பேஸ்மென்ட் வீக்கு ஹி ஹி.....\nசார் நீங்க எந்த படத்தையாவது எப்பவாவது நல்ல படம் எண்டுருக்கிறீங்களா\n// அடடே விடியல் காலையில் சூடா ஒரு காபி சாப்ட மாதிரி இருக்கு.அதுக்குன்னு இவ்ள சூடாவாகலக்கலான விமர்சனம்...மூணு...பார்ப்பவர்கள் நெத்தியில். //\nநன்றி தல... நைட் ஷோ பார்த்துட்டு வீட்டுக்கு வந்து எழுதி முடிப்பதற்குள் விடிந்துவிட்டது...\n// கடைசி மூனு வரி உங்க நேர்மை எனக்கு ரொம்ம புடிச்சிருக்கு.... உங்க நேர்மை எனக்கு ரொம்ம புடிச்சிருக���கு....\nஆமாம் தல... சுயஎள்ளல் ரொம்ப முக்கியம்...\n// உங்கள் பதிவில் யாரோ ஒருத்தரோட சாயல் தெரியுதே அவர்தான் உங்க ரோல்மாடலா\nஇது எப்ப... சாமீ... யார் அது... ஒருவேளை ஒரே ஒரு ஒத்த வார்த்தையை பயன்படுத்தியதால் ஜாக்கி தான் என் ரோல் மாடல்ன்னு நினைக்கிறீங்களா...\n// நல்ல விமர்சனம் தனுஷ் இறக்கும் காட்சி மாற்றபட்டது ,ரஜினி ஒரு காட்சி என எல்லாம் பொய் தானா \nபடத்துல ரஜினி இல்லை... ஒருவேளை இறக்கும் காட்சியை இன்னும் கொடூரமாக எடுத்துவிட்டு வெட்டி எரிந்திருக்கலாம்... முதல் காட்சியில் தனுஷை பிணமாக காட்டவில்லையே...\n// உங்க விமர்சன நடை போல் இல்லையே....ஆனாலும் மொக்கை படம் என்பது உங்க விமர்சனத்தில் தெரியுது .. //\nஆமாம் சார்... இதுக்கு பேரு Bipolar Disorder ஒரே ஆளே வெவ்வேறு மாதிரியா பதிவெழுதுவாங்க... ஆனா எப்படி எழுதினாலும் படிக்கிறவங்க காண்டாவாங்க...\n// ஹா ஹா ஹா ஹா சிரிப்பை அடக்கவே முடியலஇதுவரை எழுதிய விமரசந்த்தில் இதுதான் செம\n// யோவ் நேத்தே நான் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு எச்சரிக்கை பன்னனேஉன்ன யாருய்யா போய் படத்த பக்க சொன்னதுஉன்ன யாருய்யா போய் படத்த பக்க சொன்னது\nபடம் சூரமொக்கை என்று தெரிந்தாலும் கூட பார்க்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா பார்த்துடனும் தல... இல்லைன்னா தல வெடிச்சிடும்...\nஆனா ஒன்னு தல, உண்மையிலேயே முழுநீள நகைச்சுவை படம் பார்த்தா கூட இந்த மாதிரி சிரிக்க முடியாது... Ultimate Fun... அதுக்கு மேல வேறென்ன வேணும்...\n@ MANO நாஞ்சில் மனோ\n// முன்பு அமரன்'ன்னு ஒரு படம் வந்தது கார்த்திக் நடித்து ஒரு பாட்டும் பாடினார் [[வெத்தலை போட்ட சோக்குல நான் குத்துனேன் பாரு மூக்குல வந்தது பாரு ரத்தம்....]] அந்த பாட்டு இந்த \"கொலைவெறி\" பாட்டு போல செம ஹிட் ஆச்சு ஆனால் படம் அட்டர் பிளாப் ஆகி மண்ணை கவ்வுச்சி ஹீ ஹீ ஹீ ஹீ அதே போலதான் தனுஷின் 3 படமும் ஹா ஹா ஹா ஹா பில்டிங் ஸ்டாங்கு பேஸ்மென்ட் வீக்கு ஹி ஹி.....\nநன்றி தல... இம்பரமேஷன் இஸ் வெல்த்...\n// சார் நீங்க எந்த படத்தையாவது எப்பவாவது நல்ல படம் எண்டுருக்கிறீங்களா\nஇது ஒரு நல்ல கேள்வி... யாராவது இந்த கேள்வியை கேட்பீங்கன்னு எதிர்பார்த்தேன்...\nஇதற்கான பதில் நீளமானது சுருக்கமாக சொல்ல முயல்கிறேன்...\nஎன்னைப் பொறுத்தவரையில் நல்ல படங்களை மூன்று விதமாக பிரிக்கலாம்...\n1. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நச்சுன்னு நடுமண்டையில் அடித்தாற்போல ங்கோத்தா இதுதாண்டா வாழ்க்கைன்னு சொல்லணும்\n(உ.தா: புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம்)\n2. படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது நமக்கு வாழ்க்கை ரொம்ப ஈசியா தெரியணும்\n(உ.தா: காதலில் சொதப்புவது எப்படி, 180)\n3. படம் சமுதாய மாற்றம் குறித்தான கருத்துக்களை \"நேர்மையான\" முறையில் எடுத்துச்சொல்ல வேண்டும்.\n(உ.தா: வாகை சூட வா, அங்காடித்தெரு)\nஅங்காடித்தெரு, யுத்தம் செய், நந்தலாலா, வாகை சூட வா, அம்புலி இன்னும் சில படங்களுக்கு நான் பாசிடிவ் பதிவு எழுதியிருக்கிறேன்...\n//மொக்கைப் பதிவுகளை தேடிப்படிக்கும் மனநோய் ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி அல்ல. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது...\nஇந்த படம் ஊத்திகிட்டதால நம்ம ரூட் கிளியர் ஆச்சு..\nஓபனிங் தலைப்பு - நடுவில விமர்சனம் - இறுதில பஞ்ச் . மூன்றுமே சூப்பர் தல.\nதமிழில் பொம்பிளைங்க டைரக்ட் பண்ற படம் ஓடாதுன்னு ஒரு தியரி உருவாக்கலாம்னு இருக்கேன், நீ என்ன சொல்றே மாப்பு [ஸ்ரீ ப்ரியா, சுகாசினி, ஜெயசித்ரா....... ஐஸ்வர்யா ரஜினி தனுஷ்....]\n\\\\குறிப்பாக என்னுடைய பள்ளிக்கூட நாட்களுக்கு திரும்பவும் அழைத்துச்சென்றது என்று சொல்லலாம். \\\\இதையே இன்னும் எத்தனை பேரு சொல்லப் போறாங்களோ தெரியலையே....\n\\\\இரண்டாம் பாதி... போஸ்ட் மார்டம் ரிப்போர்ட், தினத்தந்தி பாணி உருக்கமான கடிதம், Bipolar Disordar... ஙேஙேஙேஙே... ஙேஙேஙேஙே...\n\\\\படத்தோட முதல் பாதியை மட்டும் பார்க்கலாம்னு இருக்கேன்.\n\\\\ஸ்ருதி – அது என்னவோ தெரியல, அந்த புள்ளயோட மூக்கு சனியனை பார்த்தா மட்டும் நமக்கு மூடே வர மாட்டேங்குது. \\\\ இதென்னடா அநியாமா இருக்கு... பாவம் அது ஏதோ நடிச்சு காலத்தை தல்லலாம்னு வந்திருக்கு, நீ இப்படியெல்லாம் கண்டிஷன் போடுறியே மாப்பு...\n உங்க நேர்மை எனக்கு ரொம்ம புடிச்சிருக்கு....\nஇது உங்க விமர்சன நடை போல் இல்லை.ரொம்பவே நல்லாவே இருக்கு.கன்ட்னியூ பண்ணவும்...தயாரிப்பாளர்கள் போட்ட காசை எடுததுவிடுவார்கள்.நிறைய தியேட்டரில் ரிலீஸ் பண்ணியதால்.மூன்றுநாள் ஹவுஸ்ஃபுல்தான்.\nஇந்த படம் ஊத்திகிட்டதால நம்ம ரூட் கிளியர் ஆச்சு.. //\n// ஓபனிங் தலைப்பு - நடுவில விமர்சனம் - இறுதில பஞ்ச் . மூன்றுமே சூப்பர் தல. //\nபடம் பாக்காம விமரசனம் படிக்க மாட்டேன்.. தொடர் பணிகளினால் இன்னும் ரெண்டு வாரத்துக்கு அந்த கொசு கடி (தனுஷ சொல்லல) தியேட்டருக்கு போகமுடியாதுன்னு நெனைக்க���றேன்... சோ எல்லா விமர்சனத்தையும் படிச்சிட்டு கெடக்குறேன்..\nமத்தவங்க சுமார் ன்னு சொன்னாலே அந்த படத்த நீ சுளுக்கெடுப்ப... இந்த கருமத்த எல்லா ப்லாக்ளையும் கைவி கைவி ஊத்திருக்க்காயங்க... நீ விடுவியா\nஇரஜினி மொவளுக்கு இந்த விமர்சனத்த ட்வீட் பண்ணிடு.. சாகட்டும் சனியன்...\nநானும் ஒரு மனோதத்துவம் சார்ந்த கதை வெச்சுருக்கேன்.. ஹீரோக்கு நீளமான முடி இருக்கணும்.. பிரபா கால்ஷீட் கெடைக்குமா..\n// தமிழில் பொம்பிளைங்க டைரக்ட் பண்ற படம் ஓடாதுன்னு ஒரு தியரி உருவாக்கலாம்னு இருக்கேன், நீ என்ன சொல்றே மாப்பு [ஸ்ரீ ப்ரியா, சுகாசினி, ஜெயசித்ரா....... ஐஸ்வர்யா ரஜினி தனுஷ்....] //\nஹி... ஹி... அப்புடியா சொல்றீங்க... கரெக்ட் தான்... தியேட்டருக்கு வர்ற தொண்ணூறு சதவிகிதம் ஆண்கள் கம் இளைஞர்கள்... அப்படி இருக்கும்போது பெண்கள் படமெடுத்து வெற்றிபெறுவது சுலபமல்ல...\n// இதையே இன்னும் எத்தனை பேரு சொல்லப் போறாங்களோ தெரியலையே.... //\nஎல்லோரும் அந்த பருவத்தை கடந்து தானே வந்திருப்பார்கள்...\n// படத்தோட முதல் பாதியை மட்டும் பார்க்கலாம்னு இருக்கேன். //\nசரியான முடிவு சார்... நான் மட்டுமல்ல நிறைய பதிவர்கள் அதையே சொல்கிறார்கள்...\n// இதென்னடா அநியாமா இருக்கு... பாவம் அது ஏதோ நடிச்சு காலத்தை தல்லலாம்னு வந்திருக்கு, நீ இப்படியெல்லாம் கண்டிஷன் போடுறியே மாப்பு... பாவம் அது ஏதோ நடிச்சு காலத்தை தல்லலாம்னு வந்திருக்கு, நீ இப்படியெல்லாம் கண்டிஷன் போடுறியே மாப்பு...\nமூக்கு ரொம்ப முக்கியம் சார்... மூக்கை வைத்து ஒரு ஆராய்ச்சி பதிவு ஆரம்பித்து அது கிடப்பில் இருக்கிறது... உங்களுக்காக அதை விரைவில் தூசி தட்டி எடுக்கிறேன்...\n// இது உங்க விமர்சன நடை போல் இல்லை.ரொம்பவே நல்லாவே இருக்கு. //\nஅவசரப்படாதீங்க... இழந்த பெருமைகளை செளந்தர்யா கோச்சடையானில் மீட்டெடுப்பார் என்று நம்புவோமாக...\n// மத்தவங்க சுமார் ன்னு சொன்னாலே அந்த படத்த நீ சுளுக்கெடுப்ப... இந்த கருமத்த எல்லா ப்லாக்ளையும் கைவி கைவி ஊத்திருக்க்காயங்க... நீ விடுவியா\nஹி... ஹி... கார்த்திக்கு எழுதிய பதிலை படிக்கவும்,...\n// இரஜினி மொவளுக்கு இந்த விமர்சனத்த ட்வீட் பண்ணிடு.. சாகட்டும் சனியன்... //\nபண்ணிட்டேன்... ஆனா அவுக படிப்பாகளான்னு தெரியல...\n// நானும் ஒரு மனோதத்துவம் சார்ந்த கதை வெச்சுருக்கேன்.. ஹீரோக்கு நீளமான முடி இருக்கணும்.. பிரபா கால்ஷீட் கெடைக்குமா..\nஉங்க கதை எதுக்கு... என் சொந்த அனுபவங்களிலேயே தமிழ் சினிமாவே பார்த்திராத நிறைய அதிர்ச்சிகள் உள்ளன...\n//என் சொந்த அனுபவங்களிலேயே தமிழ் சினிமாவே பார்த்திராத நிறைய அதிர்ச்சிகள் உள்ளன//\nபாக்குறதும் சைக்கோ படம், பழகுற பயலுவளும்...ஒரே திகிலாவே இருக்கே என் நெலம\n//இனிமே படம் முடிஞ்சதும் ஸ்லைடு போடுவியா... போடுவியா... போடுவியா.//\n//மொக்கைப் பதிவுகளை தேடிப்படிக்கும் மனநோய் ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி அல்ல. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது...\nஅல்டிமேட் வரிகள் பிரபாகர். கலக்குலே தம்பி\nஹட்ச் நாயை நாளைக்கி வாங்கி டெஸ்ட் பண்ணிடுவோம். அதை எட்டி ஒதைக்கறதுக்கு ரெடியா இருப்பா.\n// பாக்குறதும் சைக்கோ படம், பழகுற பயலுவளும்...ஒரே திகிலாவே இருக்கே என் நெலம\nகூல்... எல்லாமே கண்டிப்பா ஒருநாள் பதிவா வரும்... இப்பவே போட்டா சமுதாயம் காறித்துப்பும்... அதான் பாக்குறேன்...\n// அல்டிமேட் வரிகள் பிரபாகர். கலக்குலே தம்பி\n// ஹட்ச் நாயை நாளைக்கி வாங்கி டெஸ்ட் பண்ணிடுவோம். அதை எட்டி ஒதைக்கறதுக்கு ரெடியா இருப்பா. //\nநாய் நக்சை அழைத்து வாரும்... சோதிச்சிடலாம்...\nபடத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது நமக்கு வாழ்க்கை ரொம்ப ஈசியா தெரியணும்\n(உ.தா: காதலில் சொதப்புவது எப்படி, 180)\n180 படம் பாக்குறதே எனக்கு செம கஸ்டமா இருந்துதே\nதனுஷ் _ ஸ்ருதி பள்ளி பருவ காதல் , பாடல்கள் தவிர மத்ததெல்லாம் வேஸ்ட் ... நல்ல நேர்மையான விமர்சனம் ...\n180 படம் பாக்குறதே எனக்கு செம கஸ்டமா இருந்துதேஐயோ தெய்வ குத்தமா\nநீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க தல...\n// தனுஷ் _ ஸ்ருதி பள்ளி பருவ காதல் , பாடல்கள் தவிர மத்ததெல்லாம் வேஸ்ட் ... நல்ல நேர்மையான விமர்சனம் ... //\nதனுசுக்கு என்னவோ போலார் டிசார்டர் வந்தா மாதிரி உனக்கு \"அவனா நீ\" டிசார்டர் வந்திருக்குஉடனே கீழ்பாக்கம் போனா சரி பண்ணிடலாம்\nஎந்த ****** கூ** அந்த வடக்குபட்டி\nஒன்னைய பாத்தா பாவமா இருக்குமோட்டு வேளைய வேற பாதுகினு இருக்கமோட்டு வேளைய வேற பாதுகினு இருக்கதனுஷ் போல தப்பான் முடிவு எடுக்காம உடனே டாக்டரை பாரு\n// தனுசுக்கு என்னவோ போலார் டிசார்டர் வந்தா மாதிரி உனக்கு \"அவனா நீ\" டிசார்டர் வந்திருக்குஉடனே கீழ்பாக்கம் போனா சரி பண்ணிடலாம்\nஎந்த ****** கூ** அந்த வடக்குபட்டி\nஒன்னைய பாத்தா பாவமா இருக்குமோட்டு வேளைய வேற ���ாதுகினு இருக்கமோட்டு வேளைய வேற பாதுகினு இருக்கதனுஷ் போல தப்பான் முடிவு எடுக்காம உடனே டாக்டரை பாருதனுஷ் போல தப்பான் முடிவு எடுக்காம உடனே டாக்டரை பாரு\nமுழுசா நனைஞ்சாச்சு முக்காடு எதுக்கு...\nஅப்போ படம் பார்த்தா 'Why திஸ் கொலைவெறி' ன்னு இயக்குனரை பார்த்து பாடனும் போல இருக்கே உங்க விமர்சனம்\nசுஜாதா இணைய விருது 2019\n3 – கோடுகள் உங்கள் நெற்றியில்...\nபிரபா ஒயின்ஷாப் – 26032012\nகர்ணன் – கொண்டாட்டத் துளிகள்\nபிரபா ஒயின்ஷாப் – 19032012\nபிரபா ஒயின்ஷாப் – 12032012\nஅரவான் – அந்த பலியாளே நீங்கதான் சார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/2163.html", "date_download": "2019-08-22T12:45:57Z", "digest": "sha1:Q43BPQKVVFB4VHA6UDZ237E4ZXHHD3S3", "length": 6523, "nlines": 142, "source_domain": "www.sudartechnology.com", "title": "விண்டோஸ் 10 கணினிகளின் File Explorer இல் Dark Mode வசதியை தோற்றுவிப்பது எப்படி? – Technology News", "raw_content": "\nவிண்டோஸ் 10 கணினிகளின் File Explorer இல் Dark Mode வசதியை தோற்றுவிப்பது எப்படி\nதற்போது Dark Mode வசதியானது கணினிகள், மொபைல் சாதனங்கள் என்பவற்றில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇதேபோன்று கணினிகளில் கோப்புக்களை சேமிப்பதற்கும், மீண்டும் தேடிப் பயன்படுத்துவதற்கும் தரப்பட்டுள்ள வசதியான File Explorer இலும் Dark Mode வசதியினை பயன்படுத்தலாம்.\nஇவ் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு Start Menu சென்று Settings எனும் பகுதிக்கு முதலில் செல்ல வேண்டும்.\nஅதன் பின்னர் Personalization என்பதை தெரிவு செய்து அதில் Colors ஐ கிளிக் செய்ய வேண்டும்\nஅதில் More options என்பதன் கீழாக Dark எனும் வசதி தென்படும்.\nஅதனை தெரிவு செய்தால் போதும் File Explorer இல் Dark Mode வசதி தோன்றிவிடும்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஅசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்\nமனிதர்களின் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய புதிய கணினி மென்பொருள்\nபல கோடிக்கு விற்கப்பட்ட உலகின் முதலாவது ஆப்பிள் கணினி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தினை நிறுவுவதற்கு இனி அதிக இடவசதி தேவை\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில��� விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nக்ரிப்டோகரென்சி உருவாக்கும் பணிகளில் ஃபேஸ்புக்\nFDA இனால் அங்கீகரிக்கப்பட்ட முதல் கருத்தடை செயலி\nதொலைபேசி அழைப்பிற்கான Video Ringtone உருவாக்குவது எப்படி என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/news-ta/200-2018-07-25-06-56-19", "date_download": "2019-08-22T11:20:40Z", "digest": "sha1:FFGW5YYTA54SK2WU6AA47NYF46RXGJ75", "length": 11431, "nlines": 87, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - தவறானவர்களுடன் இருந்தால் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்", "raw_content": "\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nதவறானவர்களுடன் இருந்தால் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்\nவெளியிடப்பட்டது: 25 ஜூலை 2018\nதவறானவர்களுடன் இருந்தால் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் - அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nதவறானவர்களுடன் இருந்தால் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என பெற்றோலிய வளங்கள் அபவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nபெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு உபாலி மாரசிங்க அவர்களின் 'சமர்ப்பிக்கும் திறன்கள்' மற்றும்; 'பயனுள்ள அரசாங்க நிறுவனங்கள்' என்ற இரண்டு நூல்களை வெளியிடும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் கருத்து தெரிவித்தார்.\n'விளையாடும் காலத்தில் நான் அணித் தலைவனாக இருந்தேன். ஒருவரை தலைவராக்க நிறையபேர் பாடுபட்டனர். நாங்களும் கஷ்டப்பட்டு தலைவர்களை உருவாக்கினோம். ஆனால் அந்த தலைவர்களின் பெயர்கள் இன்று கெடுவதற்கு காரணம் கடந்த காலத்தில் களவு சூது செய்த நபர்களினால். அங்குதான் தலைவர்களின் நிலை கீழ் செல்கின்றது. அந்த நிலையை எம்மால் பார்க்கமுடிகிறது. அமை��்சர் என்ற வகையில் நாங்களும் தவறான நபர்களை எம்மிடையே வைத்திருந்தால் எமது மேல் நிலை இல்லாமல் போய்விடும். கஷ்டப்பட்டு நாம் தலைவர்களை உருவாக்கினாலும் அதற்காக பாடுபட்டவர்கள் அந்தத் தலைவர்களை அழிப்பதில்லை. கஷ்டப்பட்டு நாங்கள் தலைவர்களை உருவாக்கி நல்ல நிலைக்கு கொண்டுவந்தாலும் கள்ள சூது கொண்ட நபர்களினால் அந்த தலைவர்களை அழித்துவிடுகின்றனர். எனது செயலாளர் உபாலி மாரசிங்க அவர்கள் சொன்னார் பெப்ரவரி மாதம் தான் ஓய்வு பெறபோவதாக. அதுவரை அவரும் நானும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்' என்றார் அமைச்சர்.\nஅரச நிறுவனம் தனியார் மயமாகுவதற்கு காரணம் அரச நிறுவனத்தில் இருப்பவர்களின் திறமையற்ற தன்மையினாலேயாகும். அரச நிர்வாகத்தில் அரச அதிகாரி திர்மானங்களை எடுக்க தயங்கக்கூடாது. நாங்கள் நாடு என்ற ரீதியில் தீர்மானிக்கும் போது அது ஒருபோது தவறாது. அரச நிறுவனங்களில் கடந்த காலத்தில் நிகழ்ந்த அரசியல் அலுத்தங்களால் தற்போது பின்னடைந்துள்ளது. சில அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர். ஆனாலும் நாங்கள் அது பற்றி குறைகூறமுடியாது. ஆனாலும் மறுபக்கத்தில் பார்த்தால் கடந்த காலத்தில் சொன்னதை செய்யாவிட்டால் அதன் பிறகு அவர் தமது பதவியில் இருந்து விலகவேண்டிய நிலை ஏற்படும். தற்போது அதை நாங்கள் மாற்றியுள்ளோம்.....' என்றார் அமைச்சர்.\nஇந்நிகழ்வில் முன்னாள் ஜயாதிபதியின் செயலாளர் திரு ஒஸ்டின் பெனாண்டோ, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சர் அனோமா கமகே மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் திரு மத்தும பண்டார அவர்கள் இந்நிகழ்வில் பங்கு பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇயற்னை எரிவொயுவிற்ைொை லதசிய பைொள்னை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 138.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 164.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 136.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ர���பா 92.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 96.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/news-ta/60-2018-03-15-05-48-23", "date_download": "2019-08-22T12:35:22Z", "digest": "sha1:Z6OOUOJBCH7OKURLGIFKQT3SXPQDMCX5", "length": 10483, "nlines": 85, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - விமானங்களுக்கு புதிய எரிபொருள் விநியோகத்திட்டம்.", "raw_content": "\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nவிமானங்களுக்கு புதிய எரிபொருள் விநியோகத்திட்டம்.\nவெளியிடப்பட்டது: 15 மார்ச் 2018\nவிமானங்களுக்கான புதிய எரிபொருள் விநியோகத் திட்டம் விரைவில் செயற்படுத்தப்படும். புதிய திட்டம் அறிமுகப்படுத்துவதன் மூலம் 3.1 அமெரிக்க டொலர்கள் சேமிக்கப்படுவதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nசர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. இதில் ஒரு கட்டமாக விமானங்களுக்கான புதிய எரிபொருள் விநியோகத்திட்டம் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇத்திட்டத்தை முன்னெடுக்கும் முகமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்கவின் தலைமையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nசர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி திட்டத்தில் புதிய விமான தளங்களை உருவாக்கும் பணி இடம்பெற்று வருகின்றது. இதில் விமான நிலையத்திலேயே புதிய விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறிப்பிடுகையில், நாங்கள் 2013ஆம் ஆண்டு யோசனைக்கமைய ஒப்பந்தம் செய்திருந்தால் மிகப்பெரிய நட்டம் நாட்டுக்கும் கூட்டுத்தாபனத்திற்கும் ஏற்பட்டிருந்திருக்கும். குறிப்பாக முதற்கட்ட திட்டத்தின் படி கூட்டுத்தாபனத்திற்கு 74.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நீண்டகால கடனாக இருந்திருக்கும், தற்போது சரியான ஒப்பந்தகாரர்களை தேர்வு செய்தமையால் எமக்கு 71.1 மில்லியன் ரூபாவாக குறைக்க முடிந்துள்ளது. இதனால் 3 மில்லியன் அமெரிக்க டொலரை சேமிக்க முடிந்துள்ளது.\nஇந்த திட்டம் கடந்த காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் எங்கள் கடின உழைப்பால் சில காலங்களுக்குள்ளே இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடிந்தது. சில அபிவிருத்தி நடவடிக்கைகளும் தாமதப்பட்டிருந்தன.\nஆனால், எமது அமைச்சரின் ஆலொசனைக்கமைய அவற்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இத்திட்டங்ளின் மூலம் எம்மால் நாட்டின் சக்தி வளப்பாதுகாப்பையும் சிறந்த சேவையையும் வழங்க முடியும் என நம்புகின்றோம். நாங்கள் சில இலக்குகளையும் தற்போது அடைந்துள்ளோம். மேலும் இத்திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் ஆசியா வலயத்தில் தரமான எரிபொருளை விமானங்களுக்கு விநியோகிக்க முடியுமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.\nஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇயற்னை எரிவொயுவிற்ைொை லதசிய பைொள்னை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 138.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 164.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 136.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 96.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2006/04/blog-post_17.html", "date_download": "2019-08-22T11:11:06Z", "digest": "sha1:JP7NXFUQJ3BTGXIINST7C7RCA2BQTO7K", "length": 24041, "nlines": 183, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: அம்மாவின் பொற்கால ஆட்சி!", "raw_content": "\nமின்ச���ர டெபாசிட் கட்டண உயர்வு பல மடங்கு ரூ. 400லிருந்து ரூ. 1000 உயர்த்தியது.\nசுயநிதி பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரச்சினை - ஒவ்வொரு ஆண்டும். தமிழக அரசின் மாணவர் அலைகழிப்பு கொள்கை.\nஅரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு - கைது, கருணாநிதி, நல்லகண்ணு, என். வரதராஜன், வைகோ, நெடுமாறன்...\nகாவிரி பிரச்சினையில் ஜனநாயக அணுகுமுறை இல்லாத போக்கு, அனைத்து கட்சி கூட்டம் எந்தக் காலத்திலும் கூட்டப்படவில்லை.\nஉள்ளாட்சி அமைப்பு நிதி நிலை - உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின் கட்டண உயர்வு, உள்ளாட்சி ஊழியர் பற்றாக்குறை. உள்ளாட்சிக்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை.\nசென்னை மாநகராட்சி - நகராட்சி ஜனநாயகம் சீர்குலைப்பு.\nபொடா சட்டம் - டெஸ்மா சட்டம் வைகோ, நெடுமாறன், நக்கீரன் கோபால் உட்பட பலர் கைது அரசு ஊழியர்கள் மீது டெஸ்மாவை பாய்ச்சியது.\n2001 முதல் போக்குவரத்து, மின்வாரியம், பொதுவிநியோகம் போன்ற துறைகளில் போன° பிரச்சினை 2004ஆம் ஆண்டு வரை தீர்க்கப்படவில்லை. வெறும் 8.33 சதவீதம் மட்டுமே போன° என்று தன்னிச்சையாக அறிவிப்பு. வழக்கமாக 20 சதவீதம் இருக்கும். போராடிய 20,000 ஊழியர்கள் சிறையில் அடைப்பு.\nரேசன் அரிசி 3.50இல் இருந்து ரூ. 9.00 என உயர்த்தியது. பின்னர் 6.50 ஆக ஆக்கியது.\nஅரசு மருத்துவமனை நுழைவுக் கட்டணம் ரூ. 5 வசூல்\nமாணவர்களுக்கான இலவச பஸ்° பாஸ் ரத்து.\nஅரசு ஊழியர் - ஆசிரியர்கள் 30 சதவீதம் குறைப்பு.\nமொத்தத்தில் 10,000 கோடி அளவுக்கு கட்டணங்களை உயர்த்தி கொள்ளையடித்தது.\nகள்ளச் சாராய சாவுகள்: 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆட்சியில் இறந்த கொடுமை: பின்னர் அரசே டா°மாக்கை ஏற்று நடத்தியது. அந்த ஊழியர்கள் கொத்தடிமைகள் போல் வேலை வாங்கப்படுகின்றனர். வேலையில் சேர்ந்த வாலிபர்களிடமே டெபாசிட் கட்டணம் என வசூல் செய்யப்பட்டது. ஆளுங்கட்சிக்காரர்கள் இதில் பெரும் கொள்ளையடித்தனர். நிரந்தரம் இல்லை. சாராயம் தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். இதில் சசிகலாவிற்கு பங்குண்டு.\nசென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தடியடி. 24 மாணவர்கள் மண்டை உடைப்பு. 35 மாணவர்கள் மீது 10 பிரிவுகளில் வழக்குப் போட்டது. ஹா°டலில் நுழைந்து - போலீஸ்° அத்துமீறல்.\nடி.பி.ஐ. முன்னால் மாணவர்களின் கல்விப் பிரச்சினை குறித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீ° காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.\nரூ. 5000 வருமானம் உள்ளவர்களுக��கு ரேஷன் வழங்க மறுப்பு. கலர் - கலர் அட்டைகள் வெளியிடப்பட்டது. கௌரவ ரேஷன் அட்டையை அறிமுகப்படுத்தி கேவலப்படுத்தியது.\nவிவசாயிகள் மீது தடியடி - கொள்முதல் மையங்களை திறக்க கோரி போராடியவர்கள் நூற்றுக்கணக்கில் கைது.\nதஞ்சை மாவட்டங்களில் விவசாயிகள் பட்டினிச் சாவு, எலி கறியை தின்றது. கஞ்சித் தொட்டிகளை திறக்க வைத்தது. இறந்த விவசாயிகளை கேலி பேசியது. விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய நல்லகண்ணு மீது வழக்கு.\nஒரே கையெழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம். அரசு குடியிருப்பில் இருந்து உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று இரவில் பெண்களை அச்சுறுத்தியது. இறுதியில் உச்சநீதி மன்றத்தின் தலையீட்டின் மூலம் வேலை கிடைத்தது. அப்படியிருந்தும் கூட 6072 பேருக்கு வேலை மறுப்பு. அரசு ஊழியர்கள் அலுவலகங்கள் சீல்வைப்பு. அரசு ஊழியர் சங்கங்களுக்கு தடை விதிப்பு. டெஸ்மா பாய்ந்தது.\nவீராணம் திட்டம் - வீணாண திட்டம் ரூ. 720 கோடி முதலீடு - கடலூர் மாவட்ட விவசாயிகள் பாதிப்பு. நிலத்தடி நீர் கொள்ளைக்கு வழிவிட்டது. கோகோ - பெப்சி கொள்ளை திருநெல்வேலி தாமிரபரணி முதல் வைகை ஆறு வை தனியாருக்கு தாரை வார்ப்பு. சென்னை போன்ற பெரு நகரங்களில் தண்ணீர் லாரிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை.\n­ கடல் நீரை குடிநீராக்க மத்திய அரசு உதவி ரூ. 1000 கோடி ஒதுக்கீடு இதுவரை இதற்கான திட்டத்தை தமிழக அரசு வழங்கவில்லை. ஏற்கனவே இதுபோன்ற ஒரு திட்டத்தில் ரஷ்ய நிறுவனத்தில் லஞ்சம் கேட்டது - வழக்கு நிலுவையில் உள்ளது.\n10,000 சாலைப் பணியாளர்கள் வேலை நீக்கம் 4 வருடமாக அலை கழிப்பு உச்சநீதி மன்ற தீர்ப்பைக்கூட மதிக்காத மாநில அரசு. 50க்கும் மேற்பட்டோர் தற்கொலை. பல குடும்பங்கள் சீர்குலைந்து போனது.\nசட்டமன்ற ஜனநாயகம் அப்பட்டமாக சீர்குலைக்கப்பட்டது. எதிர்கட்சியினை பேச விடாமல் முடக்கியது. விதி 110 என முதல்வர் குறுக்கீடு.\nபட்ஜெட் கூட்டத் தொடர் 40 நாள் நடக்க வேண்டியது வெறும் 6 நாட்கள் மட்டுமே நடத்தியது. வரலாற்றில் மிகப்பெரிய அவலம் என்றுத்தான் இதைக் கூற வேண்டும்.\nபோலீஸ்°துறை சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக்கொண்டது:\nபோலீசாரா கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டது. ஜெயலட்சுமி விவகாரம் காவல்துறையில் ஏற்பட்டுள்ள சீரழிவை வெளிக்கொண்டு வந்தது. ஷெரீனா விவகாரம் கஞ்சா வழக்கு பதியப்பட்டது.\nவைக�� நடை பயணம் - தடை செய்யப்பட்டது.\nதீண்டாமை - தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. சைக்கிளைத் தந்த ஜெயலலிதா சைக்கிள் ஓட்டுவதற்கு தடை விதிப்பதற்கு எதிராக என்ன செய்தார்\nநாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல், கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி என தலித் பஞ்சாயத்துக்களில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டதா இந்தியாவிலேயே இந்த விஷயத்தில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.\n50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்ப்பு. இந்த இந்த விஷயத்தை மழுப்புவது.\nமேதின விழாவிற்குகூட தடை விதித்த அரசு - 2002\nவேலை நிறுத்தம் செய்ய தடை விதிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என அறிவிப்பு. ஊர்வலம் - பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பு. மெரீனா பொதுக்கூட்ட இடம் மறுக்கப்பட்டது.\nபழங்குடியினர் பிரச்சினை 140 பழங்குடியின மக்களை மத்திய அரசு பட்டியல் செய்து அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் பல பழங்குடி இனங்களை பட்டியலில் இன்னும் சேர்க்கவில்லை.\nபோக்குவரத்து தனியார்மய முயற்சி, மினி பஸ் சென்னை போன்ற பெரு நகரங்களில் அனுமதிக்க முயற்சி.\nமூன்று ஆண்டுகளாக வேட்டி - சேலை - பொங்கல் காலங்களில் அளிக்கப்படவில்லை. இதனால் 25,000 கைத்தறி நெவாளர்கள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் 100 ரூபாய் பட்டுவாடா செய்யாதததால் மிகவும் துன்பத்திற்கு உள்ளானார்கள்.\nகூட்டுறவு ஜனநாயகம் கடந்த 5 ஆண்டுகளாக பறிக்கப்பட்டது.\nவேலையின்மை 55 லட்சம். வேலை நியமனத் தடைச் சட்டம், வேலையில்லா கால நிவாரணம் மறுப்பு, தமிழகத்தில் வேலையிண்மை 11 சதவீதம், தேசிய அளவில் 7 சதவீதம். போலீசுக்கு ஆள் எடுக்கும் போது தடியடி.\nபத்திரிகைகள் மீது வழக்கு, இந்து, முரசொலி, தீக்கதிர், தினகரன், நக்கீரன் என பத்திரிகைககளின் குரல்வளை நெறிக்கப்பட்டது.\nசட்டமன்றமே நீதிபதியாக மாறியது சபநாயகர் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுத்தது.\nதலைமைச் செயலாளர்கள் மாற்றம். காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி பந்தாடப்பட்டது. மந்திரிகள் ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து மாற்றம்.\nசிறுசேரி நில விற்பனையில் ஊழல் குற்றச்சாட்டு. தற்போது இந்த நில விற்பனையை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் இன்னொரு டான்சியாக இந்த விவகாரம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.\nஉணவுக்கு வேலைத் திட்டம் காண்டிராக்ட் விட்டு கொள்ளை. முறையாக அமலாக்கிட வில்லை.\nஆடு - கோடி பலியிட தடை, மதமாற்றத் தடைச் சட்டம்.\nகடற்கரையோர பிரதேசங்களில் உள்ள மீனவர்களை அகற்றிவிட்டு - மலேசியா - சிங்கப்பூர் போல பெரும் ஹோட்டல்கள் - சுற்றுலா தலமாக்கிட முயற்சி. அதே போல் கூவம் கரையோர மக்கள் வெளியேற்ற முயற்சி.\nஜெயலலிதா தன்னிடம் உள்ள ஆளுமைத்திறனையும், அடக்கியாளும் திறனையும் வைத்து சிறப்பான ஆட்சியைக்கொடுக்க முடியும் ஆனால் மாறனின் சுயநல குடும்பத்தில் சிக்கிய கருணாநிதி போல சசியின் நட்பு வலையில் சிக்கி அழிந்து கொண்டிருக்கிறார் பாவம்.\nஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை கம்பேர் செய்யாதீர்கள் சந்திப்பு அவர்களே\nஜெயக்குமார் ஜெயலலிதாவிடம் இருப்பது ஆளுமைத் திறன் அல்ல: அனைவரையும் அடக்கியாளும் துருபிடித்த பாசிச சிந்தனை. அதனால்தான் தன்கட்சிக்காரர்கள் உட்பட அனைவரையும் தனக்கு கீழானவராக பார்ப்பது. ஜனநாயகத்தை தன் காலில் போட்டு மதிப்பது. தானே என்ற மமதையோடு நடப்பது இவையெல்லாம் ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் என்று நீங்கள் அங்கிகரித்தால்... உங்களைப் பார்த்து பரிதாபமடைவதைத் தவிர வேறு வழியில்லை\nஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை கம்பேர் செய்யாதீர்கள்\nமுத்து ஜெவையும் - கருணாநிதியையும் எந்த இடத்திலும் கம்பேர் செய்யவில்லையே அது அனானியுடைய கமெண்ட். நேற்றைய ஜெயலலிதாவின் ஜெ.டி.வி. பேட்டியில் கடந்த ஐந்தாண்டு தமிழகத்தின் பொற்காலம் என்று கூறியிருந்தார் ஜெ. சரி அந்த பொற்காலம் எப்படியிருந்ததை என்பதற்காகத்தான் இதை பட்டியலிட்டுள்ளேன்.\nகுப்தர் காலம் பொற்காலம், பிறகு அம்மா காலம் தான் பொற்காலம்.\nஅது மக்களுக்கு பொற்காலம், இது கொள்ளை அடிப்பவர்களுக்கு பொற்காலம்.\nசுகுமாறன் நச் கமெண்ட்டுன்னு சொல்றாங்களே, அது இதுதானா\nமே தின வரலாறு புத்தகம்\nசெந்தில் - கவுண்டமணி சந்திப்பு\nமே-8 வெடிக்கப் போகும் குண்டு\nசுடலைமாடனின் 5 ஆண்டு ஐ.ஐ.டி. அனுபவம்\nபிராமணர் ஆதிக்கமா நிலவுகிறது ஐ.ஐ.டி.யில்\nதிறமைக்கு மதிப்பு இருக்காது: IIT-IIM சர்ச்சை\nபொறியில் மாட்டிய எலிகளும், தியாகி சோனியாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62045/", "date_download": "2019-08-22T11:24:49Z", "digest": "sha1:KOPCOEOLPSVVGIPEBGL74BSLZWEY7LKM", "length": 5832, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "ஆடைச் சுற்றுநிருபத்திற்கு எதிர்ப்பு: சாரம் அணிந்தபடி கடமைக்கு வந��த அரச உத்தியோகத்தர்கள்! | Tamil Page", "raw_content": "\nஆடைச் சுற்றுநிருபத்திற்கு எதிர்ப்பு: சாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nஆடை தொடர்பான உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுநுவர பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் சாதாரண உடையணிந்தபடி இன்று கடமைக்கு வந்தனர்.\nசாரம் மற்றும் சாதாரண ஆடைகளுடன் ஆண், பெண் உத்தியோகத்தர்கள் கடமைக்கு வந்திருந்தனர்.\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது\nதிருமணத்தில் வழங்கப்பட்ட அன்பளிப்பு பணத்தை சுருட்டியவருக்கு விளக்கமறியல்\n19 வருடங்களின் பின் மீள் குடியேறியவர்களின் தற்காலிக கொட்டகைகள் சேதம்\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/10", "date_download": "2019-08-22T12:58:28Z", "digest": "sha1:IKJ7JBX77IGBZWCVH7VFOEYD65HXX7GP", "length": 8539, "nlines": 144, "source_domain": "www.sudartechnology.com", "title": "10th August 2019 – Technology News", "raw_content": "\nவைஃபை, ப்ளூடூத் வசதிகளுடன் விரைவில் அறிமுகமாகும் சோனி வாக்மேன்\nசோனி நிறுவனத்தின் புதிய வாக்மேன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் வைஃபை, ப்ளூடூத் வசதிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சோனி நிறுவனத்தின் வாக்மேன் சாதனங்கள் உலகம் முழுக்க பிரபலமானவையாக இருக்கின்றன. கடந்த மாதம் 40-வது ஆண்டு விழாவை கடந்த சோனி வாக்மேன்...\tRead more »\nஅசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் எஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கே��க்ஸி புக் எஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனம் விண்டோஸ்...\tRead more »\nவாட்ஸ்அப் செயலியில் பூமராங் போன்ற அம்சம்\nவாட்ஸ்அப் செயலியில் பூமராங் போன்ற அம்சத்தை விரைவில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பூமராங் போன்ற அம்சத்தை விரைவில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பூமராங் அம்சம் கொண்டு வீடியோக்களை கஸ்டமைஸ் செய்து மகிழ...\tRead more »\nமுதன் முறையாக அதிக வினைத்திறன் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் சாம்சுங்\nஸ்மார்ட் கைப்பேசி வரலாற்றில் முதன் முறையாக அதிக வினைத்திறன் கொண்ட இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. Galaxy Note 10 மற்றும் Galaxy Note 10+ ஆகிய கைப்பேசிகயே அவையாகும். Galaxy Note 10 கைப்பேசியானது பிரதான நினைவகமாக 8GB...\tRead more »\nஆப்பிள் கிரடிட் கார்ட்டினை தற்போது பெற்றுக்கொள்ளலாம்\nவங்கிகளில் வழங்கப்படும் கிரடிட் கார்ட் போன்று ஆப்பிள் நிறுவனமும் வழங்கவுள்ளதாக ஏற்கணவெ செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தற்போது இக் கிரடிட் கார்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மக்கள் ஆர்டர் செய்துகொள்ள முடியும். ஆர்டர் செய்தவர்களுக்கான கிரடிட் கார்ட்டினை டெலிவரி செய்வதற்கும் ஆப்பிள் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது....\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசெப்டெம்பரில் ஆப்பிள் ஐபோனிற்கு போட்டியாக களமிறங்கும் ஸ்���ார்ட் கைப்பேசிகள்\nடூயல் ஸ்கிரீன் விவோ நெக்ஸ் 2 ஸ்மார்ட்போன் டீசர் வெளியானது\nஃபேஸ்புக்கில் 1.4 கோடி பயங்கரவாத தரவுகள் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/chrome-bit/", "date_download": "2019-08-22T11:03:55Z", "digest": "sha1:P3ILJG7F6HF6UEFKTCZNL5M5EWIWQBFS", "length": 2943, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "chrome bit – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஜனவரியில் சந்தைக்கு வரவுள்ள ஏசசின் குரோம் பிட் சாதனம்:\nமீனாட்சி தமயந்தி\t Dec 16, 2015\nஏசசின் குரோம் பிட் சாதனத்தை சனவரியிலிருந்து ரூ.7,999 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யபோகும் அறிவிப்பை கூகுள் இன்று வெளியிட்டுள்ளது. ஏசசின் குரோம்பிட் HDMI சாதனத்தினை உபயோகித்து ஒரு தொலைகாட்சியை உங்களது சொந்த…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=45669", "date_download": "2019-08-22T12:25:44Z", "digest": "sha1:YKHVIZWP5R3PYRIRKH6PJ3N74BC4KE2H", "length": 11157, "nlines": 177, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 23:18\nமறைவு 18:31 மறைவு 11:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: திருத்துறைப்பூண்டி, அதிரை, புதுக்கோட்டையிலிருந்து பயணித்த காயலர்களை திருச்செந்தூரில் இறக்கிவிட்ட பேருந்துகள் மீது கும்பகோணம் மண்டல போக். மேலாண்மை இயக்குநரிடம் “நடப்பது என்ன” குழுமம் நேரில் மனு” குழுமம் நேரில் மனு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇவ்வளவு தூரம் போராடியும் அவர்களுக்கு பயம் இல்லை . தற்போது ���குந்த ஆதாரங்களுடன் புகார் கொடுத்திருப்பதால் , தவறு செய்த நபர்களுக்கு வேலை இழப்பு செய்ய பரிந்துரை செய்யுங்கள் . அப்போதாவது அடுத்தவன் திருந்துகிறானா என்று பார்ப்போம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2010/01/2212010.html?showComment=1264230568198", "date_download": "2019-08-22T11:12:47Z", "digest": "sha1:KPMYL4V3BNOU5WJAO67X4WCK55RQLL3E", "length": 33376, "nlines": 241, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: சந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்", "raw_content": "\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\n2/3, ஐயாபிள்ளை கார்டன் தெரு\nஇன்று (23.1.2010) மாலை 4 மணிக்கு திருவொற்றியூரில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெறும்\nபெரிய அளவுக்கு அவரோடு பழகிய அனுபவம் இல்லையென்றாலும், மூன்று நாட்கள் திருவனந்தபுரத்தில் நடந்த ஊடகப் பட்டறையில் தோழர்கள் எஸ்.ஏ.பி, பேராசிரியர் சந்திரா, முருகன், எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோரோடு நாங்கள் இருவரும் இருந்தோம். அப்போதுதான் வலைப்பதிவுலகத்தில் நாம் செய்ய வேண்டியவை ஏராளமான இருக்கிறது என்பதை வலியுறுத்திப் பேசினார். அதன்பிறகுதான் எனது வலைப்பூ உருவானது.\nஎத்தகைய தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார் என்பதற்கு \"அதி தீவிரவாதிகள்\" அவரைத்தாக்கி தொடர்ந்து எழுதிவந்ததே சாட்சி. மகஇகவினரைப் பார்த்து உங்கள் திட்டம் எங்கே என்று கேட்டு ஓட ஓட விரட்டினார் சந்திப்பு செல்வப்பெருமாள். அவர் எழுதுவதை நிறுத்தியபிறகுதான் மாதவராஜ் மற்றும் என்னைப் போன்றவர்களை \"எங்கிருந்தாலும் மேடைக்கு அருகில் வரவும்\" என்று கூப்பிட்டு வம்புக்கு இழுத்தார்கள்.\nஇனி நமது \"சந்திப்பு\" எப்படி நடக்கும், தோழர் செல்வப்பெருமாள்..\nபெரிய அளவுக்கு அவரோடு பழகிய அனுபவம் இல்லையென்றாலும், மூன்று நாட்கள் திருவனந்தபுரத்தில் நடந்த ஊடகப் பட்டறையில் தோழர்கள் எஸ்.ஏ.பி, பேராசிரியர் சந்திரா, முருகன், எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோரோடு நாங்கள் இருவரும் இருந்தோம். அப்போதுதான் வலைப்பதிவுலகத்தில் நாம் செய்ய வேண்டியவை ஏராளமான இருக்கிறது என்பதை வலியுறுத்திப் பேசினார். அதன்பிறகுதான் எனது வலைப்பூ உருவானது.\nஎத்தகைய தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார் என்பதற்கு \"அதி தீவிரவாதிகள்\" அவரைத்தாக்கி தொடர்ந்து எழுதிவந்ததே சாட்சி. மகஇகவினரைப் பார்த்து உங்கள் திட்டம் எங்கே என்று கேட்டு ஓட ஓட விரட்டினார் சந்திப்பு செல்வப்பெருமாள். அவர் எழுதுவதை நிறுத்தியபிறகுதான் மாதவராஜ் மற்றும் என்னைப் போன்றவர்களை \"எங்கிருந்தாலும் மேடைக்கு அருகில் வரவும்\" என்று கூப்பிட்டு வம்புக்கு இழுத்தார்கள்.\nஇனி நமது \"சந்திப்பு\" எப்படி நடக்கும், தோழர் செல்வப்பெருமாள்..\nதவறான ஒரு கட்சியுடன (சிபிஎம்)் அவர் இணைந்திருந்தாலும், தவறான தலைமையினால் அவர் வழிநடத்தப்பட்டிருந்தாலும். ஒரு சந்தர்ப்பவாத அரசியல் கொள்கையை பிரச்சாரம் செய்ய இவரை அவரது கட்சி பயன்படுத்தியிருந்தாலும், இணையவே முடியாத கோடுகளாக தீவிர அரசியல் முரண்பாடு கொண்டிருந்தாலும் தோழர்.செல்வபெருமாளின் மறைவு, மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. உயிர்கொல்லி நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இவர் எழுதுவதை நிறுத்தியபின்னர் சி.பி.எம் கட்சியில் வேறு எவருமே இவரின் செய்து வந்த வேலையை தொடராமல் போனது செல்வபெருமாள் எனும் தனிநபரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. இப்படிப்பட்ட நபரை சந்திக்க முயலாமலே இருந்த்து தவறோ என இப்போது சிந்திக்க தூண்டுகிறது. தோழருக்கு செவ்வணக்கம். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\nசகவலைப்பதிவாளர் மரணசெய்தி மிகுந்த துன்பத்தைத் தருகிறது.\nதோழர் செல்வபெருமாள் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.\nதோழர் மாதவராசின் வலைப்பூ வழ��யே செய்தி அறிந்தேன்.. ஆழ்ந்த இரங்கல்கள்...\nதோழர் செல்வப்பெருமாளுக்கு எமது அஞ்சலி\nநண்பரின் இழப்பு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.\nவலைப்பதிவுலகத்தில் தனக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கி இடதுசாரி கருத்துகளை முதலில் பரப்பிய தோழர் செல்வபெருமாள். சந்திப்பு என்ற தனது வலைப்பூ மூலம் மட்டுமே எனக்கு அறிமுகம் ஆனதோழர் இறந்த சேதி என்ணை மிகவும் பாதித்துள்ளதோடு ஒரு அகச்சிறந்த தோழர் நம்மோடு இல்லை என்று நினைப்பதே வருத்தமளிக்கிறது. சமரசமற்ற போராளியின் குணத்தோடு தொடர்ந்து தனது கட்சி பணிகளுக்கு இடையில் தொடர்ந்து அவர் ஆற்றிவந்த பணி அவரின் உடல்நிலை காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் முதல் அவர் எழுதவில்லை என்றதும் சரியான இடதுசாரி சிந்தனையை தனது எழுத்துகளால் வலைப்பூவில் பரவசெய்த தோழரின் இழப்பு இட்டுநிரப்பமுடியாத வெற்றிடமாக தொடரும். சந்திப்புக்கு எனது வீரவணக்கம்\nமிக வருத்தமான செய்தி, தோழர் சந்திப்பு அவர்களுடன் தொடர்ந்த எமது விவாதங்கள் என்றும் நினைவில் நிற்பவைகள், அதிர்ச்சியடைய வைத்த விசயம்... அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்\nநேரில் சந்தித்ததில்லை என்றாலும், எனது சில இடுகைகளில் பின்னூட்டி கண்ணியமாக விவாதித்திருக்கிறார். நானும் அவரது இடுகைகளை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன்.\n மனது பாரமாக உள்ளது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்.\nஇடதுசாரி சிந்தனைகளை நேர்மையாக சொல்வதற்கும், அதிதீவிரவாதிகளின் தவறான பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கவும் சரியான இணையதளமோ பதிவோ இல்லையே என நான் ஒரு நாள் ஒரு தோழரிடம் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது அவர், \"தோழர் செல்வபெருமாள் சந்திப்பு என்கிற பெயரில் பதிவு எழுத துவங்கியிருக்கிறார்\" என்றார். அன்று முதல் தினமும் அலுவலகம் வந்ததும், செல்வபெருமாள் ஏதேனும் புதிதாக இன்று எழுதி இருக்கிறாரா என பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அவருடன் நிறைய விவாதித்திருக்கிறேன் (வேறு வேறு பெயர்களில்). இரண்டு அல்லது மூன்று முறை அவரை நேரில் பார்த்திருக்கிறேன், ஆனால் பேசியதில்லை. நிச்சயமாக அவரது மறைவு ஒரு பேரிழப்ப���தான் என்னை போன்றோர்க்கு. அவரது பதிவுகளை அச்சில் ஏற்ற முடிந்தால் அதுவே நாம் அவருக்கும் அவரது பதிவுகளுக்கும் செய்யும் அஞ்சலி.\nகோட்பாடுகளிலும், கொள்கைகளிலும் எத்தனை மாறுபட்ட முரண்நிலைகள் இருப்பினும், சமூக பரப்பில் தன்னை இருத்தி பொருளாதார சிக்கல்களுக்கு நடுவே புரட்சிகர இயக்கங்களுக்குள்ளும், வெளியே வெகுஜன அமைப்புகளுக்குள்ளூம், செயல்படுவதும் விவாதிப்பதும் இன்றைய சூழல் சிக்காலானதெனினும் அதையெல்லாம் கடந்தும், கடமையாற்றியும், இணைய பரப்பில் ம க இ க வினரோடும், ஏனைய இடதுசாரி எதிர்ப்பாளர்களோடும், மிகக் கடுமையான கருத்துப்போரையும் தோழர்.செல்வப்பெருமாள் நடத்தி வந்தவர் என்பதை அறிவோம். அவரின் இழப்பு விவாத அரங்கில் ஓர் வெற்றிடம்தான். அவருக்கு குழந்தைகள் அனைத்தும் சிறுவயது என்று அறியும்போது மனசு வருத்தமாக உள்ளது. அவரின் இழப்புக்களால் துயருறும் அத்துனைபேருக்கும், குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அஞ்சலிகள், செவ்வணக்கம்\nநண்பரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்குகிறேன்.\nமிக கண்ணியமான முறையில் பல விவாதங்களில் பங்கு பெற்றுள்ளார்.\nஇன்றுதான் இத்துயரச்செய்தி அறிந்தேன்.அவருடன் நேரில் பழகியில்லாவிடினும் அவரது பதிவுகளை விரும்பிப் படித்து வந்து அவருடன் விவாதித்தவன் என்ற முறையில் அவரது இழப்பினால் மிகுந்த துயரம் கொண்டுள்ளேன். அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்;அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nதோழன் மறைவுக்கு .. ஆழ்ந்த அஞ்சலிகள் .. வளைதளத்தில் இவர் செய்த பணி முக்கியத்துவம் வாய்ந்தது .. எப்போதும் செல்வப்பெருமாள் எங்கள் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்...\nநேரடிப் பழக்கம் ஒருசில மணி நேரங்கள்தான்.\nஆயினும் என்னை அந்த ஒருசில மணி நேரத்திற்குள் எனக்காக ஒரு இடுகையை ஏற்படுத்தி அதைச் செயல்முறைப்படுத்திட வைத்த பெருமை தோழர் செல்வபெருமாள் அவர்களையே சாரும்,\nஅதுமட்டுமல்ல. இந்தச் சிறுவயதில் (உண்மையில் சிறுவயதுதான்) கணினி தொடர்பாகவும் இணையம் தொடர்பாகவும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து அதனைப் பயன்பாட்டிற்கும் மாற்றிய பெருமை செல்வபெருமா-ளுக்கு உண்டு.\nஇலக்கியா இடுகை உயிருடன் இயங்கிக்கொண்டிருக்கும்வரை அது உங்களின் அன்புக் கட்டளையைச் செயற்படுத்திக் கொண்டிருக்கும்,\nஅன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nதோழர் சந்திப்பின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.\nஅவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த வருத்தங்கள்..\nசந்திப்பு ஆகவே ஒவரிடம் பலமுறை உரையாடல்களில் ஈடுபட்டதுண்டு. இவரின் கட்சி சார்புக்காக பலமுறை நக்கல் பின்னூட்டங்கள் இட்டதுண்டு.\nதோழர் செல்வபெருமாள் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.\nஅவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\nவாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \nஅனைவரும் எதிர்பார்த்திருந்த ஒரு துயரம் அரங்கேறி விட்டது.\nமனம் தன்னைதானே தேற்றிக்கொள்கிறது. அவர் துயரத்தை மட்டுமா விட்டுச்சென்றார்\nஅர்ப்பணிப்பு உணர்வின் மாண்பையும், மார்க்சிய ஒளியில் நாம் தேடிவேண்டிய அரிய மனிதத்தையும் தான். மக்களோடு இணைந்து கொள்வது எப்படி என்ற கலைக்கு சொந்தக்காரராய் அவர் இருந்தார். அந்த அரிய பொக்கிஷத்தை_அந்த அரியகல்வியை அவர் தம்மிடம் விட்டு சென்றுள்ளார். அந்த பாடத்தை படித்து கற்க வேண்டியது நம் பொறுப்பு.\nஅவர் தான் தோழர் செல்வ பெருமாள்\nஅவரிடம் பன்முகத்தன்மைகள் இயல்பாகவே குடிகொண்டிருந்தது. இது அவருடன் நெருங்கிப் பழகிய தோழர்கள் அறிந்தவை_உணர்ந்தவை.\nதான் கற்ற மார்க்சியக் கல்வியை களப்பணிகளில் பயன்படுத்த அவர் தவறவில்லை.\nவாசிப்பும், தேடுதலும், மற்றவரை நேசிப்பதிலும் முன்னுதாரணமாய் விளங்கினார் என்பது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல\nஅவர் மார்க்சிஸ்ட் மாத இதழில் எழுதிய கட்டுரைகள், மார்க்சியத் தேடலில் அவருக்கு இருந்த ஆர்வத்தை_எதையும் கசடற கற்கவேண்டும் என்ற புலமையை புலப்படுத்துவதாய் இருந்தது.\nஅவரைக் கவரும் கட்டுரைகள், செய்திகள், நூல்கள் ஆகியன குறித்து அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ள அவர் தவறியதே இல்லை. அதைப்போலவே பல தோழர்கள் எழுதும் அரசியல், இலக்கியம், சமூகப் பொருளாதாரக் கட்டுரைகள் குறித்த தனது கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் பண்பும் அவருக்கு இருந்தது.\nஅவர் வாழ்ந்த பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை எதிர்ரொலிப்பவராய் இருந்தார். அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு அவர்களின் ஒற்றுமையிலும், தெருவுக்கு வந்து போராடும் போர்க் குணத்தின் மூலமே தீர்க்க ம��டியும் என்று நம்பிகையூட்டுவதில் ஏனையத் தோழர்களோடு இணைந்து செயல்பட்டார்.\nஇதன் மூலம் தன்னுடன் களப்பணியாற்றிய தோழர்களுக்கு கூட்டுசெயல்பாட்டின் மகத்துவத்தை அறியச்செய்வதில் தோழர் செல்வ பெருமாள் முன்னின்றார்.\nமாற்றுக்கருத்து உள்ளவர்களுடன் கருத்துப்போரை நடத்தும் பாங்கு அவருக்கே உரிய ஒன்று. எதிரில் தன்னுடன் விவாதிப்பவர் எவராய் இருப்பினும் தனது கொள்கை நிலையில் கால் பதித்து; அவர்களுடன் நளினமாக விவாதிப்பதில் கெட்டிக்காரராய் விளங்கினார். அவ்வாறு விவாதிக்கும் போது தனது கருத்தை ஏற்கவைப்பதில் சிரமம் இருப்பினும் அவர்களுடனான நட்பை தொடர்வார்_போற்றுவார். இந்த அணுகு முறை மற்றத் தோழர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது. இத்தகைய அணுகுமுறை மூலம் காலப்போக்கில் மாற்றாரும் தன்னையும், தான் சார்ந்த இயக்கத்தையும் மதிக்கும்படி செய்யும் ஆற்றல் இவரிடமிருந்தது.\nஇவ்வாறு பல நேர்த்தியான பண்புகளை தோழர். செல்வபெருமாள் என்ற கருத்துப் போராளி நமக்கு கொடையாக விட்டுச் சென்றுள்ளார். கருத்துப் போரை நடத்துவதெற்கென்று ஒரு இணைய தளத்தை நடத்தினார் என்பது விசித்திரம் அன்று. கருத்துப் போரின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை அவர் உணர்த்திருந்ததால், உணர்வுபூர்வமாக இப்பணியை அவர் செய்து வந்தார். இதனை களப்பணிகளோடு இணைக்கவும் அவர் தவறியதில்லை என்பதுதான் அவரின் தனிச்சிறப்பு.\nஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்\nபொன்றாது நிற்பதொன்று இல். (233)\nஉலகத்திலே ஒப்பற்ற ஒரு பொருள் உயர்ந்த புகழை பெருவது. அதுவே அழிவில்லாமல் நிலைத்து நிற்கக் கூடியது. இதுவே இக் குறளின் பொருள்.\nஅத்தகையப் புகழருக்கு உரியவராய். அழிவில்லாமல் தோழர்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கக் கூடியவராய் தோழர் செல்வபெருமாள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கு அவரது இறுதி ஊர்வலம் சாட்சியமாய் அமைந்தது.\nகருத்துப் போரை உணர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியனாக - களத்தில் ஒடுக்கப்பட்டோரின் குரலுக்கு செவிசாய்த்த உன்னத தோழனாக தோழர் செல்வபெருமாள் வாழ்ந்து மறைந்துள்ளார்.\nதோழர் : செல்வபெருமாள் என்ற செங்கொடிப் புதல்வனுக்கு நம் வீரவணக்கம் உரித்தாகட்டும்.\nமே தின வரலாறு புத்தகம்\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slaasmb.gov.lk/ta/specified-business-enterprises/", "date_download": "2019-08-22T11:46:55Z", "digest": "sha1:5BONVMWNN4MN5UAX7NXMSOYAAMKKRYLT", "length": 9062, "nlines": 72, "source_domain": "slaasmb.gov.lk", "title": "English", "raw_content": "\nஅவதானிப்புகள் – நிதிசார் கூற்றுக்களின் மீளாய்வுகள்\nகுறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளின் பணிகள்\nஇலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு தராதரங்கள்\nதண்டப்பணங்கள் மற்றும் ஏனைய விளைவுகள்\nசட்டத்தினாலும் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளினாலும் பின்வருவன குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன.\n1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்ட கம்பனிகள்\nகாப்புறுதி வியாபாரத்தை மேற்கொள்வதற்கு 1962 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க காப்புறுதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட கம்பனிகள்.\nகுத்தகை வியாபாரத்தை மேற்கொள்ளும் கம்பனிகள்\n1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கம்பனிகள்\nஅலகு நம்பிக்கையை தொழிற்படுத்துவதற்காக 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்ட கம்பனிகள்\nபங்குத் தரகர்களாக அல்லது பங்கு வணிகர்களாக வியாபாரத்தை மேற்கொள்வதற்கு 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்ட கம்பனிகள்\n1987 ஆம்ஆண்டின் 36 ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்ட பங்குப் பரிவர்த்தனையொன்றில் பட்டியலிடப்பட்ட கம்பனிகள்\nரூபா 500 மில்லியனுக்கு மேற்பட்ட வியாபாரப் புரள்வைக் கொண்டவை\nமுன்னைய நிதியாண்டின் இறுதியில் ரூபா 100 மில்லியனுக்கு மேற்பட்ட பங்குதாரர் ஒப்புரவை கொண்டவை\nமுன்னைய நிதியாண்டின் இறுதியில் ரூபா 300 மில்லியனுக்கு மேற்பட்ட மொத்த ஆதனங்களைக் கொண்டவை\nமுன்னைய நிதியாண்டின் இறுதியில் வங்கிகளுக்கும் ஏனைய நிதிசார் நிறுவனங்களுக்கும் ரூபா 100 மில்லியனுக்கு மேற்பட்ட பொறுப்புக்களை கொண்டவை\n1000 மேற்பட்ட ஊழியர்களை அலுவலர்களாகக் கொண்டவை\nபொருட்களின் விற்பனை அல்லது சேவைகளின் வழங்குகையில் ஈடுபட்டுள்ள அரச கூட்டுத்தாபனங்கள்\nமேற்படி ஏதாவது வக��யினுள் வருகின்ற கம்பனிகளின் குழுமமொன்று அல்லது ஏதாவதொன்று. இந்த நோக்கத்திற்காக ‘கம்பனிகளின் குழுமமொன்று’ என்பது பிரதான கம்பனியும் அதன் துணைக் கம்பனிகளும் என பொருள்படுவதுடன் அதன் கணக்குகள் 1982ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 147 ஆம் பிரிவின் கீழ் ஒன்றுதிரட்டப்படல் வேண்டும்.\nஅதிகரிக்கும் தணிக்கை தரத்தை திட்டங்கள்\nஇலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபை\n293 காலி வீதி, கொழும்பு 3, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaiinfo.blogspot.com/2011/06/", "date_download": "2019-08-22T11:35:37Z", "digest": "sha1:B3QEMQ7PBU522MDZJX5QZ4TAOFDWUKW2", "length": 3882, "nlines": 36, "source_domain": "udumalaiinfo.blogspot.com", "title": "Welcome to www.udumalaiinfo.com: June 2011", "raw_content": "\n\"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது\nமடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர். நேற்றுமுன்தினம் மதியம், மடத்துக்குளம் அருகேயுள்ள சோழமாதேவி அரசு நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு, குழந்தைகள் சிலர் பாதிக்கப்பட்டதாக, இப்பகுதியை சேர்ந்த ஒருவர், “108′ ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார்.\nஅமராவதி சைனிக் பள்ளியில் ராணுவ தளபதி ஆய்வு\nஉடுமலை அமராவதி நகரில் உள்ள சைனிக் ராணுவப் பள்ளியில் ராணுவ தென் மண்டல தளபதி ஆய்வு மேற்கொண்டார் . பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற 108-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தென் மண்டல ராணுவத் தளபதி (பொறுப்பு) மேஜர் ஜெனரல் என்.எஸ்.ஜாம்வால் வந்தார்.\nLabels: அமராவதி, சைனி ராணுவப் பள்ளி\nவனத்துறை எச்சரிக்கை யானைகளுக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை\nஉடுமலை- மூணாறு ரோட்டில், சுற்றுலாப்பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவும், யானைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வனத்துறை சார்பில் குழுஅமைக்கப்பட்டுள்ளது.\n\"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது\nஅமராவதி சைனிக் பள்ளியில் ராணுவ தளபதி ஆய்வு\nவனத்துறை எச்சரிக்கை யானைகளுக்கு தொல்லை கொடுத்தால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2018/01/blog-post_14.html", "date_download": "2019-08-22T11:24:18Z", "digest": "sha1:R2RYMXH5XMPK6S54BYHEDXDYC6F3OW7D", "length": 5464, "nlines": 161, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இனிய பொங்கல் ந��்வாழ்துக்கள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ \nநாம் அனைவரையும் நலம் பெற வேண்டும் மற்றும் வளம் பெற வேண்டும் என்ன நம் எல்லோரையும் ஆன்மிக வழியில் வழிநடத்தும் நமது குருநாதர் அய்யா சகஸ்கரவடுகர் சார்பாகவும் ,\nநமது ஆன்மிக வாசகர்களுக்கும் ,உலகிலுள்ள ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் ஆன்மிக கடல் மற்றும் ஆன்மிக அரசு சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் .\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதைப்பூச ஜோதியும் , திருவருட்பிரகாச வள்ளலாரும்\nஆண்டியும் அரசனாகலாம் , ஆட்சியும் உன்வசமாகலாம் - ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30728", "date_download": "2019-08-22T11:56:33Z", "digest": "sha1:Y67LVHMN5KMS7UHAY2SBT6FSGEJ7MPAV", "length": 5613, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "karumuttai valara | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=927137", "date_download": "2019-08-22T12:43:22Z", "digest": "sha1:DBY6UI3NUOGFVJKM3SGM3XBSF7HICPUO", "length": 7810, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வாக்களிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆ���்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nவாக்களிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்\nபெரம்பூர்: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மாநகராட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், வியாசர்பாடி, கொடுங்கையூர், பெரம்பூர், தண்டையார்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொளத்தூர், புளியந்தோப்பு, தங்கசாலை, பாரிமுனை உள்ளிட்ட பகுதி மக்கள் நேற்று வாக்குச்சாவடிக்கு வந்தனர்.\nஅங்கும், பூத் சிலிப் வழங்க யாரும் இல்லை. இதையடுத்து, வாக்காளர் அடையாள அட்டையை வைத்து ஓட்டுபோட சென்றபோது அங்கிருந்த அலுவலர்கள், பூத் சிலிப் இருந்தால்தான் ஓட்டுபோட முடியும் என்று திருப்பி அனுப்பினர்.தண்டையார்பேட்டை கருணாநிதி நகர், காசிமேடு பகுதி வாக்குச்சாவடி மையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பெரம்பூர், ராயபுரம், ஆர்.கே.நகர் பகுதிகளில் ஒருசில பூத்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதால் சிறிது நேரம் வாக்காளர்கள் சிரமப்பட்டனர்.\nபெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3பேர் கைது\nவெளிநாட்டுக்கு மனைவி படிக்க சென்றபோது விவாகரத்து ஆவணம் தயாரித்து 2வது திருமணம் செய்தவர் கைது\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 45 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது\nமுன்னாள் எம்எல்ஏ தொடங்கி வைத்த திட்ட பணிகளை 2வது முறையாக துவக்கி வைத்த அமைச்சர்: கோஷ்டி பூசலின் உச்சத்தில் அதிமுக\n4 ஆண்டுகளில் 7 கொலை சென்னை கொலை குற்றவாளிகள் 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்: உயர் பாதுகாப்பு பிரிவில் அடைப்பு\nசெம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 14.95 லட்சம் மோசடி : இருவர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப��பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/astrology/rasipalan/2017/purattasi.html", "date_download": "2019-08-22T11:04:04Z", "digest": "sha1:PMGHLTIFB4PP6IMYNL6ZVZ3CKO3A7TLD", "length": 51640, "nlines": 280, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Astrology - ஜோதிடம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\nசூரியன் - 1 - 9 உத்ரம், 10-23 - அஸ்தம், 24 -30 சித்திரை -கன்னி, 31 - துலாம்.\nசந்திரன் - ஆயில்யம் - பூரம் வரை.\nசெவ் - 1 - 21 பூரம், 21 -26 - உத்ரம் - சிம்மம், 27 -31 கன்னி.\nபுதன்- 1 -7 பூரம் -சிம்மம். 8 -10 சிம்மம், 10 -15 கன்னி, 16 -22 - அஸ்தம் - கன்னி 23 - 26 சித்திரை - கன்னி, 27 -30 - துலாம், 31 - சுவாதி -1 விருச்சிகம்.\nகுரு -12 வரை சித்திரை 4 துலாம், 28 ல் சுவாதி -1 ல் துலாம்.\nசுக்கிரன் - 1-9 மகம், 10 -19 பூரம் - சிம்மம், 20 -30 உத்ரம், 31 அஸ்தம் - கன்னி.\nசனி - கேட்டை - 4 விருச்சிகம்.\nராகு - ஆயில்யம் - 4 கடகம்.\nகேது - அவிட்டம் 2 மகரம்.\n(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)\nமேட லக்னத்தாருக்கு எண்ணங்களில் ஏற்படும் குறுக்குச் சிந்தனைகளால் அரச தண்டனை, அதற்கு நிகரான தண்டனை, மனைவி அல்லது கணவன் வகையில் அவப்பெயர்கள், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், சிறைத் தண்டனைகள், சிறைவாசம், எதிர்பாராத உடல் நலக்குறைவு, அசிங்கம், பெருத்த அவமானங்கள், வழக்கு, நோய் தொடர்ந்த பெரிய தொல்லைகள், கருமம் காரியம் ஏற்படுதல், மகவுகளின் வகையில் பெருத்த அவமானங்கள், 28 வரை மிகவும் மோசமான நிலைகள், தொழிலில் பெருத்த அவமானங்கள், சங்கடங்கள், 9 வரை பின்பும், தொல்லைகள், எடுத்த நினைத்த முயற்சிகளில் தோல்வி, வீண் விரயங்கள், அதனால் அவமானங்கள், நற்பெயர் கெடுதல் ஆகியன ஏற்படும். மனைவியின் உடல் நலம் கெடுதல், அறுவை சிகிச்சை மற்றும் தற்கொலைக்கான எண்ணங்கள், முயற்சிகள், மரண கண்டங்கள் நிகழ வாய்ப்புண்டு. களத்திராதி செவ்வாய், புதனுடன் இணைவதால் குடும்பம், மனைவி, கடன், எதிர்பாராத விபத்துகள், குடும்ப கௌரவம் கெடுதல், வண்டி வாகனங்களில் தடைகள், விபத்துகள், வேலையில் கேட்பார் பேச்சைக் கேட்டதினால் ஏற்பட்ட நிலையிலும், பெண்கள் சம்பந்தப்பட்ட நிலையிலும் அவப்பெயர்கள், கீழ்த்தர மக்கள் வகையில் தொழில், இலாபம் தொடர்ந்த நிலையில் அவமானங்கள் ஆகியன ஏற்படும். விரயத்துடன் கூடிய இலாபங்கள் ஏற்படும். புத்திர வகைகள், மனைவி, பெண்கள், கடன் வம்பு வழக்கு ஆகியவற்றில் விரயங்கள், தொல்லைகள், புத்தி தடுமாற்றம் ஆகியன ஏற்பட்டுப் பின்னர் தெய்வ வழிபாட்டினால் யாவும் சரியாகும். குருவின் பார்வையினால் பூர்வ புண்ணியத்தினால் விடுபட்ட சொத்து வகையில் இலாபம், அவமானங்கள் தொடர்ந்த வகையில் மண் மனை ஆதாயங்கள், வழக்குகளில், புத்திர வகையில் இலாபம் ஏற்படும்.\n(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)\nஇது உங்களுக்கு மிகவும் யோகமான காலம். கல்வி வளர்ச்சி, சுகத்தானம் பலம் பெறல், வேலையில்லாதவர்க்கு அரசு அல்லது சிறந்த தொழில் அமைதல், செல்வவளம் ஏற்படுதல், சிறந்த புத்தி சாதுர்யம், குடும்பத்தில் மகிழ்வு, வேறு வீடு குடி புகுதல், இடமாற்றம் ஆகியன ஏற்படும். வேலை இல்லாதவர்கட்கு சிறந்த பணி அமைதல், பணியில் பதவி உயர்வு, வாக்குச் சாதுர்யம், எடுத்த காரியத்தில் வெற்றி, நிலைத்த தீர்மானமான முடிவுகள், பிதுர் வாழ்த்துக்கள், உயரிய வாகனங்கள் அமைதல், அரசாங்க ஆதாய அனுகூலங்கள் பெருகுதல், மேடைப்பேச்சு, பேச்சாற்றல், சிறந்த பொலிவு, புகழ், நற்பெயர், கடன், எதிரிகள், நோய் ஆகியவற்றில் இருந்து விடுபடுதல், வழக்குகளில் வெற்றி, வீட்டில் சுப நிகழ்வு, சுப பயணங்கள், இளைய சகோதர வகையில் இடர்ப்பாடுகள் தோன்றி விலகுதல் ஆகியன ஏற்படும். பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து 9,10க்குடையவன் பார்வையால் வாழ்க்கையில் கடினப்பட்டதற்கான பலன்கள் கிடைக்கும். உடல் நலனில் இரத்த அழுத்தம், நரம்பு பலகீனங்கள், மர்ம உறுப்புக்கள் பாதிப்படைதல், அறுவை சிகிச்சை, கரும காரியம் செய்தல் ஆகியன ஒரு சில��ுக்கு ஏற்படும்.\n(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)\nவாக்கில் ராகு நிற்பதால் பெண்கள் சம்பந்தப்பட்ட வகையில் கலகம் ஏற்பட்டு நன்மையிலேயே முடியும். சகோதர வகையில் ஆதாய அனுகூலங்கள், அறிவு மேம்பட்ட நிலை, ஐந்தில் குரு மிஞ்சு பலன் செய்வான் ஐந்தாமிட குருவினால் சுபம், தொழில் தொடர்புடைய இலாபம், சனியினால் வளர்ச்சி, முன்னேற்றம், வீட்டில் சுப, அசுப மகவு வகை செலவினங்கள், சுப அசுப பயணங்கள், விட கண்டப் பீடைகள், கடல் கடந்த வெளிநாடு வருமானங்கள், தந்தையினால், தாயினால் நன்மை, பெயர், புகழ் முன்னேற்றம் ஆகியன ஏற்படல், சிறந்த தொழிலின் வழி நல்ல இலாபங்கள், சில இடையூறுகள், குடும்பம், சகோதரம் வகையில் உடல், மருத்துவம் தொடர்பான அசுப செலவினங்கள், பணியில் பெயர், புகழ், கௌரவம், மேன்மை நிலை, அதிகாரத் தன்மை, சில இடையூறுகள், தைரியம், இலாபங்களை தொழிலில் முதலீடு செய்தல் ஆகியன ஏற்படும். யாவும் வாக்கில் எப்போதும் சத்தியம் இருப்பின் வெற்றி நிச்சயம்.\n(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)\nகடக ராகு நன்மையைச் செய்பவனே அரவுகளின் பார்வை வருடக்கணக்கில் பிரிந்த தம்பதியினரை ஒன்று சேர்க்கும். குடும்பத்தில் பிரிவிற்கான காரணங்களைச் சுட்டி விளக்கிப் பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்காமல் சேர்த்து வைக்கும். நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்தும். கணவன் அல்லது மனைவியின் சொற்படியே மிகுந்த நன்மை ஏற்படும். நேர்மையான நல்ல கணவன் அல்லது மனைவி, நல்ல குடும்பம், ஆகிய இவற்றினால் எப்போதும் நன்மை. இடையறாத உழைப்பினால் சரியான இலாபங்களும், முதலீடுகளும், அதன் வழி சில இடையூறுகளும், தீர்வுகளும் ஏற்படும். பல இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். பூர்வ புண்ணியாதியின் பார்வை படும் இடங்களினால் கண்டங்கள் விலகுதல், ஆயுள் நலம் பெறுதல், தொழிலில் மேன்மையான நிலை, ஆலயம் தொடர்பான சுப பயணங்கள், வாக்குத்தானம் பலம் பெறுவதால் மிகுந்த நற்பலன்கள் ஆகியன ஏற்படும். சிறந்த தைரியம். நல்ல மேன்மையான நிலை, தெளிவு, குழந்தைகளினால் மிகுந்த நற்பெயர், பெண்கள் வகையில் ஆதாய அனுகூலங்கள், வாகன வசதிகள் ஏற்படல், நல்ல இலாபங்கள் ஈட்டுதலில் கடின முயற்சிக்கு ஏற்றபடி சிறப்பாய் அமைதல், ��ிகுந்த அதிட்டம் அமைதல், வேலையில்லாதவர்க்கு அரசு அல்லது சிறந்த தொழில் அமைதல், செல்வவளம் ஏற்படுதல், சிறந்த புத்தி சாதுர்யம், குடும்பத்தில் மகிழ்வு, வேறு வீடு குடி புகுதல், இடமாற்றம் வேலை இல்லாதவர்கட்கு சிறந்த பணி அமைதல், பணியில் பதவி உயர்வு, ஆயுள் நலம் பெறுதல், மகான்கள், தீர்க்கத்தரிசிகளின் ஆசிகள் ஆகியன ஏற்படும். வாகனங்களில் செல்லுகின்ற போது கவனம் தேவை. பெண்கள், குடும்பம் தொடர்ந்த அவமானங்கள், வம்பு, வழக்குகள், ரத்த அழுத்த மாறுபாடுகள், அதனால் விரயங்கள் ஆகியன ஏற்படும்.\n(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)\nவீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறுதல், அரசு தொடர்ந்த ஆதாய நன்மைகள். மருத்துவம், கணிதம், இராணுவம் ஆகிய துறை தொடர்ந்த வாய்ப்பு எதிர்பார்த்தவர்கட்குக் கல்வி, கல்லூரி, பணி சார்ந்த நிலையில் அவரவர் விரும்பும்படி அமையும். தொழிலில் சிறந்த வளர்ச்சி, மேன்மைகள், முதலில் கடினப்பணி, பின்னர் நன்மை, பொன், பொருள், ஆடைகளை அணிதல், வாங்குதல் ஆகியன ஏற்படும். சிறந்த இலாபங்கள், சகோதர, சகோதரிகளினால் ஆதாய அனுகூலங்கள் ஆகியன ஏற்படும். நீர் ராசியில் ராகுவினால் வெளிநாடு செல்லும் யோகம் சிறப்பாய் அமையும். 3 ல் குரு மறைந்தாலும் தன் பார்வையினால் மிகுந்த நன்மையைச் செய்கின்றார். நல்ல செல்வ வளம் அமையும். சிறந்த நேர்மையினால் மிகுந்த நற் பலன்களை அடைவீர்கள்.\n(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)\nதந்தை, இளைய சகோதரர், தொலை தொடர்புகள், காது மந்தம், தொழில் தொடர்ந்த செலவினங்கள், அறுவை சிகிச்சைகள், ஆகியன ஏற்படும். பின்னர் இவற்றினால் மேன்மையும், புகழும், கௌரவமும் ஏற்படும். இருப்பினும் தன் வளர்ச்சி, வீட்டில் சுப நிகழ்வினால் செலவினங்கள் ஆகியன ஏற்படும். கடன்கள், நோய், வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுதல், தொழிலில் மேம்பட்ட நிலை அமையும். நல்ல குடும்பம், குடும்பத்தில் மகிழ்வு, அமைதி, வாக்கு பிரசித்தி பெற்று நிற்றல், பூர்வ புண்ணிய பலன்கள். புத்திர வகை பலன்கள், ஆயுள் நலம் பெறல் ஆகியன வெகு சிறப்பாய் அமையும். தந்தைக்கு ஆபத்து, உடல் நலிவு முதலியன ஏற்பட்டு பின்னர் அவர்களினால் நன்மை ஏற்படும். 15 ற்குப் வெகு சிறப்பான இராஜயோகப் பலன்கள் பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, சன்மானம், விருதுகள், தொழிலில் மேன்மை, உயர் கல்வியில் மேன்மை, எவ்வகைச் செயலிலும் மிகுந்த இலாபங்கள், அரவுகளுக்கு சாந்தி செய்தல், மிகுந்த நன்மை தரும்.\n(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)\nபெயர், புகழ். கௌரவம், மரியாதை ஆகியன ஏற்படும். சிறந்த புத்தி மேன்மை, வீட்டில் சுப நிகழ்வுகள், கல்வி, கல்லூரி, பணி ஆகிய வாய்ப்புகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அமையும். மூத்த சகோதரர்களினால் செலவினங்கள் ஏற்படும். பூர்வ புண்ணியம் பலப்படுவதால் இம்மாதம் வெகு சிறப்பாய் எண்ணியது ஈடேறும். இலாபத்தில் கிரகங்கள் இயங்குவதால் மிகுந்த இலாபங்கள், நற்பயன்கள், சுப விரயங்கள், கண் பாதிப்பு அடைதல், அதே சமயத்தில் அசிங்கம், அவமானங்கள், அலைச்சல்கள் ஆகியனவும் ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் ராகு நிலவுவதால் கடல் கடந்த, வெளிநாடு முதலியவற்றில் எதிர்பார்த்தவருக்கு ஏற்றபடி நன்மையைத் தருவான். இருப்பினும் குடும்பத்தில் குதர்க்கம், பிரச்சினைகள் எப்போதும் இருக்கும். தொழிலில் வருமானம் அற்ற நிலையில் நற்பெயர், கௌரவம், புகழ் ஆகியவற்றைச் சில நாட்களுக்கு ஏற்படுத்துவார். பின்னர் நல்ல வருமானம் ஏற்படும். வீட்டில் சில பிரச்சினைகள், எளிய வகை உணவுகள், விரதம் அல்லது வீணாய்ப் பட்டினியாய் இருக்கும் நிலை, பொருளாதாரத்தில் சிக்கலான நிலை ஆகியன நிலவும். இருப்பினும் குரு கடாட்சம் பரிபூரணம் பாக்கியத்தானம் பலப்படுவதால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடுதல், தந்தை வகையினில் பெருத்த நன்மை, செலவினங்கள் ஏற்படல் ஆகியன அமையும்.\n(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)\nசோம்பல், மந்தத்தனம், நற்பெயர் வாங்குதல், அமைதியான நல்ல குடும்பம், வாக்குவாதங்கள், எதிரிகள் தொலைதல், நல்ல பதவி சிறப்பாய் அமைதல் ஆகியன ஏற்படும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுதல், தொழிலில் நன்மையும், அவமானமும், சிக்கல்களும், தொலைதூர ஆன்மீகப் பயணங்களும், மனைவி, மக்களுடன் வெளியூர் பயணங்களும் அமையும். மிகுந்த நல்ல இலாபம், தொழிலில் மேன்மை, சுப விரயங்கள், வளர்ச்சி முன்னேற்றங்களில் சில தடைகள், கால்நடை, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குதல், எதிரி, நோய், கடன், வம்பு வழக்குகளில் ���ருந்து விடுபடுதல், அசிங்கம், அவமானங்கள், ஆயுள் கண்டங்களில் ஆகிய இவற்றில் இருந்து விடுபடுதல் ஆகியன அமையும்.\n(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)\nஇளைய சகோதர ஆதாயங்கள், குழந்தைப் பாக்கியம், புத்திரர் வகை நன்மைகள், சுபச் சடங்குகள், மனைவி, வளர்ச்சி, விருதுகள், சுப நிகழ்வுகள், விட கண்டங்கள், ஆயுள் கண்டப்பீடை, அரசாங்கம், தந்தையினால் நன்மை. மனைவி அல்லது கணவனுடன் மற்றும் தந்தையுடன் தொழில் சேர்ந்த நிலை, தொழில், குழந்தைகள், உடல் நலம், இலாபம், தொழில் நிலையில் சுக வாகனங்கள் வாங்குதல், வாகனங்களில் செல்லுதல், அலைச்சல், வீண் விரயங்கள், குடும்பம், இளைய சகோதரம் தொடர்ந்த பயணச் செலவினங்கள், எதிரிகள், நோய், கடன், வம்பு, வழக்குகள் ஆகியன வலுப்படல், கருமத்தானம் வலுத்திருப்பதால் இறப்பு, கரும காரியம், குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும்.\n(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)\nகுரு செய்யும் தொழிலில் முதலில் பறித்து அதை விட வேறு நன்மையும், இலாபமும் தரத்தக்க சுப செலவினங்களுடன் கூடிய நல்ல பொறுப்புள்ள பதவியைத் தருவான். பதவியில் ஏற்பட்ட சிக்கல்களை விலக்குவான். சிறந்த இலாபங்களும், எண்ணியதைச் சாதித்தலும், விசம் மற்றும் விசம் தொடர்புடைய பூச்சிகளினால் கண்டங்களும், பூசை சிறந்த வழிபாடுகள், பணி நிலையில் நல்ல பெயர், புகழ், கௌரவம், சிறந்த பதவி ஆகியன ஏற்படல், அதனால் நல்ல ஊதியம் தொடர்ந்த உயர்ந்த நிலை, தைரியத்தானம் வலுப்பதால் தைரியம், பேச்சாற்றல், மிகுந்த புத்திக்கூர்மை ஆகியன ஏற்படும். தனாதி இலாபத்தில் இயங்குவதால் கடினப்பட்டதற்கான இலாபங்கள் ஆகியன அமையும். செல்வவளம், குடும்பத்தில் வீட்டு உபயோகப்பொருட்கள், வீடு மாறுதல். எதிரிகள் தொல்லை, வழக்கு, நோய் முதலானவற்றில் இருந்து விலகி நன்மை அடைவர். சிரமப்பட்டதிற்கான பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, இலாபம் ஆகியவை மேம்படும். சோதிடம், ஆன்மீகம், மருத்துவம் சார்ந்த துறையினர் வெகு பிரசித்தி பெறுவர். ஆன்மீகச் சிந்தனைகள் மிகுந்த நற்பலன்கள் தரும். வளர்ச்சி முன்னேற்றங்கள், உடல் நலத்தில் முன்னேற்றங்கள் காணப்படும். பூர்வ புண்ணியம் பலப்படுவதால் உயர் அதிகாரிகள் பாராட்டு, திடீர் தனம், விருத���கள், சன்மானங்கள் ஆகியன யாவும் பொன், வெள்ளி, பட்டு முதலிய உயரிய வகைப் பொருட்கள், உயரிய மரியாதை, களங்கப்பட்ட அவமானத்தின் வழி குடும்பம், குழந்தைகள், தொழில், வெளிவட்டாரம் ஆகிய எல்லாவற்றிலும் இவர்களின் உண்மையான நற்செயல்கள் யாவும் வெளிப்பட்டு வெகு புகழ் பெறுவர். இவர்கள் பெற வேண்டிய நற்பலன்கள் யாவும் வெகு சிறப்பாய் பெறுவர்.\n(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)\nபெயர், புகழ், அந்தஸ்து, தைரியம், தன்னம்பிக்கை, ஆடை ஆபரணச் சேர்க்கைகள், குழந்தைகளினால் நன்மை, குழந்தைப்பேறு, எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு, எதிரிகள் தொல்லை, நோய், கடன், வம்பு வழக்குகள் பின்னர் அவர்களினால் நன்மை, வளர்ச்சி முன்னேற்றங்களில் சில தடைகள், மிகுந்த தைரியம் ஏற்படல், தொழிலில் பணி உயர்வு ஏற்பட்டு சில இடையூறுகள், கருமம் காரியம் தொடர்ந்த செலவினங்கள், தாயாருக்கு உடல் நலிவு, வனவாசம், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, தெய்வீகச் சிந்தனைகள், அலைச்சல்கள், தொழில் தொடர்ந்த ஆன்மீக பயணங்கள், பதவியில் நற்பெயர், முன்னேற்றம், தொழில், கௌரவம், இளைய சகோதர வகையில் இடர்ப்பாடுகள், செலவினங்கள், சிக்கலுடன் கூடிய வருமானங்கள், ஆன்மீகம் தொடர்ந்த பயணங்கள், வழிபாடுகள் ஆகியன அமையும். குருவின் பார்வையால் நன்மை அடைவர்.\n(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)\nஎதிரிகளின் தொல்லை, வலுத்துக் காணப்படுவதால் எச்சரிக்கை தேவை. கௌரவக் குறைவு, புத்தியின் மாற்றங்களை ஏற்படுத்தும். இருந்தும் கெடுதல் செய்யாது. மிகக் குறைந்த இலாபங்கள், தன் சொல்லே தனக்கு எதிரியாய் நிற்கும் நிலை, சுப செலவினங்கள், குடும்பம் அமைதல், திருமணம் அமைதல், வீட்டில் வண்டி வாகனம், வீடு மாறுதல், சுப அசுப பயணங்கள், பால், செல்வ வளம், சுப நிகழ்வுகள் ஆகியன சிறப்பாய் அமைதல், தந்தைக்கு உடல் நலிவு, இளைய சகோதர வகையில் பிரச்சினைகள், குடும்பம், தந்தை, தாய், கணவன் அல்லது மனைவி, வயிறு, வெப்பம், இரத்த அழுத்தம் தொடர்ந்த நிலையில் உடலில் சில தொல்லைகள், தந்தைக்கு, இளைய சகோதரருக்கு அறுவை சிகிச்சைகள், வளர்ச்சி முன்னேற்றங்களில் இலாபத்துடன் கூடிய செலவினங்கள் ஆகியன ஏற்படும். வளர்ச்சி முன்னேற்றங்களில் இருந்து வந்த தடைகள் யாவும் பின்னர் விலகும். தைரியம், புத்திச்சாதுர்யம், குடும்ப மேன்மை, தேகப் பொலிவு, ஆகியன ஏற்படும்.\nசோதிடம் - உங்கள் பலன்கள் | முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற ம��த்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/date/international", "date_download": "2019-08-22T11:50:50Z", "digest": "sha1:UVPAYAPWROC2YNHO23R4JGDX7RKTSJOA", "length": 15865, "nlines": 214, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுறப்பட்ட உடனே தீப்பற்றி எரிந்து சாம்பலான விமானம்\nமேற்கிந்திய தீவுகளுடனான முதல் டெஸ்ட்.. விராட் கோஹ்லியின் புதிய வியூகம்\nகிரிக்கெட் 24 minutes ago\nகொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் இருந்த பெண் ’உயிர் பெற்ற’ சம்பவம்\nஐரோப்பாவில் ஏவுகணைகளை குவிக்க அமெரிக்க தயார்... கண்டிப்பாக பதிலடி கெடுப்போம்: புடின் கடும் எச்சரிக்கை\nஏனைய நாடுகள் 44 minutes ago\nமத்திய கிழக்கு நாடுகள் 49 minutes ago\nகர்ப்பிணி மனைவியை வைத்து சூதாடி தோற்ற கணவன்.. நடந்ததை கண்ணீருடன் விளக்கிய பாதிக்கப்பட்ட பெண்\nதெற்காசியா 59 minutes ago\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை: ஒரு நெகிழ்ச்சி செய்தி\nபிரித்தானியா 1 hour ago\nகடையில் தேநீர் தயாரித்த முதல்வரின் வீடியோ\nவிண்வெளியில் இருந்து ஏலியன் அனுப்பிய சிக்னல்\nஸ்டீவ் ஸ்மித்தை போல் நடனமாடிய படி துடுப்பாடி அசத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்: வைரல் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் 2 hours ago\n16,000 பவுண்ட்ஸ் பணம் கேட்டதற்காக காதலியை எரித்துக்கொலை செய்த காதலன்\nஏனைய நாடுகள் 2 hours ago\nநாட்டை உலுக்கிய ஆணவக் கொலை... 10 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nலண்டனில் இருந்து மகள் ஊருக்கு வர தாமதம் நளினியின் பரோலை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை: கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nயூடியூப்பினால் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்\nதொழில்நுட்பம் 3 hours ago\nதிடீர் ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா.. ஐநா சபையில் இன்று விவாதம்\nஅமெரிக்கா 3 hours ago\nபல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது\nதொழில்நுட்பம் 3 hours ago\nஇளைஞருடன் ஓட்டம் பிடித்த 17 வயது சிறுமி.. அதன்பின்னர் நடந்த பெரும் அசம்பாவிதம்\nமீண்டும் களத்தில் இறங்கும் ஸ்ரீசாந்த்.. அறிவுரை கூறிய பிரபலம்\nகிரிக்கெட் 3 hours ago\nஅன்னாசி பூவை உணவில் சேர்க்கலாமா\nஆரோக்கியம் 3 hours ago\nபாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்\nகிரிக்கெட் 4 hours ago\nபாரிஸில் வெடித்து தீப்பற்றி எரிந்து சாம்பலான மருத்துவமனை: திகில் வீடியோ\nபிரான்ஸ் 4 hours ago\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\n10 பேர் கொண்ட கும்பலால் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்\nஅழகான திருநங்கை மீது இளைஞருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு ஆயிரக்கணக்கானோர் பார்த்த வீடியோவால் நேர்ந்த விபரீதம்\nஅமெரிக்கா 4 hours ago\nகனடாவில் மாண��ியுடன் ஒரே ஹொட்டல் அறையில் தங்கிய ஆசிரியை பணி நீக்கம்\nதிருமணம் நடந்த தேவாலயத்தில் திடீரென தாக்கிய மின்னல்: நடுங்கிப்போன மக்கள்\nஏனைய நாடுகள் 5 hours ago\nசவுதி வரலாற்றில் முதன் முறையாக.. கல்வி அமைச்சகத்தில் கால்பதித்த பெண்\nமத்திய கிழக்கு நாடுகள் 5 hours ago\nஅப்போதே தமிழகத்தில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்..\nஎன்னை பிடித்து படுக்கையில் தள்ளினான்.. தனி ஆளாக போராடிய 11 வயது சிறுவன்.. குவியும் பாராட்டுகள்\nதெற்காசியா 5 hours ago\nஆபாச படங்களால் பிரபலமான பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nதெற்காசியா 6 hours ago\nகூகுளின் Hangouts சேவை நிறுத்தம்: எனினும் இவர்கள் பயன்படுத்தலாம்\nஏனைய தொழிநுட்பம் 6 hours ago\nபரிதவித்து நின்ற 32 சிறுமிகள்: தேசத்தின் ஹீரோவாக மாறிய மென்பொறியாளர்\nஇன்றைய ராசிப்பலன் (22-08-2019 ) : இந்த ராசிக்கு மட்டும் நல்ல மாற்றம் ஏற்பட கூடிய நாளாக இருக்குமாம்\nஉலகத்தின் பல பாகங்களிலும் ஸ்தம்பிதம் அடைந்த டுவிட்டர்\n... பழிவாங்கும் நடவடிக்கை என மகன் ஆவேசம்\nஇந்த வீரரிடம் ஆலோசனை பெறுகிறேன்: வெளிப்படையாக கூறிய இலங்கை இளம் வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் 7 hours ago\n12 ராசியில் இந்த ராசிக்கார பெண்கள் மட்டும் உலகையே பிரமிக்க வைப்பார்களாம்\nவாழ்க்கை முறை 7 hours ago\nஎன் இரண்டு மனைவிகளும் என்னை விட்டு போய்டாங்க.. விரக்தியில் இருந்த கணவன் எடுத்த முடிவு\nதெற்காசியா 8 hours ago\nஉலகையே உலுக்கிய ரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: பொதுவெளியில் உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்\nஏனைய நாடுகள் 8 hours ago\nசெவ்வாய் கிரகத்தில் அணுகுண்டு வீச வேண்டும்: வினோத காரணத்தை கூறிய Elon Musk\nதொழில்நுட்பம் 8 hours ago\nஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் பிரபல பணியாளரை தனவசப்படுத்தும் மைக்ரோசொப்ட்\nநிறுவனம் 9 hours ago\nசாதிய தீண்டாமை.. பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கப்பட்ட பூத உடல்; வலி மிகுந்த காட்சி\nசைகை மொழியை அடையாளம் காணும் மென்பொருளை உருவாக்கும் கூகுள்\nஏனைய தொழிநுட்பம் 9 hours ago\nபிளிப்கார்ட் நிறுவனத்தின் அடுத்த அதிரடி: வீட்டிற்கே சென்று ஸ்மார்ட் கைப்பேசிகளை திருத்தி கொடுக்கவுள்ளது\nவெப்பநிலை அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தும் பசுக்கள்: தடுக்க புதிய நுட்பம்\nதொழில்நுட்பம் 11 hours ago\nநார்ச்சத்து நிறைந்த அவகோடா பச்சைப்பயிறு தோசை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:BLP_sources", "date_download": "2019-08-22T12:23:39Z", "digest": "sha1:DW3MXWEUEO2FFS6AOCRDBFHODFZAT46V", "length": 5105, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:BLP sources - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2016, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-08-22T11:23:11Z", "digest": "sha1:IUYOK2OGOHBVRSUFTWIWTQIADNSTP6A4", "length": 5388, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "நடு அமெரிக்கா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஇது பூமியிலுள்ள, அமெரிக்கக்கண்டத்தின் ஒரு பகுதி ஆகும்.\nஇதில் பின்வரும், ஏழு நாடுகள் உள்ளன.\nஇது அமெரிக்கக் கண்டத்தின் நடுபகுதியாகும்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 மே 2013, 13:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-03-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-22T11:56:42Z", "digest": "sha1:F6LPJLJCMBX7O2VDBEKM3RGNHPT77QUZ", "length": 7159, "nlines": 121, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 03 நவம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகள��� பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 03 நவம்பர் 2016\n1.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடசித்தூரில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் “மயிலந்தீபாவளி’ பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த வருடமும் ஞாயிற்றுக்கிழமை மயிலந்தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.\n2.திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைக் கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது.47வது சர்வதேச திரைப்பட விழாவில் இவ்விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\n1.விவசாயிகளுக்கு உகந்த மாநிலம் குறித்து நிதி ஆயோக் தயாரித்த பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.குஜராத் மாநிலம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தமிழகம் இந்த பட்டியலில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.\n2.மூன்று நாள் அரசு முறைப் பயணமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று நேபாளம் சென்றடைந்தார்.18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் நேபாளம் செல்வது இதுவே முதல் முறையாகும்.\n3.சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து கேரள மாநிலம் உருவானதன் 60ம் ஆண்டு(நவம்பர் 01ல்) ‘வஜ்ர கேரளம்’ என்கிற பெயரில் கொண்டாடப்பட்டது.\n1.மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதிய ரக வகை கீபோர்டை அறிமுகம் செய்துள்ளது.வயர்லஸ் வசதியுடன் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய இந்த புதிய ரக கீபோர்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் விலை ரூ. 8,700 ஆகும்.மேலும் விண்டோஸ் 8, விண்டோஸ் 10 வகை ஒ.எஸ் மற்றும் மேக் ஒ.எஸ் வி10.10.5 / 10.11.1 / 10.11.4 ஆகிய ஒ.எஸ்களில் இந்த கீபோர்டை உபயோகிக்க முடியும்.\n2.ஹிந்தி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட கார்ட்டூன்களை ஒளிபரப்புவதற்காக நிகலோடியன் சேனலின் அனுமதியை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.\n1.பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.\n« நடப்பு நிகழ்வுகள் 02 நவம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 04 நவம்பர் 2016 »\nஈரோட்டில் Project Agency Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/141177-.html", "date_download": "2019-08-22T11:41:19Z", "digest": "sha1:CHQAM274D443BGAFJMKJURBP6O66CDJU", "length": 13686, "nlines": 210, "source_domain": "www.hindutamil.in", "title": "மனைவியால் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கணவர்கள்: விஜயவாடாவில் ருசிகரம் | மனைவியால் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கணவர்கள்: விஜயவாடாவில் ருசிகரம்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\nமனைவியால் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கணவர்கள்: விஜயவாடாவில் ருசிகரம்\nஆண்களின் இந்த மாதிரியான ஒன்றுகூடலை விஜயவாடா நகரம் இதுவரை பார்த்திருக்காது.\nதிருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை; மனைவிகள் தங்களைக் கொடுமைப்படுத்துகின்றனர் என்றுகூறி, சட்ட ரீதியான உதவிகளைப் பெற ஏராளமான கணவர்கள் அங்கு ஒன்றுகூடினர்.\nஆஸ்திரேலியாவில் பணிபுரியும் பொறியாளர், ஆசிரியர், விவசாயி, ரியல் எஸ்டேட் தரகர், முன்னாள் அரசு அதிகாரி, ரயில்வே ஊழியர் என்று கலவையான மனிதர்கள் அங்கு குழுமி இருந்தனர்.\nதங்களின் மனைவிகளோடு ஏற்படும் பிணக்குகளையும், தங்களைக் கொடுமைப்படுத்த அவர்கள் சட்ட விதிகளைப் பயன்படுத்துவதையும் குறித்து அவர்கள் கவலையுடன் விவாதித்தனர்.\nகிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் நலச் சங்க ஹாலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கம் (Bharya Badhitula Sangham) இந்தக் கூட்டத்தை நடத்தினர்.\n''பொதுவாக கணவர்களால் மனைவிகள் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைக் கண்டிக்கிறோம். ஆனால் அதே நேரம் சில இடங்களில் மனைவிகள் அவர்களுக்குச் சாதகமாக சட்டத்தைப் பயன்படுத்தி, கணவன்களைத் துன்புறுத்துகின்றனர்'' என்கிறார் விஜயவாடாவைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி.\nதன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்துள்ள பாலகிருஷ்ணா, ''நான் இப்போது பிரச்சினையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். ஆனால் என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆசைப்படுகிறேன்'' என்கிறார்.\nஆஸ்திரேலியாவில் பணிபுரியும் பொறியாளர், அங்கிருக்கும்போது தான் துன்புறுத்தப்பட்டதாகக் கூறுகிறார். ''நான் இங்கே வந்தபோது என்னுடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. என்னுடைய மனைவி புகார் கொடுத்ததன் விளைவு இது.\nநான் நீதிமன்றத்தின் மூலம் பாஸ்போர்ட்டைத் திரும்பப் பெற்றாலும், என்னால் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பணிபுரிய முடியவில்லை. இங்கு ��ழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுவதே இதற்குக் காரணம். நாங்கள் இரண்டு மாதங்களே இணைந்து வாழ்ந்தோம்'' என்கிறார்.\nஇந்த சந்திப்பில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் முதியவர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.\nஇதுகுறித்துப் பேசிய மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கத் தலைவர் ஜி.பாலாஜி, ''பொய்யான வழக்குகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவாக அரசாங்கம் செயல்பட வேண்டும். வருங்காலத்தில் எந்த அப்பாவி ஆணும் பிரிவு 498ஏ-வால் பாதிக்கப்படக் கூடாது'' என்கிறார்.\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\n20 ஆண்டுகள் மத்திய அமைச்சர்.. 27 ஆண்டுகள்...\nஅவை விமர்சனங்கள் அல்ல, வீடியோக்கள் மட்டுமே: 'நேர்கொண்ட...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\n‘சிதம்பர ரகசியம்’ - முதுமொழி; ‘ரகசியமாக சிதம்பரம்’-...\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\nஉப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்: ப.சிதம்பரம்...\nப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது அமித் ஷாவை கைது...\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக். ராணுவ அதிகாரி...\nவலைப்பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித் ‘சேட்டைகளை’ மிமிக்ரி செய்து கலாய்த்த ஜோப்ரா ஆர்ச்சர்\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக். ராணுவ அதிகாரி...\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/religious-beliefs-tortured-children-right-or-wrong/", "date_download": "2019-08-22T12:43:24Z", "digest": "sha1:IRUEU5BUEHC227UIBBADQJC6W7UCJP7H", "length": 17345, "nlines": 161, "source_domain": "www.neotamil.com", "title": "உடலை வருத்தும் நேர்த்திக்கடன்கள் - முன்னோர்களின் யுக்தியா ?", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome அரசியல் & சமூகம் உடலை வருத்தும் நேர்த்திக்கடன்க���் – முன்னோர்களின் யுக்தியா \nஉடலை வருத்தும் நேர்த்திக்கடன்கள் – முன்னோர்களின் யுக்தியா \nகுழந்தைகளைத் துன்புறுத்தும் மத நம்பிக்கைகள் தேவை தானா உண்மையாகவே அவற்றிற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றனவா என்று விவாதிக்கிறது இக்கட்டுரை.\nஆடி – திருவிழாக்களின் மாதம்\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் ஆடி மாதம் என்பது திருவிழாக்களுக்கான மாதம். தெருவிற்குத் தெரு கொலு வீற்றிருக்கும் ஏராளமான அம்மன் கோவில்கள் இம்மாதத்தில் தான் கோலாகலமாகக் காணப்படும். குறிப்பிட்ட நாட்கள் விரதமிருந்து தங்கள் நேர்த்திக்கடனை கோவில்களில் செலுத்துகின்றனர் மக்கள். நேர்த்திக்கடன் என்ற பெயரில் திருவிழா சமயங்களில் தேர் இழுத்தல், காவடி தூக்குதல், அலகு குத்துதல், தீ மிதித்தல், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்தல், கழுவேற்றுதல் (தசாவதாரம் கமல் போன்று முதுகில் கொக்கி மாட்டித் தொங்க விடுதல்) போன்ற விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nபெரியவர்கள் செய்வது மட்டுமில்லாமல், குழந்தைகளையும் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது கூட, குழந்தைகளைக் கட்சியினர் வேண்டுதல்கள் செய்ய வைத்தது சர்ச்சைகளுக்கு உள்ளானது. இருப்பினும், மதம் சார்ந்த ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் ஏதேனும் அறிவியல் ரீதியான காரணம் இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. எல்லாவற்றிற்கும் இல்லாவிட்டாலும் சில மத ரீதியான சடங்குகளுக்குக் காரணங்கள் இருக்கின்றன என்பதே உண்மை.\nஅது போல, இத்தகைய குரூர நேர்த்திக்கடன்களுக்கும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. மன்னர்கள் காலத்தில், வீரர்கள் போர் இல்லாத சமயங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களாம். ரத்தத்தைப் பார்த்து பயம் வரக்கூடாது என்பதற்காகவும், வலியைத் தாங்க உடல் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற பழக்கங்கள் ஏற்படுத்தப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.\nபொதுவாக கோவில்களில் திருவிழா சாட்டி விட்டால், அந்த 48 நாட்களுக்கு குறிப்பிட்ட ஊர் மக்கள் அனைவரும் விரதம் இருப்பார்கள். அந்தநாட்களில், அசைவம் சாப்பிடுதல், மது அருந்துதல் போன்ற செய��்களைச் செய்ய மாட்டார்கள். இன்னும் ஒரு சிலர், அந்த 48 நாட்களும் ஒரு நேரம் மட்டும் உணவு எடுத்துக் கொண்டு கடும் விரதத்தை மேற்கொள்வர். இது காலம்காலமாக வரும் வழக்கம் தான் என்றாலும், பகுத்தறிவுவாதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இந்த நம்பிக்கைகள் அனைத்தும் விவாதங்களுக்கு உள்ளாகின்றன. “எந்த சாமி தன்னைத் தானே வருத்திக்க சொல்லுச்சு” , ” எந்த சாமி சாப்பிடாத பட்டினியா கெட னு சொல்லுச்சு” , ” எந்த சாமி சாப்பிடாத பட்டினியா கெட னு சொல்லுச்சு” என்று பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.\nஆனால், அறிவியல் ரீதியாக இந்த ஒரு மண்டலம் எனும் யுக்தி நிரூபணமான ஒரு கணக்கு. உதாரணமாக, சித்த மருத்துவர்கள் நோய் குணமாக 48 நாட்கள் ஒரு மருந்தைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். உடலும் மனமும் ஒரு குறிப்பிட்ட பழக்கத்தை முழுதாக ஏற்றுக் கொள்ள 48 நாட்கள் தேவைப்படும்.\nஅதனால், தீய பழக்கங்களைக் கடவுளுக்காக என்று ஒரு மண்டலம் செய்யாதிருப்பதன் மூலம் அத்தகைய பழக்கங்களில் இருந்து நிரந்தரமாக விடுபட வாய்ப்புள்ளது.\nஇன்னமும் நாகரீக வாசம் என்னவென்றே அறியாமல் வாழும் பழங்குடியின மக்கள் நம் நாட்டில் உண்டு. அவர்களிடம் இது போன்ற பல பழக்க வழக்கங்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் பல முழுக்க முழுக்க மூட நம்பிக்கைகள் தான். எனினும், நாம் இன்று பின்பற்றும் காது குத்துதல், மூக்கு குத்துதல், இன்னும் சில இடங்களில் துளையிட்டு ஆபரணம் மாட்டுதல், பச்சை குத்துதல் போன்றவை நம் ஆதிக் குடியினரிடம் இருந்து நாம் பெற்றதே ஆகும்.\nஆரியர்களிடம் இது போன்ற பழக்கங்களை நாம் காண முடியாது. இது திராவிடர்களும், பழங்குடியினரும் மட்டும் பின்பற்றும் பழக்கவழக்கங்கள்.\nஇத்தகைய உடலை வருத்திக் கொள்ளும் நேர்த்திக்கடன்களுக்கு என்ன காரணங்கள் சொல்லப்பட்டாலும், அறிவியல் ரீதியாக சரியானவையாக இருந்தாலும், அந்தக் காரணங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறதா என்பது கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். நாம் அறிவியல் ரீதியாகச் சொன்னாலும், அவர்கள் அதை நம்பிக்கையாகத் தான் செய்கிறார்கள். முக்கியமாகக் குழந்தைகளை சித்திரவதை செய்யும் நம்பிக்கைகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை. குழந்தைகளை இத்தகைய கடும் வேண்டு��ல்களை செய்ய வைப்பவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் மூட நம்பிக்கைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.\nPrevious articleஇந்த வார ஆளுமை : இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை – எம்.எஸ்.சுவாமிநாதன் – ஆகஸ்ட் 06, 2018\nNext articleபணியிடங்களில் மன அழுத்தத்தைப் போக்க 10 வழிகள் \nஇந்தியாவை அதிரவைத்த உன்னாவ் பலாத்கார வழக்கு – அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்\n12 மணிநேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் – புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nAugmented Reality – தமிழ் கலைச்சொல் புனை மெய்ம்மை – புனை மெய்யாக்கம்\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nஉலகின் மகிழ்ச்சியான 10 நாடுகளின் பட்டியல்\nஉலக வரலாற்றில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் இதுதான்\nபேரன்பின் ஆதித் துளி… தாய்ப்பால் – உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு\nஅரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இங்கிலாந்து\nதி.மு.க வின் தேர்தல் அறிக்கை – தமிழக பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாகுமா\nஉலகில் மிகவும் எடை குறைவாக பிறந்த ஆண் குழந்தை\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nஆந்திராவில் கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக வழங்க இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி\nகாந்தியின் தோற்றமும் காமராஜர் மறைவும் – மகத்தான தலைவர்களின் ஒற்றுமைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/11", "date_download": "2019-08-22T12:57:37Z", "digest": "sha1:OO2RJOVVX2WWXAMXRQ7JAJB7S67ZGGXT", "length": 6643, "nlines": 136, "source_domain": "www.sudartechnology.com", "title": "11th August 2019 – Technology News", "raw_content": "\n64 எம்.பி. கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் 64 எம்.பி. கேமரா கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக பிரபலமாகி வருகிறது. இதுவரை கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்���ி ஏ70 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில்...\tRead more »\nஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுக்கு ஹுவாயின் புதிய இயங்குதளம்\nஹூவாய் நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுக்கென பிரத்யேகமாக புதிய இயங்குதளத்தை அறிவித்துள்ளது. ஹூவாய் நிறுவனம் தனது சொந்த ஹார்மனிஒ.எஸ். இயங்குதளத்தை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் IoT சாதனங்களில் இயங்கும் வகையில் புதிய இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளம் ஹூவாயின் டெவலப்பர்கள்...\tRead more »\nசெப்டம்பரில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐ.எஃப்.ஏ. 2019 நிகழ்வில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் புதிய நோக்கியா...\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nயூடியூப்பில் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்\neBay நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய இவ் வசதியினை பயன்படுத்தலாம்\nட்விட்டரில் அனைத்து ட்விட்களையும் அழிக்க அற்புத டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/07/21184157/1045627/tncc-chief-ks-alagiri-criticize-nirmala-sitharamans.vpf", "date_download": "2019-08-22T11:50:05Z", "digest": "sha1:VMCWGK6PTHRLTI6KAHUAKTPN7Z6X4Q77", "length": 10913, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை\" - தமிழக காங். தலைவர் அழகிரி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை\" - தமிழக காங். தலைவர் அழகிரி\nவட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்\nவட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். சென்னை சத்யமூர்த்தி பவனில் நடிகர் சிவாஜி கணேசனின் 18ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள��ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/2/", "date_download": "2019-08-22T12:37:21Z", "digest": "sha1:5IJT3OUHHVTNC46VBZBZ6C4S3EKWEMG4", "length": 2714, "nlines": 42, "source_domain": "www.tamilminutes.com", "title": "+2 Archives | Tamil Minutes", "raw_content": "\n+2 படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேல���\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B-2/", "date_download": "2019-08-22T12:50:01Z", "digest": "sha1:U3BEHE4FF6ZIUDJH52EPE3HJPKRPVTSV", "length": 17665, "nlines": 206, "source_domain": "ippodhu.com", "title": "ஸ்டெர்லைட் போராட்டம் : போலீஸின் அத்துமீறல்கள் - போலீஸுக்கு அதிகாரம் அளித்தது யார்? - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் ஸ்டெர்லைட் போராட்டம் : போலீஸின் அத்துமீறல்கள் – போலீஸுக்கு அதிகாரம் அளித்தது யார்\nஸ்டெர்லைட் போராட்டம் : போலீஸின் அத்துமீறல்கள் – போலீஸுக்கு அதிகாரம் அளித்தது யார்\n“இளைஞர்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி கைது செய்வதில் தவறில்லை. ஆனால், அவர்களை அடிக்கும் அதிகாரத்தை போலீஸாருக்கு யார் அளித்தது” என்று கேள்வி எழுப்புகிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், தூத்துக்குடியில் இருந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்ரி டிபேனுடன் பிபிசி தமிழ் பேசிய போது, “22ஆம் தேதி கலவரத்துக்கு பிறகு நிறைய கைதுகள் நடந்திருக்கிறது. இதனையடுத்து, தெரு தெருவாக போய் இளைஞர்களை காவல்துறை அடித்ததாக பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர்” என்றார்.\n“ஒவ்வொரு வீதியாக சென்று அமைதியாக இருந்த இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்ய காரணம் இருந்தால், உரிய நடைமுறைகளை பின்பற்றி கைது செய்யலாம், ஆனால், அவர்களை அடிக்க அதிகாரம் இல்லை. இதெல்லாம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வெளிவந்ததால்தான் தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணைய சேவையை அரசு முடக்கியது” என்றும் ஹென்றி டிஃபேன் தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட நபர்கள் எங்கே என்று கேள்வி எழுப்பும் அவர், சட்டத்துக்கு புறம்பாக நிறைய சம்பவங்கள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டுகிறார்.\nமேலும், தூத்துக்குடி கலவரத்திற்கு பிறகு நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை விவரிக்கிறார் ஹென்றி டிஃபேன்.\n“போராட்டம் நடந்த பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில், ஒருவர் சித்ரவதை செய்யப்படுகிறார் என்பதை கேள்விப்பட்ட நீதிமன்ற நடுவர், அங்கு மஃப்டியில் சென்றிருக்கிறார். அவரைப் பார்த்து காவல் துறையினர் ‘போயா வெளியே’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதைவிட கேவலம் ஏதுமில்லை” என்று கூறுகிறார் ஹென்றி.\nஇதற்கெல்லாம் அந்த காவல்துறையினர் காரணம் அல்ல என்றும், தூத்துக்குடி போராட்டத்தையடுத்து நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், சட்டவிரோத கைதுகள் மற்றும் மக்களை துன்புறுத்தியதற்கு அங்குள்ள ஏ.டி.ஜி.பிதான் முழு பொறுப்பு என்று அவர் கூறினார்.\n“22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த பிரச்சனைகளுக்கு டிஜிபிதான் காரணம் என்று எப்படி குற்றம் சாட்டுகிறோமோ, அந்த சம்பவத்திற்கு பிறகு நடந்த அனைத்துக்கும் இங்கு இருக்கும் மூத்த அதிகாரிகள்தான் காரணம்” என்று ஹென்றி தெரிவித்தார்.\nஇந்த மொத்த பிரச்சனையை கையாள்வதில் சிறுபிள்ளைத்தனமாகவும் பொறுப்பில்லாமலும் அரசு நடந்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டும் அவர், ஸ்டெர்லைட் சார்பாக ஒருதலைபட்சமாக நம் நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது என்றார்.\nஆனால், தவிர்க்க முடியாத சூழலில்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை கூறியதாக கேட்டதற்கு பதிலளித்த ஹென்றி, அங்கு கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவியதா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.\nபோராட்டங்களுக்கு போடப்படும் பேரிகேடுகள் அல்லாமல், போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் தடுப்புகள் பயன்படுத்தப்பட்டதாக ஹென்றி குறிப்பிடுகிறார்.\nதுப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான எந்த நெறிமுறையும் காவல்துறை பின்பற்றவில்லை என்றும் அவர் கூ��ினார்.\nமாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாத நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்த காவல்துறைக்கு அனுமதி அளித்தது யார் என்று ஹென்றி கேள்வி எழுப்புகிறார்.\n1993ல் மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்த பிறகு, மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கட்டுப்பாட்டு ஆணையம் நியமிக்கப்பட்டு அதன்பிறகு இதுகுறித்த வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றிருக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்தது தவறு என்றும் ஹென்றி தெரிவித்தார்.\nஇந்த நீதி கமிஷனால் உண்மைகள் முழுவதும் வெளிவராது என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாக கூறிய ஹென்றி, நியமிக்கப்பட்ட நீதிபதி அரசாங்கத்தின் கருவியாக பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்றார்.\nPrevious articleதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அரசு நிவாரண தொகையை வாங்க மறுத்த உயிரிழந்தவரின் குடும்பம்\nஐஎன்எக்ஸ் வழக்கு: சிபிஐ கேட்ட முக்கியமான கேள்விகள்; மழுப்பலாக பதில் அளித்த ப.சிதம்பரம்\n2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு\nகோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தலித்துகள் போராட்டம்; பீம் ஆர்மி தலைவர் உட்பட 91 பேர் கைது\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nபணியில் சேர்ந்த அலோக் வர்மா; விடுப்பில் அனுப்பிய போது அவர் டேபிளில் இருந்த முக்கியமான...\nதேர்தல் பட்ஜெட் 2019; நாடாளுமன்றத்தில் தாக்கல்; வருமான வரி உச்ச வரம்பு 5 லட்சமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/09/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-screen-lock-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2019-08-22T13:01:47Z", "digest": "sha1:EGJLM3U4WDAPY2GTLXQ7HZDTTIW45AJ2", "length": 8275, "nlines": 146, "source_domain": "keelakarai.com", "title": "போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome டைம் பாஸ் தொழில் நுட்பக் கட்டுரைகள் போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்\nபோனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்\nநாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம்.\nஅதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான். போனில் உள்ள contact- ல் group என்ற option இருக்கும். அதை open செய்து அதில் ICE emergency contact-ல் உங்கள் பெற்றோர் சகோதரர் உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் எண்களை save செய்து வைத்து கொள்ளுங்கள்.\nஉங்கள் போன் lock-ல் இருக்கும் போது lock-ன் கீழே emergency calls-ஐ click செய்தால் நீங்கள் save செய்து வைத்து இருக்கும் எண்கள் வரும். அந்த எண்ணிற்கு அந்த போனில் இருந்தே call செய்ய முடியும்.\nஇதை தெரிந்து வைப்பதோடு இதை உங்கள் போனில் செய்து கொள்ளுங்கள். அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும் இது முற்றிலும் உண்மையான பதிவு.\nஉங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் எவருக்கேனும் பயன்படும் அதிகமாக பகிரவும்\nகாவிரி விவகாரம்: கர்நாடக எம்பி ராஜினாமா\nபார்வையாளர்களை அசத்திய டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)\nஅசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-22T12:53:18Z", "digest": "sha1:BMK6RUKYOZW6ODGZO5FCZMHNZZM6PTJP", "length": 7937, "nlines": 143, "source_domain": "keelakarai.com", "title": "ம.பி., ராஜஸ்தான் தேர்தலில் காங். உடன் கூட்டணி இல்லை: மாயாவதி திட்டவட்டம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome இந்திய செய்திகள் ம.பி., ராஜஸ்தான் தேர்தலில் காங். உடன் கூட்டணி இல்லை: மாயாவதி திட்டவட்டம்\nம.பி., ராஜஸ்தான் தேர்தலில் காங். உடன் கூட்டணி இல்லை: மாயாவதி திட்டவட்டம்\nராஜஸ்தான், மத்தியப் பிர தேச மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.\nரபேல் போர் விமான ஒப்பந்தம் மீது நடவடிக்கை: சிஏஜி அதிகாரியை 2-வது முறையாக சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு; ‘மக்கள் மீதான அக்கறை’: பாஜக; ‘மக்களின் கோபத்தால் பயந்துட்டீங்க’: காங்கிரஸ் – எதிர்க்கருத்து\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14889&id1=3&issue=20190208", "date_download": "2019-08-22T11:49:21Z", "digest": "sha1:OKL6K35FEHPJ5634UXJ54SUGD2E6FEW4", "length": 7887, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "பேரன்பு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஒவ்வொரு குழந்தையின் பிறப்பிலும் ஓர் இசைக்குறிப்பு தோன்றுகிறது... ஒரு மேகம் உருவாகிறது... ஒரு நட்சத்திரம் பிறக்கிறது... சொர்க்கத்தில் ஒரு ஜன்னல் திறக்கிறது என்பார்கள். அப்படி ஒன்றையும் தன் குழந்தையின் பிறப்பில் பார்க்க இயலாத ஒரு தகப்பனின் வாழ்க்கையில் மகள் பயணப்படும் கதை. இனி இப்படியான குழந்தைகளைப் பார்க்கும்பொழுதெல்லாம் நெஞ்சம் பதறவைக்கும் ‘பேரன்பு’.\nமானுடத்தின் தேவையான பேரன்பை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளும் கதையை எடுக்கத் துணிந்த அழகிற்கே ராமிற்கு தமிழ் சினிமா தலை வணங்கும். ஊழ்வினையா விதியா இப்படியெல்லாம் போகவேண்டாம். மூளை முடக்குவாதத்தில் பாதிக்கப்பட்ட பிரிய மகளிடமிருந்து ப்ரியம் பெற்று, செலுத்தி போராடுகிற கதை. பேரன்பு அழைப்பு அல்ல. பெறக்கூடியது, உணரவும் கூடியது என்ற படிப்பை வேர்கள் பரவிச் சொன்ன வகையில் ராமிற்கு வந்தனம்.\nஅம்மா சலித்து ஒதுங்கிப்போன, அப்பாவும் தாமதித்து ஏற்றுக்கொண்ட பெண் குழந்தையின் அத்தியாயங்கள் தன்னந்தனியான வீட்டில் தொடங்குகின்றன. அவர்கள் அங்கே இருப்பதற்கான அத்தனை சூழலும் நமக்கு அடுத்தடுத்து புரிந்துவிடுகிறது.\nமம்முட்டி தன் நடிப்புலக அனுபவத்தின் சாரத்தை தருகிறார். எப்போதும் அவர் முகத்தில் ஆழப்படிந்திருக்கும் விரக்தியும், மகளின் சில கணநேர விருப்ப மாறுபாடுகளில், அந்த விரக்தி விடைபெறுவதுமாக நிலைநின்றிருப்பது அழகு.\nபடம் முழுக்க அவ்வளவு நுணுக்கங்கள். தன் மகள் பருவத்தின் பிடிக்குள் வந்துவிட்டதை உணரும் தருணம்... குழப்பமும், பயமும், பதற்றமும், அரற்றி தவிக்கும் இடமெல்லாம், மம்முட்டி மனசை அள்ளுகிறார்.\nஒரு வார்த்தை பேசமுடியாமல் கண்கள் இரண்டால் மட்டுமே பேசுகிறார் சாதனா. அந்தப்பார்வையிலேயே வெறுப்பு, அன்பு, வேதனை, இயலாமை என அனைத்தையும் பிரதிபலிப்பது... வெல்டன் சாதனாஅஞ்சலி, அமைதியாக வீட்டின் உள்ளே நுழைந்து, ஆக்ரமிக்கிறார். திருநங்கை அஞ்சலிஅமீர் அபூர்வ ரகம். அவரையும் ஞாபகத்திலிருந்து பிரிக்க முடியவில்லை.\nஇயற்கையே பிரதானமாக இருக்கும் இடத்தில் தேனி ஈஸ்வரின் காமிரா நெருக்க உணர்���ைத் அள்ளித்தருகிறது. பிறகு உள்ளே போய் வேதனையையும், அன்பையும், இடர்களையும் நேர்த்தியாக பகிர்ந்து கொள்கிறது.\nஇவ்வளவு காலம் மறைந்திருந்த யுவன் ஷங்கர்ராஜா பின்னணியில் முன்னணிக்கு வருகிறார். சில தருணங்களில் யுவனும், ஈஸ்வரும் சேர்ந்து வேறு எல்லையில் நிற்கிறார்கள். ‘பூ’ ராமு, சண்முகராஜன், கொஞ்ச நேரமே வந்தாலும் சமுத்திரக்கனி என பலரும் படைப்பில் எழுந்து நிற்கிறார்கள்.\nவைரமுத்து, கருணாகரனின் பாடல்களில் கூர்மையும் பொருளும் தெறிக்கின்றன. விரட்டிச் செல்லாத அமைதியில் சூரியபிரதமனின் எடிட்டிங் நிறைவு.\nசினிமாவை அன்பிற்காகவும் கருணை வேண்டியும் பயன்படுத்துவது பெரும் ஆறுதல்.\nசொந்த வீடும் சமையல் மாமியும்\nசொந்த வீடும் சமையல் மாமியும்\nஅஞ்ச் பன்ச் -ரகுல் ப்ரீத் சிங்\nபாடம் கற்பித்த ஜாக்டோ ஜியோ போராட்டம்\nரத்த மகுடம்-3908 Feb 2019\nசொந்த வீடும் சமையல் மாமியும் 08 Feb 2019\nஆம்பூர் ஸ்டார் பிரியாணி08 Feb 2019\nDHFL நிறுவனம் + மோடி அரசு = ஒரு லட்சம் கோடி ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6416.html", "date_download": "2019-08-22T12:00:39Z", "digest": "sha1:4FNU5IKMNVNKX2FFSAEQPPAE3XEGQPFI", "length": 4671, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இனிய & எளிய மார்க்கம் \\ எளிய மார்க்கம் \\ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : தொண்டி : நாள் : 25:03:2016\nCategory: எளிய மார்க்கம், ஏகத்துவம், கேள்வி பதில்கள், முக்கியமானது, ரஹ்மதுல்லாஹ்\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nகுற்றத்தை குறைக்கும் சட்டம் எது\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nஇஸ்லாத்தை உண்மை படுத்திய கர்நாடக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/57499-actor-simbu-releases-furious-video.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T12:03:28Z", "digest": "sha1:TKQFK5A6WYWZXUPCRPSMD2VSG2FKNYYV", "length": 11191, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என் கட்அவுட்டிற்கு அண்டாவில் கொண்டு வந்து பால் அபிஷேகம் செய்யுங்கள்”- சிம்பு ஆவேசம்..! | actor simbu releases furious video", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\n“என் கட்அவுட்டிற்கு அண்டாவில் கொண்டு வந்து பால் அபிஷேகம் செய்யுங்கள்”- சிம்பு ஆவேசம்..\nதன்னுடைய ரசிகர்கள் கட் அவுட்டுகள் வைக்க வேண்டாம், பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என சில தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்ட நடிகர் சிம்பு திடீரென தனது முடிவை மாற்றி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதுவரை இல்லாத அளவு பேனர்களை வைக்க வேண்டும், அண்டாவில் பால் கொண்டு வந்து அபிஷேகம் செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள சிம்பு, “ ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். ஏற்கெனவே ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தேன். அதில் என்னுடைய படத்திற்கு அதிக டிக்கெட் விலை கொடுத்து பார்க்க வேண்டாம், கட்அவுட், பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்துவது எல்லாம் வேண்டாம். அதற்குப் பதிலாக உங்கள் அம்மாவுக்கு ஒரு புடவை, உங்கள் அப்பாவுக்கு ஒரு சட்டை எடுத்துக் கொடுத்தீங்கனா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் அப்படின்னு அந்த வீடியோவில் சொல்லியிருந்தேன். ஆனால் இவரெல்லாம் எதுக்கு இதை பேசுறாரு.. வெறும் விளம்பரத்துக்காக தான் பேசுறாரு. அவருக்கு இருப்பதே வெறும் இரண்டு மூன்று ரசிகர்கள் தான் என சொல்றாங்க.\nஒருதப்பு செய்தால் அதனை திருத்திக் கொள்ள வேண்டும் அல்லவா.. எனக்கு வெறும் இரண்டு மூன்று ரசிகர்கள் தான் இருக்கிறதால் நான் சொல்வதை யார் கேட்கப் போறாங்க எனக்கு வெறும் இரண்டு மூன்று ரசிகர்கள் தான் இருக்கிறதால் நான் சொல்வதை யார் கேட்கப் போறாங்க அதனால�� அந்த இரண்டு மூன்று பேருக்கும் நான் ஒரு அன்பு கட்டளை வைக்கிறேன். அது என்னவென்றால், இதுவரைக்கும் இல்லாத அளவு நீங்க கட்அவுட் வைக்க வேண்டும். பேனர் வைக்க வேண்டும். பால் எல்லாம் பாக்கெட்டில் இல்லாமல் அண்டாவில் கொண்டு வந்து ஊத்த வேண்டும். இதுதான் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது. ஏனென்றால் எனக்குத்தான் யாருமே இல்லையே.. அதனால் அந்த இரண்டு மூன்று பேருக்கும் நான் ஒரு அன்பு கட்டளை வைக்கிறேன். அது என்னவென்றால், இதுவரைக்கும் இல்லாத அளவு நீங்க கட்அவுட் வைக்க வேண்டும். பேனர் வைக்க வேண்டும். பால் எல்லாம் பாக்கெட்டில் இல்லாமல் அண்டாவில் கொண்டு வந்து ஊத்த வேண்டும். இதுதான் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது. ஏனென்றால் எனக்குத்தான் யாருமே இல்லையே.. இருப்பது வெறும் இரண்டு, மூன்று ரசிகர்கள் தானே. அதனால் நீங்கள் செய்து கொள்ளலாம். அதனால் தப்பேதும் கிடையாது. அந்தளவிற்கு நான் பெரிய ஆளும் கிடையாது. அதனால் யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்கு வேற லெவல்ல செய்றீங்க. இத நான் உங்களுக்கு சொல்றேன். ஓகேவா” என கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் அழைப்பு, கரீனா கபூர் மறுப்பு\nகுடும்பத்தைக் காப்பாற்ற ஆணாக மாறி சலூன் நடத்தும் சகோதரிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘மாநாடு’ படத்திற்கு பதிலாக ‘மகா மாநாடு’ - டி ராஜேந்தர் அதிரடி அறிவிப்பு\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம் - தயாரிப்பாளர்\n‘கட்-அவுட், பாலாபிஷேகம், பட்டாசு வெடி’ - கொண்டாடி தீர்க்கும் அஜித் ரசிகர்கள்\n’மிஸ் யூ மிஸ்டர்.கூல்’: புளோரிடா போட்டியில் தோனியை தேடிய ரசிகர்கள்\nரோகித்தை மீண்டும் தவிர்த்த கோலி: ரசிகர்கள் சரமாரி கேள்வி\nஅஜித்- விஜய் ரசிகர்கள் மோதல்.. கத்தியால் குத்திய நபர் கைது..\n“கோப்பையை இங்கிலாந்து வென்றிருக்கலாம்.. இதயங்களை வென்றது நியூசிலாந்துதான்” உருகும் இந்திய ரசிகர்கள்\nஇந்தியாவிற்காக துடிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் - அதிரும் ட்விட்டர் பதிவுகள்\n’கடவுளே இந்தியா ஜெயிக்கணும்...’: பாகிஸ்தான் ரசிகர்களின் திடீர் பாசம்\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் அழைப்பு, கரீனா கபூர் மறுப்பு\nகுடும்பத்தைக் காப்பாற்ற ஆணாக மாறி சலூன் நடத்தும் சகோதரிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67709-power-plants-only-did-more-pollution-in-tuticorin-sterlite-argue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T11:33:50Z", "digest": "sha1:M7L6E4OXPI7FL3JULYD2KHIV2Y5IF3T6", "length": 9758, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அதிக மாசு ஏற்படுத்துவது அனல்மின் நிலையங்கள் தான்” - ஸ்டெர்லைட் வாதம் | Power Plants only did more pollution in Tuticorin - Sterlite Argue", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\n“அதிக மாசு ஏற்படுத்துவது அனல்மின் நிலையங்கள் தான்” - ஸ்டெர்லைட் வாதம்\nதுாத்துக்குடியில் ஏற்பட்டுள்ள எல்லா மாசிற்கும் ஸ்டெர்லைட் ஆலை பொறுப்பாக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதிட்டது.\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்திருந்த வழக்கில், இன்று அந்நிறுவனம் சார்பில் 5ஆம் நாள் வாதம் வைக்கப்பட்டது. அதில், “நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டதாக கூறுவதற்கான எந்த ஆதாரங்களையும் அரசு இதுவரை கொடுக்கவில்லை. தூத்துக்குடி பகுதியிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் கடல்மட்டத்தின் அளவிலே இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையால் தான் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுவதை ஏற்க முடியாது. கடல் மட்டத்தில் இருக்கும் கிராமங்களில் நிலத்தடி நீரில் உப்பு நீர் புகுந்து விடுவத���ல் கிராமங்களின் நிலத்தடி நீர் மாசுடைகிறது.\n1989, 1994 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் புவியியல் துறை நடத்திய ஆய்வறிகைகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வாறு இருக்க நிலத்தடி நீர் மாசுவுக்கு ஸ்டெர்லைட் ஆலை தான் காரணம் என எப்படி கருத முடியும். தூத்துக்குடியில் அதிக மாசு ஏற்படுத்திபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால், தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையங்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் தான் மாசு அடைவதாக கூறுவது ஏற்க முடியாது” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த வாதம் நாளை தொடரும்.\nஇந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமம் போலியானவை - நிதின் கட்கரி\n''கடுமையான பாதிப்பில் அசாம்: அனைவரும் உதவுங்கள்'' - ஹீமா தாஸ் வேண்டுகோள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எங்கள் வீட்டை மீட்டு தாருங்கள்” - மீண்டும் தலைத்தூக்கிய கந்துவட்டி கொடுமை\nவாட்டி வதைத்த வறுமை.. தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன்\nதிருப்பி அனுப்பப்பட்டார், மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு நீரி அமைப்பின் அறிக்கையே ஆதாரம் - தமிழக அரசு\nதூத்துக்குடிக்கு தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்..\nஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு துப்பாக்கிச் சூடு காரணமல்ல - தமிழக அரசு\nதிமுக செயற்குழு உறுப்பினர் வெட்டிக் கொலை\n“ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே உள்ளது”- ஸ்டெர்லைட் வாதம்..\nதிருமணமான இளம் தம்பதி வெட்டிப் படுகொலை - காதல் காரணமா\nRelated Tags : Power Plants , Tuticorin , Sterlite , ஸ்டெர்லைட் , அனல்மின் நிலையங்கள் , தூத்துக்குடி\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமம் போலியானவை - நிதின் கட்கரி\n''கடுமையான பாதிப்பில் அசாம்: அனைவரும் உதவுங்கள்'' - ஹீமா தாஸ் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/noida+fire+accident?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-22T12:04:17Z", "digest": "sha1:MIJZIHPQML5QS7B37HV7MKYF67AKU275", "length": 8179, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | noida fire accident", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nதிருச்சி விபத்து : பாதிக்கப்பட்டோரை சந்தித்து பாரிவேந்தர் ஆறுதல்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\n''லாரி எங்களை நோக்கியே வந்தது'' - உன்னாவ் விவகார விபத்துக்குறித்து வாய்திறந்த பெண்\nபோதையில் டிரைவர் ஓட்டிய கார் மோதி 7 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nபேருந்து-லாரி பயங்கர மோதல்: 11 பேர் உயிரிழப்பு\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nகார் மீது லாரி மோதி விபத்து : 2 பெண்கள் உய‌ரிழப்பு\nபைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு\nலாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nஹைதராபாத் கார் விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு- சிசிடிவி காட்சி\nமூதாட்டி மீது மோதிய மாநகரப் பேருந்து: சிசிடிவி காட்சி\nசாலை தடுப்புச் சுவரில் மோதி தூக்கியெறியப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nஅடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து... புதுக்கோட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு..\nடெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி\nதிருச்சி விபத்து : பாதிக்கப்பட்டோரை சந்தித்து பாரிவேந்தர் ஆறுதல்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\n''லாரி எங்களை நோக்கியே வந்தது'' - உன்னாவ் விவகார விபத்துக்குறித்து வாய்திறந்த பெண்\nபோதையில் டிரைவர் ஓட்டிய கார் மோதி 7 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nபேருந்து-லாரி பயங்கர மோதல்: 11 பேர் உயிரிழப்பு\nகி���ற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nகார் மீது லாரி மோதி விபத்து : 2 பெண்கள் உய‌ரிழப்பு\nபைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு\nலாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nஹைதராபாத் கார் விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு- சிசிடிவி காட்சி\nமூதாட்டி மீது மோதிய மாநகரப் பேருந்து: சிசிடிவி காட்சி\nசாலை தடுப்புச் சுவரில் மோதி தூக்கியெறியப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nஅடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து... புதுக்கோட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு..\nடெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/global/ta/wisdom/sadhguru-spot/summa-vilayaadugirane", "date_download": "2019-08-22T11:41:42Z", "digest": "sha1:IU2JLU5SYHGLCPQXLLYZSXLU3KB2QJC5", "length": 7462, "nlines": 255, "source_domain": "isha.sadhguru.org", "title": "சும்மா விளையாடுகிறேன்...", "raw_content": "\nதேசத்து இளைஞர்களை விறுவிறுப்பான விவாதத்தில் ஈடுபடுத்தும் சத்குரு, விவாதமும் வித்தியாசமும் இருமையும் கடந்த ஒரு பரிமாணம் தனக்குள் பொதிந்திருப்பதை தான் இயற்றியுள்ள இந்த அழகிய கவிதையின் மூலம் உணர்த்துகிறார். \"என் ஆழத்தில் நீங்கள் - நான் என்பதே இல்லை. சும்மா விளையாடுகிறேன்...\"\nஏற்கும் தனியிடங்கள் என் மனதில் உள்ளன.\nஎவரும் சொல்லும் எதையும் எதிர்க்கும் பொதுவிடங்களும் உள்ளன.\nஇது முன்னுக்குப்பின் முரணான இருத்தலல்ல,\nஎன் ஆழங்களில் நான் எந்தப்பக்கமும் சாய்ந்ததில்லை.\nஎனினும் நான் கையிலெடுக்கும் எதற்காகவும்\nநான் உங்களிடம் உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டேன் என நினைக்காதீர்,\nஏனெனில் என் ஆழத்தில் நீங்கள் - நான் என்பதே இல்லை.\nநிலவைப் பாடாத கவிஞன் இல்லை, நிலவின் குளுமையை உணராத மனிதன் இல்லை. நிலவின் குளுமை இவரைத் தீண்டியிருக்கிறது இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பெண் - கவிதையாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/24/kotak-mahindra-bank-q2-profit-rises-15-012877.html", "date_download": "2019-08-22T11:35:55Z", "digest": "sha1:OKM2PQUI5J4REZTLEAJ3V3EYCJMLQZWG", "length": 20997, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோடாக் மஹிந்தரா வங்கி காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 15% உயர்வு! | Kotak Mahindra Bank Q2 Profit Rises 15% - Tamil Goodreturns", "raw_content": "\n» கோடாக் மஹிந்தரா வங்கி காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 15% உயர்வு\nகோடாக் மஹிந்தரா வங்கி காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 15% உயர்வு\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n53 min ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\n1 hr ago 550 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n2 hrs ago ஒரு கிலோ டீ விலை 75,000 ரூபாயா.. இதில் ஒரு கப் டீயின் விலை என்ன..\n2 hrs ago இனி வாடிக்கையாளர் பணபரிமாற்றத்தை இந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி\nNews ப.சிதம்பரத்தை கூப்பிட்டதே ஒருமுறைதான்.. ஒத்துழைப்பு இல்லை என்று சொல்ல கூடாது.. அபிஷேக் சிங்வி வாதம்\nMovies கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்துவிட்டீர்களே: நடிகரை விளாசிய நெட்டிசன்ஸ்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோடாக் மஹிந்தரா வங்கி 2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையினைப் புதன்கிழமை வெளியிட்டது. அதில் நிகர லாபம் 14.8 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇந்த லாப உயர்வுக்கு வட்டி விகித உயர்வு மற்றும் கட்டண உயர்வு போன்றவை காரணங்கள் என்று கூறப்படுகிறது.\n2வது காலாண்டில் கோடாக் மஹிந்தரா வங்கியின் நிகர லாபம் 1,165 கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,142 கோடி ரூபாயினை நிகர லாபமாகப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் கோடாக் மஹிந்தரா வங்கியின் வாரா கடன் 2.15 சதவீதமாகச் சரிந்துள்ளது. இதுவே சென்ற காலாண்டில் 2.17 சதவீதமாகவும், சென்ற ஆண்டின் இரண்டால் காலாண்டில் 2.47 சதவீதமாகவும் வாரா கடன் இருந்தது.\nகடன் திட்டங்களின் வட்டி வருவாய் 21 சதவீதம் என அதிகரித்து 5,811 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளதாகப் பங்கு சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையினில் குறிப்பிட்டுள்ளனர்.\nகாலாண்டு அறிக்கை வெளியிட்ட பிறகு சரிந்த கோடாக் மஹிந்தராவின் பங்குகள் சந்தை முடியும் போது 0.45 புள்ளிகள் என 0.04 சதவீதம் சரிந்து 1,177.30 புள்ளியாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore காலாண்டு அறிக்கை News\nஅஷோக் லைலாண்டு 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 460 கோடி.. சிஈஓ ராஜிநாமா..\nமூன்று காலாண்டு நட்டத்திற்குப் பிறகு லாபத்தினைப் பதிவு செய்து எஸ்பிஐ\nரூ. 1,049 கோடி ரூபாய் நட்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்\nமாருதி சுசூகி இந்தியா காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 9.8% சரிவு\nவிப்ரோ 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 13.8% சரிவு\nஎச்சிஎல் டெக்னாலஜிஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 2,534 கோடி ரூபாயாக உயர்வு\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 17% உயர்வு\nஎதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்\nடிசிஎஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 22.6% உயர்வு\nவீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெறுமா ஜெட் ஏர்வேஸ்.. தொடங்கியது டேக்ஆப் ஆப்ரேஷன்\n61 சதவீத லாப உயர்வில் கோல் இந்தியா..\nMutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nரூ.86 லட்சத்துக்கு ஏலம் போன ஒபாமாவின் Basket ball jersey.. அப்படி என்ன ஸ்பெஷல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/02/07/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-5/", "date_download": "2019-08-22T11:21:02Z", "digest": "sha1:N2WUJ7VOZVBMHYYZEWKISF3IYUX5NP4S", "length": 25112, "nlines": 166, "source_domain": "tamilmadhura.com", "title": "அறிஞர் அண்ணாவின் \"குமாஸ்தாவின் பெண்\" 05 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஅறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 05\nதிகிலோடு கலந்த காதல் என்னை மேலும் அதிகமாக வதைக்கத் தொடங்கிற்று. எங்கள் குடும்பக் கஷ்டமோ அதிகரித்துக் கொண்டே வந்தது. வீட்டின் மேல் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி கட்டத் தவறி விட்டார் அப்பா. அவர் என்ன செய்வார் இல்லாத குறைதான். வட்டியைச் செலுத்தும்படி நிர்பந்தம் உண்டாகவே, அண்டிமாண்டு, எழுதிக் கொடுத்து வேறொரிடத்தில் கடன் வாங்கி, வட்டியைக் கட்டினார். இந்தக் கஷ்டத்திலே, ஒரு இளைப்பு இளைத்தே போனார். எவ்வளவு அலைச்சல், எவ்வளவு உழைப்பு என்ன செய்வார். மிராசுதாரரிடம் அவர் ஓர் கணக்குப் பிள்ளை . ஆயிரம் இரண்டாயிரம் என்று கணக்கெழுதுகிறார். தேள் கொட்டி விட்டால் விஷம் ஏறுவது போல் வயதும் மேல் வளர்ந்து கொண்டே வந்தது. எனது வயதும் வளர்ந்தது. ஊரார் ஏன் இன்னமும் காந்தாவுக்குக் கலியாணம் ஆகவில்லை என்று கேட்கும் கேள்வியும் வளர்ந்தது. அப்பா அம்மாவின் விசாரமோ சொல்ல முடியாது. இந்த நிலையில் தம்பி இராகவன் சொல்லாமற் கொள்ளாமல் ஊரை விட்டுப் போய் விட்டான். எங்கே போனானோ என்ன நேரிட்டதோயென்று நாங்கள் நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருந்தோம். ஒரு மாதத்திற்குப் பிறகு இராகவனிடமிருந்து கடிதம் வந்தது. மேல் விலாசம் இராகவன் கையெழுத்தாக இருந்ததால் மகிழ்ந்தேன். கடிதம் என் பெயருக்குத்தான் வந்தது. வீட்டிலும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் உள்ளே இருந்த செய்தி எங்களுக்குச் சர்ப்பம் தீண்டியது போல் இருந்தது.\nகாந்தாவுக்கு NB நான் சொல்லாமல் ஒடிவந்து விட்டேன் என்று கவலைப்படுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். முதுகு வலிக்க மூட்டை சுமப்பவனுக்குப் பாரம் குறைந்தால் நல்லதுதானே . வறுமையிலே வதையும் நமது குடும்பத்தில் நான் இல்லாதிருப்பது ஒரளவு பாரம் குறைவதாகவே நான் கருதுகிறேன். இங்கு நான் வந்ததற்கு காரணம் வேலை ஏதாகிலும் கிடைக்கும் என்பற்காக மட்டுமல்ல; அங்குள்ள தரித்திரத்தின் கோரத்தைக் காணச் சகியாது வந்து விட்டேன். என்று சொல���வது போதாது. சோமுவின் நடத்தையினாலேயே நான் இப்படி வந்துவிட்ட நேரிட்டது.\nகாந்தா, நீ சோமுவைக் காதலிக்கும் விஷயம் எனக்குத் தெரியும். கண்ணில்லையா எனக்கு . கருத்து இல்லையா, சோமு நல்லவன். ஆனால் அவனுடைய உலகம் வேறு. அவன் ஒரு பணக்கார வேதாந்தி. நாம் ஏழைகள். அவனுக்கு உலகம் மாயமாம். வாழ்வு பொய்யாம். மணம் ஒரு சிறை வாசமாம், காதல் ஒரு பந்தமரம், அவன் வாழ்நாளில் பகவத் சேவையைத் தவிர வேறொன்றும் செய்ய மனம் இடந்தர வில்லையாம்.\nஉன்னை அவன் நிராகரிக்கிறான். பெண்கள் சமூகமே பேய்ச்சுரை என்று பேசுகிறான். ஏசுகிறான். நான் வெட்கத்தை விட்டு அவனிடம் உன் விஷயமாக பேசினேன்; வேண்டினேன், கெஞ்சினேன். உன்னைக் கலியாணம் செய்து கொள்வது. நமது குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவரும் பேருதவியாக இருக்குமென்பதை எடுத்துக் காட்டினேன். குப்பையில் கிடக்கும் மாணிக்கத்தை எடுத்துக் கொள். என்று கதறினேன் காந்தா. துளியும் தயங்காமல் கலியாணம் என்ற பேச்சே எடுக்காதே என்று சோமு கூறிவிட்டான். நீ கட்டிய மனக்கோட்டை நொறுங்கிற்று. நானுங்கூட உன்னைப் போலவே மனக்கோட்டை கட்டினேன். சோமு உன்னைக் கலியாணம் செய்து கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கிருந்திராவிட்டால் அவனுடைய வேதாந்தப் பேச்சை ஒரு வினாடிகூட கேட்டுக் கொண்டிருக்கமாட்டேன்.\nபெரிய வேதாந்தியாம் அவன். பக்தனாம் : ஆண்டவனிடம் அன்பு கொண்டவனாம். காந்தா இதைக் கேள் பணம் கிடைத்து விட்ட பிறகு அதைப்போல செல்வந்தராக இருப்பது எளிது. அவனுடைய வேதாந்தம் செல்வத்தினால் அவனுக்குக் கிடைத்திருக்கும் ஒய்வு நேரத்திற்கு ஒரு பொழுதுபோக்கு. அவனை நீ மறந்துவிடு. எத்தனையோ சீமான் வீட்டுப்பெண்களையெல்லாம் அவன் ஒப்பவில்லையாம். கேள் காந்தா, வறுமை நோய் கொண்ட நம்மை அவன் ஏற்றுக் கொள்வானா அவன் உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொன்னதும் என் மனம் பட்டபாடு நீ அறியமாட்டாய். அந்த ஊரில், அவன் எதிரில், இருக்க மனம் ஒப்பவில்லை.\nபணம். பணம். பணம். அதைத் தவிர உலகம் வேறு எதையும் உள்ளன்போடு பூசிக்கக் காணோம். அது கிடைத்தால் ஊர் திரும்புகிறேன். அந்தச் சோமு பேசும் வேதாந்தத்தைவிட வண்டி வண்டியாக, அப்போது என்னால் பேச முடியும். அந்தக் காலம் வரட்டும். பார்த்துக் கொள்வோம். நீ சோமுவை மறந்து விடு. உன் கதி என்னாகுமோ நானறியேன். அறிந்து தான் என்�� செய்ய முடியும் அப்பாவும் அம்மாவும் கோபித்து வைத்தால் நீ குறுக்கிட்டு தடுக்காதே. அவர்களுடைய விசாரம் என்னைத் திட்டுவதனாலாவது கொஞ்சம் குறையட்டும்.\nகண்களிலே நீர் அருவியாக ஓடிற்று. இந்தக் கடிதத்தை படித்தபோது, வீடு முழுவதும் விசாரம். சோமுவைப் பற்றி நான் எண்ணிக்கொண்டிருந்தது போலவே அப்பாவும் அம்மாவும் எண்ணிக் கொண்டிருந்தார்களாம். எல்லோருடைய எண்ணத்திலும் மண் விழுந்தது. என் காதல் பொய்மான் வேட்டையாகி விட்டது. என் மனதில் எழும்பிய மாளிகைகள் மண் மேடாயின. கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்க நேரிட்டது. என் அழகை நான் சபித்தேன்; எனக்கு எதற்கு அழகு\nகுமாஸ்தாவின் பெண் நாடகத்திலே கதாநாயகன் இராமுவை, அவன் தாயாரே சீதையைக் கலியாணம் செய்து கொள்ளச் சொல்லியும், இராமு மறுத்து விட்டான். என் வாழ்க்கையில் என் தம்பியே சோமுவைக் கேட்டுப் பார்த்தும் பயன் ஏற்படவில்லை பாபம் கேட்கும் முன் என்னென்ன எண்ணினானோ, தமக்கை தங்கப் பதுமை போன்ற அழகுடன் இருக்கிறாள் என்று யாரார் புகழக் கேட்டானோ தெரியவில்லை. தரித்திரத்தால் நான் வாழக்கூடாது. தனவந்தனை மணம் செய்து கொண்டு சுகமாக வாழ வேண்டும். கண்குளிரக் காணவேண்டும் என்று எண்ணியிருப்பான். ”என் தமக்கை கணவன் பெரிய தனவந்தன்” என்று கருதியிருப்பான். சகஜந்தானே, அவன் நேரிலே கேட்டும் சோமு மறுத்து விட்டது என் துரதிர்ஷ்டமா கேட்கும் முன் என்னென்ன எண்ணினானோ, தமக்கை தங்கப் பதுமை போன்ற அழகுடன் இருக்கிறாள் என்று யாரார் புகழக் கேட்டானோ தெரியவில்லை. தரித்திரத்தால் நான் வாழக்கூடாது. தனவந்தனை மணம் செய்து கொண்டு சுகமாக வாழ வேண்டும். கண்குளிரக் காணவேண்டும் என்று எண்ணியிருப்பான். ”என் தமக்கை கணவன் பெரிய தனவந்தன்” என்று கருதியிருப்பான். சகஜந்தானே, அவன் நேரிலே கேட்டும் சோமு மறுத்து விட்டது என் துரதிர்ஷ்டமா தலை விதியா\nகுமாஸ்தாவின் பெண் நாடகத்தை நான் கண்டபோது நினைத்தேன். கதாநாயகி சீதாவோ, இராமுவிடம் தன் காதலைத் தெரிவித்திருந்தால், காரியம் பலித்திருக்கும் என்று கூச்சத்தால் சீதா இராமுவிடம் உண்மை உரைக்கவில்லை. அது தற்கொலையில் முடிந்தது. நானும் அந்தக் கதிதான் அடைய வேண்டுமோ என்று பயந்தேன். கூச்சத்தை மறந்தேன். என் மனதிலே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணங்களைக் கடிதத்தில் எழுதினேன். சாந��தாவிடம் கொடுத்தனுப்பிவிட்டு மார்பு துடிதுடிக்கக், கண்கள் மிரள மிரளக் காத்துக் கொண்டிருந்தேன். நெடுநேரங் கழித்து வந்த சாந்தாவின் முகத்தைக் கண்டதும் காரியம் கைகூடவில்லை என்று புரிந்து விட்டது.\n அவர் படித்தார். கடிதத்தை. முதலிலே பிரித்தார். பிறகு காந்தாவை இப்படிப்பட்டவள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அச்சம், மடம், நாணம் எதுவும் இல்லையே. இப்படி ஒரு அன்னியனுக்குக் கடிதம் எழுதலாமா இதெல்லாம் சினிமா பார்ப்பதாலும், நாவல் வாசிப்பதாலும் வருகிற கேடுகள். இனி இவ்விதமாக நடக்க வேண்டாமென்று சொல்லு. தரித்திரம் பிடுங்கித் தின்கிறது. இந்த லட்சணத்திலே துடுக்குத் தனமும் தாண்டவமாடுகிறது . உன் அக்காவிடம், காதலாம் இதெல்லாம் சினிமா பார்ப்பதாலும், நாவல் வாசிப்பதாலும் வருகிற கேடுகள். இனி இவ்விதமாக நடக்க வேண்டாமென்று சொல்லு. தரித்திரம் பிடுங்கித் தின்கிறது. இந்த லட்சணத்திலே துடுக்குத் தனமும் தாண்டவமாடுகிறது . உன் அக்காவிடம், காதலாம் ஆசையாம் பணம் இருக்கிறது என்னிடம் அதற்காகத்தானே இந்த பிளான். அதற்கு வேறே ஆளைப் பார்க்கச் சொல்லு. நான் கலியாணம் செய்து கொள்வது என்று தீர்மானித்து விட்டால் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கேற்ற பெண்கள் ஆயிரம் கிடைக்கும். நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை. அதிலும் இப்படிப்பட்ட வெட்கம் கெட்டவளைக் கண்ணெடுத்தும் பாரேன்” என்று திட்டினார். நான் அழுதுவிட்டேன் அக்கா. ஏன் அந்தக் கடிதம் எழுதினாய் என்று சாந்தா சோகத்துடன் கூறினாள்.\n மனம் அனலில் விழுந்த புழுப்போல் துடித்தது. மிக்க கேவலமான காரியத்தையன்றோ செய்து விட்டேன் சோமு என்னை ஏற்க மறுத்ததோடு, ஏளனம் செய்யவுமன்றோ இடங்கொடுத்து விட்டேன். அவருடைய அந்தஸ்து என்ன சோமு என்னை ஏற்க மறுத்ததோடு, ஏளனம் செய்யவுமன்றோ இடங்கொடுத்து விட்டேன். அவருடைய அந்தஸ்து என்ன நான் யார் அவர்மீது எனக்குக் காதல் ஏற்பட்டதென்றால், அவரது பணத்தைப் பெறுவதற்கே நான் பசப்புகிறேன் என்று அவர் கருதுகிறார். நான் செய்தது தவறு. கண்ணிழந்தவள் காட்சிக்குச் செல்வானேன் காலிடறி விழுவானேன் செவிடனுக்கு சங்கீதம் ஒரு கேடா\nஎன் கடிதத்தைக் கண்டு அவர் சிரித்தாராம். எவ்வளவு ஏளனம் என் இருதயத்தில் இடம் பெற்று என்னை வாட்டி வதைத்த எண்ணங்களை நான் அக்கடிதத்தில் எழுதினே��். அதைக் கண்டு அவர் சிரித்தாராம். நீங்கள் சற்றுப் படியுங்கள் . என் கடிதத்தை. சிரிக்க வேண்டுமா என் இருதயத்தில் இடம் பெற்று என்னை வாட்டி வதைத்த எண்ணங்களை நான் அக்கடிதத்தில் எழுதினேன். அதைக் கண்டு அவர் சிரித்தாராம். நீங்கள் சற்றுப் படியுங்கள் . என் கடிதத்தை. சிரிக்க வேண்டுமா அழவேண்டுமா கூறுங்கள். இதோ என் கடிதம் படியுங்கள்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nகதைகள், தமிழ் க்ளாசிக் நாவல்கள், தொடர்கள்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 21\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nஉள்ளம் குழையுதடி கிளியே – 20\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 3\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 06\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2011/08/blog-post.html", "date_download": "2019-08-22T11:51:06Z", "digest": "sha1:COL7NSG3PIGMFS2BMCV2MTQHCBSGXPSS", "length": 12258, "nlines": 121, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: தடம் மாறிய ரயில்", "raw_content": "\nசெவ்வாய், 9 ஆகஸ்ட், 2011\nமாணவர்களுக்கான தேர்வு முடிவு அறிவிக்கப் பட்டிருக்கும் இவ்வேளையில் இக்கட்டுரை பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nபலமுறை நாம் நினைத்திருக்கக்கூடும், நாம் இப்பொழுது செய்துக் கொண்டிருக்கும் வேலை நமக்கு பிடித்தவையா என்று.\nகல்லூரியிலிருந்து பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்லூரி முடிந்து விடுமுறையை (வாழ்வில் மாதக்கணக்கில் கிடைக்கும் கடைசி விடுமுறை) அனுபவிப்பதற்கு முன் பணிக்கு அழைக்கப் பட்டு, பணிக்கு சேர்ந்த சில நாட்களில், என்னுடன் பணிபுரியும் சக நண்பர் ஒருவர் கேட்டார், நான் படித்ததற்கும் இங்கு எனக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கும் சம்பந்தமே இல்லையே என்று...\n அவர் படித்ததோ இயந்திர பொறியியல், தேர்ந்தெடுக்கப்பட்டதோ மென்பொருள் நிறுவனத்தில். கட்டிடப் பொறியியல், மின்னணு பொறியியல், வானூர்தி பொறியியல், ஜவுளி பொறியியல் என்று படித்த பலருடைய நிலைமை இது தான்.\nபள்ளியில் படிக்கும்போது விடியற்காலையில் எழுந்து, குறைந்த மதிப்பெண் எடுத்தபோது வீட்டில் வசவு வாங்கி, அக்கம் பக்கத்தில் நம் வயதொத்த சக மாணவர்களின் மதிப்பெண்ணுடன் நம் மதிப்பெண்ணை ஒப்பிட்டு, அதிலிருந்து அடித்துபிடித்து கஷ்டப்பட்டு வாங்கிய மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு, இட ஒதுக்கீட்டிற்காக காத்திருந்து, இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் சிலர் நன்கொடை கொடுத்து ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து, மூன்று/நான்கு வருடங்கள் படித்து முடித்து ஒரு நிறுவனத்தில் சேரும்போது, நாம் கடினமாக படித்த படிபிற்கும், சேரப்போகும் பணிக்கும் பொருத்தம் உள்ளதா என்று பார்த்து சேர்வது அவர்களின் கடமை என்று தான் கூற வேண்டும்.\nசிலர் தாம் படித்த துறையில் தான் செல்லவேண்டும் என்று பொறுமையோடிருந்து வெற்றி பெறுகின்றனர். சிலர் குடும்ப சூழல் காரணமாக வேலை கிடைத்தால் போதும் என்று படித்ததற்கும், செய்யப் போகும் வேலைக்கும் சமந்தம் இல்லை என்றாலும் அதில் சேர்ந்து வேறு வழி இல்லாமல் வருந்துகின்றனர்.\nமென்பொருள் துறை அவ்வபோது சந்திக்கும் மந்த நிலையின்போது, நான் படித்த துறைக்கே சென்றிருக்க வேண்டும் என்று புலம்புவதனால் ஒரு பயனும் இல்லை என்பதை நாம் முன்பே உணரவேண்டும்.\nதம் சுற்றத்தினர்க்கும், பள்ளியில் படிக்கும் உறவினர்களுக்கும் இதுபற்றி முன்பிருந்தே ஆலோசனை வழங்குவதும், நமக்கு தெரிந்த அனுபவங்களை கூறுவதும் அவர்களுக்கு நாம் செய்யும் உதவி ஆகும்.\nஇது ரயிலை, அது செல்ல வேண்டிய தடத்துக்கு உண்டான தண்டவாளத்திலிருந்து தடம் மாறாமல் காப்பது போன்ற உதவி ஆகும்.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 2:58:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n9 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 3:48\n23 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:04\n7 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 5:10\nதங்கள் கருத்துக்கு நன்றி ரமணி ஐயா...\n13 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 4:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுற...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 13 | பொழுதுபோக்கு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... டிவி, சினிமா பற்றி மட்டுமே சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதையே இன்னும் விரிவாக எழுதியிருக்க வேண்ட...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 4 | ரோடு போடுறாங்க ரோடு\nசென்ற வார தொடர்ச்சி... சரி வணக்கம் சொல்லும் முன் இந்த வாடகை நம்ம ஊர் விலையில் எவ்வளவு என்று பார்ப்போமா... நம் மக்கள் தங்கியிருக்கும் வ...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/12", "date_download": "2019-08-22T12:56:27Z", "digest": "sha1:C2UGJX6BL74WLJFHBHFDBVTDJYRXOA7O", "length": 6557, "nlines": 136, "source_domain": "www.sudartechnology.com", "title": "12th August 2019 – Technology News", "raw_content": "\nவெளியீட்டிற்கு முன் இணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன்\nஹெச்.எம்.டி. குளோபல் விரைவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்...\tRead more »\nசீனாவில் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி பிராண்டின்\nசீனாவின் TENAA வலைத்தளத்தில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் லீக் ஆகியுள்ளது. ரியல்மி எக்ஸ் 256 ஜி.பி. மெமரி வேரியண்ட் சீனாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக சீனாவில் புதிய வேரியண்ட் அறிமுகம்...\tRead more »\nபுதிய வசதி தொடர்பில் பரீட்சிக்கும் பேஸ்புக்\nஉலக அளவில் அதிக பயனர்களைக் கொண்ட சமூகவலைத்தளமாக பேஸ்புக் விளங்குகின்றது. இத் தளத்தில் நாள்தோறும் பல பில்லியன் கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இவ் வசதிகள் அனைத்தும் இலவசமாகும். இதேவேளை Facebook Watch எனும் தனியான வீடியோ சேவையினையும் பேஸ்புக்...\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரியல்மி 2 ப்ரோ அதிகாரப்பூர்வ அறிமுக தேதி\nஅதிநவீன புதிய அம்சங்களுடன் புதிய ஆப்பிள் ஐபேட் ப்ரோ அறிமுகம்\nபுதிய வசதி ஒன்றினை பரிசீலணை செய்யும் இன்ஸ்டாகிராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-22T11:06:47Z", "digest": "sha1:ZH7IR32D4WBUYRKUDO7HTMFR32AB5OIN", "length": 9425, "nlines": 106, "source_domain": "www.tamilibrary.com", "title": "வியாபார நுணுக்கம் - தமிழ்library", "raw_content": "\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nகல்லுக்கட்டி கந்தசாமிக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகம்.கந்தசாமி சீசனுக்கு தகுந்தமாதிரி எல்லா வியாபாரமும் செய்யக்கூடியவர். எதிலும் வேகம்.\nகுறைந்த லாபம்இருந்தால்போதும்.மர சாமனில்லுருந்��ு வைரம் வைடுரியம் என்று அவர் கைக்கு வரும். புது சாமான் என்பது மட்டுமல்ல , பழைய சாமான்களும் அவர் வியாபாரத்தில் உண்டு.\nபோன வாரம் அவர் செய்த வியாபாரம் வெள்ளி சாமான்கள். கை பணத்தைப்போட்டு பொருளை வாங்கிவிட்டார் . யாருக்குத் தேவை , யாரிடம் போனால் படியும் என்ற அவர் கணக்கு எப்போதும் சரியாக இருக்கும்.\nபுதுக்கோட்டையில் இருக்கும் ராங்கியம் ராமசாமி செட்டியார் மருந்து வணிகத்தில் பெரிய புள்ளி. அவருக்கு மகள் இருப்பதும் மகள் திருமணத்தில் கொடுக்க அவருக்கு இந்த சாமான்கள் தேவை இருக்கும் என்பது கந்தசாமியின் கணிப்பு. அவருக்கு போனில் பேசி விஷயத்தை சொன்னவுடன், சாமான்களுடன் புறப்புட்டு வரச் சொல்லிவிட்டார்.\nஅடுத்த 2 மணி நேரத்தில் கந்தசாமி, ராமசாமி செட்டியார் வீட்டில் ஆசர். எலெக்ட்ரானிக் தராசு, சகிதம் இறங்கியவுடன், மள மளவென வெள்ளி சாமான்கள் எடுத்து வைக்கப்பட்டன , விலை பேசி முடிவானவுடன் ,கந்தசாமி எடை போட்டார். எடை குறிக்கப்பட்டன. செட்டியாருக்கு ரொம்ப திருப்தி, சாமனிலும்,விலையிலும் .\nஎல்லாம் முடிந்தவுடன் ,கந்தசாமி பணத்தை பெறுவதில் எந்த அவசரமும் காட்டவில்லை.\nஅப்பச்சி, என் மக வீடு இங்கு பக்கத்தில் இருக்கிறது , ஒரு நடை போய் தலையை காட்டிவிட்டு வந்திடறேன் என்று சொல்லி விட்டு எலெக்ட்ரானிக் தராசு ,மற்ற கொண்டுவந்த பைகள் எல்லாவற்றையும் அங்கயே வைத்துவிட்டு கிளம்பிவிட்டார் .\nராமசாமி செட்டியாருக்கு ஒரு சபலம். எல்லோருக்கும் இயற்கையாய் வருவது.எலெக்ட்ரானிக் தராசு தான் இருக்கிறதே, நம் திருப்திக்கு திறம்ப எடை போட்டு பார்த்து விடுவோம் என்று எடை போட்டு பார்த்து விட்டார்.\nஎடை மிக சரியாக இருந்தது.\nகந்தசாமி, எலெக்ட்ரானிக் தராசை வைத்துவிட்டு போனதின் நோக்கமே அது தான் .\nஇது தான் வியாபார நூணுக்கம்.நம்பிக்கையின் வேர்.\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nதண்ணீர் ஓரளவு உள்ள குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்தன. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன. ஒரு நாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை போட்டுக் கொண்டு இருந்தன.நேரம்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nபொற் கோவிலூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மாதவன் சிலைகள் வடித்து தனது வாழ் நாளை கழித்து வந்தான். அவன் எப்போதும் எரிச்சலான முகத்துடனும் கோவமான சுபாவத்தையும் கொண்டிருந்தான். அவன் அவ்வூருக்கு வெகு நாட்களாக செதுக்கிய சிலை தயாராகும் தருவாயில் இருக்கும்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nஒரு பையன் முட்டை கூடைகளுடன், மிதி வண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்து விட்டான்.முட்டைகள் அனைத்தும் உடைந்து விட்டன. கூட்டம் கூடி விட்டது. வழக்கம் போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nஒரு மனிதருக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம்.. தன் மனைவிக்கு சரியாக காது கேட்கவில்லையோ என்று. அதை நேரடியாக அவளிடம் கேட்பதற்கும் அவருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால்தானே அதற்கு ஏற்ற வைத்தியம் பார்க்க முடியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=thaika%20school", "date_download": "2019-08-22T12:02:49Z", "digest": "sha1:L5SFZ5BV54ZLH6DPJJ4SLHN4ELANJDBF", "length": 12941, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 23:18\nமறைவு 18:31 மறைவு 11:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதைக்கா பள்ளி அருகிலுள்ள மின்மாற்றி, குருவித்துறைப் பள்ளி அருகிலுள்ள மின்கம்பத்தை மாற்றிட, மின் வாரியத்திடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டினம் தைக்கா தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பில், 2018 ஜுலை மாத ‘றெக்கை’ சிறார் இதழ் வெளியீடு\nகாயல்பட்டினத்தில் பலத்த சூறைக் காற்று பல்லாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது பல்லாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது\nஇடித்தகற்றப்பட்ட பழைய தைக்கா பள்ளி இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்திடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப��பது என்ன” குழுமம் கோரிக்கை\nகோரிக்கையை ஏற்று, பழுதடைந்த தைக்கா பள்ளிக்கூட பழைய கட்டிடத்தை இடித்தகற்றியமைக்கு “நடப்பது என்ன” குழுமம் சார்பில் அரசுக்கு நேரில் நன்றி தெரிவிப்பு” குழுமம் சார்பில் அரசுக்கு நேரில் நன்றி தெரிவிப்பு\n” மகளிர் குழுமத்தின் தொடர் முயற்சியையடுத்து தைக்கா பள்ளிக்கூடத்தின் பழுதடைந்த பழைய கட்டிடம் இடித்தகற்றம்\nசிவன்கோவில் தெரு ஊ.ஒ.துவக்கப் பள்ளி (தைக்கா பள்ளி)யில் குழந்தைகள் நாள் விழா\nதைக்கா பள்ளிக்கூடத்தின் பழுதடைந்த பழைய கட்டிடத்தை இடித்தகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு “நடப்பது என்ன” பெண் நிர்வாகிகளின் முயற்சிகளைத் தொடர்ந்து நடவடிக்கை\n” குழுமத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, பழைய தைக்கா பள்ளி வளாகத்தை அளவிட வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) தலைமையில் குழு வருகை\nதைக்கா தெருவிலுள்ள தைக்கா பள்ளி பழைய கட்டிடத்தை இடித்தகற்ற, மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசின் கல்வித் துறை முதன்மைச் செயலர் பரிந்துரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/snail-bob-game_tag.html", "date_download": "2019-08-22T11:13:12Z", "digest": "sha1:SB3IYGNRX3YGK53SZBVLP6B3UI3KINM5", "length": 8834, "nlines": 50, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச விளையாட்டு நத்தை பாப்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇலவச விளையாட்டு நத்தை பாப்\nநத்தை பாப் 5 லவ் ஸ்டோரி\nநத்தை பாப் 6: குளிர்கால கதை\nநத்தை பாப் - 3\nநத்தை பாப் 4: விண்வெளி\nநத்தை பாப் - 7: காதல் கதை\nநத்தை பாப் 3. எகிப்து\nவிண்வெளி 4 நத்தை பாப்\nஆன்லைன் விளையாட்டு நத்தை பாப் - ஒரு கடல் சாகச, கதாநாயகன் தடைகளை கடந்து இதில். நாங்கள் உங்களுக்கு இலவசமாக விளையாட மற்றும் அவரது இலக்கு நத்தை பாப் அழைத்து அழைக்கிறோம்.\nஇலவச விளையாட்டு நத்தை பாப்\nபுதிர் விளையாட்டு எப்போதும் மக்கள் வேலை விசாரிக்க மற்றும் சிரமங்களை முன் நடுக்கம் ஈர்த்தது. குழந்தை பருவம் மற்றும் வயது இன்னும் அடையாளம் அம்சங்கள் வருகின்றன ல் இதே போன்ற போக்குகள் ஏற்படும். குழந்தைகளுக்கு பொம்மைகள் தொடங்கி, மக்கள் படிப்படியாக மிகவும் சிக்கலான பொழுதுபோக்கு நோக்கி நகரும் மற்றும் ஏற்கனவே கடினமான பணிகளை சமாளிக்க திறன்கள் உருவாகிறது. தருக்க சிந்தனை பயிற்சி, நாம் இதுவரை அறியப்படாத புதிய உணவு, கண்டுபிடிக்க. என வேடிக்கையாக நத்தை நடிப்பு, அவர்கள் பொறிகளை வைக்கப்பட்டு அங்கு நிலைகளை அவரது வருவார்கள். மட்டுமே போதுமான தங்கள் பணியை முடிக்க பொருட்டு, அவர்களை சமாளிக்க உதவும் நுட்ப. இலவச விளையாட்டுகள் பல தொடர் பிடிவாதமாக தனது இலக்கை நோக்கி நகரும் ஒரு உண்மையான பயணி ஆக நத்தை பாப் அளிக்கிறது. , பல்வேறு நிலைகளிலும் கிளிக் செய்து கைப்பிடி திருப்பு, ஒரு பொத்தானை செயல்படும், வீரர்கள் தாழ்நிலைகளும், மலைகள் மற்றும் இதர தடைகளை மூலம் பாப் நடத்த முடியும். சரியான முடிவுகளை வினை மற்றும் செய்ய, நிலை விரைவில் மற்றும் பிரச்சினைகள் இல்லாமல் சென்றது. நத்தை பாப் விளையாட்டு ஆன்லைன் நிகழ்வின் போது விளையாட்டு, விளையாட்டு சிறு குறிப்புகள் வழங்கப்படும் நாம் தான் அடுத்த நெம்புகோல் செயல்படுத்த நேரத்தில் மீண்டும் வேண்டும் என்று உணர்வு சிக்கலான வேறுபடுகின்றன. நெருக்கமாக விரை���ாக முடிவுகளை கண்காணிக்கவும், செய்ய முடியும், அவர்கள் செல்லவும் மிகவும் கடினமாக இருக்க முடியாது. படம் தன்னை கவர்கிறது மற்றும் கண் மகிழ்ச்சியூட்டும் என்று பிரகாசமான விளையாட்டு தெரிகிறது. எங்கள் குழந்தைகள் மட்டும் சிறந்த விளையாட்டு விளையாட தகுதி மற்றும் நாம் முழுமையாக ஏற்று இந்த நீங்கள் சி, எனவே நீங்கள் இந்த அற்புதமான மற்றும் கல்வி மெய்நிகர் பொம்மைகளை வழங்குகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/superfighters-game_tag.html", "date_download": "2019-08-22T12:27:18Z", "digest": "sha1:3CKHF73ITDRQBDDNZ7Y6JG46NRD2NTLH", "length": 14115, "nlines": 54, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் விளையாட்டு superboytsov", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசூப்பர் சோனிக் போராளிகள் - 2\nஆன்லைன் விளையாட்டு superboytsov, மற்றொரு சண்டை வேடிக்கை, மற்றும் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் போர் உத்திகளை பயன்படுத்தி கும்பல் போராட்டத்தில் பங்கு இல்லை.\nஆண் நலன்களை அரங்கில் இருந்து விளையாட்டு, துப்பாக்கிகள், கார்கள், மீன் பிடித்தல் மற்றும் வேட்டையாடுதல் காணாமல் முடியாது. இது அவர்களின் தோழர்கள் வற்றாத மற்றும் பெண்கள் உண்மையில் தொடர்ந்து வரும் போர்கள் மற்றும் சண்டை ஒரு ஒருதலை இருந்தது யார் மனித இனம் ஒரு வலுவான பாதி கூட மிகவும் அமைதியான பிரதிநிதிகள் என்று. வாழ்க்கை சில நோக்கத்திற்காக காயம் இல்லை, ஆனால் தனியாக மெய்நிகர் உலகில், அவர்கள், வெல்ல தைரியமாக, விரைவான, வேகமான மற்றும் நன்கு நோக்கமாக ஆக. இங்கே அவர்கள் வீக்கம் தசைகள் வளர, உள்ளங்கையை ஒரு தர்பூசணி அளவு, பார்வை சகிப்பு தன்மை தெரிகிறது லஞ்ச ஒழிப்பு பால்கான் போட்டியிடுகிறது, மற்றும் எதிரி எதிராக ஆத்திரம் நீதிமான் கோபம் ஒரு வழி கண்டுபிடிக்கிறார். அனைத்து ஆயுதங்கள் மற்றும் வன்முறை அன்ரியல் யுனிவர்ஸ் சட்டம் தொடர்பு இல்லை. ஆண்கள் மற்றும் சிறுவர்கள் படப்பிடிப்பு, இரத்த மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்புடைய கணினி விளையாட்டுகள் விளையாட விரும்புகிறேன் என்று ஆகிறது. விளையாட்டு superboytsov சண்டை, படப்பிடிப்பு, அத்துடன் இரண்டு விளையாட்டுகள் தலைப்புகள் தொடர்புடையது. ஒரு கட்டுப்பாட்டு முறை தேர்வு -, அல்லது விசைகளை கடிதங்கள் பயன்படுத்த ஒரு விசைப்பலகை உங்களை வசதியாக மற்றும் ஒரு கடுமையான மோதல் நுழைய அங்கு சமரசம் மற்றும் ஒப்பந்தங்கள். இரண்டு superboytsov விளையாட்டு பார் லொக்கேட்டர் திரை நினைவூட்டுகிறது - செல்கள் மூலம் குறிக்கப்பட்ட ஒரு பச்சை பின்னணியில், மற்றும் கிராபிக்ஸ் எளிய பிக்சல் கொண்ட. அனைத்து அங்கு கட்டமைப்பு, மற்றும் அங்கு படையினர் சொல்ல ஒன்றாக மற்றும் கடினமான இணைந்தது என்பதால் உண்மையில், பழக்கம், மிகவும் வசதியான அல்ல, ஆனால் படிப்படியாக போதை பழக்கம் மற்றும் போதை செயல்முறை வரும். விரைவில் பச்சை காமா படம் இன்னும் தெளிவாக மற்றும் நேர்த்தியான வகையில், மஞ்சள் மற்றும் சிவப்பு நீர்த்த. எழுத்துக்கள் பாட்டர், கட்டுமான கட்டுமான தொகுதிகள் இழுத்து, தளங்களில் அளவு நகரும், ஒருவருக்கொருவர் போட்டியிட மற்றும் சண்டை ஏற்பாடு. தொடர்பு போது, நீங்கள் ஒரு கைகலப்பு தாக்குதல் டிப் முடியும், ஆனால் தொலைவில் வெடிபொருள் மற்றும் படப்பிடிப்பு மிதக்கின்றன. விளையாட்டு superboytsov விளையாட தொடங்கினார் நிலையில், அம்புகள் செயல்படுத்த: இடது மற்றும் வலது அம்பு இதே போன்ற போக்கு குறிப்பிடுகின்றன. கீழே அம்பு -, செயல்பட வாத்து அம்புக்குறி பயன்படுத்த மற்றும். தீ திறக்க, பத்திரிகை N தாக்க - எம் நிலைமை> கையெழுத்திடும், மற்றும் கையெறி குண்டுகளையும் எறிய - <. ஏற்கனவே போர்களில் இரண்டு வீரர்கள் பங்கேற்க விளையாட்டுகள் நிறைய நடித்தார் மற்றும் புதிய எதுவும் நடக்கவில்லை என்று தெரிகிறது. ஏதாவது சுவாரஸ்யமான காத்திருக்கும் தாமதமாக போதெல்லாம் ஆனால், திடீரென்று எதிர்பாராத நடக்கிறது மற்றும் அசாதாரண ஏதாவது வழங்குகிறது என்று ஒரு தளம் உள்ளது. அதன் எளிமை, ஆன்லைன் விளையாட்டு superboytsov மயக்கும். சடங்கை இந்த வகையான போல் ஒவ்வொரு அசைவிலும், பார்த்து. கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் உள்ளே மொய்க்கும் ஹீரோஸ், இடங்கள் பெரும்பாலும் இடைவெளிகளை, மாடிப்படி, புதிய அளவுகள் மற்றும் பழைய மறைந்து உள்ளன, ஒருவருக்கொருவர் பின்பற்ற. பெட்டகங்கள் இழுவை இயந்திரங்களை பயன்படுத்தி ஒட்டுமொத்த லிப்ட் சுமைகள் இழுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர்களை குறைக்க தேவையான அனைத்து நேரம். சில நேரங்களில் அவர்கள் தங்குமிடம் மற்றும் ஆயுத சேவை செய்கிறது. எதிரி போன்ற ஒரு சுமை குறைக்க முயற்சி, மற்றும் நீங்கள் அணிகளில் உள்ள குழப்பம் செய்ய ஆலமரத்தின் சேமிக்க. விளையாட்டின் போது நீங்கள் ஒருங்கிணைப்பு பரிமாற்றத்திற்கு மற்றும் நிலைமைகள் மாறும் விரைவாக செயல்பட வேண்டும் கற்று. இலவச விளையாட்டு superboytsov அவர்களின் ரசிகர்கள் இல்லை, ஆனால் எப்போதும் தங்கள் சொந்த போர் ஈடுபட தயாராக இருக்கும் புதிய மக்கள் தேடும். , ஒதுக்கிவிட்டு, எதிரிகளை அடித்து ஒரு இயந்திர துப்பாக்கி, ராக்கெட் மீண்டும் தீ, அல்லது எதிரிகள் ஒரு கூட்டம் ஒரு வெடி எறியுங்கள். , தைரியமாக ஸ்மார்ட் மற்றும் புத்திசாலி இருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/70292/", "date_download": "2019-08-22T11:52:45Z", "digest": "sha1:VB2GS5C4X6RQYMC2XMA6S2CZDLCU2ICB", "length": 5996, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "படகில் அவுஸ்திரேலியா சென்றவர்கள் விமானத்தில் திரும்பி வந்தனர்! | Tamil Page", "raw_content": "\nபடகில் அவுஸ்திரேலியா சென்றவர்கள் விமானத்தில் திரும்பி வந்தனர்\nபடகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 13 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\nமீன்பிடி இழுவைப் படகில் ஒரு குழுவாக இலங்கையை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் சிலாபத்தை சேர்ந்தவர்கள்.\nஇன்று காலை 6:30 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர்.\nமேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) பிரிவினரிடம் அவர்களை குடிவரவு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.\nகொழும்பு பயணிகள் படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டது\nபுதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கம் மீதான தமிழர்களின் நம்பிக்கையை தளர்த்துள்ளது\nஅடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை எச்சரிக்கை\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/71107-shah-rukh-khan-writes-a-poem-for-indian-army", "date_download": "2019-08-22T11:59:46Z", "digest": "sha1:NMIJ7NQMVAI3BKLAY3SJVCDLLRTO4U2L", "length": 8269, "nlines": 124, "source_domain": "cinema.vikatan.com", "title": "ராணுவ வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் எழுதிய கவிதை! | Shah Rukh Khan writes a Poem for Indian Army!", "raw_content": "\nராணுவ வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் எழுதிய கவிதை\nராணுவ வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் எழுதிய கவிதை\nபரபரப்புக்காகவோ ஆத்ம திருப்திக்காகவோ.. பெண்களைப் புகழ்ந்தோ திட்டியோ... ‘பீப்’ சாங் எழுதும் நடிகர்களுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்கு ஒரு வாழ்த்துக் கவிதை எழுதி சமர்ப்பித்திருக்கிறார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான். ‘‘எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்; இருந்தாலும் தீபாவளிப் பரிசாக இதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்’’ என்று தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் இந்த ஆங்கிலக் கவிதையை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் ஷாரூக்.\n‘‘நமது பாதங்கள் தரை விரிப்பில்\nபாடப்படாமல் மறக்கப்படக் கூடியவர்கள் கிடையாது\n- இப்படிச் செல்கிறது அந்தக் கவிதை. இந்தக் கவிதையை தானே சொந்தமாக எழுதியதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் ஷாரூக்.\nராணுவ வீரர்களை மதிப்பதில் பாலிவுட் நடிகர்கள் மத்தியில் அலாதி ஆர்வம் உண்டு. அண்மையில் நடிகர் சல்மான்கான், ‘‘ராணுவ வீரர்களை எங்கு பார்த்தாலும் வணக்கம் செலுத்த வேண்டும்’’ என்று ட்வீட் செய்து அப்ளாஸ் வாங்கிய நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரத்யேகமாக வாழ்த்து வீடியோவை வெளியிட்டு ‘நல்ல பிள்ளை’ இமேஜைத் தட்டிச் சென்றிருக்கிறார் ஷாரூக்கான். பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிய ‘#Sandesh2Soldiers’ என்னும் ஹாஷ்டேக்கில் டேக் செய்யப்பட்டு, வைரல் ஆகியிருக்கிறது ஷாரூக்கின் வாழ்த்துக் கவிதை.\n‘‘ராணுவ வீரர்கள்தான் நமது முதுகெலும்பு. எல்லையில் அவர்கள் தங்கள் தூக்கத்தைக் கெடுத்துத்தான் நமக்கு நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கிறார்கள். நாம் அவர்களுக்கு எந்த மரியாதையும் செய்வதாகத் தெரியவில்லை. எனது இந்த தீபாவளியை முழுக்க முழுக்க அவர்களுக்காகவே சமர்ப்பிக்கிறேன். தீபாவளியில் நாம் அவர்களை நினைத்துக் கொள்வோம்.’’ என்று சொல்லியிருக்கும் அவர், இன்னொரு ட்வீட்டில் வீடியோவாக அந்த ஆங்கிலக் கவிதையை வெளியிட்டுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/cricket/international", "date_download": "2019-08-22T11:41:54Z", "digest": "sha1:I2TPZTU74FF5OXMZTGIJ2EXL2ZGWLWJZ", "length": 12254, "nlines": 191, "source_domain": "lankasrinews.com", "title": "Cricket Tamil News | Breaking news headlines on Cricket | Latest World Cricket News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமேற்கிந்திய தீவுகளுடனான முதல் டெஸ்ட்.. விராட் கோஹ்லியின் புதிய வியூகம்\nகிரிக்கெட் 48 minutes ago\nமீண்டும் களத்தில் இறங்கும் ஸ்ரீசாந்த்.. அறிவுரை கூறிய பிரபலம்\nகிரிக்கெட் 4 hours ago\nபாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்\nகிரிக்கெட் 4 hours ago\nமேற்கிந்திய தீவு அணியுடன் டெஸ்ட்... டோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்சி இந்திய அணியில் யாருக்கு\nகிரிக்கெட் 13 hours ago\nஇலங்கை அணியின் அடுத்த மலிங்கா... அச்சு அசல் அவரை போன்று பந்து வீசும் வீடியோ\nகிரிக்கெட் 20 hours ago\nஇலங்கை டி20 தொடர்: நியூசிலாந்து அணிக்கு வில்லியம்சனுக்கு பதிலாக வேறு வீரர் தலைவராக நியமனம்\nகிரிக்கெட் 1 day ago\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் மிகவும் கடினமான ஒன்று - விராட் கோஹ்லி\nகிரிக்கெட் 1 day ago\nஇனிமே தான் ஆட்டத்தையே பார்க்க போறீங்க... அவுஸ்திரேலியாவை எச்சரிக்கும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்\nகிரிக்கெட் 2 days ago\nஅவுஸ்திரேலிய அணிக்கு விழுந்த மிகப்பெரிய அடி.. ஆஷஸ் தொடரிலிருந்து நம்பிக்கை நட்சத்திரம் விலகல்\nகிரிக்கெட் 2 days ago\nஇந்திய அணிக்கு இரண்டு அணித்தலைவர்கள் அறிவிப்பு... தமிழக வீரர்கள் தெரிவு\nகிரிக்கெட் 2 days ago\nஅவுஸ்திரேலியாவை பவுன்சரால் கதிகலங்க வைத்த ஆர்ச்சர் அற்புதமாக ஒற்றை கையில் கேட்ச் பிடித்த டென்லி வீடியோ\nகிரிக்கெட் 3 days ago\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்தது ஏன் இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் விளக்கம்\nகிரிக்கெட் 3 days ago\nநியூசிலாந்து அணியை துவம்சம் செய்து சாதனை படைத்த இலங்கை... டாப் 5 ரன் சேஸிங் லிஸ்ட்\nகிரிக்கெட் 4 days ago\nவலியால் துடித்த ஸ்மித்: மோசமாக நடந்துகொண்ட ஆர்ச்சரை திட்டித்தீர்த்த அக்தர்\nகிரிக்கெட் 4 days ago\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் வெற்றியை பதிவு செய்து இலங்கை அணி சாதனை\nகிரிக்கெட் 4 days ago\n அவுட் ஆக்க முடியாமல் நியூசிலாந்து திணறல்; வரலாறு படைக்கும் முனைப்பில் இலங்கை\nகிரிக்கெட் 4 days ago\nஇந்திய கிரிக்கெட் அணியில் நடக்க போகும் மாற்றங்கள் புதிய தலைமை பயிற்சியாளரின் முதல் பேட்டி\nகிரிக்கெட் 4 days ago\nஅன்று ஆடு மேய்த்தவர்.. இன்று ஆட்ட நாயகன்: சாதித்த தமிழன்\nகிரிக்கெட் 5 days ago\nஎன்னைப் போன்று இவர் தான் விளையாடுகிறார்... இலங்கை ஜாம்பவான் மஹேலாவின் பதில்\nகிரிக்கெட் 6 days ago\nஇந்திய அணியின் பயிற்சியாளர் யார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகிரிக்கெட் 6 days ago\nசச்சின் 329 போட்டிகளில் செய்த சாதனையை.. வெறும் 89 போட்டிகளில் முறியடித்த டிம் சவுத்தி\nகிரிக்கெட் 6 days ago\nஇவர் தான் முதல் வீரர்.. விராட் கோஹ்லி படைத்த பிரம்மாண்ட சாதனை\nகிரிக்கெட் 6 days ago\nபறந்த ஸ்டம்ப்.. அடுத்த மலிங்கா இவர்தானா இறுதிப்போட்டியில் மிரட்டலாக பந்துவீசிய தமிழக வீரர்..\nகிரிக்கெட் 6 days ago\nஆஷஸ் 2வது டெஸ்ட்: அவுஸ்திரேலியாவின் வேகத்தில் சரிந்த இங்கிலாந்து\nகிரிக்கெட் 6 days ago\nநங்கூரம் போல் நின்ற டிக்வெல்ல.. இலங்கை அணிக்கு பதிலடி கொடுத்த நியூசிலாந்து\nகிரிக்கெட் 6 days ago\nஅபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி\nகிரிக்கெட் 6 days ago\nஇலங்கை ஜாம்பவான் ஜெயவர்த்தனேவே பயப்படும் பந்து வீச்சாளர் யார் தெரியுமா\nகிரிக்கெட் 6 days ago\nஅதிரடி மன்னன் கெய்ல் ஓய்வு குறித்து தெளிவான விளக்கம்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகிரிக்கெட் 7 days ago\nரிக்கி பாண்டிங்கை ஊதி தள்ளி... சச்ச���ன், ரோகித்தை சமன் செய்து.. வரலாறு படைத்தார் கிங் கோஹ்லி\nகிரிக்கெட் 7 days ago\nதனஞ்செய சுழல்... லக்மால் புயலில் சிக்கி சிதறிய துடுப்பாட்டகாரர்கள்: இலங்கையிடம் சுருண்டது நியூசிலாந்து\nகிரிக்கெட் 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:44:01Z", "digest": "sha1:NN4ECFEOY2K4I3SKYGE3F6QDTAR2IUD4", "length": 7761, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "முலைக்காம்புத்தோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனிதப்பெண்ணின் கொங்கையின் அண்மைநிலைக் காட்சியில் அரியோலா\nவிளக்கம்: 1. மார்புச் சுவர் 2. கொங்கைத் தசைகள்\n3. லோபூல்கள் 4. முலைக்காம்பு 5. முலைக்காம்புத் தோல் 6. பாலேந்து நாளம்\n7. கொழுப்புத் திசு 8. தோல்\nஉடற்கூற்றியலில், பொதுவாக உடலில் சுற்றியுள்ள இழையங்களை விட மாறுபட்ட இழையவகையைக் கொண்டுள்ள சிறிய வட்டமான பகுதி அரியோலா (areola, /əˈriːələ/[1][2] அல்லது /ɛriːˈoʊlə/[2]) என இலத்தீன் மொழிச்சொல்லில் குறிப்பிடப்படுகின்றது. பெரும்பாலும் மனிதக் கொங்கையில் முலைக்காம்பைச் சுற்றியுள்ள கருநிற வளையப் பகுதியைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகின்து. முலைக்காம்பை சூழ்ந்துள்ள தோல்பகுதி என்பதால் இதனைத் தமிழில் முலைக்காம்புத் தோல் எனக் குறிப்பிடலாம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் முலைக்காம்புத் தோல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் முலைக்காம்புத்தோல் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-kxip-vs-rr-match-preview", "date_download": "2019-08-22T11:09:06Z", "digest": "sha1:L7F7NCCDBW6CCNYTADV5AF65T44GPORY", "length": 17749, "nlines": 106, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப்: முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடரின் ��ான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் இன்று(மார்ச் 25) இரவு 8 மணிக்கு ஜெய்பூரில் சவாய் மான்சிங் மைதானத்தில் மோத உள்ளன.\nஒட்டுமொத்த நேருக்கு நேர் புள்ளி விவரங்கள்: ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 17 முறை மோதியுள்ளன. அதில் 10 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.\nசவாய் மான் சிங் மைதானத்தில் இரு அணிகளின் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இதுவரை 7 லீக் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nகள ரிப்போர்ட்: ஜெய்ப்பூர் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்ப ஓவர்களில் சிறிது சாதகமாக இருக்கும்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2018 ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் விளையாடிய முதல் 9 லீக் போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இரண்டாவது பாதியில் 6 ல் 4 போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.\nநட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், அஜின்க்யா ரகானே, சஞ்சு சாம்சன்\nஜாஸ் பட்லர் கடந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாட அழைப்பு வந்ததால் அரையிறுதியில் விளையாடமல் பங்குபெறும் வாய்ப்பை இழந்தார். 2018 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் பங்கேற்று 58.80 சராசரியுடன் 548 ரன்களை எடுத்தார். இதே ஆட்டத்திறனை 2019 ஐபிஎல் தொடரிலும் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில காரணங்களால் கடந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்காத ஸ்டிவன் ஸ்மித் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அத்துடன் தனது ஆட்டத்திறனை முழுவதும் ஐபிஎஸ் தொடரில் வெளிபடுத்த போவதாக ஸ்டிவன் ஸ்மித் உறுதிபட தெரிவித்துள்ளார்.\nசஞ்சு சாம்சன் மற்றும் அஜின்க்யா ரகானே கடந்த ஐபிஎல் தொடரில் 441 மற்றும் 380 ரன்களை குவித்தனர். ஜாஸ் பட்லர் இல்லா சமயங்களில் ஆட்டத்தை எடுத்துச் சென்ற புகழ் இவர்களை சேரும்.\nராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை மேலும் வலிமையாக்க இந்த வருட ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஸ்டன் டர்னர் ஆகியோரை கூடு��லாக சேர்த்துள்ளது. லிவிங்ஸ்டன் 2019 பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில் 321 ரன்களை விளாசி அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆஸ்டன் டர்னர் 2018-19 பிக்பேஸ் தொடரில் 378 ரன்களை எடுத்தார். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரின் பாதியில் அணியில் இனைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநட்சத்திர வீரர்கள்: ஜோஃப்ரா ஆர்சர், கிருஷ்ணப்பா கௌதம், ஜெய்தேவ் உனட்கட்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு ஜோஃப்ரா ஆர்சர், கிருஷ்ணப்பா கௌதம், ஜெய்தேவ் உனட்கட் ஆகிய மூவரையே நம்பியுள்ளது. ஆர்சர் 2018 ஐபிஎல் தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிருஷ்ணப்பா கௌதம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருவருமே பவர்பிளேவில் அதிகமுறை விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.\nஉனட்கட் 2019 ஐபிஎல் தொடரில் மீண்டும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளார். 2018 ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தால் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரிலிஸ் செய்தது. பின்னர் 2019 ஏலத்தில் மீண்டும் ராஜஸ்தான் பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 5 போட்டிகளில் பங்கேற்று 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.\nஜாஸ் பட்லர், அஜின்க்யா ரகானே (கேப்டன்), ராகுல் திர்பாதி, சஞ்சு சாம்சன், ஸ்டிவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஸ்ரேயஸ் கோபால், கிருஷ்ணப்பா கௌதம், ஜோஃப்ரா ஆர்சர், ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி/வரூன் ஆரோன்.\nகடந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கியது கிங்ஸ் XI பஞ்சாப். 2018 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் 7 ல் 6 போட்டிகளில் வென்று புள்ளி அட்டவனையில் முதலிடத்தை வகித்தது பஞ்சாப் அணி. அடுத்த 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே பஞ்சாப் அணி வென்றது. இதனால் அரையிறுதி வாய்ப்பையும் இழந்து புள்ளி அட்டவனையில் 7வது இடத்தை பிடித்தது பஞ்சாப் அணி.\nநட்சத்திர வீரர்கள்: கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், நிக்கோலஸ் பூரான்\nகிறிஸ் கெய்ல் எந்த அணியில் விளையாடினாலும் எதிரணிக்கு கடும் நெருக்கடியை அளிப்பவர். கடந்த ஐபிஎல் தொடரில் 368 ரன்களை கிறிஸ் கெய்ல் குவித்தார். தற்போது முடிந்த இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தினார். 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 424 ரன்களை குவித்துள���ளார். இதில் 2 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் அடங்கும்.\nகே.எல்.ராகுல் கடந்த ஐபிஎல் சீசனில் அசுர பேட்டிங்கை வெளிபடுத்தி 659 ரன்களை குவித்து எதிரணி பந்துவீச்சை சிதைத்தார். அந்த சீசனில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார் கே.எல்.ராகுல். 2019 ஐபிஎல் தொடரிலும் இதே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிக்கோலஸ் பூரான் மற்றும் பிரஸிம்ரன் சிங் பஞ்சாப் அணிக்கு புதிதாக இனைந்துள்ளனர். இருவருமே சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள்.\nநட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் டை, முஜிப் யுர் ரகுமான், முகமது ஷமி\nகடந்த ஐபிஎல் தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்து ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார் ஆன்ரிவ் டை. இதே ஆட்டத்திறனை இவ்வருடமும் வெளிபடுத்த அதிக வாய்ப்புள்ளது. இவருடன் முகமது ஷமி வேகப்பந்து வீச்சில் இனைந்து விளையாடுவார். பெரும்பாலும் இவர்கள் இருவரையே பஞ்சாப் அணி கேப்டன் அதிகம் விரும்புவார்.\nசுழற்பந்து வீச்சில் முஜிப் யுர் ரகுமான், ரவிச்சந்திரன் அஸ்வின், வரூன் சக்ரவர்த்தி ஆகியோர் அசத்த உள்ளனர். இவர்களின் பௌலிங்கை எதிர்கொள்வது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயான்க் அகர்வால், கரூன் நாயர், மந்தீப் சிங், சாம் குர்ரான், வரூன் சக்ரவர்த்தி, ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), ஆன்ரிவ் டை, முகமது ஷமி, முஜிப் யுர் ரகுமான்.\nஐபிஎல் 2019 கிங்ஸ் XI பஞ்சாப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணி தடை செய்யப்படுமா\nஐபிஎல் 2019: கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஒரு முன்னோட்டம்\nஏலத்தில் விற்பனையாகாத இந்த மூன்று வீரர்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்\nஐபிஎல் 2019: மீதமுள்ள இரு இடங்களில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளின் நிலைகள்\nஐபிஎல் 2019: அடுத்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்படும் அதிக தொகைக்கு ஒப்பந்தமான 3 வீரர்கள்\nஐபிஎல் 2019: நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட 3 இந்திய வீரர்கள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nஐபிஎல் 2019: இந்த மூன்று வீரர்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கலாம்.\n2019 ஐபிஎல் தொடரில் கவனிக்கத்தக்க வேண்டிய மூன்று சுவாரசியமான நிகழ்வுகள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/date/2019/08/13", "date_download": "2019-08-22T12:55:05Z", "digest": "sha1:CQ5SSH2YZXE52KVPM2R5KPODIZ4WNTSV", "length": 8704, "nlines": 144, "source_domain": "www.sudartechnology.com", "title": "13th August 2019 – Technology News", "raw_content": "\nஆண்ட்ராய்டு போனில் தோன்றும் பாப்-அப் விளம்பரங்களை நீக்குவது எப்படி\nநீங்களும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா அப்படியாயின் உங்களது ஆண்ட்ராய்டு போனின் திரை முழுவதையும் மறைக்கும் விளம்பரங்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கக் கூடும். உங்கள் ஆண்ட்ராய்டு போனில் நிறுவப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு ஆப் மூலமே அந்த விளம்பரங்கள் காண்பிக்கப்படும். அவ்வாறான பாப்-அப் விளம்பரங்களை காண்பிக்கும் ஆப்...\tRead more »\nஉலகில் எந்த ஒரு மூலையில் இருப்பவருக்கும் பைல்களை அனுப்ப உதவும் “பயர்பொக்ஸ் சேன்ட்”\nஎமது கணினியில் அல்லது ஸ்மார்ட் போனில் இருக்கும் வீடியோ, ஆடியோ, அல்லது டாகுமென்ட் போன்ற ஏதாவது ஒன்றை இன்னும் சாதனத்துக்கு அனுப்ப நாம் ப்ளூடூத் அல்லது வை-பை டைரக்ட் போன்ற வசதிகளை பயன்படுத்தி வருகின்றோம். எனினும் அனுப்பக்கூடிய சாதனமும் பெறக்கூடிய சாதனமும் அருகருகில் இருந்தால்...\tRead more »\nஎக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேமுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் எக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகியுள்ளது. இது கேலக்ஸி எம்10எஸ் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய...\tRead more »\n256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் – விரைவில் அறிமுகமாகும் என தகவல்\nரியல்மி பிராண்டின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த வகையில் ரியல்மி எக��ஸ் 256 ஜி.பி. மெமரி வேரியண்ட்...\tRead more »\nபாப்-அப் கேமரா கொண்ட ஹானர் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nஹூவாயின் ஹானர் பிராண்டு பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாயின் ஹானர் பிராண்டு ஹார்மனிஒ.எஸ். கொண்ட முதற்கட்ட சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ என அழைக்கப்படும் புதிய பொருட்கள் ஸ்மார்ட்...\tRead more »\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n2019 இந்திய பொது தேர்தலுக்காக ஃபேஸ்புக் செய்யும் அதிரடி மாற்றங்கள்\nநீண்ட கால்களால் நடனம் ஆடக்கூடிய புதிய ரோபோ உருவாக்கம்\nடிக் டாக் செயலிக்கு மீண்டும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathithiraikalam.com/category/movies/", "date_download": "2019-08-22T12:11:04Z", "digest": "sha1:T4HAD3SWR33TXODX4K7DACYSPPNEHTFU", "length": 6816, "nlines": 155, "source_domain": "aathithiraikalam.com", "title": "Movies Archives - AAdhi Thiraikkalam", "raw_content": "\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\nமுந்திரிக்காடு ”Making Promo” ஒளிப்பதிவாளர் G.A சிவசுந்தர் கருத்து || Mu Kalanchiyam || Seeman\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்��ிரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\nபுது முகங்களோடு,செந்தமிழன் சீமான். Continue reading\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\nமுந்திரிக்காடு ”Making Promo” ஒளிப்பதிவாளர் G.A சிவசுந்தர் கருத்து || Mu Kalanchiyam || Seeman\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\nசேகர் அழகர்சாமி on முந்திரிக்காடு(Munthiri Kaadu)\nகலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிற கோட்பாட்டை முன் வைத்து திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தொடங்கி இருக்கிற திரைப்பட நிறுவனம் ஆகும்.\nஆதி திரைக்களம் முற்போக்கான படைப்புகளை மட்டுமே படைக்கும் நோக்கம் கொண்டதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t77-tamil", "date_download": "2019-08-22T12:35:53Z", "digest": "sha1:LUNSLGQJOIFPK2JM57CP4RLWTDLW3UE2", "length": 3445, "nlines": 87, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "சோழா பூரி tamil", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nமைதா - 1 கப்\nதயிர்- 2 மேஜை கரண்டி\nஎண்ணெய் - 2 மேஜை கரண்டி\nசோடா உப்பு -1 சிட்டிகை\nரவை - 1 கப்\nஉப்பு - தேவையான அளவு\nமைதா,தயிர் எண்ணெய் ரவை உப்பு சேர்த்து திக்காக பிசையவும்\nபின் மாவு உறிட்டி தேய்த்து எண்ணையில் பொரித்து எடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5996.html", "date_download": "2019-08-22T11:25:50Z", "digest": "sha1:2N4IYPZOI3FF2YBZR5FZFOLIG5PCI4NS", "length": 4874, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> உலகை அறிந்துகொள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள் \\ உலகை அறிந்துகொள்\nஇஸ்லாத்தின் பார்வையில் கடலும், கப்பலும்\nஅ��ியாய் இஸ்லாத்தை நோக்கி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள்..\nவானம் – பிரம்மிக்க வைக்கும் அதிசயம்…\nஉரை : திருவாரூர் அப்துர் ரஹ்மான் : இடம் : TNTJ மாநிலத் தலைமை : நாள் : 30.10.2015\nCategory: இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள், ஜும்ஆ உரைகள், திருவாரூர் அப்துர் ரஹ்மான்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nமலரும் நினைவுகள் பாகம் – 2\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62184/", "date_download": "2019-08-22T12:36:23Z", "digest": "sha1:7K42B2XRODMYDEP7U7EDQXOFQJWUDWYK", "length": 5783, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "மரணதண்டனையை நிறுத்துங்கள்! | Tamil Page", "raw_content": "\nமரண தண்டனை குறித்த நான்கு தசாப்த கால தடையை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார் உலகின் முக்கிய முதலீட்டார்களில் ஒருவரான சேர் ரிச்சர்ட் பிரான்சன், .\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இது குறித்து அவர் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.\nநான்கு கைதிகளின் மரணதண்டனைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்ததையடுத்து, தனது ருவிற்றரிலும், மரணதண்டனைக்கு எதிரான தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.\nகொழும்பு பயணிகள் படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டது\nபுதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கம் மீதான தமிழர்களின் நம்பிக்கையை தளர்த்துள்ளது\nஅடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை எச்சரிக்கை\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-22T12:15:31Z", "digest": "sha1:LGVLLRF6CBFQB7IRDWCH5SE3VNZDK2TW", "length": 7553, "nlines": 99, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அபிநயா", "raw_content": "\nTag: actor rahman, actress abhinaya, director piraash, operation arapaima movie, operation arapaima movie preview, slider, ஆபரேஷன் அரபைமா திரைப்படம், ஆபரேஷன் அரபைமா முன்னோட்டம், இயக்குநர் பிராஷ், திரை முன்னோட்டம், நடிகர் ரகுமான், நடிகை அபிநயா\nரகுமான்-அபிநயா நடிக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ திரைப்படம்\n‘துருவங்கள் 16’ படத்தின் மிக பிரமாண்டமான...\nசெஞ்சிட்டாளே என் காதல – சினிமா விமர்சனம்\nSB Entertainment சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பாலசுப்ரமணியன்...\nநிசப்தம் – சினிமா விமர்சனம்\nமிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\n‘அடிடா மேளம்’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயினுக்கு மாப்பிள்ளை பார்க்கும் ஹீரோ கடைசியில் தானே மாப்பிள்ளையாகும் கதைதான் ‘அடிடா மேளம்’..\nடாட்டூ கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அபய்...\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:18:41Z", "digest": "sha1:X5N4RLGTA7PJIU6AACPALN54OHFR2R3J", "length": 6133, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இடப்பெயர் ஆய்வு‎ (3 பக்.)\n► இடம்சார் அரசியல்‎ (2 பக்.)\n► கற்பனை இடங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► காப்பகங்கள்‎ (3 பகு, 2 பக்.)\n► சங்ககால ஊர்கள்‎ (2 பக்.)\n► மண்டலங்கள்‎ (3 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2016, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/1206.html", "date_download": "2019-08-22T12:55:35Z", "digest": "sha1:H75LNTQB6FQWQ4UEJRBBVG5472K54XLM", "length": 8269, "nlines": 143, "source_domain": "www.sudartechnology.com", "title": "சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – Technology News", "raw_content": "\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் டெவலப்பர் நிகழ்வின் முதல் நாளில் அறிமுகம் செய்யப்பட்டது.\nசாம்சங் எலெக்டிரானிக்ஸ் கோ லிமிட்டெட் நிறுவனம் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்க���டிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஆன்ட்ராய்டு டெவலப்பர்கள் மடிக்கக்கூடிய சாதனத்திற்கான செயலிகளை உருவாக்கும் பணிகளை துவங்குகின்றனர்.\nமடிக்கக்கூடிய போன்களில் உள்ள ஸ்கிரீன் திறக்கப்பட்ட நிலையில் டேப்லெட் போன்று பயன்படுத்த வழி செய்கிறது. அதன்மூலம் இது பாக்கெட்டில் எளிதில் வைத்து பயன்படுத்தக் கூடிய சிறிய டேப்லெட் ஆக இருக்கிறது.\nசாம்சங் நிறுவனத்தின் மொபைல் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் ஜஸ்டின் டெனிசன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் சாதனத்தை அறிமுகம் செய்தார். இந்த சாதனம் 7.3 இன்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. மடிக்கப்பட்ட நிலையில் அதிக தடிமனான மொபைல் போன் போன்று காட்சியளிக்கிறது.\nபுதிய மடிக்கக்கூடிய சாதனம் செய்தியாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு வழங்கப்படவில்லை. புதிய சாதனத்தின் உற்பத்தி பணிகள் வரும் மாதங்களில் துவங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.\nசீனாவில் ஹூவாய் டெக்னாலஜிஸ் கோ லிமிட்டெட் நிறுவனமும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nவெளியானது iOS 13 beta 7 பதிப்பு: வேகமாக செயற்படுகின்றதா\nகலக்ஸி 10 மற்றும் ஐபோன் 11 ஆகியவற்றிற்கிடையில் இப்படி ஒரு ஒற்றுமை\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல���லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்\nஉங்கள் கணினியில் கணினியில் போல்டர் லாக் செய்வதற்கு சிறந்த சாஃப்ட்வேர்\nகேரளா வெள்ளம்: காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கூகுளின் ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/07/22191054/1045817/Vellore-Election-Para-Military-Sathyabrata-Sahoo.vpf", "date_download": "2019-08-22T12:12:21Z", "digest": "sha1:HXAAYYRJKQYTBVWD444RP3JVTTFRJWDK", "length": 11979, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வேலுார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 10 துணை ராணுவம் கம்பெனி - தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேலுார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 10 துணை ராணுவம் கம்பெனி - தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா\nவேலுார் நாடாளுமன்ற தேர்தலின் போது 850 வாக்குச்சாவடிகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.\nவேலுார் நாடாளுமன்ற தேர்தலின் போது 850 வாக்குச்சாவடிகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். வேலுார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெணி துணை ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 துணை ராணுவம் கம்பெணி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமளில் உள்ளதால் வேலுாரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட 2கோடியே 38லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 89.41லட்சம் மதிப்பிளான 2.98கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்தியபிரதா சாஹு தெரிவித்தார்.\nவேலூர் : குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் - சுகாதார சீர்கேடு எழுவதாக புகார்\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே, வி.சி.மோட்டூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள காலியிடத்தில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nகுடியாத்தம் : பூப்பல்லக்கு ஊர்வலம் - திரளானோர் பங்கேற்பு\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கோபாலபுரத்தில், கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு பூப்பல்லக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.\nமின்கம்பத்தின் மீது பேருந்து மோதி விபத்து : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 37 பயணிகள்\nவேலூரில் 11 ஆயிரம் கிலோவாட் மின் திறன் கொண்ட மின்கம்பம் மீது பேருந்து மோதிய விபத்தில் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.\n\"இலவச பஸ் பாஸ் உண்டு, பேருந்துகள் இல்லை\" - படியில் தொங்கும் பள்ளி மாணவர்கள் குற்றச்சாட்டு\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பள்ளி மாணவர்கள் பலர் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}