diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0707.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0707.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2019-35_ta_all_0707.json.gz.jsonl"
@@ -0,0 +1,437 @@
+{"url": "http://maayaulagam-4u.blogspot.com/2011/08/1.html", "date_download": "2019-08-21T10:36:02Z", "digest": "sha1:A7KF7KLD6RRGZCJXQLQI7KHLHIP7QH2U", "length": 20246, "nlines": 195, "source_domain": "maayaulagam-4u.blogspot.com", "title": "பதிவர் ம.தி. சுதா அவர்களின் -மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1) | மாய உலகம்", "raw_content": "இந்த வலைப்பூவில்-(ரூம் போட்டு தனியாக உட்கார்ந்து யோசிக்கவில்லை) நான் யோசித்தவை, படித்தவை,மற்றும் ரசித்தவை அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படைப்புக்களின் உரிமைகள் அந்தந்த எழுத்தாளர்ளுக்கே... just showcasing the sample talents of respective owners (MODELS: கற்பனை)\nபதிவர் ம.தி. சுதா அவர்களின் -மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1)\nநண்பர் ம.தி.சுதா அவர்களின் தளத்திற்கு சென்ற பொழுது மனதை கனக்க வைத்த பதிவு வெளியிட்டீர்ந்தார் என்பதால் .....எனது பதிவிற்கு வரும் அன்பர்களுக்கு அந்த பதிவை தெரியபடுத்துகிறேன்....\nமனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1)\nநீங்கள் தான் இவருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதில்லை. என்னைப் போல இந்தத் தகவலை பகிர்ந்தாலே போதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவராவது உதவக்கூடும்.\nஇணையத்தில் எத்தனை மணித்தியாலங்களைச் செலவழிக்கிறோம் சில நிமிடங்களை இதற்கும் செலவழியுங்களேன். ஒவ்வொருத்தரும் 10 பேருக்காவது பகிர்ந்தாலே போதும். நீங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவரானால் மாதத்தில் ஒரு வேளை தேநீரை இவர்களுக்குக் கொடுத்தாலே போதும் உறவுகளே...\nஇந்தத் திட்டத்தில் இதுவரை 5 பேர் பயன்பெற்றிருப்பது மிகவும் சந்தோசமான சேய்தியாகும்.\nமுகவரி- 18 a/2 முத்து விநாயகபுரம்,\nகுடும்ப வருமானம்- தோட்டம் (மனைவி மூலம்)\nபாதிப்பு- முள்ளந்தண்டில் ஏற்பட்ட காயம் (2006 ல்) காரணமாக இடுப்பின் கீழ் இயங்கா நிலையும். அதனால் எற்பட்டுள்ள பெரும் படுக்கைப் புண்ணும் ஆகும்.\nமாதந்த மருத்துவச் செலவு (12,000 விற்கு மேல்)\nபரிந்துரைப்பது- மருத்துவச் செலவிற்கான வசதியின்மையால் தீவீர நோய்த் தொற்றுக்க அளாகி அவதிப்படகிறார். இவருக்கான மருத்தவச் செலவையொ அல்லத குடும்பச் செலவையோ பகுதியாகவென்றாலும் ஒரு குழு பொறுப்பேற்பது வரவேற்கத் தக்க விடயமாகும்.\nஇது ஒரு சிறிய சமூக சேவையாகும் இதற்கு அரசியல் ரீதியாக எந்தவித அழுத்தமும் இருக்காது காரணம் இது தனிப்பட்ட மனிதரின் நடவடிக்கையாகும். அதே போல் இங்கு முதலில் அவர்களின் தொலை பேசி இலக்கம் வழங்கப்படமாட்டாது காரணம் தவறான பயன்பாட்டுக்கு ஆளாக்கலாம் அதனால் உதவ முன்வருவோருக்கு மட்டுமே அழிக்கப்படும். அதே போல் அவர்களுக்கான தேவையை நாம் பகிரங்கமாக அறிவிப்போம் நீங்கள் முடிந்ததை செய்யலாம் எவ்வளவு செய்கிறோம் என எமக்கு தெரியத்தரத் தேவையில்லை ஆனால் கட்டாயமான விடயம் என்ன வென்றால் யாருக்குச் செய்கிறோம் என்பதை அறியத் தரவும் காரணம் உதவிகள் எல்லோருக்கும் சமனாகக்கிடைக்க வேண்டும்.\nஎழுத்து வழித் தொடர்புகளே பெரிதும் விரும்பப்படுகிறது.\nகுறிப்பு - மூஞ்சிப் புத்தகம் (பேஸ்புக்) ல் பகிர்வதானால் இந்த ஆக்கத்தின் கீழே அதற்கான தனிப் பொத்தான் அழிக்கப்பட்டுள்ளது அதை சொடுக்கி சில செக்கன் காத்திருந்து conform என்பதை கொடுக்கவும்.\nமேலே உள்ள படத்தை தங்கள் தளத்தில் இணைத்து இந்த சேவையில் கைகோர்க்க விரும்பினால் இந்த ஆக்கத்திற்கான படத்தொடுப்பு இது தான் (படத்தின் அளவு 250 px x 150px, size 25kb)\nதேவையானவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.\nநன்றி - நண்பர் ம.தி.சுதா அவர்கள்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nமிக்க மிக்க நன்றி சகோதரம்... தங்களது சமூகப் பொறுப்பு என் மிகவும் சந்தோசம் கொள்ள வைக்கிறது...\nஎன் தளத்திலும் பகிர்ந்துகொண்டேன் நண்பா\nஉதவும் மனம் இருப்பது மிக நல்ல விஷயம்... என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன் ராஜேஸ்....\nமுடிந்தவரை என்னால் ஆனா பங்களிப்பை இதற்கு\nஅருமையான முயற்ச்சி சிறுதுளி பெரு வெள்ளம் ஆகட்டும்\nநான் ஏற்கெனவே சுதாவின் தளத்தில் இதைப் பார்த்தேன் ......தங்கள் தளத்திலும் இதைப் பகிர்ந்துள்ளது பாராட்டுதலுக்குரியது ...நன்றி \nபேஸ்புக்கில் பதிவு செய்கிறேன் நண்பரே..\nமுடிந்த வரை உதவ முயலுகிறேன் ... பகிர்தலுக்கு நன்றி\nநல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nஎன்னால் முடிந்ததை நிச்சயம் செய்கிறேன், சகோ..........\nசமூக முன்னேற்றம் வேண்டிய நல்லதோர் பகிர்வு, நானும் என் தளத்தில் இந்தப் பனரை இணைத்துள்ளேன்.\n[co=\"red\"]தளத்திற்கு வந்து பதிவில் பங்கேற்ற மற்றும் பகிர்ந்தளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்[/co]\nமிக்க நன்றி சகோதரா... ஓரளவு வெற்றி பெற்று விட்டோம்.. இந்த பதிவில் விபரம் இட்டுள்ளேன்...\nஎன்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று\nநாம் அனைவருமே நம்மால் இயன்றதை செய்வோம்.\nஉள்ளம் கவர்ந்த மகா��வி பாரதியின் பாடல் வரிகள்.\nதேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி\n( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை ) மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....\nகல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.\nஆஹா ஆஹா என்ன இனிமையான இசை இசை கேட்டால் புவி அசைந்தாடும்… என்ற படல் வரிகளை கேட்டிருக்கலாம், அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்கு மயங்க...\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் பற்றி பதிவிடுகிற வலைப்பூக்கள்\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் சம்பந்தமான பயனுள்ள இணைப்புகள்.....\nஸ்ரீவித்தியாவுக்கு கணவராக சமீபகாலத்து மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்தவர்,பிரேம் பிரகாஷ். அவர் ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலத்தைப் பற்றிய நினை...\nபுண்ணியவான் சொன்னது...புகை பிடிக்கும் பழக்கம் நல்லது.\nதினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள் , பீடி , சிகரெட் , தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள் , புகையிலை உற்பத...\nஇதை விடவா உங்கள் கணவர் உங்களை நேசித்து விட போகிறார்....அவ்வ்வ்\nஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள்\nஏ.ஆர்.முருகதாஸ் : சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம். அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவி...\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nநம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும்\nஅ அ அ அ அ\nஇப்ப என்ன பண்ணுவீங்க - ஹி ஹி ஹி\nஅசினிடம் காதல் சொன்ன பிரபல நடிகர்கள் & குறும்படங்க...\nஎன்னமோ போடா மாதவா... ரிப்பீட்டே ஹி ஹி\nஉங்க காத காட்டுங்க கொஞ்சம் கடிக்கிறேன்\nஇத மாதிரி பேசி நான் பாத்ததே இல்லைங்க\nஇப்படி ஒரு சாய்ஸ் கொடுத்துட்டாய்ங்கிய - 18+\nசினிமாவின் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் - பகுதி 1\nசினிமாவின் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் - பகுதி 2\nசினிமாவின் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் - பகுதி 3\nஉலக மகா நடிப்புடா சாமி - பகுதி 3\nஉலக மகா நடிப்புடா சாமி - 2 முகம்\nஉங்ககிட்ட இருக்குறத உசுப்பி விடுங்க\nபதிவர் ம.தி. சுதா அவர்களின் -மனித நேயம் கொண்ட தமிழ...\nஉலக மகா நடிப்புடா சாமி\nநவீன கால பிலாக் பெல்ட் கட்ட பொம்மன் - இறுதி\nநவீன கால பிலாக் பெல்ட் கட்ட பொம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maayaulagam-4u.blogspot.com/2011/10/blog-post_13.html", "date_download": "2019-08-21T10:36:21Z", "digest": "sha1:M3JC7FWLYD5E25SQFGOFJKPWF246YHK7", "length": 62962, "nlines": 631, "source_domain": "maayaulagam-4u.blogspot.com", "title": "மேரிக்கு இஷ்டமில்லை | மாய உலகம்", "raw_content": "இந்த வலைப்பூவில்-(ரூம் போட்டு தனியாக உட்கார்ந்து யோசிக்கவில்லை) நான் யோசித்தவை, படித்தவை,மற்றும் ரசித்தவை அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படைப்புக்களின் உரிமைகள் அந்தந்த எழுத்தாளர்ளுக்கே... just showcasing the sample talents of respective owners (MODELS: கற்பனை)\n-மேரி கியூரி (மனைவி) மற்றும் பியரி கியூரி(கணவன்).\nஅமேரிக்கா, பெல்ஜியம் போன்ற நாடுகள் ரேடியத்தை தயாரிக்க முயற்சி செய்தன. முயற்சி அனைத்தும் படுதோல்வி.\nஅப்பொழுது ரேடியத்தின் மதிப்பு கிராம் ஒன்றுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் கோல்டன் பிராங்குகள்.\nஒரு நாள் ஆய்வுகூடத்தில் இருந்த கியூரி தம்பதிகளுக்கு தபாலில் கடிதமொன்று வந்து சேர்ந்தது.\nரேடியத்தை தயாரிக்க முயன்று தோல்வியடைந்த அமேரிக்க நிறுவனம்தான் அக்கடிதத்தை எழுதியிருந்தது.\nரேடியத்தை அதன் தாதுபொருட்களிடமிருந்து பிரித்தெடுக்கும் முறையை அறிந்து கொள்ள விரும்புகிறோம். அதற்கான சன்மானத்தைத் தருவதற்கும் தயாராக இருக்கிறோம். என்பது தான் அக்கடிதம் சொல்ல வந்த சேதி.\nஇப்போது மேரியும் , பியரியும் உடனடியாக ரேடியத்தை\nகண்டுபிடித்ததற்கான காப்புரிமையை பதிவு செய்துகொள்ள வேண்டும்.\nஇல்லையென்றால் நீண்டகா ல உழைப்பின் பலனை அனுபவிக்க இயலாமல் போய்விடும் என்ற நிலை என்ன செய்யலாம் என்று மேரியிடம் யோசனை கேட்டார் பியரி.\nமருத்துவ பயன்பாடுள்ள ஒரு பொருளை வியாபார நோக்கத்தோடு அணுகுவதில் மேரிக்கு இஷ்டமில்லை. காப்புரிமை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.\nபியரிக்கு அதே நிலைபாடுதான் என்றாலும் காப்புரிமை இருந்தால் தன் குழந்தைகளை ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கலாம் ஒரு நவீன ஆய்வுகூடத்தை கட்டிக்கொள்ளலாம். அடிப்படை தேவைகளை சிரமமின்றி பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று மேரியிடம் யோசனை சொன்னார்.\nமேரி கியூரி உறுதியாக மறுத்துவிட்டார்.\nஇத்தனைக்கும் மேரியும் பியரியும் அப்படியொன்றும் வசதியானவர்கள் இல்லை.\nகடைசியில் இருவரும் சேர்ந்து ரேடியத்தை உருவாக்கும் செயல்முறையை விவரித்து அமேரிக்க நிறுவன���்திற்கு பதில்கடிதம் எழுதி அனுப்பி வைத்தார்கள்.\nமருத்துவப் பயன்பாடுள்ள ஒரு கண்டுபிடிப்பு என்பதற்காக தன் வாழ்வியல் தேவைகளை முன்னிட்டும் கூட அதனை உரிமை கொண்டாட மறுத்த மேரி கியூரி எங்கே\nஏற்கனவே சந்தையில் இருக்கும் மருந்து மாத்திரைகளை அப்படி இப்படி டச் அப் செய்து, கலர் மாற்றி, சேர்மானப் பொருட்களில் அளவு வீதங்களை மாற்றி, தயாரிப்புக்கு முழு உரிமை கொண்டாடும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் எங்கெ\nஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஷ்னேகர் ஆஸ்திரியா நாட்டில் பிறந்தவர். அந்நாட்டைச் சேர்ந்த 'இமாடென்' பல்கலைக்கழகம் அர்னால்டுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆசைப்பட்டு, பட்டத்தை வழங்கி கவுரவித்தது.\nஇதை எதிர்த்து ஆஸ்திரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் 'படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே தனியார் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்க முடியும்.\nடாக்டர் பட்டம் வேறு எவருக்கும் கொடுக்க அவற்றுக்கு அனுமதி இல்லை என்று அதிரடியாகக் கூறியிருந்தது குறிப்பிட தக்கது... நமது நாட்டில்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\n( காசுக்கு வாங்கும் / விற்கும் - இந்த “டாக்க்குடரு” போன்ற விருதுகளைக் குறித்தான கவிதை தான் நேற்றைய எனது பதிவும்.)\nபகிர்வுக்கு நன்றி...மாப்ள மேதைகளை பேதைகளுடன் கம்பேர் பண்ணுவதே பாவம்யா\nமேரி க்யூரி - போன்று இன்னும் சில மருத்துவ அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.\nஅவர்கள் (சுய நலமற்றவர்கள்) தான் மனிதர்கள்.\nஏற்கனவே சந்தையில் இருக்கும் மருந்து மாத்திரைகளை அப்படி இப்படி டச் அப் செய்து, கலர் மாற்றி, சேர்மானப் பொருட்களில் அளவு வீதங்களை மாற்றி, தயாரிப்புக்கு முழு உரிமை கொண்டாடும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் எங்கெ\nஅவங்க நம்ம மூலிகைகளுக்கே காப்புரிமை கொண்டாடுறாங்க\nசுயநலமில்லா உயர்ந்த மனிதர்கள் அவர்கள். அவர்கள் ஆராய்ச்சியால் ஏற்பட்ட உடல்நலக்குறைவே அவர்கள் உயிரிழப்புக்கு காரணம். உயிரைக்கூட பொருட்படுத்தாமல் மக்களின் நன்மைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த ஒப்புயர்வற்ற தியாகச்செம்மல்கள்.\nஇந்தக்கால தொழிலதிபர்களிடம் இவர்களைப்பற்றி சொல்லிப்பாருங்கள், பிழைக்கத்தெரியாத ஏமாளிகள் என்று கேலிபேசுவார்கள். எல்லாம் கலிகாலம்தான்.\nநல்லவர்கள��� நினைவுபடுத்தி பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே.\nடாக்டர் பட்டம் வேறு எவருக்கும் கொடுக்க அவற்றுக்கு அனுமதி இல்லை என்று அதிரடியாகக் கூறியிருந்தது குறிப்பிட தக்கது... நமது நாட்டில்\nஅப்படி நடந்துட்டா நம்ம நாட்டில்பாதி டாகுடர்கள் குறைந்து விடுவார்கள்.\nஅப்போதைய சமுதாய சூழல் அப்படி. இப்போது அதற்கெல்லாம் மரியாதை இல்லை. சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்து இல்லவே இல்லை என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அதற்கான மருந்திற்கு ஒருபோது அங்கீகாரம் கிட்டாது என்பதுதான் உண்மை. Some business facts are hiding behind that.\nநல்ல பதிவு மாயஉலகம். வாழ்த்துகள்.\nநல்ல பகிர்வு சகோ ..\nஇங்கே யார் வேண்டுமானாலும் டாக்குடர் பட்டம் வாங்கலாம் யாரும் கேக்கமாட்டோம்ல\nஇரண்டு செய்திகளும் அருமையான செய்திகள்\nஅனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள்\nபுலவர் சா இராமாநுசம் said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇன்று என் வலையில் ...\nபோலியோ சொட்டு மருந்தை கண்டு பிடித்த ஜான் சால்க் கூட காப்புரிமை பெறவில்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்\nஹா..ஹா...ஹா... தலைப்பைப் பார்த்ததும், மேரி என்பது மாயாவின் பக்கத்து வீட்டு “அக்கா” வாக்கும் என நினைச்சிட்டேன்.... :))\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅறிய படங்களுடன் அழகிய பதிவு...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅறிய படங்களுடன் அழகிய பதிவு...\nசரியாகச் சொன்னீங்க இப்போ பாசம்கூட பணத்துக்காக எனும் நிலைமை உருவாகிக்கொண்டிருக்குதே உலகில்...\nஇரு கதைகளும், முடிவில் கேள்விகளும் நியாஜமானதே....\nஆஆஆஆ மாயாவைக் காணேல்லை:) இண்டைக்கு ஜாலி... புளொக்கை தலைகீழாகக் கிளறிட்டு ஓடிடலாம்... இது மனதுக்குள்ள:)))).\nஹையோ மாயாவை ஸ்கொட்லாண்ட் யாட் போலீஸு பிடிச்சிட்டுதோ:)) இன்னும் காணேல்லையே... கடவுளே காப்பாத்தூஊஊஊஊ ங்ங்ங்கோ...ங்கோ...இது வெளில:)) நடிப்பூஊஊஊஊ\nபல சோதனைகளைக்கடந்து சாதனை படைத்தவர் மேரி கியூரி அம்மையார் எனக்கு மிகவும் பிடிக்கும்..\nஅப்பறம் டாக்டர் பட்டம் பற்றிய தகவல் அருமை பாஸ்\nமேரி கியூரியின் உயர்ந்த உள்ளம் ஆச்சரியம் தருகிறது...நல்ல பகிர்வு.\nகமெண்டில் \"Unicode\" வேலை செய்யவில்லை போல. சரி செய்யவும்.\nஎப்படி எல்லாம் பணம் பண்ணலாம், பட்டம் பெறலாம் என்பதுதான் நம்நாட்டின் முதன்மையானவர்களின் எண்ணமே...\nமிக அருமையான பகிர்வு... நண்பா..\nநமது நாட்டிலோ தெருவுக்கு ஒரு டாக்குட்டர்\nராஜேஷ், தன்னலமற்ற பலர் கண்டு பிடிப்பை வைத்தும், சுய நலத்திற்காக இலாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களையும் நாம் என்ன செய்ய முடியும்.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\n( காசுக்கு வாங்கும் / விற்கும் - இந்த “டாக்க்குடரு” போன்ற விருதுகளைக் குறித்தான கவிதை தான் நேற்றைய எனது பதிவும்.)//\nவாங்க நண்பா... சரியாக சொன்னீர்கள்.. ஆம் நண்பா... மலர்போல விருதுகள் நானும் படிச்சேன் நண்பா.. சூப்பர்... கருத்துக்கு நன்றி\nபகிர்வுக்கு நன்றி...மாப்ள மேதைகளை பேதைகளுடன் கம்பேர் பண்ணுவதே பாவம்யா\nவாங்க மாம்ஸ்... உண்மையில் பாவந்தான்... கருத்துக்கு நன்றி மாம்ஸ்.\nமேரி க்யூரி - போன்று இன்னும் சில மருத்துவ அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.\nஅவர்கள் (சுய நலமற்றவர்கள்) தான் மனிதர்கள்.//\nஉண்மையில் அவர்கள் தான் மனிதர்கள்.. கருத்துக்கு நன்றி நண்பா\nவாங்க மேம்.. கருத்துக்கு நன்றி.\nஏற்கனவே சந்தையில் இருக்கும் மருந்து மாத்திரைகளை அப்படி இப்படி டச் அப் செய்து, கலர் மாற்றி, சேர்மானப் பொருட்களில் அளவு வீதங்களை மாற்றி, தயாரிப்புக்கு முழு உரிமை கொண்டாடும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் எங்கெ\nஅவங்க நம்ம மூலிகைகளுக்கே காப்புரிமை கொண்டாடுறாங்க\nவாங்க கோகுல் ... ஹா ஹா செம\nசுயநலமில்லா உயர்ந்த மனிதர்கள் அவர்கள். அவர்கள் ஆராய்ச்சியால் ஏற்பட்ட உடல்நலக்குறைவே அவர்கள் உயிரிழப்புக்கு காரணம். உயிரைக்கூட பொருட்படுத்தாமல் மக்களின் நன்மைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த ஒப்புயர்வற்ற தியாகச்செம்மல்கள்.\nஇந்தக்கால தொழிலதிபர்களிடம் இவர்களைப்பற்றி சொல்லிப்பாருங்கள், பிழைக்கத்தெரியாத ஏமாளிகள் என்று கேலிபேசுவார்கள். எல்லாம் கலிகாலம்தான்.\nநல்லவர்களை நினைவுபடுத்தி பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே.//\nவாங்க கடம்பவனக்குயில்... நிறைய விசயங்கள் தெளிவாக கருத்தில் சொல்லிஅசத்திவிட்டீர்கள்.. நன்றி.\nடாக்டர் பட்டம் வேறு எவருக்கும் கொடுக்க அவற்றுக்கு அனுமதி இல்லை என்று அதிரடியாகக் கூறியிருந்தது குறிப்பிட தக்கது... நமது நாட்டில்\nஅப்படி நடந்துட்டா நம்ம நாட்டில்பாதி டாகுடர்கள் குறைந்து விடுவார்கள்.//\nஹா ஹா.. கருத்துக்கு நன்றி நண்பா.. சூப்பர்\nஅப்போதைய சமுதாய சூழல் அப்படி. இப்போது அதற்கெல்லாம் மரியாதை இல்லை. சர்க்கரை வியாதியை குணப்படுத்��ும் மருந்து இல்லவே இல்லை என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அதற்கான மருந்திற்கு ஒருபோது அங்கீகாரம் கிட்டாது என்பதுதான் உண்மை. Some business facts are hiding behind that.//\n அருமையான ஒரு தகவல் சொல்லியிருக்கீங்க... உங்களுடைய கருத்தே பல பேரிடம் சென்றடைய வேண்டும்... அப்படி அங்கிகாரம் கிடைக்காமல் தான் நம் நாடு இன்னும் இதே நிலையில் நீடிக்கிறது... கருத்துக்கு மனம்கனிந்த நன்றி.\nநல்ல பதிவு மாயஉலகம். வாழ்த்துகள்.\nவாங்க கோவைகவி... கருத்துக்கு மிக்க நன்றி.\nநல்ல பகிர்வு சகோ ..\nஇங்கே யார் வேண்டுமானாலும் டாக்குடர் பட்டம் வாங்கலாம் யாரும் கேக்கமாட்டோம்ல//\nஇரண்டு செய்திகளும் அருமையான செய்திகள்\nஅனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள்\nபுலவர் சா இராமாநுசம் said...\n கவிதையில் கலக்கலாக கருத்திட்டமைக்கு மிகுந்த நன்றிகள் ஐயா.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபோலியோ சொட்டு மருந்தை கண்டு பிடித்த ஜான் சால்க் கூட காப்புரிமை பெறவில்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்//\n நல்ல தகவல்.. தெரிந்துகொண்டேன்... கருத்துக்கு மிக்க நன்றி.\nஹா..ஹா...ஹா... தலைப்பைப் பார்த்ததும், மேரி என்பது மாயாவின் பக்கத்து வீட்டு “அக்கா” வாக்கும் என நினைச்சிட்டேன்.... :))//\nவாங்க.. நினைப்பீங்க நினைப்பீங்க.. ஹா ஹா ஹா :-))))))\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅறிய படங்களுடன் அழகிய பதிவு...\nசரியாகச் சொன்னீங்க இப்போ பாசம்கூட பணத்துக்காக எனும் நிலைமை உருவாகிக்கொண்டிருக்குதே உலகில்...//\nபாசம் என்பதே பகட்டுக்காக என உருவாகிவிட்டது அதிஸ்\nஇரு கதைகளும், முடிவில் கேள்விகளும் நியாஜமானதே....\nஉண்மையில் வருத்தம் தான் :-((\nஆஆஆஆ மாயாவைக் காணேல்லை:) இண்டைக்கு ஜாலி... புளொக்கை தலைகீழாகக் கிளறிட்டு ஓடிடலாம்... இது மனதுக்குள்ள:)))).\nஹையோ மாயாவை ஸ்கொட்லாண்ட் யாட் போலீஸு பிடிச்சிட்டுதோ:)) இன்னும் காணேல்லையே... கடவுளே காப்பாத்தூஊஊஊஊ ங்ங்ங்கோ...ங்கோ...இது வெளில:)) நடிப்பூஊஊஊஊ//\nஎன்னது ஸ்காட்லாண்டு போலிஸா.. ஓடிடுற்ரா ராஜேஷேஏஏஏஏஏ..... ஓடிடே... அவ்வ்வ் அவ்வ்வ்வ் அவ்வ்வ்\nபல சோதனைகளைக்கடந்து சாதனை படைத்தவர் மேரி கியூரி அம்மையார் எனக்கு மிகவும் பிடிக்கும்..\nஅப்பறம் டாக்டர் பட்டம் பற்றிய தகவல் அருமை பாஸ்//\n கருத்துக்கு மிக்க நன்றி பாஸ்\nமேரி கியூரியின் உயர்ந்த உள்ளம் ஆச்சரியம் தருகிறது...நல்ல பகிர்வு.//\n கருத்துக்கு மனம் கனிந்த ���ன்றி நண்பா\nகமெண்டில் \"Unicode\" வேலை செய்யவில்லை போல. சரி செய்யவும்.//\n 57வது கமேண்ட் பார்க்கவும்... பாப் அப் கமேண்ட் பாக்ஸில் தெரியாது... இதை க்ளோஸ் செய்துவிட்டு மெயின் விண்டேவில் தெரியும்.. நன்றி.\nஎப்படி எல்லாம் பணம் பண்ணலாம், பட்டம் பெறலாம் என்பதுதான் நம்நாட்டின் முதன்மையானவர்களின் எண்ணமே...\nமிக அருமையான பகிர்வு... நண்பா..//\nஇரண்டு தகவல்களும் அருமை நண்பா\nநமது நாட்டிலோ தெருவுக்கு ஒரு டாக்குட்டர்\n ஹா ஹா செம... நன்றி\nராஜேஷ், தன்னலமற்ற பலர் கண்டு பிடிப்பை வைத்தும், சுய நலத்திற்காக இலாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களையும் நாம் என்ன செய்ய முடியும்.//\nஇரண்டு தகவல்களும் அருமை நண்பா\nவாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி நண்பா\nசுயநலமில்லாத கியுரி தம்பதிகள்,சுயநலமிக்க பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிய பதிவு அருமை.\nராஜேஷ் அது ஆஸ்திரியா.... இது இந்தியா...\nநான் அறியா தகவல் ,அறியத்தந்தமைக்கு நன்றி சகோ\nசுயநலமில்லாத கியுரி தம்பதிகள்,சுயநலமிக்க பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிய பதிவு அருமை.\nராஜேஷ் அது ஆஸ்திரியா.... இது இந்தியா...//\nவாங்க.. ஹா ஹா சரியா சொன்னீங்க.. கருத்துக்கு மனம்கனிந்த நன்றி\nநான் அறியா தகவல் ,அறியத்தந்தமைக்கு நன்றி சகோ//\nவாங்க தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.\nமேரி க்யூரி அம்மையாரின் பெருந்தன்மை பாராட்டப்பட வேண்டியது...\nஎன்னங்க இப்புடி சொல்லிடீங்க... படிச்ச பசங்களுக்கு மட்டும் தான் டாக்டர் பட்டமா அப்ப நம்ம அரசியல் வாதிகளின் கதி\nவிருதுகளுக்காய் வீண் ஜம்பம் அடிப்பவர்கள்\nஇனிய காலை வணக்கம் மாயா,\nநான் விவாத மேடையில் கொஞ்சம் பிசியாகிட்டேன்.\nரேடியத்தின் கண்டு பிடிப்பின் பின்னாலுள்ள கதையினை அழகுறச் சொல்லி நிற்கிறது பதிவு.\nகூடவே பட்டங்களிற்கு ஆசைப்படும் நம்மவர்களையும் சாடி நிற்கிறது இப் பதிவு.\nஎன்ன ரொம்ப மரியாதையாக விளிக்கிறேன் என்று பார்க்கிறீர்களா\nநல்ல பதிவுகள் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்கள் அதற்காக\n(ரொம்ப நேகிழ்ந்து போக வேண்டாம் பின்னாடியே வருது ஆப்பு)\nபதிவுக்காக ரொம்ப தூக்கம் விட்டு உழைப்பது போல் தெரிகிறது\nமாய உடல்நலம் ரொம்ப முக்கியம் நேரத்தை சரியாக வகுத்துக் கொள்ளுங்கள்.அதிகாலையில் தூங்குவதில்லை என்று நினைக்கிறேன் நரம்பு தளர்ச்சி வந்து தொலைச்சுரும் ஜக்கிரதை.\nஊருக்கு வரும்போது நேரே வந்து த���ையில் கொட்டுகிறேன்\nஅருமையான படங்களுடன் கூடிய அருமையான தகவல்கள்.\nமாயா.... சிட்டுவேஷனுக்கு ஏற்றபோலவே பயம்.. சே..சே.. என்னப்பா இது படம் போடுறீங்க:))) உடனுக்குடன் எடுப்பீங்களோ\nகடைசிக்கு முதல் உள்ளது உங்கள் படமா சகோ\nடாக்டர் பட்டம் பற்றி எனக்குள்ளேயும் இப்படிப் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. மேரி கியூரி அம்மையார் புகழ்ச்சியையும், இலாபத்தையும் எதிர்பார்த்து காரியம் ஆற்றவில்லை. அதனாலேயே இன்றும் உலகம் அவரைப் போற்றுகின்றது. அற்புதமான அவசியமான பதிவு தந்துள்ளீர்கள். தொடருங்கள். வாழ்த்துகள்\nமேரி க்யூரி அம்மையாரின் பெருந்தன்மை பாராட்டப்பட வேண்டியது...\nஎன்னங்க இப்புடி சொல்லிடீங்க... படிச்ச பசங்களுக்கு மட்டும் தான் டாக்டர் பட்டமா அப்ப நம்ம அரசியல் வாதிகளின் கதி அப்ப நம்ம அரசியல் வாதிகளின் கதி\n கருத்துக்கு நன்றி.. நம்ம அரசியல்வாதிங்க நினைச்சாங்கன்னா.. டாக்டர் பட்டம், எஞ்சினியர் பட்டம், எல்லா பட்டமும் வாங்குவாங்கிய.. ஹா ஹா\nவிருதுகளுக்காய் வீண் ஜம்பம் அடிப்பவர்கள்\n அருமையான கருத்துக்கு நன்றி நண்பரே\nஇனிய காலை வணக்கம் மாயா,\nநான் விவாத மேடையில் கொஞ்சம் பிசியாகிட்டேன்.\nரேடியத்தின் கண்டு பிடிப்பின் பின்னாலுள்ள கதையினை அழகுறச் சொல்லி நிற்கிறது பதிவு.\nகூடவே பட்டங்களிற்கு ஆசைப்படும் நம்மவர்களையும் சாடி நிற்கிறது இப் பதிவு.//\nவாங்க நண்பா... தங்களது விவாத மேடை கலைகட்டட்டும்.. விரிவான கருத்துக்கு மிக்க நன்றி நண்பா\nஎன்ன ரொம்ப மரியாதையாக விளிக்கிறேன் என்று பார்க்கிறீர்களா\nநல்ல பதிவுகள் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்கள் அதற்காக\n(ரொம்ப நேகிழ்ந்து போக வேண்டாம் பின்னாடியே வருது ஆப்பு)\nபதிவுக்காக ரொம்ப தூக்கம் விட்டு உழைப்பது போல் தெரிகிறது\nமாய உடல்நலம் ரொம்ப முக்கியம் நேரத்தை சரியாக வகுத்துக் கொள்ளுங்கள்.அதிகாலையில் தூங்குவதில்லை என்று நினைக்கிறேன் நரம்பு தளர்ச்சி வந்து தொலைச்சுரும் ஜக்கிரதை.\nஊருக்கு வரும்போது நேரே வந்து தலையில் கொட்டுகிறேன்\n தங்களது அன்புக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை... விடிகாலை அல்ல இரவு தூங்கியே பல மாதங்கள் ஆகிறது.. உடலை கண்டிப்பாக பேணவேண்டும்... கண்டிப்பாக முயல்கிறேன்.. சகோ கருத்துக்கும் வாக்களிப்புக்கும் அன்புக்கும் மனம் கனிந்த நன்றி.\nஅருமையான படங்களுடன் கூடிய அருமையான தகவல்கள்.//\nவாங்க.. தங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி\nமாயா.... சிட்டுவேஷனுக்கு ஏற்றபோலவே பயம்.. சே..சே.. என்னப்பா இது படம் போடுறீங்க:))) உடனுக்குடன் எடுப்பீங்களோ\nஹி ஹி அதுக்காத்தானே N கோடு ஆப்ஸன்.. என்னா சொல்றீங்க ஹா ஹா\nகடைசிக்கு முதல் உள்ளது உங்கள் படமா சகோ\n... தங்களது கருத்துக்கு மிக்க நன்றி...\nடாக்டர் பட்டம் பற்றி எனக்குள்ளேயும் இப்படிப் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. மேரி கியூரி அம்மையார் புகழ்ச்சியையும், இலாபத்தையும் எதிர்பார்த்து காரியம் ஆற்றவில்லை. அதனாலேயே இன்றும் உலகம் அவரைப் போற்றுகின்றது. அற்புதமான அவசியமான பதிவு தந்துள்ளீர்கள். தொடருங்கள். வாழ்த்துகள்//\nவாங்க மேம்... தங்களது விரிவான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\nஎன்னாது இண்டைக்கு டக்குப் பக்கெனப் பின்னூட்டம் போட்டு முடிச்ச்ச்ச்ச்சாச்சூஊஊஊஊஉ அவ்வ்வ்வ்வ்வ்:)))).... பார்த்திருந்தால் குழப்பியிருப்பேன்.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு அவ்வ்வ்வ்வ்\n100:)) கடிச்சாச்சூஊஊஊஊஊஉ:) சே..சே... என்னப்பா இது ஒரே ஸ்பெல்லிங்கு மிசுரேக்கூ.... அடிச்சாச்சூஊஊஉ சதம் அடிச்சாச்சூஊஉ:))\nஆரும் சொல்லிக்குடுத்திடாதீங்க.. போற வழில புண்ணியம் கிடைக்கும்... நான் ஒளிச்சிட்டேன்... சீயா மீயா..\n100:)) கடிச்சாச்சூஊஊஊஊஊஉ:) சே..சே... என்னப்பா இது ஒரே ஸ்பெல்லிங்கு மிசுரேக்கூ.... அடிச்சாச்சூஊஊஉ சதம் அடிச்சாச்சூஊஉ:))\nஆரும் சொல்லிக்குடுத்திடாதீங்க.. போற வழில புண்ணியம் கிடைக்கும்... நான் ஒளிச்சிட்டேன்... சீயா மீயா..\nநூறு அடிச்ச மியாவுக்கு.. காரு கிஃப்ட்டூஊஊஊஊ\nஎன்னாது இண்டைக்கு டக்குப் பக்கெனப் பின்னூட்டம் போட்டு முடிச்ச்ச்ச்ச்சாச்சூஊஊஊஊஉ அவ்வ்வ்வ்வ்வ்:)))).... பார்த்திருந்தால் குழப்பியிருப்பேன்.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு அவ்வ்வ்வ்வ்\nஉள்ளம் கவர்ந்த மகாகவி பாரதியின் பாடல் வரிகள்.\nதேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி\n( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை ) மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....\nகல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.\nஆஹா ஆஹா என்ன இனிமையான இசை இசை கேட்டால் புவி அசைந்தாடும்… என்ற படல் வரிகளை கேட்டிருக்கலாம், அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்��ு மயங்க...\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் பற்றி பதிவிடுகிற வலைப்பூக்கள்\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் சம்பந்தமான பயனுள்ள இணைப்புகள்.....\nஸ்ரீவித்தியாவுக்கு கணவராக சமீபகாலத்து மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்தவர்,பிரேம் பிரகாஷ். அவர் ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலத்தைப் பற்றிய நினை...\nபுண்ணியவான் சொன்னது...புகை பிடிக்கும் பழக்கம் நல்லது.\nதினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள் , பீடி , சிகரெட் , தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள் , புகையிலை உற்பத...\nஇதை விடவா உங்கள் கணவர் உங்களை நேசித்து விட போகிறார்....அவ்வ்வ்\nஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள்\nஏ.ஆர்.முருகதாஸ் : சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம். அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவி...\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nநம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும்\nஅ அ அ அ அ\nஅடிப்படை நோக்கம் - மன இயல் (18+)\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் பற்றி பதிவிடுகிற...\nமாய உலகின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....\nபிடிக்காத ஃபாலோயரை நீக்குவது எப்படி\nகூகுள் Follower Widget பிளாக்கரில் இணைக்க...\nபார்வையாளர்கள் எந்த லொக்கேசனில் இருந்து வருகிறார்க...\nபிடிக்காதவரின் பிளாக்கிலிருந்து விலகுவது எப்படி\nமீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குற...\nஇப்ப நீ ஏன் சிரிச்ச\nஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்தி...\nவீர பெண்மணிகள் - விஜய தசமியில் நினைவு கூறுவோம்\nலைட்டா பட்டிப் பார்த்து டிங்கரிங்க் பண்ண வாங்கோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vediceye.blogspot.com/2010/12/", "date_download": "2019-08-21T09:09:17Z", "digest": "sha1:K45JBXXBNPRRJKXF363ST2WSZ5BCIXYA", "length": 36985, "nlines": 383, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: December 2010", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nசபரிமலை - சில உண்மைகள் பகுதி 6\nசபரிமலை - சில உண்மைகள் பகுதி 5\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nசபரிமலை - சில உண்மைகள் பகுதி 6\nஉடை மற்றும் உணவு மூலம் இருக்கும் விரதம் உங்களின் உடல் என்னும் தளத்தில் வேலை செய்யும் என்றால் பழக்க சூழலில் இருக்கும் விரதம் மனம் என்ற தளத்தில் வேலை செய்யும்.\nஉடலும் மனமும் தூய்மை ஏற்பட்டால் எப்பொழுதும் சுய தூய்மையுடன் விளங்கும் ஆன்மாவை காண முடியும் என்பதே இதன் அடிப்படை. பழக்கங்கள் என நான் இங்கே கூறுவது வாழ்வியல் முறைகளைத்தான்.\nஎப்படி விரதகாலத்தில் நடந்துகொள்வது என்பது மிக முக்கியம். சாஸ்தா விரதங்களில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய பழக்கங்களை கீழே குறிப்பிடுகிறேன்.\nதினமும் இரண்டு வேளை கட்டாயம் குளிக்க வேண்டும். உணவு அருந்தும் முன் குளித்திருப்பது அவசியம். காலை 4 முதல் 5 க்குள் அல்லது மாலை 5 முதல் 6க்குள் குளிக்க வேண்டும்.\nசோப் போன்ற கெமிக்கல் வஸ்துக்களை பயன்படுத்தாமல் மண் அல்லது காய்ந்த பசும் சாணத்தை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் மற்றும் ஷாம்புக்கள் கேசங்களில் பயன்படுத்தக்கூடாது.\nகண்ணாடியில் முகம் பார்க்க கூடாது. சந்தனம் குங்குமம் வைப்பது உங்களின் விருப்பம்.\nசெருப்பு மற்றும் காலணிகள் கட்டாயம் கூடாது. இரவு 9 முதல் காலை 4 மணி வரைக்குமே தூங்குவதற்கான நேரம். படுக்கை மற்றும் தலையணை பயன்படுத்தாமல், ஒரு துணியை மட்டுமே விரித்து அதில் தலையணையில்லாமல் படுக்க வேண்டும். மிகவும் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் கெட்டியான கம்பளியை விரிப்பாக பயன்படுத்தலாம். ஆனால் மெத்தையை முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று. இடுப்பில் கட்டிய வேஷ்டி போக உடலில் போர்த்திய வேஷ்டியை தூங்கும் பொழுது போர்வையாக பயன்படுத்தலாம். உங்களின் கைகளை விட வேறு நல்ல தலையணை தேவையா\nபுகைப்பழக்கம் உள்ளவர்கள் தற்காலத்தில் விரதம் இருக்கும் பொழுது புகைப்பிடிப்பதை பார்க்கிறோம். கேவலமாக விரதம் இருப்பவர்களுக்கு இவர்களை விட உதாரணம் சொல்ல முடியாது. தங்களிடம் உள்ள சின்ன பழக்கத்தை விட முடியாத அளவுக்கு மிகவும் தரம் குறைந்த வைராக்கியம் கொண்டவர்கள்.\nஒரு மதபோதகரிடம் ஒரு இளைஞர் கேட்டான், “ஐயா புகைபிடிப்பது தவறா\nபோதகர் சொன்னார், “மிகவும் கொடிய பாவம். புகைப்பிடிப்பவன் நரகம் அடைவான்”\nமற்றொரு இளைஞர் போதகரிடம் கேட்டான், “ஐயா நான் தொடர்ந்து புகைப்பிடிப்பவன், புகைப்���ிடிக்கும் பொழுது எல்லாம் இறைவனை தொடர்ந்து நினைக்கிறேன். இது சரியா\nபோதகர் சொன்னார், “இறைவனை நினைக்கும் எந்த காரியமும் தவறில்லை”\nஇப்படிபட்ட பக்தர்களும் அவர்களை வழிநடத்துபவர்களும் கொண்ட உலகம் இது. போதகருக்கு இறைவனை நினைக்க வைக்க வேண்டும் என்பதே குறிக்கோள். இளைஞனுக்கோ புகைப்பிடித்தல். இருவரும் ஒரு புள்ளியில் தங்களின் சுயநலத்தை இணைக்கிறார்கள். உங்களின் புத்திசாலித்தனத்தால் நீங்கள் விரத்தத்தை உங்களின் சுகபோகத்திற்கு தக்க வளைக்கலாம், அதனால் நீங்கள் பெறப்போவது எதுவும் இல்லை. இழப்பது தான் அதிகம்.\nவிரத காலத்தில் ஆண்டவன் என்ற பெரிய இலக்கை அடைய தங்களின் சின்ன விஷயங்களை விட தயாராகாதவர்கள், வாழ்க்கையில் பெரிய இலக்கை சின்ன சுக போகத்தால் நழுவ விடுவார்கள் என்பது நிச்சயம்...\nஇப்படி விரதகாலத்தை பற்றி கூறுகிறீர்களே இது எந்த புத்தகத்தில் இருக்கிறது இதை யார் வரையறுத்தது என நீங்கள் கேட்கலாம்.\nஇந்த வழிமுறை துறவு என்ற நிலையின் அடிப்படை. ஆத்மாஸ்ரமம் என்ற துறவு நிலையே விரதமாக சபரிமலை விரதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இம்முறை மிக உயர்ந்த யோக வாழ்க்கையின் துறவு நிலை.\nநாம் இனிப்பு கடைக்கு சென்று அங்கே விற்கும் இனிப்புகளை வாங்கலாமா இல்லையா என குழப்பம் வரும் சமயம் கடைக்காரர் ஒரு பீஸ் இனிப்பை நமக்கு தருவார். அதன் சுவை நன்றாக இருந்தால் அதை வாங்குவோம் அல்லது விட்டு விடுவோம் அல்லவா\nஅதுபோல நம் கலாச்சாரத்தில் துறவு என்பது கட்டாயமாக்கப்படவில்லை. இரண்டு மாதம் அப்ரண்டிஸ்ஸாக இருந்துபார். இது பிடித்திருக்கிறதா என்றால் இதையே வாழ்க்கையாக்கிக்கொள் என்கிறது சபரிமலை சாஸ்தா விரதம்.\nஅப்ரண்டிஸ்ஸாக இருக்கும் காலத்திலேயே தன்னையும் பிறரையும் ஏமாற்றுபவர் முழுமையான வாழ்க்கையாக தேர்ந்தெடுத்தால் என்ன செய்வார் என புரிகிறதா இதற்கு ஆக சிறந்த உதாரணம் சமீப செய்தியான விடியோனந்தாவை கூறலாம்.\nபலர் இந்த தொடரை படித்துவிட்டு சபரிமலை யோகியின் இருப்பிடம் என்று எப்படி சொல்லுகிறீர்கள் அங்கே பல சன்னதிகளும், சடங்குகளும் நடைபெறுகிறதே என கேட்கிறார்கள்.\n68 வருடங்களுக்கு முன்னால் சபரிமலை எப்படி இருந்தது என்ற புகைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது பாருங்கள். திருவாங்கூர் ராஜா தான் சபரிமலைக்கு செல்லும் பொழுது 1948ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் இது.\nசபரிமலை கோவிலின் அளவை பாருங்கள். தற்சமயம் இருப்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பது புரியும். மிக எளிய, தனிமை நிறைந்த ஏகாந்தமான இடமாக இருந்திருக்கிறது சபரிமலை.\nதற்சமயம் நிலையை இப்படத்துடன் ஒப்பிட்டால் மனம் கலங்குகிறது. இச்சூழலை திரும்ப அனுபவிப்பதற்காக விஞ்ஞானிகள் கால இயந்திரத்தை கண்டறிந்தால் மகிழ்வேன். கோவிலை சுற்றி இருக்கும் மரங்களையும் அதன் வளர்ச்சியையும் பாருங்கள். என்னவென்று சொல்ல\nசிலர் அன்னதானத்தை ஒரு கட்டுகட்டிவிட்டு செல்லுவார்கள் அதை சொல்லவில்லை. :))\nசபரிமலைக்கு கட்டு கட்டி செல்லுகிறார்களே இது ஏன்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 9:15 AM 7 கருத்துக்கள்\nவிளக்கம் ஆன்மீக உண்மைகள், ஆன்மீக புரிதல், ஆன்மீகம்\nசபரிமலை - சில உண்மைகள் பகுதி 5\nநம்மிடையே அனேகர் ஆன்மீகத்தை பின்பற்றுகிறேன் என தன்னை தானே ஏமாற்றிக்கொள்பவர்கள். போலி சாமியார்கள் என பத்திரிகைகளில் பலர் எழுதுகிறார் அல்லவா ஆனால் போலி பக்தர்கள் பற்றி யாரும் எழுதுவதில்லை. காரணம் பெரும்பான் மையானவர்கள் இத்தகையவர்களே. இவர்களை பற்றி சில கருத்துக்களை கூறினால் இவர்களை நீங்கள் அடையாளம் காண உதவும்.\nகொல்லிமலைக்கு போயிருக்கேன், காளகஸ்திக்கு போயிருக்கேன், கைலாஷ் பார்த்தாச்சு என்பார்கள். சரி இத்தனை கோவில் போனையே அதனால் உனக்கு என்ன ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டது என கேட்டால் அவ்வளவு தான், திருஞான சம்பந்தரும் இப்படித்தான் கோவில் கோவிலா போனாரு என திருஞான சம்பந்தரை அசிங்கப்படுத்துவார்கள்.\nதாங்கள் ஆன்மீகவாதி தான் என்றும் தான் கடினமாக ஆன்மீக பயிற்சிகளை செய்வதாகவும் நினைத்துக்கொள்வார்கள். இன்னும் எளிமையாக சொன்னால், “ஸ்வாமி உங்களை விட நான் கடினமாக முயற்சிக்கிறேன் இன்னும் ஏன் எனக்கு ஞானம் வரலை” என கேட்பார்கள். இதில் உள்ள குயுக்தி என்னவென்றால் எனக்கே வரலையே உனக்கு எல்லாம் எங்க ஞானம் வந்திருக்கும் என்பதே பொருள்.\nசில நேரங்களில் அவர்களின் கடுமையான ஆன்மீக பயிற்சி பற்றி பேசுவார்கள். கடந்த பத்து நாட்களாக கடுமையாக விரதம் இருக்கிறேன் என்பார்கள். ஓ அப்படியா, எப்படிப்பட்ட விரதம் என்றால், காலையில் 4 செவ்வாழையும் ஒரு டம்ளர் பால் மட்டும் தான். மதியம் இரவு மட்டும் தான் சாப்பாடு என்பார்கள். இது தான் அந்த கடினமான விரதம். அப்ப விரதம் இருக்கிறதா சொன்னீங்களே அது எப்போனு கேட்டால் இவர்களுக்கு கெட்ட கோவம் வரும் :)\nபிரதோஷ விரதம் இருக்கிறேன் பேர்வழி என காலை மதியம் சாப்பிட மாட்டார்கள். மாலை 6 மணிக்கு தரிசனம் முடிந்ததும் நேராக ஹோட்டலுக்குள் சென்றார்கள் என்றால் வேறுயாருக்கும் உணவு கிடைக்காது. இதன் பெயர் பிரதோஷ விரதமாம்.\nஇப்படி விரதம் என்பதே தெரியாமல் உண்மையான விரதத்திற்கு விரதம் இருப்பவர்கள் இவர்கள்.. இப்படிபட்ட ஆட்கள் தான் நம்மில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் சபரிமலை விரதம் இருந்தால் எப்படி இருக்கும்\nஐயப்பனுக்கு விரதம் இருப்பது என்பது பக்தி என்பதை கடந்து உங்களின் வாழ்க்கையின் அடிப்படையை மாற்றும் விரதமாகும். வாழ்க்கையில் ஒரு முறையேனும் அவ்விரதத்தை சரியான வழிமுறை அறிந்து பின்பற்றினால் நிச்சயம் உங்களின் வாழ்க்கை அமைப்பில் மாறுதல் இருக்கும்.\nபலருக்கு இந்த விரத முறையின் அடிப்படை தெரியாமல் தாங்கள் வகுத்து கொண்டதே விரத முறை என இருக்கிறார்கள். தங்களுக்கு தேவையானது போல விரதத்தின் அடிப்படையை வளைத்துக் கொள்கிறார்கள். நாளடைவில் விரதங்களின் தன்மையும் அதனால் ஏற்படும் பயனும் நீர்த்துப்போய்விடுகிறது.\nசாஸ்தா விரதத்தை பற்றி கூறுகிறேன் கேளுங்கள்.\nவிரதம் 48 நாட்கள் இருக்க வேண்டும். பலர் இதை 45 நாள் என நினைக்கிறார்கள். அப்படி அல்ல. 48 நாள் என்பதே ஒரு மண்டலம். மண்டலத்தின் துவக்கத்தில் மாலை அணிந்து, தினமும் அணியும் உடை களைந்து கருப்பு அல்லது நீல வண்ண உடை அணிந்து கொள்ள வேண்டும்.\nசாஸ்தாவிற்கு விரதம் இருப்பது என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. உடை, உணவு, பழக்க முறை என மூன்று தளங்களில் விரதம் அனுசரிக்கப்பட வேண்டும்.\nகருப்பு மற்றும் நீல வண்ணம் தனிமையை குறிக்கும். ஒதுங்கி இருத்தல் அல்லது உலக விவகாரங்களில் இருந்து தனித்து இருத்தல் என்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் சனி என்ற கிரகம் சாஸ்தாவை குறிப்பதால் அக்கிரகத்தின் நிறமும், செயலும் சாஸ்தாவின் தன்மையை ஒத்து இருக்கிறது.\nஉடை தளர்வான உடையாக இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஜோடி வேட்டிகள் போதுமானது. ஒன்று இடுப்பிலும், மற்றது உடலிலும் போர்த்தி இருக்க வேண்டும். மற்றவை அடுத்த முறை பயன்படுத்த வைத்திருக்க வேண்டும். சட்டை, பனியன் போன்ற தைத்த உடைகள் அணியக்கூடாது. உடை விஷயம் விரதகாலத்திலும், சபரிமலைக்கு செல்லும் பொழுதும் பின்பற்ற வேண்டும்.\nபலர் தாங்கள் பணியாற்றும் இடத்தில் உடை கட்டுப்பாடு உண்டு அதனால் சின்ன துண்டை மட்டும் கழுத்தை சுற்றி போட்டுக்கொள்கிறோம் என்கிறார்கள். இது தான் விரதத்தின் விதிகளை வளைப்பது என்கிறேன்.\nஉங்களுக்கு உண்மையிலேயே பக்தி இருந்தால் இப்படி செய்ய மாட்டீர்கள். உடை என்பது உங்களின் ஆன்மீக பயிற்சிக்கு தடையானால் ஆன்மீக பயிற்சிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர உங்களின் சுயநலத்திற்கு அல்ல.\nராணுவம் துவங்கி மென்பொருள் துறை வரை பலர் சபரிமலைக்கு விரதம் இருக்கும் பொழுது உடை விஷயத்தில் இப்படி நடந்துகொள்கிறார்கள். ஆனால் ராணுவம் முதல் மென்பொருள் துறைவரை இருக்கும் பிற மத சகோதரர்கள் இப்படி இருக்கிறார்களா என பார்க்க வேண்டும். ஒரு சீக்கியரை உன் முடியை கத்தரித்துவிட்டு பணிக்கு வா என்றால் அவர் என்ன முடிவு எடுப்பார் நம்மை போல முடியை மழித்துவிட்டு, அவர்கள் சொல்லும் உடையில் சென்று வேலை செய்வாரா என யோசிக்க வேண்டும்.\nவாழ்நாள் முழுவதும் சீக்கியர் அப்படி இருக்க போகிறார். இதை உங்களின் கம்பெனி அனுமதிக்கிறது என்றால் இரண்டு மாதம் மட்டும் உங்களை அனுமதிக்காதா\nவிரதத்தை கடைபிடிக்க சுகந்திரம் இல்லாத நீங்கள் அப்படி ஏன் விரதம் இருக்க வேண்டும் என் கணவரும் கச்சேரிக்கு போனார் என்ற கதையாக நானும் சபரிமலை விரதம் இருந்தேன் என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது தானே\nகாலை 11 மணி மற்றும் மாலை 7 மணிக்கு என இரண்டு வேளைகள் உணவு உண்ண வேண்டும். உணவு எளிய உணவாகவும், குறைந்த அளவும் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறை உணவு உண்ணுவதற்கு முன்னும் குளித்து துவைத்த ஆடை உடுத்த வேண்டும்.\nநாம் உண்ணும் உணவு இறைவனுக்கு நைவேத்தியம் செய்த உணவாக இருக்க வேண்டும்.\nவாழை இலை அல்லது நமக்கு என ஒரு தட்டு வைத்து அதில் மட்டுமே உண்ண வேண்டும். சாப்பாடு மேஜை பயன்படுத்தாமல் நிலத்தில் பாய் அல்லது சிறிய துணி விரித்து அமர்ந்து உண்ண வேண்டும்.\nவிரத காலத்தில் குறைந்த பட்சம் ஐந்து முறையாவது அன்னதானமோ, பிட்ஷை எடுத்தோ உணவு உண்டு இருக்க வேண்டும். வீட்டில் மட்டும் உண்ணும் உணவு விரதத்திற்கு பயன்படாது.\nகாலை அல்லது இரவு ஏதேனும் ஒரு வேளை மட்டும் பழங்கள் அல்லது பச்சை காய்கறிகள் உண்ணுவது நல்லது. சாஸ்த்தாவிற்கு அவல்,வெல்லம் மற்றும் பழம் நைவத்தியம் செய்துவிட்டு அதை மட்டும் உண்ணலாம்.\nஉணவுமுறை விரதம் இருப்பது நம் உண்ணும் உணவில் மட்டுமல்ல, பிறருக்கு உணவு வழங்குவதிலும் இருக்கிறது. நம் விரத காலத்தில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் செய்வதும், அன்னதானம் செய்பவர்களுக்கு கைங்கரியம் செய்வதும் நல்லது.\nபழக்க வழக்கங்களில் விரதம் கடைபிடிப்பது என்பது என்ன என பார்ப்போம்..\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 1:09 PM 21 கருத்துக்கள்\nவிளக்கம் ஆன்மீக உண்மைகள், ஆன்மீக புரிதல், ஆன்மீகம்\n22 டிசம்பர் 2018 - சனி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbdolievoordelen.nl/ta/CBD-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-21T10:27:34Z", "digest": "sha1:T7QSXLVD43BFAFGOJ7QNTILKJXLNR6EO", "length": 7230, "nlines": 38, "source_domain": "www.cbdolievoordelen.nl", "title": "CBD போன்றவை தயாரிப்புகள் இப்போது 7-லெவன் பல்பொருள் அங்காடிகள் ஆயிரக்கணக்கான கிடைக்க", "raw_content": "\nCBD போன்றவை ஆயில் கையேடு\nCBD போன்றவை ஆயில் ஸ்டோர்கள்\nCBD போன்றவை தயாரிப்புகள் இப்போது 7-லெவன் பல்பொருள் அங்காடிகள் ஆயிரக்கணக்கான கிடைக்க\nபல்பொருள் அங்காடிகள் 7-லெவன் அமெரிக்காவில் ஆண்டு இறுதிக்குள், CBD பொருட்கள் முன்மொழிய வேண்டும்.\nCBD போன்றவை தயாரிப்பாளரை Megadeal\nநீங்கள் ஆல்பர்ட் Heijn மற்றும் ஜம்போ அனைத்து 7-லெவன் ஒப்பிட முடியும், எனவே பெரிய மற்றும் செல்வாக்கு அமெரிக்காவில் \"வசதிக்காக\" சங்கிலி உள்ளது.\nபெரும்பாலான கடைகள் திறந்த 24 மணி 24, 7 நாட்கள் 7 மற்றும் அமெரிக்காவில் தவிர, அவர்கள் உள்ளன 17 மற்ற நாடுகளில், ஜப்பான் உட்பட, மெக்ஸிக்கோ, ஆஸ்திரேலியா மற்றும் சீனா.\nஜனவரி முற்பகுதியில், சங்கிலியைக் கொண்டிருந்தது 64 319 கிளைகள். எனவே நாம் இந்த 7-லெவன் இந்த ஆண்டு, CBD பொருட்களை விற்பனை தொடங்க என்று ஒரு முக்கிய திருப்புமுனை என்று சொல்ல முடியும்.\nCBD போன்றவை எண்ணெய் வாங்க\nபீனிக்ஸ் டியர்ஸ் சந்தையில் மற்றும் CBD இருந்து முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது 2010, அது தெரிகிறது மற்றும் பொருட்கள் சார்ந்த cannabidiol உற்பத்தி\nஇதனிடையே, சில 140 () மாறுபட்ட வடிவங்களில் ஏற்கனவே சந்தையில் வைக்கப்பட்டு வருகின்றன.\nதற்செயலாக, அனைத்து தங்கள் தயாரிப்புகளை சணல் முன் இல்லை, CBD நிறைந்த கன்னாபீஸ்சின் செய்யப்படுகின்றன.\nஅந்த நுகர்வோர் CBD உள்ள குறைந்தது வாங்க என்று பொருள் 4 500 இறுதியில் முன் 7-லெவன் கடைகள் 2018, அதிகமாகும் என குறிப்பிட்டுள்ளது என்று ஒரு உருவம் 7 000 மூன்று ஆண்டுகளுக்குள் உள்ளூர் சந்தைகளில்.\n\"நாங்கள் 7-லெவன் பீனிக்ஸ் கண்ணீர் என்று தயாரிப்பு அமெரிக்கர்கள் மில்லியன் இந்த தூய இயற்கை சுகாதார நன்மை அடைய முடியும் யார் கொண்டு மகிழ்ச்சி அடைகிறோம், பாதுகாப்பான மற்றும் நிரூபிக்கப்பட்ட மாற்று \", நிறுவனர் ஜேனட் ஸ்வீனி Rosendahl-, CBD பிராண்ட் கூறுகிறார்.\nநாம் பயனுள்ள துணையளிப்புகளுடனான ஒரு புதிய சகாப்தத்தை நுழைவதற்கு எதிர்நோக்குகிறோம், முழுமையான மற்றும் சணல் இப்போது உள்ளூர் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. \"\nஃபோர்ப்ஸ் வணிக இதழ் படி, CBD போன்றவை சந்தை சிறப்பம்சங்கள் எதிர்பார்த்து உள்ளது: இல் 2020, அது கீழ் அதிகரிப்பதில்லை என 700%\nCBD போன்றவை எண்ணெய் வாங்க\nCBDOlieVoordeel.nl முகப்பு | CBD போன்றவை ஆயில் ஸ்டோர்கள் | அனுபவங்களை | CBD போன்றவை ஆயில் கையேடு\nCBD போன்றவை தயாரிப்புகள் இப்போது 7-லெவன் சூப்பர்மார்க்கெட் ஆயிரக்கணக்கான கிடைக்க\nCBD போன்றவை ஆயில் ஸ்டோர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-08-21T10:52:52Z", "digest": "sha1:JZVFEAHITGCQ3XV7GZ7PERHPBDE3CBPM", "length": 12652, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:கோபி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:கோபி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர் பேச்சு:கோபி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Mayooranathan (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அ. யேசுராசா (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:நூல்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:டக்ளஸ் தேவானந்தா (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:முதலாம் இராஜராஜ சோழன் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இரண்டாம் விஜயபாகு (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சுவாமி ஞானப்பிரகாசர் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:மதனாஹரன் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:முதலாம் சங்கிலி (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்-2/redlinks (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மீதரவு (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பட்டியலாக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு71 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 7 (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ரோஜா இதழ் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கமை (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:ஏப்பிரல் 26, 2013 கொழும்பு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உதவித்தொகை (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/பல ஆண்டுகளாக பங்களிக்காத நிர்வாகிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:வணிக இணைப்புகள் கண்காணிப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெ���ுப்பு/பழைய (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ் இதழ்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ச. இராமதாசு (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஜாக்கஸ் தெரிதா (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நூக் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு98 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு101 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100, 2015 (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பிலிப்பீன்சு பொதுநலவாயம் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:யாழ்ப்பாண வானூர்தி நிலையம் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:உலகப் புகழ்பெற்ற மூக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உரித்தாக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு102 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உறைவிட விக்கிமீடியர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு106 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2016/அழைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 1 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/அதிக திருத்தங்களைக் கொண்ட பக்கங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா நிருவாகிகள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-08-21T10:35:45Z", "digest": "sha1:FXJBLT2Q4LYXMWX64MLEPJHWUFTNXLGW", "length": 22418, "nlines": 401, "source_domain": "ta.wikipedia.org", "title": "ம. திலகராஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மயில்வாகனம் திலகராஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nமயில்வாகனம் திலகராஜா (பிறப்பு: 29 செப்டம்பர் 1973) இலங்கை, மலையகத் தமிழ்க் கவிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். மல்லியப்பு சந்தி திலகர் என்ற பெயரில் கவிதைகள், கட்ட��ரைகள் எழுதி வருகிறார்.\nதிலகராஜா நுவரெலியா மாவட்டம், மடகொம்பரை எனும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அட்டன் ஐலன்ட்சு கல்லூரியில் கல்வி பயின்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வணிகத்துறையில் 2000ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். பட்டதாரி ஆசிரியரான இவர் வணிக நிறுவனங்களின் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். 'பாக்யா பதிப்பகம்' எனும் பதிப்பகத்தினை நடத்தி வருகின்றார்.\nதிலகராஜ் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணியில் பொதுச் செயலாளர் ஆவார்.\n2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் நிறுத்தப்பட்டு 67,761 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாகத் தெரிவானார்.[1][2][3][4][5]\nமல்லியப்பு சந்தி, கவிதைத் தொகுப்பு, 2007)\n← இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2015 (2015)–) →\nஎதிர்க்கட்சித் தலைவர்: இரா. சம்பந்தன்\nஎம். எச். ஏ. ஹலீம்\nஎச். எம். எம். ஹரீஸ்\nஐ. எம். எம். மன்சூர்\nசெய்யது அலி சாகிர் மௌலானா\nஎம். ஏ. எம். மகரூப்\nஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ\nதிரிமதுர ரஞ்சித் டி சொய்சா\nசாமர சம்பத் தசநாயக்கா (லக்சுமன் செனிவிரத்தின)\nநிமல் சிரிபால டி சில்வா\nஎம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார\nஜே. எம். ஆனந்த குமாரசிறி\nஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த\nஎச். எம். பியால் நிசாந்த டி சில்வா\nஎஸ். ஏ. ஜயந்த சமரவீர\nஎம். கே. டி. எஸ். குணவர்தனா\nஏ. ஆர். ஏ. ஹபீஸ்\nஎம். எச். எம். நவவி\nஎம். எச். எம். சல்மான்\nஏ. எச். எம். பௌசி\nஎம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா\nகாமினி விஜித் விஜித்தமுனு சொய்சா\nஇலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முற்போக்குக் கூட்டணி அரசியல்வாதிகள்\nஇலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2017, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2009/12/11/", "date_download": "2019-08-21T09:09:58Z", "digest": "sha1:HOG3BH2S274VT3WHJUCJFMRCRJQ2UVTK", "length": 11514, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of December 11, 2009 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2009 12 11\nகோதாவரி எரிவாயு மூலம் மின் தயாரிப்பு-தமிழகம் திட்டம்\nசங்கரன்கோவில்: விசைத்தறி தொழிலாளர்கள் 6வது நாளாக ஸ்டிரைக்\nகாஞ்சீபுரம் பட்டுக்கு விசேஷ தபால் தலை வெளியீடு\nதிருப்பதி சார்பில் 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்\nசுரங்க ஊழல்-ரெட்டிகள் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு\nசுகோயில் பறந்த பிரதீபா அடுத்து போர் கப்பலில் பயணிக்கிறார்\nமீன்பிடி சட்ட மசோதா நிறுத்தி வைப்பு-கருணாநிதி கோரிக்கையை ஏற்றார் பவார்\nதெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ராயலசீமா, கடலோர ஆந்திராவில் வன்முறை-பந்த்: அரசு திணறல்\n'தனி ராயலசீமா மாநிலம் வேண்டும்-வேலூர், திருவள்ளூரை சேர்க்க வேண்டும்'\nதெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்-உள்துறை: ஆந்திரா தலைநகர் ஏது\nசட்டீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை\n18 மருத்துவ, 7 நர்சிங் கல்லூரிகள்-ரயில்வே திட்டம்\nதெலுங்கானா எதிரொலி-'எங்களுக்கும் தனி ஸ்டேட்': சூடு பிடிக்கும் மாநிலப் பிரிவினை கோரிக்கைகள்\nவேன்-பஸ் மோதல்-தீப்பிடித்து 2 பேர் கருகி பலி\nசவூதியில் டாக்டர், நர்ஸ் வேலைக்கு ஆளெடுப்பு - நாகர்கோவிலில் சிறப்பு முகாம்\nமக்களைத் தட்டி எழுப்பவே அதிமுகவுக்கு ஆதரவு - வரதராஜன்\nகே.ஜி. படுகை எரிவாயு: தமிழகத்தை ஒதுக்கிய மத்திய அரசு\nசெம்மொழி மாநாட்டுக்குப் பூங்கா - கோவை மத்திய சிறை இடம் மாறுகிறது\nஆங்கில வழி கல்விக்கு ஆதரவாக கருணாநிதி- ராமதாஸ் குற்றச்சாட்டு\nஇடைத் தேர்தல் முடியும் வரை காப்பீட்டுத் திட்ட அட்டை விநியோகம் கூடாது-உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் இருந்து காரைக்காலை பிரிக்க போராட்டம்\nமதுரையை தலைநகராக்கி தென் தமிழகத்தை தனி மாநிலமாக்க கோரிக்கை\nபெரம்பூர் ரயில் நிலையத்தில் பெரும் நெரிசல்\nபுயல் நாளை புயல் கரை கடக்கும்: சூறாவளியுடன் கன மழை பெய்யும்\nஇந்திய மாலுமிகள் திடீர் மாயம்- இலங்கை மீனவர்கள் கடத்தினார்களா\nபைக்கில் சென்றவர்களிடம் நூதன முறையில் ரூ.8லட்சம் வழிப்பறி\nஇடைத் தேர்தலும் அதிமுகவின் டெல்லி ஆர்ப்பாட்டமும்\n'கொடநாட்டில் கொரட்டை விட்ட ஜெ'-திருமா\nராகுல் காந்தி சொல்லிட்டாராம்.. இல.கணேசன்\nஆந்திராவுக்கு 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி\nஎன���.கே.கே.பி.ராஜா ஜாமீன் நிபந்தனை தளர்வு\nசிற்பம் விழுந்து பக்தர் பலி- ரூ.50 ஆயிரம் நிவாரணம்\nஜப்பான் பயணியின் லேப்டாப்-பணம் அபேஸ்: ஆட்டோ டிரைவருக்கு வலை\nவரதராஜன், நெஞ்சார பொய் சொல்ல வேண்டாம்: கருணாநிதி\nவேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றார் வெங்கடராமன் ராமகிருஷ்ணன்\nவாயில் பபுள் கம் வெடித்து வாலிபர் பலி\nபிரபாகரன் மறைவிடத்தில் ராணுவ நினைவு சின்னம்\nபிலிப்பைன்ஸ்: 55 குழந்தைகள்-பெண்கள் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/business/september-wholesale-inflation-rises-332174.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T09:58:40Z", "digest": "sha1:ASNXUJHL4E3Z65J3GKRGJAGTVD2EP7TO", "length": 19385, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொத்த விலைப் பணவீக்கம் 5.13 சதவிகிதம் - சில்லரை பணவீக்கம் 3.77 சதவிகிதம் | September Wholesale Inflation Rises - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n8 min ago அன்று பதில் சொன்ன போதே தெரியும்.. இப்படி நடக்கும் என்று.. சிதம்பரம் vs நிர்மலா மோதல்.. பரபர பின்னணி\n17 min ago நிர்வாணமாக.. நடு ராத்திரியில்.. பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\n17 min ago எப்படி தவறவிட்டீர்கள் கடுகடுத்த அமித் ஷா.. களமிறங்கிய நிர்மலா.. ப.சி குறி வைக்கப்பட்டது இப்படிதான்\n28 min ago கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\nMovies ஹிமாச்சல் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை மஞ்சு வாரியர்\nLifestyle அன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொத்த விலைப் பணவீக்கம் 5.13 சதவிகிதம் - சில்லரை பணவீக்கம் 3.77 சதவிகிதம்\nசென்னை: ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவிகிதமாக ���ருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 3.14 சதவிகிதமாக இருந்தது.\nஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் 3.69 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் சிறிய அளவில் உயர்ந்து 3.77 சதவீதமாக உள்ளது.\nஉணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களில் விலை உயர்வு காரணமாக சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீடு கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில் ஆகஸ்ட் மாதத்தில் 4.3 சதவீதமாக சரிந்துள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதம் சில்லறை பணவீக்க இலக்கினை 4 சதவிகிதமாக வைத்து இருந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் பணவீக்கம் 4 சதவீதத்தினை விடக் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3.77 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.\nகச்சா எண்ணெய் விலை உயர்வு\nஉணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 0.29 சதவிகிதமாக இருந்தது. இதுவே செப்டம்பர் மாதம் 0.51 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்புச் சரிவு, விவசாயப் பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை உணவுப் பொருட்கள் விலை உயர்வுக்குக் காரணம் ஆகும்.\nஇந்தியாவின் பணவீக்கம் குறித்த விவரங்களை மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவிகிதமாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 3.14 சதவிகிதமாக இருந்தது.\nஉணவுப் பொருட்களின் விலை செப்டம்பர் மாதத்தில் 0.21 சதவிகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக, பருப்பு வகைகளில் விலை சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்திலிருந்து இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 18.14 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும், காய்கறிகளின் விலை 3.83 சதவிகிதம் சரிந்துள்ளது. வெங்காயத்தின் விலை 25.23 சதவிகிதமும், பழங்களின் விலை 7.35 சதவிகிதமும் குறைந்துள்ளது. எனினும், உருளைக்கிழங்கின் விலை 80.13 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.\nகச்சா பெட்ரோலியத்தின் விலை 47.83 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரத்த��க்கான பிரிவில், திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயுவின் விலை 33.51 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 17.21 சதவிகிதமும், டீசல் விலை 22.18 சதவிகிதமும் செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. உற்பத்திப் பொருட்களுக்கான பிரிவில் சர்க்கரை விலை 12.91 சதவிகிதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் உலோகங்களின் விலை 12.78 சதவிகிதம் உயர்ந்துள்ளது.\nஇதனிடையே சர்வதேச செலாவணி நிதியம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க நிதி சீர்திருத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்ப்பு 7.3 சதவிகிதமாக இருக்கும் என்று வெளியிட்டுள்ளது.\nபணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதற்கு ஏற்ப நிதிக் கொள்கைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சந்திக்கும். இந்தியாவின் வளர்ச்சி போக்கு விரைவில் மேம்படும் என்று சர்வதேச செலாவணி நிதியம் தனது அரையாண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் பணவீக்க எதிர்பார்ப்பு 2018-19 நிதியாண்டில் 4.7 சதவிகிதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது.\nநவம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் 4.64% ஆக சரிவு\nநாட்டின் மொத்த விலைப் பணவீக்கம் அக்டோபரில் 5.28 சதவிகிதமாக உயர்வு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் 4 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்க விகிதம்\nமொத்த விலை பண வீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 2.47 சதவிகிதமாக குறைந்துள்ளது.\nஇந்தியப் பணவீக்கம் பூஜ்யம் - மக்களுக்குப் பலனும் பூஜ்யம்\nஜிஎஸ்டியால் ஒரு குடும்ப செலவில் மாதத்திற்கு ரூ.320 மிச்சமாகிறது - மத்திய அரசு\nஅக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆக குறைவு - காய்கறிகள், பழங்கள் விலை குறைவு\nசில்லறை பணவீக்கம் 3.69% ஆக சரிவுதான்... பெட்ரோல், டீசல் பட்ஜெட்டில் துண்டுதான்\nதொடர்ந்து சரியும் பணமதிப்பு.. வெனிசுலாவின் ''இருண்ட காலம்'' போல மாறுகிறதா இந்திய பொருளாதாரம்\nநாட்டின் ஜூலை மாத சில்லறைப் பணவீக்கம் 4.17% மொத்த பணவீக்கம் 5.09%\nபறந்து வந்த குட்டி டிரோன்.. வெனிசூலா அதிபரை கொல்ல நடந்த சதி.. பரபரப்பு வீடியோ காட்சிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-greets-d-raja-357731.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-21T09:49:41Z", "digest": "sha1:KVOCUAUYPYDIUTMJRS6AE3YHCEAF2TY5", "length": 16894, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து | Seeman Greets D Raja - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n2 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n2 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n2 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nசென்னை: கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்..\nசென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலராக டி. ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளராக மதிப்பிற்குரிய அண்ணன் து.ராஜா தேர்வுசெய்யப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியினையும், அளப்பெரியப் பெருமிதத்தினையும் தருகிறது. ஒரு குக்கிராமத்தில் பிறந்து மிகவும் எளிய பின்புலத்தில் வளர்ந்து தனது அப்பழுக்கற்ற அரசியல் திறத்தாலும், வியத்தகு ஆளுமைப் பண்பாலும் அவர் இத்தகைய உயர் நிலையை அடைந்திருப்பது வருங்கால சந்ததியினருக்கு ஒரு முன்னுதாரணம்.\nகாவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாறு எனத் தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகள் பலவற்றுக்காகவும், தமிழகத்தின் தலையாயச் சிக்கல்கள் யாவற்றுக்காகவும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதிகேட்டும் அவர் பாராளுமன்றத்தில் குரலெழுப்பி இருக்கிறார்.\nதமிழகத்தின் குரலாய் ஓங்கி ஒலித்திருக்கிறார். இவ்வாறு மண் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்டு அநீதிக்கெதிராக அயராது குரலெழுப்பிக் கொண்டிருக்கிற அண்ணன் து.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்பது காலத்திற்கேற்ற சாலச்சிறந்த தேர்வாகும்.\nசனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் பாசிச சக்திகள் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிற இத்தகைய நெருக்கடியானக் காலக்கட்டத்தில் அண்ணன் து.ராஜா போன்றவர்கள் கட்சியின் உயர் மட்டப் பொறுப்பிற்குச் செல்வது மிகப்பொருத்தமானது. அண்ணன் து.ராஜாவின் சமூகப்பணி மென்மேலும் தொடர்ந்திடவும், தமிழர்களுக்கான அவரது போர்க்குரல் தொடர்ந்து ஒலித்திடவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nநடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nகிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்��ுமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nபொருளாதார மந்த நிலைன்னா என்ன.. டாஸ்மாக் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா... சிம்பிள் விளக்கம்\nமேலும் ஒரு மாதம் பரோலை நீட்டியுங்கள்.. நளினி கோரிக்கை.. ஹைகோர்ட்டில் மனு\n7 தமிழர் விடுதலை தீர்மானம்.. ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது.. தமிழக அரசு தகவல்\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nஅடைந்தால் திராவிட நாடு.. இல்லையேல் சுடுகாடு.. திமுகவின் தேச பக்தி எங்கே எங்கே.. தமிழிசை காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncpi naam thamizhar seeman d raja சிபிஐ நாம் தமிழர் சீமான் டி ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/gujarat-elections-unprecedented-move-pm-narendra-modi-303142.html", "date_download": "2019-08-21T10:04:55Z", "digest": "sha1:2A7XME5QWNZRPVLANL7FSDH4YUVDHK3J", "length": 18286, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத் தேர்தல்.. மக்களின் கோபத்தால் பாஜக திணறல்.. படுத்தே விட்டார்கள்! | Gujarat elections: Unprecedented move by PM Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n15 min ago அன்று பதில் சொன்ன போதே தெரியும்.. இப்படி நடக்கும் என்று.. சிதம்பரம் vs நிர்மலா மோதல்.. பரபர பின்னணி\n23 min ago நிர்வாணமாக.. நடு ராத்திரியில்.. பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\n24 min ago எப்படி தவறவிட்டீர்கள் கடுகடுத்த அமித் ஷா.. களமிறங்கிய நிர்மலா.. ப.சி குறி வைக்கப்பட்டது இப்படிதான்\n34 min ago கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\nMovies பிக் பாஸ் சர்ச்சை.. மறைக்கப்படும் உண்மைகள்.. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும் மது\nLifestyle அன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் தேர்தல்.. மக்களின் கோபத்தால் பாஜக திணறல்.. படுத்தே விட்டார்கள்\nகுஜராத் தேர்தல்.. மக்களின் கோபத்தால் பாஜக திணறல்.. படுத்தே விட்டார்கள்\nகாந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார ஸ்டைலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் தனது நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார் மோடி.\nகூப்பிய கரங்களோடு அவர் மக்களிடம் வேண்டுகோள்விடுக்கும் போட்டோக்கள்தான் இப்போது பாஜக சோஷியல் மீடியா பிரிவினரால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\n4 மாதங்கள் முன்புவரை குஜராத் தேர்தலை எளிதாக ஊதித்தள்ளிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தது, பாஜக. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.\nஜிஎஸ்டிக்கு எதிராகவும், பண மதிப்பிழப்புக்கு எதிராகவும் குஜராத்தின் வணிக சமூகம் பொங்கி எழுந்துள்ளது. கையில் பணப் புழக்கம் இல்லை என்று அவர்கள், கொந்தளித்தபடி உள்ளனர். களத்தில் நிலவரம் சூடாவதை பாஜக தலைமை உணர்ந்துள்ளது. கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் கை ஓங்குவதாக கூறி வருகின்றன. இப்போதைக்கு தாமரைக்கு கீழேதான் கை இருக்கிறது என்றாலும், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என கணிக்கிறது தாமரை தலைமை.\nஇந்த சூழ்நிலையை புரிந்து கொண்டுதான் பிரசார ஸ்டைலை மாற்றியுள்ளார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ல் தாமதமாக தொடங்குவதற்கு காரணமே, பிரதமர் முழுக்க குஜராத் மீது கவனம் செலுத்தும் நிலை வந்துள்ளது என்பதன் அறிகுறிதான்.\nஇதுவரை ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்றவை மக்களுக்கு கிடைத்த வரம் என கூறி வந்த பாஜக இப்போது, ராகத்தை மாற்ற பாட ஆரம்பித்துள்ளது. கைகளை கூப்பியபடி மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதை போன்ற போட்டோக்களை வைரலாக்கிவருகிறது பாஜக.\nமோடியின் கைகூப்பிய படத்திற்கு கீழே, குஜராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் இவைதான்: நமது வீடு புனரமைக்கப்படும்போது நமக்கு இடையூறு ஏற்படாதா தற்போது, நமது நாடு முழுவதும் புனரமைக்கப்படுகிறது. எனவே இதை பொறுத்துக்கொள்ளுங்கள், மற்றும் பாஜகவுக்கு ஆதரவு அளியுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இத���வரை கையை தூக்கி ஆக்ரோஷமாக வாக்குறுதிகளை அறிவித்த மோடி, இப்போது கஷ்டத்தை பொறுத்துக்கொள்ளுங்கள் என கைகூப்பியபடி உள்ளது கள நிலவரம் கண்கூடாக தெரிவதால்தான்.\nகஷ்டங்களை பொறுத்துக்கொள்ளுமாறு பாஜக வெளிப்படையாக கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இந்த அரசின் பொருளாதார கொள்கைகள் மக்களுக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்துள்ளது என சுட்டிக் காட்டியது உண்மைதான் என்பதை காலம் கடந்து பாஜக ஒப்புக்கொண்டுள்ளது என்றே இந்த மாற்றம், பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nஅடுத்தடுத்து வேட்டையாடப்படும் விஐபி தலைவர்கள்.. குறி வைக்கப்பட்டுள்ளதா காங்கிரஸ்\nஅமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\nபாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nநாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\nகாஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\nகாஷ்மீர் எல்லையில் திடீர் என்று தாக்கும் பாக்.. வேகமாக விரைந்த இந்திய படை.. அதிரடி சண்டை\nதுண்டு சீட்டு வைத்து பேசறீங்கன்னு பாஜக கேலி செய்யுதே.. அதைப் பற்றி கவலை இல்லை.. ஸ்டாலின் பொளேர்\nமுத்தலாக்கை ஏற்காததால் கோபம்.. ஆத்திரத்தில் மனைவியை கொன்று எரித்த கணவர்.. அதிர்ச்சி\nஅந்த ஒரு அனுபவமே போதும்.. நாங்கள் இப்போது அனைத்திற்கும் ரெடி.. இந்திய ராணுவ தளபதி அதிரடி பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp modi gujarat assembly பாஜக மோடி குஜராத் சட்டசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/medical-student-abused-hit-police-viral-video-three-cops-suspended-330626.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T10:13:38Z", "digest": "sha1:D3WIXVXJGRWN7KQ4IADEFGDA7G6WTW3P", "length": 19478, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "லவ் ஜிகாத்.. மருத்துவ மாணவியை சரமாரி தாக்கிய பெண் போலீஸ்.. வைரல் வீடியோ | Medical student abused, hit by police in viral video; three cops suspended - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n1 min ago Tamil selvi serial: ஏ புள்ளே தமிழ்ச்செல்வி..சரவணன் பாவம்.. கை விட்டுடாதே\n5 min ago வேறு வழியே இல்லை.. ப.சிதம்பரத்திற்கு எல்லா இடத்திலும் அணை போட்ட அதிகாரிகள்.. என்ன நடக்கும் இனி\n23 min ago அன்று பதில் சொன்ன போதே தெரியும்.. இப்படி நடக்கும் என்று.. சிதம்பரம் vs நிர்மலா மோதல்.. பரபர பின்னணி\n32 min ago நிர்வாணமாக.. நடு ராத்திரியில்.. பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nMovies சமீரா ரெட்டிக்கு இருந்த பிரச்சனை: உதவி செய்து வாழ்க்கையை மாற்றிய ஹேன்ட்சம் ஹீரோ\nLifestyle அன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலவ் ஜிகாத்.. மருத்துவ மாணவியை சரமாரி தாக்கிய பெண் போலீஸ்.. வைரல் வீடியோ\nலவ் ஜிகாத்.. மருத்துவ மாணவியை சரமாரி தாக்கிய பெண் போலீஸ்.. வைரல் வீடியோ\nஉத்தரபிரதேசம்: மீரட் நெடுஞ்சாலையில் போலீஸ் ஜீப் பறந்து கொண்டிருக்கிறது.\nஅந்த ஜீப்பில் இருந்த இளம்பெண்ணை பளார் பளார் என அறைவிட்டவாறே ஒரு பெண் போலீஸ் கேட்கிறார், \"உனக்கு பழக இந்து இளைஞன் யாருமே கிடைக்கலையா ஒரு முஸ்லீம் இளைஞன்தான் கிடைச்சானா என்று ஒரு முஸ்லீம் இளைஞன்தான் கிடைச்சானா என்று இந்த காட்சிதான் தற்போது நாடு முழுவதும் வைரலாகி வரும் வீடியோ ஆகும்.\n[27 வயது மாணவியை மணந்த 64 வயது பேராசிரியர்.. திரண்டு வந்து தாக்கிய குடும்பம்.. வீடியோ]\nஉத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவ கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த ஞாயிறு அன்ற��, தன் வகுப்பில் படிக்கும் தோழியுடன் ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கே அங்கே விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த குண்டர்கள் திடீரென 2 பேர் அங்கு வந்தனர். பின்னர் இருவரையுமே சரமாரியாக தாக்கினர்.\nஇதனால் இளைஞரும், பெண்ணும் நிலைகுலைந்து போனார்கள். அத்துடன், லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக அந்த அமைப்பினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் 2 ஜீப்பில் போலீசார் விரைந்து வந்தனர். ஏற்கனவே தாக்கியதில் பாதிக்கப்பட்ட இருவரும் போலீசாரை கண்டதும் இன்னமும் பதறினர்.\nஇதனால் அந்த பெண் தன் முகத்தை துணியால் மூடிக் கொண்டார். போலீசார் உடனடியாக இளைஞரையும், பெண்ணையும் தனித்தனியாக ஜீப்பில் ஏற்றிக் கொண்டனர். அந்த பெண்ணின் ஒருபக்கம் ஒரு ஆண் போலீசும், மற்றொரு பக்கம் பெண் போலீசும் உட்கார்ந்தனர். ஜீப்பின் முன்சீட்டில் 2 ஆண் போலீஸ் இருந்தார்கள். மாணவியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் போலீசார்.ஜீப் சாலையில் செல்ல ஆரம்பித்தது.\nஅப்போது மாணவியின் பக்கத்தில் இருந்த பெண் போலீஸ், \"உனக்கு பழகுவதற்கு இந்து இளைஞர்களேயே இல்லையா ஏன் முஸ்லிம் இளைஞரோடு பழகுகிறாய் ஏன் முஸ்லிம் இளைஞரோடு பழகுகிறாய்\" என்ற கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு அந்த பெண்ணை அடித்து கொண்டே வந்தார். மேலும் \"இனிமேல் எந்த முஸ்லீம் இளைஞரோடு பழகுவாயா\" என்ற கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு அந்த பெண்ணை அடித்து கொண்டே வந்தார். மேலும் \"இனிமேல் எந்த முஸ்லீம் இளைஞரோடு பழகுவாயா பழகுவாயா\" என்று அந்த பெண் போலீஸ் மாணவியை கேட்டு கேட்டு அடித்தார்.\nஅப்போது இன்னொரு போலீஸ் தகாத வார்த்தைகளில் மாணவியை திட்டிக் கொண்டே வருகிறார். பெண் போலீஸ் அப்படி கேட்பதையும், சரமாரி அடிப்பதையும் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த இன்னொரு போலீஸ் வீடியோ எடுத்துள்ளார். இஸ்லாமிய இளைஞருடன் இந்து பெண் பழகக்கூடாது என்று அனைவருமே அந்த பெண்ணுக்கு திட்டியும் அடித்தும் பாடம் நடத்தி வருகின்றனர்.\nதாங்கள் பாடம் நடத்துகிறோம் என்பதை தெரியப்படுத்ததான் இந்த வீடியோவும் எடுக்கப்பட்டது. ஜீப்பில் இருந்தபடியே உடனடியாக சமூகவலைதளங்களில் பதிவும் செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவ மாணவனும், மாணவியும் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு விசாரணை நடைபெ��்றது. அதற்குள் போலீஸ் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. இதையடுத்து, மாணவியும், மாணவியும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.\nமாணவியை தாக்கிய பெண் போலீஸ் உட்பட ஜீப்பில் இருந்த 4 போலீஸ்காரர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதோடு இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இளம்பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சரமாரி தாக்கிய சம்பவமும் கொச்சையான வார்த்தைகளில் ஆபாசமாக திட்டுவதையும் வீடியோவில் கண்ட பொதுமக்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nஉ.பி.யில் பயங்கரம்... பத்திரிகையாளர், சகோதரர் சுட்டுப் படுகொலை\nஉ.பி..யில் ஆர்.எஸ்.எஸ்.-ன் ராணுவ பள்ளி... 160 மாணவர்களுடன் ஏப்ரல் முதல் தொடக்கம்\nகும்பல் வன்முறை- தற்காத்து கொள்ள துப்பாக்கி உரிமம்... முஸ்லிம் மத குரு கருத்தால் சர்ச்சை\nஃபேன், லைட் யூஸ் செஞ்சதுக்கு ரூ 128 கோடி கரண்ட் பில்லா.. இவ்ளோ பெரிய தொகையை யோகி கூட கட்டமாட்டாரே\nஇங்கிருந்து செல்லவே மாட்டேன்.. இருட்டில் அமர்ந்து விடிய விடிய தர்ணா.. பிரியங்கா காந்தி பிடிவாதம்\nஉ.பி. பாஜக தலைவராக சுதந்திரதேவ் சிங் நியமனம்- ஓபிசி வாக்குகளை தக்க வைக்க வியூகம்\nகான்பூரில் வெறியாட்டம்- ஜெய் ஶ்ரீராம் முழக்கம் சொல்லாத முஸ்லிம் சிறுவன் மீது கொடூர தாக்குதல்\nஉ.பி. சிறையில் நாட்டுத் துப்பாக்கியுடன் கைதிகள் கெத்து.. மது விருந்தும்தான்.. வைரல் வீடியோ\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஅதிர்ச்சி.. வாரணாசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 5 தமிழர்கள் வெயில் தாங்க முடியாமல் ரயிலிலேயே மரணம்\nஉ.பி. பாஜக அரசு மீது உச்சநீதிமன்றம் பாய்ச்சல்- செய்தியாளர் கனோஜியாவை உடனே விடுதலை செய்ய உத்தரவு\nஉபி. சிறுமி கொலையில் வெளியாகும் திடுக் தகவல்கள்.. கொலையாளி அஸ்லாமின் அதிர வைக்கும் பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nup meditation police cop மருத்துவ மாணவி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilfiction.com/t/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-26-final/1103", "date_download": "2019-08-21T09:28:31Z", "digest": "sha1:LGBVJF4NUVWNU4UA2ESWN56NKM6RYPC3", "length": 29226, "nlines": 59, "source_domain": "tamilfiction.com", "title": "மொழி பொய்த்த உணர்வுகள் – 26 FINAL - மொழி பொய்த்த உணர்வுகள் - TamilFiction", "raw_content": "மொழி பொய்த்த உணர்வுகள் – 26 FINAL\nமொழி பொய்த்த உணர்வுகள் – 26 FINAL\nமொழி பொய்த்த உணர்வுகள் – 26 FINAL\n“ப்ச்… சும்மா எதாவது சொல்லாதீங்க. உங்களுக்கு என்ன கோபம்ன்னு தெரிஞ்சுக்க தான் வந்தேன். ஏன் ஏதேதோ பேசறீங்க” என தலையை பிடித்துக் கொண்டாள். ஒன்றுமே கூறாமல் புறக்கணித்தான். சரி ஏதாவது அவன் திட்டினால் கூட தேவலாம் என கிளம்பி வந்தால், இப்படி பேசுகிறான். தனக்கு சமாதானம் செய்யவே தெரியவில்லையோ என்னும் எண்ணம் சௌபிக்கு.\nசமாதானத்திற்கான எந்த முயற்சியும் அவள் இன்னமும் எடுக்கவில்லையே. அவனை பார்க்க வந்திருக்கிறாள் அவ்வளவே அவளுக்கும் அது விளங்கியது போலும். தீடீரென சமாதானம் செய்ய ஒரு எண்ணம் தோன்ற, அழகாய் பிராகாசித்து மீண்டும் மங்கி போனாள். ‘ப்ச்… அவ்வளவு தைரியம் எல்லாம் நமக்கு இல்லை’ என சோர்வாக எண்ணிக் கொண்டாள்.\nமீண்டும் எதிரில் இருப்பவனை பார்த்தாள். சற்று நேரம் முன்பு கொஞ்சம் இளகியது போல தோன்றியவன், மீண்டும் இறுகி இருப்பது போல தோன்றியது. கொஞ்சம் பயமாக வேறு இருந்தது. இன்னமும் எத்தனை நாட்கள் கோபத்தை இழுத்து பிடிப்பான்\n“உக்காருங்களேன் பேசணும்” என்றாள் கொஞ்சம் பாவமாய் பார்த்து, கூடவே அவனது கட்டிலில் அவனுக்கே இடம் தருபவள் போல தள்ளி வேறு அமர்ந்தாள். அவன் நகரவே இல்லை, “என்ன பேசணும்” என்றான் சற்று இறுக்கத்துடனே.\n“என்ன கோபம்ன்னு சொன்னா தான தெரியும்” எத்தனை முறை இவனிடம் கேட்பது. மீண்டும் அழுகை வந்துவிட்டது. ஆனால், இம்முறை தலையை தாழ்த்தி மறைத்தாள். கூடவே பசியில் தலை வேறு சுற்றுவது போல இருக்க, ‘ஹையோ எங்கேயாச்சும் விழுந்து வெக்க போறேன்’ என எண்ணம் வர, எழுந்து உரிமையாய் பிரிட்ஜை திறந்து, மீண்டும் ஒரு ஜூஸ் பாட்டிலையும் ஒரு ஆப்பிளையும் எடுத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள். அதை அவள் முடித்த வேகத்திலேயே அவள் பசி புரிந்தது.\nஇத்தனைக்கும் அவன் எதுவும் பேசாமல் அவளை பார்வையால் தொடர்ந்தபடி இருக்க, ‘சொல்ல மாட்டீங்களா’ என்பது போல மீண்டும் பார்த்தாள். அவள் வார்த்தைகளுக்கு மௌனம் சாதித்தவன், பார்வைக்கு பதில் தந்தான். “எனக்கென்ன கோபம்’ என்பது போல மீண்டும் பார்த்தாள். அவள் வார்த்தைகளுக்கு மௌனம் சாதித்தவன், பார்வைக்கு பதில் தந்தான். “எனக்கென்ன கோபம் அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றான் விட்டேறியாக. பிறகு மனதின் கோபத்தை ��றைக்காமல், “எதுக்கு கோபப்படணும் அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றான் விட்டேறியாக. பிறகு மனதின் கோபத்தை மறைக்காமல், “எதுக்கு கோபப்படணும் பெருசா என்ன உரிமை இருக்கு பெருசா என்ன உரிமை இருக்கு எங்க வீட்ல பேசுன சம்பந்தம். கல்யாணத்துக்கு பிறகு உரிமை வரலாம். இப்போ என்ன பேசிட்டு. அதுக்கு நீயே கோபம்ன்னு நினைச்சுட்டா நான் என்ன செய்ய எங்க வீட்ல பேசுன சம்பந்தம். கல்யாணத்துக்கு பிறகு உரிமை வரலாம். இப்போ என்ன பேசிட்டு. அதுக்கு நீயே கோபம்ன்னு நினைச்சுட்டா நான் என்ன செய்ய\nஅவளுக்கு ஆத்திரமாய் வந்தது. “உங்க வீட்ல சும்மாவா தேடி வந்து பேசி இருப்பாங்க” என்றாள் சூடாக. பின்னே, ஏதோ பெரியவர்கள் பேசி வைத்த திருமணம் போல பேசுகிறான். இவன் சொல்லாமல் இவன் வீட்டில் யாருக்கு தெரிந்திருக்க போகிறது.\n“அதை அவங்களை தான் கேக்கணும். தொழில் நடத்துவேன்னு நம்பிக்கை இல்லாதவங்க, காதலிச்ச பொண்ணுகிட்ட சம்மதம் வாங்கவும் கையாலாகாதவன்னு நினைச்சாங்களோ என்னவோ” என்றான். அவன் மனதின் ஆதங்கத்தை வார்த்தையில் கேட்டவள் ஸ்தம்பித்து நின்றாள். என்ன சொல்கிறான் இவன்” என்றான். அவன் மனதின் ஆதங்கத்தை வார்த்தையில் கேட்டவள் ஸ்தம்பித்து நின்றாள். என்ன சொல்கிறான் இவன்\nருத்ரனோ மேலும் தொடந்து, “எங்க அப்பாக்கு தான் என்மேல நம்பிக்கை இல்லை. உனக்குமா அவர் என்னை நம்பி தொழிலை தரலை. நீ என்னை நம்பி நம்ம வாழ்க்கையை விடலை. ஏன் எங்க வீட்ல இருந்து பேச வரப்போறாங்கன்னு தெரிஞ்ச பிறகும் கூட, அதை என்கிட்ட சொல்லலை தானே நீ அவர் என்னை நம்பி தொழிலை தரலை. நீ என்னை நம்பி நம்ம வாழ்க்கையை விடலை. ஏன் எங்க வீட்ல இருந்து பேச வரப்போறாங்கன்னு தெரிஞ்ச பிறகும் கூட, அதை என்கிட்ட சொல்லலை தானே நீ அதுக்கப்பறம் கூட என்கிட்ட பேச நீ எந்த முயற்சியும் எடுக்கலை. இதுலயே தெரியலை. என்னோட நிலமை என்னன்னு…” அவன் பேசப்பேச அவளுக்கு தொண்டை அடைத்தது.\n” என்றாள் விசும்பலோடு. கூடவே, “உங்களை நம்பாம யாரை நம்ப போறேன்” என்றாள். தோலை மட்டும் குலுக்கினான். ‘நீ சொல்வதை நம்ப தயாராய் இல்லை’ என்னும் பாவனையில்.\n“உங்க மனசுல இவ்வளவு கோபம் இருக்கும்ன்னு நான் நினைக்கலை. எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க நினைச்சேன். எங்க அண்ணன் கல்யாணம் முடிஞ்சதும், வீட்ல அடமா இருந்து உங்களை தான் கட்டிக்குவேன்னு சொல்லலாம்ன்னு இருந்தேன். வீட்ல பேசிட்டு உங்ககிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன். ஆனா… ஆனா… எங்க அண்ணனே காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதை என் அப்பா, அம்மா ரெண்டு பேராலையும் தாங்கிக்கவே முடியல. இந்த சூழல்ல நானும் ஒருத்தரை காதலிக்கிறேன்னு எப்படி சொல்ல அதான் உங்களை விட்டு விலகி இருந்தேன். திடீர்ன்னு வீட்ல அம்மா உன்னை பாக்கணும் போல இருக்கு சொன்னாங்க. நானும் வந்தேன். அப்பறம் உங்க வீட்ல பொண்ணு கேட்டு வந்தாங்க… அப்பவும் உங்களுக்கு சொல்லணும் நினைச்சேன், ஆனா லேட் நைட் எப்படி கூப்பிட தெரியல. கல்யாணம் பேசுனதும் நீங்க கூப்பிடுவீங்கன்னு காத்திருந்தேன். நானா கூப்பிட ரொம்ப வெட்கமா இருந்தது” என்றாள் தேம்பி தேம்பி அழுதபடி. தன்னிலையை மொத்தமாக விளக்கி.\n“உங்க மேல நம்பிக்கை இல்லைன்னு எப்படி சொல்லறீங்க. உங்க வீட்ல பொண்ணு பாக்க வந்ததால தான் நான் சரின்னு சொன்னேன். அது உங்க மேல இருக்க நம்பிக்கையில தான… ஏன் இப்போ கூட, உங்களுக்கு… உங்களை சமாதானம் செய்ய… நான்… நான்… அன்னைக்கு… நீங்க ஆசைப்பட்டீங்களே… அதான் நான் நம்ம ரெண்டு பேரும் சமாதானமாக…” இந்த முறை அதிகம் திக்கி, முகம் வேறு சிவக்க ஏதோ கூற வர, அத்தனை நேரம் ‘ஐயோ ஏன் இப்படி அழுகிறாள்’ என பார்த்திருந்தவன், அவளது தடுமாற்றத்தில் சற்று சுவாரஸ்யமாக பார்க்க,\n“உங்களை சமாதானம் செய்ய, அன்னைக்கு நீங்க… நீங்க ஆசைப்பட்டதை நிறைவேத்த… லாம்ன்னு கூட நினைச்சேன். அதெல்லாம் உங்க மேல நம்பிக்கை இல்லாம தானா” சொல்லிவிட்டு தேம்பி தேம்பி அழுதாள்.\nஅவள் என்ன சொல்ல வருகிறாள் என புரியவே ருத்ரனுக்கு சில நொடிகள் ஆனது. ‘என்ன ஆசைப்பட்டேன்’ என யோசித்தவனுக்கு, ‘இவ கிட்ட கிஸ் வாங்கணும்ன்னு தானே’ என யோசித்தவனுக்கு, ‘இவ கிட்ட கிஸ் வாங்கணும்ன்னு தானே’ என நொடியில் மின்னல் அடிக்க, ‘அப்போ…’ கோபம் எல்லாம் அவள் அழுகையிலேயே கரைந்து போயிருக்க, இப்பொழுது அவள் கூறியதை எல்லாம் கேட்டதும், அவளருகே வேக எட்டில் நெருங்கி விட்டான். “பொம்மு என்ன சொன்ன’ என நொடியில் மின்னல் அடிக்க, ‘அப்போ…’ கோபம் எல்லாம் அவள் அழுகையிலேயே கரைந்து போயிருக்க, இப்பொழுது அவள் கூறியதை எல்லாம் கேட்டதும், அவளருகே வேக எட்டில் நெருங்கி விட்டான். “பொம்மு என்ன சொன்ன” அவள் முகம் பற்றி கேட்க, இன்னமும் அழுகை தான்.\n“ஏய் அழாதடி. வாயாடி, அழுமூஞ்சி. கொஞ்சம் என்னை பாரேன். நிஜமாவே யோசிச்சியா யோசிச்சிட்டே இருந்தவ தந்திருந்தா கோபம் எப்பவோ போயிருக்குமேடி” என்க, அவளுக்கு ஒரே அழுகை தான். குறையவே இல்லை.\n“அச்சோ அழாத பொம்மு. சாரி. சாரி. உன் நிலைமை புரிஞ்சது. இருந்தும் ஏதோ கோபம் அதெப்படி அவ இப்படி பண்ணலாம்ன்னு. சாரி சாரி” என அவன் தான் அவளிடம் இப்பொழுது மன்னிப்பை வேண்டி நின்றான். அழுகை ஓயவே சிறிது நேரம் ஆக, அவளை பார்க்கவே சிரிப்பாய் வந்தது. முகத்தில் அவளது கண்மை ஈஷிக்கொண்டு, உதடு துடிக்க இருக்க “நிஜமாவே அப்படி யோசிச்சியா அதெப்படி அவ இப்படி பண்ணலாம்ன்னு. சாரி சாரி” என அவன் தான் அவளிடம் இப்பொழுது மன்னிப்பை வேண்டி நின்றான். அழுகை ஓயவே சிறிது நேரம் ஆக, அவளை பார்க்கவே சிரிப்பாய் வந்தது. முகத்தில் அவளது கண்மை ஈஷிக்கொண்டு, உதடு துடிக்க இருக்க “நிஜமாவே அப்படி யோசிச்சியா” என ஆர்வமாக கேட்டான் அவனுடைய காரியத்தில் கண்ணாக.\n’ என அவள் விழிக்க, அவன் கைப்பேசி வேற ஓயாமல் கதறியது. அவன் நண்பர்கள் தான், வேலையை முடித்தாயிற்றா என்று கேட்டு செய்திருந்தனர். “டேய், கரடிங்களா… அப்பறமா செய்யறேன். வெய்யுங்கடா” என கடிந்து போன் காலை கட் செய்ய, அவன் நண்பர்களுக்கு அவனது பதிலில் ஒரே ஆச்சர்யம், கூடவே, ‘எந்த சிவ பூஜை நடக்கிறது என்று கேட்டு செய்திருந்தனர். “டேய், கரடிங்களா… அப்பறமா செய்யறேன். வெய்யுங்கடா” என கடிந்து போன் காலை கட் செய்ய, அவன் நண்பர்களுக்கு அவனது பதிலில் ஒரே ஆச்சர்யம், கூடவே, ‘எந்த சிவ பூஜை நடக்கிறது’ என தெரிந்து கொள்ள பேரார்வமும்.\nஅப்பொழுது தான் கவனித்தான். கைப்பேசியில் எந்த குறுஞ்செய்திகளும் வாசிக்கப் படாமல் இருப்பதை. ‘ஓ மெசேஜ் அனுப்பிட்டு ரிப்ளை செய்யலைன்னு தான் கூப்பிட்டு இருக்கானுகளா’ என எண்ணியவனின் கைகள், தன்போல வாட்ஸ் ஆஃப்பை ஓபன் செய்ய, சௌபியின் செய்தியை அப்பொழுது தான் படித்தான்.\n‘அப்படி என்ன கோபம் காரணத்தை கூட சொல்லாம… அறிவு கெட்ட உம்மணாமூஞ்சி’ படித்ததும் முதலில் கோபம், பின்னர் சிரிப்பு. “என்ன பொம்மு இது’ படித்ததும் முதலில் கோபம், பின்னர் சிரிப்பு. “என்ன பொம்மு இது” என கைப்பேசியை அவள் முகத்தின் முன்னே நீட்ட, அவள் உதட்டை சுளித்து முகத்தை திருப்பிக் கொண்டாள். அவனிடமிருந்து சற்று விலகியும் அமர, அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.\n” என கேட்டவன், சற்று நெருங்கி அமர, மீண்டும் தள்ளி போக முயற்சித்தாள். முயற்சி மட்டுமே, அதற்குள் இடையோடு வளைத்திருந்தான். அவன் கரங்கள் தீண்டிய பகுதி கூச, அவளுக்கு மிகவும் அவஸ்த்தையாய் போனது. திருதிருவென விழிக்க, நொடியும் தாமதிக்காமல் இதழ்களை சிறை செய்து விட்டான். எதிர்பார்க்கவே இல்லை அவள். அவனை விலக்கிவிட எத்தனிக்க, ம்ம் ஹ்ம்ம் அசைக்க கூட அவளால் இயலவில்லை.\nசற்று நேரத்தில் அவனாகவே விலக, இன்னும் இடையை வளைத்திருந்த கரங்கள் விலகவில்லை. முறைப்பாக பார்த்தாள். “நீ கூட, இப்படி சமாதானம் செய்யணும்ன்னு தானே யோசிச்ச” என அவள் இதழ் வருடி கேட்க, ‘பிசாசு, காரணத்தை பாரு. இவன்கிட்ட போயி உளறினோமே’ என மானசீகமாக தலையில் அடித்துக் கொள்ள, அவன் நெருக்கம் வேறு பெரும் அவஸ்த்தையாய் இருந்தது.\nஅவள் நெளிய, “அதென்ன பொம்மு குட்டி, ‘உம்மணாமூஞ்சி’ எனக்கு பயங்கற கோபம். இப்போ நீ என்னை சமாதானம் பண்ணு” என சட்டமாக அவன் கேட்க, முன்னிலும் அதிகம் விழித்தாள். மாட்டேன் என்பதாய் இட வலமாய் தலையசைக்க, “அப்போ நானும் நகர மாட்டேன்” என இன்னும் நெருங்கினான்.\nஏற்கனவே அவன் நெருக்கம் படுத்தியது. இப்பொழுது மேலும் படர, அவனது பிடிவாத முகம் அவளை விட்டு நகர மாட்டேன் என அடமாய் இருந்தது. பாவமாய் பார்த்து வைத்தாள். ஒரு பலனும் இல்லை. அசைவேனா என்னும் அடம் துளியும் குறையவில்லை. இப்பொழுது மேலும் நெருங்கி அமர்ந்தான். எப்படியும் விட மாட்டான் என புரிய, அவன் விழிகளை இவள் கரங்களால் மூடிவிட்டு பட்டும் படாமலும் பிள்ளை முத்தம் தந்தாள் அவன் கன்னங்களுக்கு. தந்ததாக தான் அவள் நினைத்தாள். உண்மையில் அவன் கன்னங்களில் உதடு தீண்டியது அவ்வளவே\nஇதற்கே அவனை காண முடியாமல், அவன் நெஞ்சில் முகம் புதைத்து மறைக்க, “இதுக்கு பேரு முத்தம், நீ இதை தந்து என்னை சமாதானம் செய்வியாக்கும்” என காதிற்குள் கேலியாக கேட்டு வைத்தான் ருத்ரன். அவன் நெருக்கத்தில் அவளிடம் மறுமொழியே இல்லை.\n“ஓ, இந்த வாயாடியை அமைதியாக்க இதுதான் வழியா” என மேலும் அணைக்க, அவனை கிள்ளி வைத்தாள். “ஸ்ஸ்…” என்றவன், “சரி சரி பொழைச்சு போ” என பாவம் பார்த்து சற்று விலகி அமர்ந்தான். இப்பொழுதும் அவள் நிமிரவில்லை.\nசிறிது நேரம் அவளாகவே தெளியட்டும் என இவன் பார்த்திருக்க, “என் மேல கோபம் போயிடுச்சா” என்றாள் மென்குரலில். “சாரி பொம்மு” என்றான் அவளை படுத்தி விட்டோம் என புரிந்து.\nசௌபி மீண்டும் தயங்கி தயங்கி, “அது ஏன் மாமா உங்களை நம்பலைன்னு சொன்னீங்க” என கேட்டாள். இதை கேட்பது சரியா என தெரியவில்லை. அதற்கேற்றாற்போல அவனும், “இன்னொரு நாள் பேசிக்கலாம் டா” என்றான். பேசாமல் தலையை உருட்டினாள். “ஸ்ஸ் பொம்மு தலையை உருட்டி வெக்காத” என தீவிரமாக ருத்ரன் கூற,\nபுரியாமல் பார்த்தவளிடம், “அது என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணும்” என்றான் மெல்லிய புன்னகையோடு. பிறகு என்ன நினைத்தானோ, தன் தந்தைக்கும், தனக்குமான கருத்து வேறுபாடுகளை கூறிக் கொண்டே வந்தான். “என்னவோ என்னை அவங்க நம்பாதப்ப ரொம்ப கோபம் வரும், சுயமா நின்னு சாதிச்சு காட்டணும் நினைப்பேன். அதான் என் தொழிலை கூட, அவரோட பணம் இல்லாம நானே சின்ன அளவுல செய்யறேன்” என்றான்.\nஇப்பொழுது அவனிடம் நெருங்கி அமர்ந்து கொண்டாள். “அது… அது… எப்படியும் நீங்க சுயமா எல்லாம் செய்யணும் தானே விருப்பப் படறீங்க. அப்பறம் ஏன், இந்த கம்பெனி பொறுப்பு தரலை, நம்பலைன்னு சொல்லணும். இது என்ன இருந்தாலும் மாமா தொடங்குனது தான. இங்க நீங்க உங்களை நிரூபிக்கறதுக்கும், நீங்களே தொடங்கி இருக்கிற கம்பெனில நிரூபிக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு தானே. அப்பறம் ஏன் அதை பத்தி யோசிக்கறீங்க. அதோட மாமா இந்த வயசுலயே ஏன் இவ்வளவு பொறுப்பு, சமாளிக்க முடியாதுன்னு தான சொல்லறாங்க. ஒரு வேளை அவருக்கு அந்த எண்ணம் தான் பதிஞ்சு இருக்கும் போல, அதுக்காக நீங்க ஏன் கோபப்படணும் சிலரோட எண்ணங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறாது. அதுக்காக நம்ம தேங்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. சாதிக்க ஒரு வழி மட்டும் தான் இருக்கா என்ன சிலரோட எண்ணங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறாது. அதுக்காக நம்ம தேங்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. சாதிக்க ஒரு வழி மட்டும் தான் இருக்கா என்ன இந்த தொழிலை உங்க கையில தராட்டியும், உங்க சொந்த தொழிலில் நீங்க நிச்சயம் சாதிப்பீங்க. எனக்கு அந்த நம்பிக்கை நிறைய இருக்கு” என தயங்கி தயங்கி கூறியவளை ஆசையாக பார்த்திருந்தான்.\nஅவள் பேசி முடித்ததும் , “தேங்க்ஸ்” என்றான் மனமார. கூடவே, “இவ்வளவு நாள் எங்க அம்மா தான் இந்த சமாதானம் செய்யற வேலையை செய்வாங்க. இனி அவங்களுக்கு ரெஸ்ட் தந்துடலாம் போல” என கூற, அவள் முறைத்துப் பார்த்தாள்.\n” என மீண்டும் அவளை சமாதானம் செய்ய அவன் ந���ருங்க, “இல்லை இல்லை” என அவசரமாக தலையசைத்து மறுத்தாள். ருத்ரன் அவளது செய்கையில் உல்லாசமாக சிரிக்க, வெட்க மிகுதியால் அவன் மார்பிலேயே தஞ்சம் கொண்டு அவனை செல்லமாய் அடித்தாள் அந்த பூம்பாவை.\nசௌபி கூறியதுபோல சிலரது எண்ணங்கள் அவ்வளவு எளிதில் மாறி விடாது. சாதிக்கும் எண்ணம் கொண்டவர்கள், மற்றவர்களின் எண்ணங்களால் எப்பொழுதும் தடைபட்டோ, தேங்கியோ நிற்காமல் தங்கள் வாழவின் பயணத்தை தொடர வேண்டும். ருத்ரனைப் போன்று.\nஇன்று தன் நேசத்தில் சாதித்த ருத்ரன், கூடிய விரைவில் தொழிலும் சாதிப்பான் என்னும் நம்பிக்கையோடு நாம் விடைபெறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/202821", "date_download": "2019-08-21T10:24:56Z", "digest": "sha1:6XDJ5QTR5CFGVU3HWLCBC3CB2ENIW63I", "length": 7960, "nlines": 68, "source_domain": "www.canadamirror.com", "title": "தைவானுக்கு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு - Canadamirror", "raw_content": "\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\nபுகைப்பழக்கத்தை கைவிட விரும்பும் நபர்களா நீங்கள்\nசீனாவில் கைதான பிரித்தானிய தூதரக அதிகாரி\nஅமேசான் மழைக்காடுகளில் வரலாற்று காட்டு தீ நிகழ்வு\nரஷ்யாவை உளவுப் பார்க்க தயாராகும் புதிய வகை ட்ரோன் விமானம்\nமனிதர்களை போலவே மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள்\nஹாங்கொங் விவகாரத்தில் கனடாவின் கருத்திற்கு சீனா அதிருப்தி வெளியீடு\nசவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடையும் ஐ.நா.\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nதைவானுக்கு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு\nதைவானுக்கு நீர்மூழ்கி தொழில் நுட்பங்களை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வழங்கக்கூடாது என சீனா கூறியுள்ளது.நீர்மூழ்கி கப்பல் சார்ந்த தொழில்நுட்பங்களை தைவானுக்கு வழங்க இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்க முன்வந்துள்ளன. இது குறித்து அந்நாட்டு நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வந்த நாடுகள், சீனாவின் கொள்கையை புரிந்து கொள்ள வேண்டும். தைவானுடன் ராணுவ உறவை ஏற்படுத்த கூடாது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். இதில் சீனாவின் நிலை தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகள், இதனை அங்கீகரிப்பதுடன், இந்த விவகாரத்தில் உள்ள ஆபத்தை புரிந்து கொள்ள வேண்டும். தைவான் தொடர்பான விவகாரத்தில், மற்ற நாடுகள் விவேகமாகவும், முறையாகவும் செயல்பட வேண்டும். இதன் மூலம், சீனாவுடனான உறவை பாதிக்காமல் இருப்பதுடன், தைவான் பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/business/511266-we-will-make-india-a-better-place-to-work.html", "date_download": "2019-08-21T09:41:42Z", "digest": "sha1:K7SE7SBDAKVYEPMNIB3G3WBUICXXGWKC", "length": 14508, "nlines": 221, "source_domain": "www.hindutamil.in", "title": "தொழில் புரிய சிறந்த இடமாக இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி | We will make India a better place to work", "raw_content": "புதன், ஆகஸ்ட் 21 2019\nதொழில் புரிய சிறந்த இடமாக இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி\nஇந்தியாவை தொழில் புரிய சிறந்த இடமாக மாற்றுவதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக இருக்கிறது. தனியார் துறையினர் நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அத்தனை முயற்சிகளையும் அரசு எடுத்துவருகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் மேலும் கூறியதாவது, “வளர்ச்சி, பொருளாதார மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை குறித்து சர்வதேச அரங்குகளில் விவாதம் நடக்கும் போதெல்லாம் உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம்தான் திரும்புகிறது. இந்தியாவிடமிருந்து இந்தியர்கள் மட்டுமல்ல, உலக நாடுகளும் அதிகமாக எதிர்பார்க்கின்றன. அந்த அளவுக்கு உலக அரங்கில் இந்தியாவின் நிலை மேம்பட்டிருக்கிறது.\nகடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அரசு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதன் பலன்\nகளையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. தற்போது மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருப்பதால் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு முன்பிருந்ததைவிட மேலும் அதிகரித்திருக்கிறது. அதை உணர்ந்து அரசு தீவிரமாகவும் மிக விரைவாகவும் செயலாற்றிவருகிறது.\nமேலும் இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில் சூழலை மேம்படுத்துவதற்காக அறிவார்ந்த திறமையுள்ள நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்து அரசு செயல்பட்டு வருகிறது. எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும், வகுக்கப்படும் ஒவ்வொரு கொள்கையும் இந்தியாவை தொழில் புரிய சிறந்த நாடாக மாற்றும் நோக்கத்தோடுதான் திட்டமிடப்படுகின்றன. என்று அவர் கூறினார்.\nவளரும் நாடுகள் குறைந்த காலத்தில் அதிகபட்ச வளர்ச்சி விகிதத்தில் வளர்ச்சியடைய வாய்ப்பில்லை என்ற கண்ணோட்டத்தை இந்தியா மாற்றியிருக்கிறது. சர்வதேச வளர்ச்சி தேக்கமடைந்த நிலையிலும் இந்தியா கணிசமான வளர்ச்சியை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது. பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.\nதொழில்முனைவோர்களை நாட்டின் ‘வளர்ச்சி பிரதிநிதிகள்’ என்று நான் கருதுகிறேன். அவர்கள் தொழில் புரிய ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை. தற்போது சந்தையில் பணப்புழக்கம் சவாலாக உள்ளது. காரணம் வாராக்கடன், கடன் கிடைப்பதில் பிரச்சினைகள் உள்ளன. இவையெல்லாம் சரிசெய்யப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதொழில்சிறந்த இடம்இந்தியாபிரதமர் நரேந்திர மோடிதனியார் செய்தி நிறுவனம்\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nபோலீஸில் பிடித்துக் கொடுத்ததால் ஆத்திரம்; ஜாமீனில் வந்து...\nசமூக வலைதளத்தில் தொடர்ந்த கிண்டல்: சாடிய சாக்ஷி...\nஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க...\nசாதாரண காய்ச்சலுக்கு 1 லட்ச ரூபாய் பில்: தனியார் மருத்துவமனையைச் சாடிய...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\nஇந்தியாவுக்கு எதிரான லண்டன் ஆர்பாட்டம்: பிரிட்டன் பிரதமரிடம்...\n‘75 வயதில் பதவி வேண்டாம்’- பாஜக கொள்கையை...\nஇது 'சாம்பிள்'தான், ஆர்ச்சரின் பவுன்ஸர் அம்புகள் இன்னும்...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுப்பு: ப.சிதம்பரம்...\n‘ஓவர் ஸ்பீட் போனால் இனி மாநில முதல்வர்களே அதிக அபராதம் கட்ட நேரிடும்’:...\nமுதல் டெஸ்ட்டிற்கு ரோஹித்தா ரஹானேயா ரிஷப் பந்த்தா\nஇந்தியாவுக்கு எதிரான லண்டன் ஆர்பாட்டம்: பிரிட்டன் பிரதமரிடம் பேசிய நரேந்திர மோடி\nஇனப்படுகொலைக் குற்றவாளி இராணுவத் தளபதியா\nவிற்பனை சரிவு: 10,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய பார்லே நிறுவனம் முடிவு; ஜிஎஸ்டி...\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது: ஜடேஜா உள்ளிட்ட 19...\nகுறைந்த வட்டியில் வீட்டு கடன் திட்டம்: விழாக்கால சலுகையாக எஸ்பிஐ அறிவிப்பு\n‘டிவிஎஸ் யூரோகிரிப்’ டயர் அறிமுகம்\n‘ஓவர் ஸ்பீட் போனால் இனி மாநில முதல்வர்களே அதிக அபராதம் கட்ட நேரிடும்’:...\nம.பி. முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுநர்; சட்ட ரீதியாக வழக்கை சந்திப்பார்: ஸ்டாலின்\n’’என்னை நடிகனாக்கியது கே.எஸ்.ரவிகுமார்தான்’’ - மனம் திறந்த மனோபாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/511479-punjab-people-celebrate.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-08-21T09:21:18Z", "digest": "sha1:3BCNTH4ADEDPMNQ4FN4O4UO7IUIQ5MJ3", "length": 11817, "nlines": 219, "source_domain": "www.hindutamil.in", "title": "முன்கூட்டியே களைகட்டிய இந்திய சுதந்திர தினம்: பாகிஸ்தான் எல்லையில் இந்தியர்கள் உற்சாகம்; வீடியோ | Punjab: People celebrate", "raw_content": "புதன், ஆகஸ்ட் 21 2019\nமுன்கூட்டியே களைகட்டிய இந்திய சுதந்திர தினம்: பாகிஸ்தான் எல்லையில் இந்தியர்கள் உற்சாகம்; வீடியோ\nபாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா பகுதியில் இந்தியர்கள் ஒருநாள் முன்கூட்டியே சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇந்தியாவின் 73-வது ஆண்டு சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் கொடியேற்றி, மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. பாரம்பரிய நிகழ்ச்சிகளும், முப்படையினர் அணிவகுப்பும் நடைப்பெறுகிறது.\nஇந்தநிலையில் பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா பகுதியில் முன்கூட்டியே இன்று சுதந்திர தினம் களைகட்டியது. ஆகஸ்ட் 14-ம் தேதியான இன்று மாலை பாகிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடிந்து அந்நாட்டு தேசியக்கொடி இறக்கப்பட்ட பிறகு அங்கு கூடியிருந்த ஏராளமான இந்தியர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றி ஆடிபாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.\nஇந்திய சுதந்திர தினம்பாகிஸ்தான்Punjab: People celebrate\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nபோலீஸில் பிடித்துக் கொடுத்ததால் ஆத்திரம்; ஜாமீனில் வந்து...\nசமூக வலைதளத்தில் தொடர்ந்த கிண்டல்: சாடிய சாக்ஷி...\nஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க...\nசாதாரண காய்ச்சலுக்கு 1 லட்ச ரூபாய் பில்: தனியார் மருத்துவமனையைச் சாடிய...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\n‘75 வயதில் பதவி வேண்டாம்’- பாஜக கொள்கையை...\nஇந்தியாவுக்கு எதிரான லண்டன் ஆர்பாட்டம்: பிரிட்டன் பிரதமரிடம்...\nஇது 'சாம்பிள்'தான், ஆர்ச்சரின் பவுன்ஸர் அம்புகள் இன்னும்...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுப்பு: ப.சிதம்பரம்...\nஆப்கானில் ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரம்: தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும்- இந்தியாவுக்கு அமெரிக்க அதிகாரி அறிவுறுத்தல்\nகாஷ்மீர் விவகாரம்: பன்னாட்டு நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nபாக். ராணுவத் தளபதி பதவிக் காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு\nசிதம்பரத்தின் பெயரைக் கெடுக்க முதுகெலும்பில்லாத ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது: ராகுல் காந்தி...\nப.சிதம்பரத்துக்கு எதிராக ரூ10 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு தனியார் நிறுவனம் வழக்கு:...\nடெல்லியில் அபாய அளவை மீறி அதிகரிக்கும் வெள்ளநீர்: ரயில்போக்குவரத்து நிறுத்தம்\n370 திரும்பப்பெறப்பட்டபின் காஷ்மீரில் முதல் என்கவுன்ட்டர்: தீவிரவாதி, சிறப்பு போலீஸ் அதிகாரி பலி\nப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுநர்; சட்ட ரீதியாக வழக்கை சந்திப்பார்: ஸ்டாலின்\n’’என்னை நடிகனாக்கியது கே.எஸ்.ரவிகுமார்தான்’’ - மனம் திறந்த மனோபாலா\nசிதம்பரத்தின் பெயரைக் கெடுக்க முதுகெலும்பில்லாத ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது: ராகுல் காந்தி...\n சுவர் ஏறிக் குதித்து ஃபியட் கார்ல ஓடியிருப்பார்’: எச்.ராஜா கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/technology/82", "date_download": "2019-08-21T09:25:25Z", "digest": "sha1:VQXYBKU2RZZ5WOXI4ZYHXZH47GCGLX4Z", "length": 6785, "nlines": 196, "source_domain": "www.hindutamil.in", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 21 2019\nஆட்டோ மீட்டர் கட்டணத்தை செல்போனில் அறியலாம்\nபாஸ்வேர்டை பாதுகாக்க ஒர் எளிய வழி\n'கோமாளி' படத்தின் 'கூகுள் மேப்' Sneak Peek\nசீரஞ்சிவி நடிப்பில் உருவாகியுள்ள 'சைரா நரசிம்மா ரெட்டி'...\nஹெட்போன் மூலம் இலவச மின்சாரம்\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nபோலீஸில் பிடித்துக் கொடுத்ததால் ஆத்திரம்; ஜாமீனில் வந்து...\nசமூக வலைதளத்தில் தொடர்ந்த கிண்டல்: சாடிய சாக்ஷி...\nஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க...\nசாதாரண காய்ச்சலுக்கு 1 லட்ச ரூபாய் பில்: தனியார் மருத்துவமனையைச் சாடிய...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\n‘75 வயதில் பதவி வேண்டாம்’- பாஜக கொள்கையை...\nஇந்தியாவுக்கு எதிரான லண்டன் ஆர்பாட்டம்: பிரிட்டன் பிரதமரிடம்...\nஇது 'சாம்பிள்'தான், ஆர்ச்சரின் பவுன்ஸர் அம்புகள் இன்னும்...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுப்பு: ப.சிதம்பரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/03/Jungle.html", "date_download": "2019-08-21T10:47:52Z", "digest": "sha1:LACBUSOUXP3CS7D4SYRD6ROYCLPVOLYS", "length": 10098, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "வன்னி வளங்களை சூறையாடும் இலங்கை அரசு! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / வன்னி வளங்களை சூறையாடும் இலங்கை அரசு\nவன்னி வளங்களை சூறையாடும் இலங்கை அரசு\nடாம்போ March 28, 2019 முல்லைத்தீவு\nவிடுதலைப்புலிகள் வனத்தினை பாதுகாத்தார்கள் என்று பறைசாற்றுகின்ற இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன விடுதலைப்புலிகளின் நிர்வாக ஆளுகைக்குள் இருந்த பகுதிகளிலிருந்து காடுகள் முதல் ,மணல்,கிரவல்,கருங்கல் என்பவற்றினை சூறையாடுவதை கண்டுகொள்ளவில்லையா என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொடச்சியாக பல்வேறு இடங்களில் உள்ள இயற்கை வளங்கள் திருடப்பட்டு வருகின்றது.குறிப்பாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இருந்து கருங்கல் அகழ்வும் கொக்காவில் பிரதேசத்தில் இருந்த��� கிரவல் அகழ்வும் தொடர்ச்;சியாக இடம்பெற்றாலும் மாவட்டத்தின் ஆற்றுப்படுகை பிரதேசங்களில் இருந்து ஆற்றுமணல் களவாடப்படுவதுடன் மரங்கள் அறுக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது. இதன் பின்னணியில் சிங்கள ஒப்பந்தகாரர்களே பெருமளவில் உள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறும் மணல் அகழ்வு, கிரவல் அகழ்வு ,கருங்கல் அகழ்வு மற்றும் மரக்கடத்தல் என நீண்ட பட்டியல் காணப்படுகிறது. குறிப்பாக கொக்காவில் பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி பாரியளவில் கிரவல் மண் அகழப்படுகின்றது.\nபுவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு நிதி செலுத்தப்பட்டு அனுமதி பெறப்பட்டே கிரவல் அகழப்படுகின்றது.எனினும், ஏ-9 வீதியிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட்டு கிரவல் அகழப்பட்டுள்ளது.\nஇதேபோன்று பல ஆண்டுகளாக குறித்த பகுதியில் பல ஏக்கர் காணிகள், காடுகள் அழிக்கப்பட்டு பாரிய குழிகள் தோண்டப்பட்டும் இன்றுவரை அவை மூடி மீள் மரநடுகை மேற்கொள்ளாத போது புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அனுமதிகளை தொடர்ந்து எவ்வாறு வழங்குகின்றதென்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்\nவிஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹ...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உ���்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா வலைப்பதிவுகள் அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா டென்மார்க் விஞ்ஞானம் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/Australia", "date_download": "2019-08-21T10:47:49Z", "digest": "sha1:G5N2E45PKY4LYLJ5DKLPAZ7ZTW7Y5OIL", "length": 8088, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nதுடிப்பான, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே தமிழக அரசின் லட்சியம் - முதல்வர்\nவண்ண, வண்ண சிலைகள் - விநாயகர் சதுர்த்திக்கு ஏற்பாடு\nகிரண்பேடிக்கு எதிரான உத்தரவு.. தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 20,000 கன அடியாக சரிவு\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத...\nஇங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்த ஸ்டீவ் ஸ்மித்\nஆசஸ் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ஸ்டீவ் ஸ்மித், பந்துகளை அடிக்காமல் தவிர்த்த வீடியோ காட்சியின் தொகுப்பு, நகைப்பை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆசஸ் தொடரின் இ...\nமுதலை வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட உலோகத் தகடு\nஆஸ்திரேலியாவில் இறந்த முதலையின் வயிற்றிலிருந்து அறுவைசிகிச்சைகளின் போது மனித உடம்பில் பொருத்தப்படும் உலோக தகடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அருகே கூவாங்கோ என்ற இடத்திலுள்...\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலீஸ் பெர்ரி புதிய சாதனை..\nசர்வதேச டி20 போட்டியில் ஆயிரம் ரன்களையும் 100 விக்கெட்டுகளையும் எடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலீஸ் பெர்ரி புதிய சாதனைப் படைத்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரி...\nகுப்பை தொட்டியில் வீசப்படும் பாட்டில் மூடிகளை கொண்டு புதுமை கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, குப்பைத்தொட்டியில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளை கொண்டு, சிறுவர்களுக்கு செயற்கை கைக்கால்களை உருவாக்கி வருகிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த இரு ஆண்டுகளாக ச...\nராகுல்காந்தி திருமணம் செய்து ஆஸ்., செட்டிலாகவிருப்பதாக அமைச்சர் தகவல்\nகாங்கிரஸ் கட்சியே வேண்டாம் எனக் கூறியுள்ள அதன் தலைவர் ராகுல்காந்தி, ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாகவும் அங்கேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகவிருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூற...\nசோஃபாவில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஆஸ்திரேலியாவில் வெயில் காயும் கூடாரத்தில் சோபா மீது ஒய்யாரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. சன்ஷைன் கோஷ்ட் எனும் பாம்பு பிடிக்கும் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு குயின்ஸ்லேண...\nடெஸ்ட் போட்டி சீருடையில் ஓர் மாற்றம்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் வீரர்கள் தங்களது பெயர்கள் பொறித்த சீருடையை அணியும் முறை ஆசஸ் கிரிக்கெட் தொடரில் அமலுக்கு வருகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பொருத்தவரையில் ஒருநாள் மற்றும் 20 ...\nவண்ண, வண்ண சிலைகள் - விநாயகர் சதுர்த்திக்கு ஏற்பாடு\nஅச்சுறுத்தும் வெள்ள பாதிப்பு...அசத்தல் திட்டம் தயார்..\nஎதிர்நீச்சல் போட்ட சாதனை வீரன் பாஸ்கரன்..\nஅந்தரத்தில் சடலம் ஆற்றுக்குள் தகனம்..\nகஞ்சா கும்பல் ஆக்கிரமிப்பு பூங்காவாக மாற்றிய போலீசார்..\nவிபரீத ஆசை.. வில்லங்க அழைப்பு ஆப்பு வைக்கும் ஆப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maayaulagam-4u.blogspot.com/2011/08/1_11.html", "date_download": "2019-08-21T10:36:06Z", "digest": "sha1:C4K7YKJLICRQ6KCDTL35FLQP3PXR2UFS", "length": 34562, "nlines": 334, "source_domain": "maayaulagam-4u.blogspot.com", "title": "உங்ககிட்ட இருக்குறத உசுப்பி விடுங்க | மாய உலகம்", "raw_content": "இந்த வலைப்பூவில்-(ரூம் போட்டு தனியாக உட்கார்ந்து யோசிக்கவில்லை) நான் யோசித்தவை, படித்தவை,மற்றும் ரசித்தவை அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படைப்புக்களின் உரிமைகள் அந்தந்த எழுத்தாளர்ளுக்கே... just showcasing the sample talents of respective owners (MODELS: கற்பனை)\nஉங்ககிட்ட இருக்குறத உசுப்பி விடுங்க\nநீண்ட தூரம் ஓட்டப் பந்தயம் ஓடுபவர்களைக் கவனித்தீர்கள் என்றால்,\nஒரு உண்மை புரியும். அதாவது, ஆரம்பத்தில் போட்டி கடுமையாகவே இருக்கும். நிறையப்பேர் போட்டியிடுவார்கள்.\nஆனால் அந்தக்கடும் போட்டி, படிப்படியாகக் குறைந்து, இறுதிச் சுற்றில் நான்கைந்து நபர்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருப்பார்கள்.\nஅது போலவேதான் எதிலும் ஆரம்பத்தில் போட்டி அதிகமாக இருக்கும். அதைப் பார்த்து அச்சப்பட்டுப் போட்டியிடத் தயங்கக் கூடாது.நமக்கேன் இந்த வம்பு என்று ஒதுங்கி மூலையில் முடங்கிவிடக் கூடாது.\nநீரில் இறங்காமல் உடலை நனைக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. அச்சத்தைத் தவிர்த்துச் செயலைத் துவக்குங்கள்.\nஒவ்வொரு நொடியையும் உங்கள் நற்செயலில் முதலீடு செய்து கொண்டே இருங்கள். எந்தத் தொழிலானாலும் பதவியானாலும் அடி மட்டத்தில் போட்டி அதிகம். ஆனால் மேல்மட்டத்தில் போட்டி குறைவு.\nசில சமயங்களில் உயர்மட்டம் தகுதியான நபர்கள் இல்லாததால் காலியாகவே இருக்கிறது.\nஆரம்ப காலப் போட்டியைத் துணிவுடன் எதிர்கொள்ளும் அளவிற்கு உங்கள் மனதை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள். ஊக்கமூட்டும் சான்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து பேசுங்கள், வளமான சிந்தனையை வளர்க்கப் பயிற்சி எடுங்கள்.\nநன்றி - திரு.கவிஞர் கவிதாசன் அவர்கள் (சிகரங்களைத் தொடுவோம் புத்தகத்திலிருந்து)\n எப்பவும் போல ஓட்டு பொட்டியில நாலு ஊமக்குத்து குத்திட்டுப்போங்க\nமனதில் தன்னம்பிக்கை விதைக்கும் தொடர் .\nஆரம்ப காலப் போட்டியைத் துணிவுடன் எதிர்கொள்ளும் அளவிற்கு உங்கள் மனதை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள். ஊக்கமூட்டும் சான்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து பேசுங்கள், வளமான சிந்தனையை வளர்க்கப் பயிற்சி எடுங்கள்\nஅருமையான தகவல் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு...\nவந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்\nபுத்தகப் பதிப்பகத்தார் பெயரையும், முடிந்தால் ஆன்லைனில் புத்தகம் வாங்கும் முகவரியையும் பதிவின் கடைசியில் கொடுக்கலாமே..\nபார்றா..பார்றா..அதுக்குள்ள பெரிய மனுசன் ஆயிட்ட��ரே..ஏன் பாஸ், உங்களை யாரு திட்டப்போறாங்க..நீங்க நல்லபுள்ளை ஆச்சே\n//மனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள்.//\nகரிட்டு... அதுவும் அடிக்கடி படிக்கோணும் “என் பக்கம்” வந்தூஊஊஊ:)). சரி சரி முறைக்காதீங்க மாயா:)))..\nநல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.. பின்பற்ற முயற்சிக்கிறோம்.\n//இந்த வலைப்பூவில்-(நான் ரூம் போட்டு தனியாக உட்கார்ந்து யோசிக்கவில்லை//\nஅப்போ உங்கட கொம்பியூட்டர் ரூமில இல்லை:)), மாமரத்துக்குக் கீழ வச்சிட்டுத்தான் ரைப் பண்ணுறீங்களோ:)) ஐ மீன் யோசிக்கிறீங்களோ அப்பூடின்னேன்....\nஸ்லைட் ஷோ... சூப்பரா இருக்கு... இடைக்கிடை மாயாவின் படத்தையும் போடலாமெல்லோ...:))\nமாயா... ஸ்லைட் ஷோ பார்த்து சிரிச்சு முடியேல்லை, அதைத் தூக்கி ஃபலோயர்ஸ்க்கு கீழ வையுங்க அப்பத்தான் கண்களுக்கு தெரியும், இல்லாவிட்டால் ஆரும் கீழ பார்க்க மாட்டினம்.\nஇப்போ சூப்பரா இருக்கு மாயா. செந்தில் அங்கிளை எடுத்துப்போட்டு, ஸ்லைட்டை சென்ரர் பண்ணிடுங்க.\nவாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.\nநீரில் இறங்காமல் உடலை நனைக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. அச்சத்தைத் தவிர்த்துச் செயலைத் துவக்குங்கள்\nஉண்மைதான். தன்னம்பிக்கை பகிர்வுக்கு நன்றி.\nநீரில் இறங்காமல் உடலை நனைக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. அச்சத்தைத் தவிர்த்துச் செயலைத் துவக்குங்கள்//\nஅச்சம் தவிர் என்கிற பாரதியின் தன்னம்பிக்கை வரிகளை பொதிந்த கவிதாசனின் சிகரங்களைத்தொடும் பகிர்வை பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nமனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள்.// நிச்சயமாக...\nஉசுப்பி விட்டதற்கு நன்றி நண்பா\nசூப்பரா சொல்லிட்டீங்க. நான் எப்பவும் கொஞ்சம் பயந்த சுபாவம்.\nபுலவர் சா இராமாநுசம் said...\nதம்பீ நானும் உங்கள் வலையில் விழ வழி கண்டு\nதன்னம்பிக்கை பகிர்வுக்கு நன்றி நண்பரே...\n//மனதில் தன்னம்பிக்கை விதைக்கும் தொடர் .\n//ஆரம்ப காலப் போட்டியைத் துணிவுடன் எதிர்கொள்ளும் அளவிற்கு உங்கள் மனதை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள். ஊக்கமூட்டும் சான்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுட��் கலந்து பேசுங்கள், வளமான சிந்தனையை வளர்க்கப் பயிற்சி எடுங்கள்\nஅருமையான தகவல் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு...//\nவாங்க சகோ.. வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி\nவந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்\nபுத்தகப் பதிப்பகத்தார் பெயரையும், முடிந்தால் ஆன்லைனில் புத்தகம் வாங்கும் முகவரியையும் பதிவின் கடைசியில் கொடுக்கலாமே..\nபார்றா..பார்றா..அதுக்குள்ள பெரிய மனுசன் ஆயிட்டாரே..ஏன் பாஸ், உங்களை யாரு திட்டப்போறாங்க..நீங்க நல்லபுள்ளை ஆச்சே\nவாங்க பாஸூ... கண்டிப்பாக வெளியிடுகிறேன்... ஒரு ஸேப்டி...ஹி ஹி ஹி நன்றி\nவாங்க நண்பரே வாழ்த்துக்கு நன்றி\n//வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.//\nவாங்க வாழ்த்துக்கு மகிழ்ச்சி நன்றி\n//நீரில் இறங்காமல் உடலை நனைக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. அச்சத்தைத் தவிர்த்துச் செயலைத் துவக்குங்கள்\nஉண்மைதான். தன்னம்பிக்கை பகிர்வுக்கு நன்றி.//\nவாங்க மேடம்...தங்களது வருகையும் வாழ்த்தும் சந்தோசம் அளிக்கிறது..நன்றி\n//நீரில் இறங்காமல் உடலை நனைக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. அச்சத்தைத் தவிர்த்துச் செயலைத் துவக்குங்கள்//\nஅச்சம் தவிர் என்கிற பாரதியின் தன்னம்பிக்கை வரிகளை பொதிந்த கவிதாசனின் சிகரங்களைத்தொடும் பகிர்வை பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//\nவாங்க தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி..நன்றிகள்\n* வேடந்தாங்கல் - கருன் *\nமனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள்.// நிச்சயமாக...\nவாங்க பாஸூ... கருத்துக்கு நன்றி\n//உசுப்பி விட்டதற்கு நன்றி நண்பா\nவாங்க கோகுல் ஹி ஹி நன்றி\nவாங்க நண்பா... கருத்துக்கு நன்றி\nவாங்க நண்பா... கருத்துக்கு நன்றி\n//சூப்பரா சொல்லிட்டீங்க. நான் எப்பவும் கொஞ்சம் பயந்த சுபாவம்.//\nவாங்க..வாங்க ஹா ஹா.. குருதிபுனல் படத்துல கமல் சொல்லுவார் தைரியம்கிறது பயத்தை வெளிய காமிக்காமல் இருப்பது.. வெளிப்படையாக கருத்தை சொன்னமைக்கு நன்றிங்க\nபுலவர் சா இராமாநுசம் said... 22\n//தம்பீ நானும் உங்கள் வலையில் விழ வழி கண்டு\nவாங்க ஐயா... உங்களது வருகை தமிழ்மொழியே தென்றலாய் வந்தது போல் இருக்கிறது.. நன்றிங்கய்யா\nவாங்க நண்பா கருத்துக்கு நன்றி\n//தன்னம்பிக்கை பகிர்வுக்கு நன்றி நண��பரே...//\nவாங்க நண்பரே... வாழ்த்துக்கு நன்றி\n//மனதை ஊக்கப்படுத்துவதற்குத் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளைப் படியுங்கள்.//\nகரிட்டு... அதுவும் அடிக்கடி படிக்கோணும் “என் பக்கம்” வந்தூஊஊஊ:)). சரி சரி முறைக்காதீங்க மாயா:)))..\n[co=\"blue\"]ஹா ஹா உங்க பதிவு வந்தேன்... புஸ்ஸூ தான் தூங்கிட்டு இருக்காரு...[/co]\nநல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.. பின்பற்ற முயற்சிக்கிறோம்.\n[co=\"blue\"]பின்பற்றனும் அப்பப்ப வாட்ச் பண்ணுவேன்[/co]\n//இந்த வலைப்பூவில்-(நான் ரூம் போட்டு தனியாக உட்கார்ந்து யோசிக்கவில்லை//\nஅப்போ உங்கட கொம்பியூட்டர் ரூமில இல்லை:)), மாமரத்துக்குக் கீழ வச்சிட்டுத்தான் ரைப் பண்ணுறீங்களோ:)) ஐ மீன் யோசிக்கிறீங்களோ அப்பூடின்னேன்....\n[co=\"blue\"]மாமரத்துக்கு கீழ உக்காந்து காத்து வாங்கிட்டே கம்ப்யூட்டர் டைப் அடிக்குற சுகம் இருக்கே.. ஆஹா ஆஹா..[/co]\nஸ்லைட் ஷோ... சூப்பரா இருக்கு... இடைக்கிடை மாயாவின் படத்தையும் போடலாமெல்லோ...:))\nநன்றி ஹா ஹா நன்றி... மாயா படத்தை ....ஹா ஹா\nமாயா... ஸ்லைட் ஷோ பார்த்து சிரிச்சு முடியேல்லை, அதைத் தூக்கி ஃபலோயர்ஸ்க்கு கீழ வையுங்க அப்பத்தான் கண்களுக்கு தெரியும், இல்லாவிட்டால் ஆரும் கீழ பார்க்க மாட்டினம்.\n[co=\"blue\"]ஆஹா இத இத இந்த சிரிப்ப தான் எதிர்பாத்தேன்.. என்ன தெய்வீக சிரிப்பையா உமக்கு.. அவ்வளவு தானே பாலோயர்ஸ்க்கு கீழே உடனே போட்டுடறேன்....[/co]\nஇப்போ சூப்பரா இருக்கு மாயா. செந்தில் அங்கிளை எடுத்துப்போட்டு, ஸ்லைட்டை சென்ரர் பண்ணிடுங்க.\n[co=\"blue\"]செந்தில் அங்கில எடுத்துட்டா அவரு அடிக்க வருவாரு... ஹி ஹி.. செண்டர் பண்ணிட்டேன்... தங்களின் வருகை ஆனந்தமே... நன்றி மியாவ் நன்றி[/co]\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nஒவ்வொரு நொடியையும் உங்கள் நற்செயலில் முதலீடு செய்து கொண்டே இருங்கள். எந்தத் தொழிலானாலும் பதவியானாலும் அடி மட்டத்தில் போட்டி அதிகம். ஆனால் மேல்மட்டத்தில் போட்டி குறைவு.\nசரியா சொன்னீங்க கரூர் பாஸ்\nஸ்பார்க் கார்த்தி @ said... 44\n//ஒவ்வொரு நொடியையும் உங்கள் நற்செயலில் முதலீடு செய்து கொண்டே இருங்கள். எந்தத் தொழிலானாலும் பதவியானாலும் அடி மட்டத்தில் போட்டி அதிகம். ஆனால் மேல்மட்டத்தில் போட்டி குறைவு.\nசரியா சொன்னீங்க கரூர் பாஸ்//\nவாங்க நண்பா... கருத்துக்கு நன்றி அதென்ன கரூர் பாஸ் புரியவில்லை\n\"அச்சத்தை தவிர்த்து செயலை துவங்குங்கள் \"\nதன்னப்பிக்கை பதிவு தன்��பிக்கை உடன் செயல்பட செயும்...\n\"அச்சத்தை தவிர்த்து செயலை துவங்குங்கள் \"\nதன்னப்பிக்கை பதிவு தன்னபிக்கை உடன் செயல்பட செயும்...\nவாங்க கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகொதரி.//\nஉள்ளம் கவர்ந்த மகாகவி பாரதியின் பாடல் வரிகள்.\nதேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி\n( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை ) மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....\nகல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.\nஆஹா ஆஹா என்ன இனிமையான இசை இசை கேட்டால் புவி அசைந்தாடும்… என்ற படல் வரிகளை கேட்டிருக்கலாம், அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்கு மயங்க...\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் பற்றி பதிவிடுகிற வலைப்பூக்கள்\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் சம்பந்தமான பயனுள்ள இணைப்புகள்.....\nஸ்ரீவித்தியாவுக்கு கணவராக சமீபகாலத்து மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்தவர்,பிரேம் பிரகாஷ். அவர் ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலத்தைப் பற்றிய நினை...\nபுண்ணியவான் சொன்னது...புகை பிடிக்கும் பழக்கம் நல்லது.\nதினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள் , பீடி , சிகரெட் , தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள் , புகையிலை உற்பத...\nஇதை விடவா உங்கள் கணவர் உங்களை நேசித்து விட போகிறார்....அவ்வ்வ்\nஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள்\nஏ.ஆர்.முருகதாஸ் : சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம். அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவி...\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nநம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும்\nஅ அ அ அ அ\nஇப்ப என்ன பண்ணுவீங்க - ஹி ஹி ஹி\nஅசினிடம் காதல் சொன்ன பிரபல நடிகர்கள் & குறும்படங்க...\nஎன்னமோ போடா மாதவா... ரிப்பீட்டே ஹி ஹி\nஉங்க காத காட்டுங்க கொஞ்சம் கடிக்கிறேன்\nஇத மாதிரி பேசி நான் பாத்ததே இல்லைங்க\nஇப்படி ஒரு சாய்ஸ் கொடுத்துட்டாய்ங்கிய - 18+\nசினிமாவின் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் - பகுதி 1\nசினிமாவின் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் - பகுதி 2\nசினிமாவின் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் - பகுதி 3\nஉலக மகா நடிப்புடா சா���ி - பகுதி 3\nஉலக மகா நடிப்புடா சாமி - 2 முகம்\nஉங்ககிட்ட இருக்குறத உசுப்பி விடுங்க\nபதிவர் ம.தி. சுதா அவர்களின் -மனித நேயம் கொண்ட தமிழ...\nஉலக மகா நடிப்புடா சாமி\nநவீன கால பிலாக் பெல்ட் கட்ட பொம்மன் - இறுதி\nநவீன கால பிலாக் பெல்ட் கட்ட பொம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maayaulagam-4u.blogspot.com/2011/10/blog-post_23.html", "date_download": "2019-08-21T10:31:31Z", "digest": "sha1:TBMYEMXVD2VEPLCHYD5FJF6BKQHLYIP4", "length": 58103, "nlines": 697, "source_domain": "maayaulagam-4u.blogspot.com", "title": "பத்திரிக்கையில போட்டுட்டாங்க.. ஹி..ஹி.. | மாய உலகம்", "raw_content": "இந்த வலைப்பூவில்-(ரூம் போட்டு தனியாக உட்கார்ந்து யோசிக்கவில்லை) நான் யோசித்தவை, படித்தவை,மற்றும் ரசித்தவை அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படைப்புக்களின் உரிமைகள் அந்தந்த எழுத்தாளர்ளுக்கே... just showcasing the sample talents of respective owners (MODELS: கற்பனை)\nரவுடி தொண்டன் : \"நீங்க சொன்ன மாதிரியே அஸிஸ்டெண்ட் கமிஷ்னரை ... . போட்டுத்தள்ளிட்டோம் தலைவா\".....\nஅரசியல்வாதி; \"நான் எப்படா சொன்னேன்\nரவுடி தொண்டன் : \" டென்ஷ்னா இருக்கு.. ஏ.சியைப் போடுங்கடான்னு. . . நீங்கதானே தலைவா சொன்னீங்க\".\nரொம்ப ஜாலியா ஒரு குறும்படம் எடுத்துருக்காங்க.... இயக்கம், ஒளிப்பதிவு... நடிப்பு என எல்லாத்துலயும் பிண்ணிருக்காங்க ... நீங்களும் பாருங்களேன்..\nமாயா : \"டாக்டர்.. என் வொய்ஃப் ஓவரா டீ.வி பாக்குறா...\nடாக்டர் : \"எந்த அளவுக்கு பாக்குறாங்க.....\nமாயா : \"கரண்ட் கட் ஆனபிறகும் டார்ச் அடிச்சிப் பாக்குறா டாக்டர்....\"\nபோயா : \"டிரெயினை கண்டு பிடிச்சது நல்லதா போச்சுங்குறியே...\nமாயா : \"தண்டவாளமெல்லாம் வீணாப்போயிருக்கும்\".\n நீங்க அந்த நடிகைக்கு முத்தம் கொடுத்ததை .... பத்திரிக்கையில போட்டுட்டாங்க..\"\nதலைவர் : \" ஹி ஹி அத மட்டுந்தானே போட்டுருக்காங்க விடுறா....\"\nதலைவர் டாக்டர் பட்டம் கிடைச்சுடுச்சு... அடுத்து எப்போ எஞ்சினியர் பட்டம் கிடைக்கும்னு கேக்குறார்........\nமாயா : \"ஏன் என்னோட கச்சேரிக்கு வராம விட்டுட்டீங்க...\"\nசாயா: \"ஸாரி சார்... அன்னைக்கு வீட்லயே தூங்கிட்டேன்\nமாயா : \"ஏன் தலைவர் கட்சி ஆரம்பிச்சதிலேருந்து, அவர் மட்டுந்தான் கட்சியில\nபோயா : \" அவர் 'தனிக்கட்சி' ஆரம்பிக்கப் போறதாதானே சொன்னாரு...\"\nதலைவர் : \"துளிகூட என் நினைவுல இல்லாத எடம் ஒண்ணு, அடிக்கடி என் . . . . . . . . கனவுல வந்து போகுது...\nமாயா : \"அது உங்க தொகுதியாத்தான் இருக்கும் தலைவரே....\"\nவாத்தியார் போயா : \"டேய் மாயா ....ஆறுல ஒண்ணு போனா என்னா ஆகும் ....ஆறுல ஒண்ணு போனா என்னா ஆகும்\nமாயா : \"ஓடுற தண்ணியில கரைஞ்சு போகும் சார்\nமனைவி யா : \"ரசத்துல உப்பு இருக்கான்னு பார்க்கச் சொன்னேனே.. .... ..... .... .. ... ... பாத்தீங்களா\nமாயா : \"ரசத்த முழுக்கக் கலக்கிப் பார்த்துட்டேன். என் கண்ணுல உப்பு .......... ......... படவே இல்லடி\"\nஇனிய மதிய வணக்கம் மச்சி,\nமுதல் இரண்டு நகைச்சுவையும் சண்டேக்கு ஏற்ற மாதிரி சிரிக்க வைக்குது..\nஅப்படி இப்படி அரசல் புரசல் ஒன்றும் இல்லையே...\nஅட வண்டிக்கா அந்த பேரு....\nஎன்னது கியர் கம்பியை காணலையா....\nதலைவர் டாக்டர் பட்டம் நம்ம விஜய்க்கு கடி தானே...\nஎப்பூடி நாமளும் கோர்த்து விடுவமில்லே..\nகமடிகளும் படமும் சூப்பர் பாடம் இரண்டுதடவை பார்த்தேன்\nகமடிகளும் படமும் சூப்பர் பாடம் இரண்டுதடவை பார்த்தேன்//\nகொய்யாலே....என்ன காமெடி வேண்டிக் கிடக்கு,\nமாயா இப்ப பதிவு போட்டிருக்கார், நான் தான் தமிழ் மணத்தில இணைச்சிருக்கேன்.\nபடத்தை ப்ளே பண்ணினால் இப்ப தான் ஆறு நிமிச கட்டத்தில நிற்குது.\nஅதுக்குள்ள ரெண்டு தடவை பார்த்திட்டீங்களா...\nப்ளாக் ஓனர் எங்கிருந்தாலும் இங்கே வருக.\nஇது போல் இன்னுமின்னும் அதிகமான மொக்கைகளை உங்களிடமிருந்து பிரான்ஸ் வாழ் ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள்\nடார்ச் அடிக்கிறது தான் அருமை..\nகடைசி ஜோக் இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன், இன்று முழுவதும் சிரித்துக் கொண்டே இருப்பேன்\n[box] முதல் நகைச்சுவை சூப்பரோ சூப்பர். மற்றவையும் சூப்பர், இனிமே எந்த அரசியல்வாதியும் ஏ.சி ய போட சொல்ல மாட்டான்[/box]\nகமடிகளும் படமும் சூப்பர் பாடம் இரண்டுதடவை பார்த்தேன்//\nகொய்யாலே....என்ன காமெடி வேண்டிக் கிடக்கு,\nமாயா இப்ப பதிவு போட்டிருக்கார், நான் தான் தமிழ் மணத்தில இணைச்சிருக்கேன்.\nபடத்தை ப்ளே பண்ணினால் இப்ப தான் ஆறு நிமிச கட்டத்தில நிற்குது.\nஅதுக்குள்ள ரெண்டு தடவை பார்த்திட்டீங்களா...\nbox]அண்ணே பாவம்னே பயபுள்ள, இந்த ஷார்ட்பிலிம ஏற்கனவே நம்ம கேபிள் அண்ணன் ஒரு வாட்டி பகிர்ந்து இருந்தாரு, அத பார்த்துருப்பாபுல[/box]\nஎல்லாம் சூப்பரா இருக்கு... ராஜேஷ்...\nடிவி ஜோக்.. அருமை... நண்பா...\nஇன்னும் வாயை மூடவே இல்லை\nஅருமையான நகைச்சுவை துணுக்குகள் நண்பரே.\nவீடியோதான் தெரியல... பட் நண்பர் நிருபன் 'பண்ணையாரும் பத்மினியும்' என்று மென்ஷன் பண்ணிருக்கார்...\nஇந்த குறும்ப���ம் நாளைய இயக்குனரில் பார்த்திருக்கேன் நண்பா... மிக அருமையான நகைச்சுவை மிக்க படம்... எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்... சலிக்காது...\nஎல்லாமே சூப்பர்.. கலக்கிட்டிங்க பாஸ் இரசத்த.. ஹி ஹி ஹி நாங்களும் சொல்லுவமில்ல ஜோக். :P\nவணக்கம் விடுமுறை நாளும் அதுவுமா காலையிலேயே பதிவுபோட்டாச்சா\nகலகல கலக்கல் காமடிகளுடன் காலைப்பொழுதை சந்தோசமானதாக ஆரம்பித்துவைத்ததற்கு Thanks\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nநகைச்சுவைகள் அருமை. உங்களது சிந்தனை வளர வாழ்த்துக்கள் . தீபாவளி நல்வாழ்த்துக்கள் .\nஅருமையான நகைச்சுவைகளுடன் குறும்படமும் அருமை அப்பு .வாழ்த்துக்கள் இன்றைய பொழுது\nஒரே சிரிப்புத்தான் ஹா ஹா ஹா ....................மிக்க\nபுலவர் சா இராமாநுசம் said...\nஎல்லா ஜோக்ஸும் நல்லா இருந்தது டார்ச் அடிக்கற ஜோக்கும் ,டாக்டர் எஞ்சினியர் ஜோக்கும் ரொம்ப சூப்பர் .\nசண்டே ஊர் சுத்திட்டு டயர்டா வந்தேன்.இந்த பதிவை பார்தவ்டன் ரிலாக்ஸ் ஆகிட்டேன்\nகுறும்படம் நீங்க சொன்னா மாதிரி எல்லா எரியாவுலயும் பட்டய கிளப்பி இருக்காங்க கலக்கல்\nமாயாட வைஃப்க்கு இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கோ அவ்வ்வ்வ்வ்வ்:))).. டோச் அடிச்சு ரீ பார்க்கிற பிரச்சனையைச் சொன்னேனாக்கும்:)))\nஇண்டைக்கு நிரூபனுக்கு என்ன ஆச்சு:)) கலக்கிட்டார்...:)) என்னை முந்துற பிளாஆஆஆனோ பின்னூட்டத்தில:)))) பூஸோ கொக்கோ.. விட்டிடுவனா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).\nஏசியைப் போட்டுத்தள்ளினமாதிரி... என்னவோ எல்லாம் நடந்திடும்... கவனமாத்தான் இனிக் கதைக்கோணும்:)))..\nஎன்னமோ வித்தியாசமாக இருக்கே என யோசித்தேன்.... கிட்னியோட புளொக் மாற்றப்பட்டிருக்கே அவ்வ்வ்வ்வ்:)))..\nஓனர் ஒஃப் த புளொக்:)))... ஐக் காணேல்லை... ஹையோ ஆராவது கண்டுபிடிச்சுக் கூட்டிவாங்கோவன்(இது வேற கண்டுபிடிக்கிறது:))).\n:)) ஹையோ முடியேல்லை சாமீஈஈஈஈஈஈஈஈஈ:))) தேம்ஸ்சை நினைச்சேன்ன்ன்ன்ன்ன்ன்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))...\nரசித்துப் படிக்கவும் சூழல் மறந்து\nஇனிய மதிய வணக்கம் மச்சி,\nமுதல் இரண்டு நகைச்சுவையும் சண்டேக்கு ஏற்ற மாதிரி சிரிக்க வைக்குது..//\nவாங்க பாஸ் காலை வணக்கம்... ஆரியபவன் முதல் ஓடர்வடை உங்களுக்கே...\nஅப்படி இப்படி அரசல் புரசல் ஒன்றும் இல்லையே...\nஅட வண்டிக்கா அந்த பேரு....\nஹா ஹா நீங்க வேற மாதிரி நினைபீங்கன்னு தெரியும்... அதான் டைட்டிலை அப்படி வச்சிருக்காங்க...\nகமடிகளும் படமும் ���ூப்பர் பாடம் இரண்டுதடவை பார்த்தேன்//\nஹா ஹா... வாங்க நண்பா.. நன்றி\nகமடிகளும் படமும் சூப்பர் பாடம் இரண்டுதடவை பார்த்தேன்//\nகொய்யாலே....என்ன காமெடி வேண்டிக் கிடக்கு,\nமாயா இப்ப பதிவு போட்டிருக்கார், நான் தான் தமிழ் மணத்தில இணைச்சிருக்கேன்.\nபடத்தை ப்ளே பண்ணினால் இப்ப தான் ஆறு நிமிச கட்டத்தில நிற்குது.\nஅதுக்குள்ள ரெண்டு தடவை பார்த்திட்டீங்களா...\nஹா ஹா இதெல்லாம் அரசியல்ல சக்ஜம் பாஸ்.. . கண்டுக்காதீங்க...\nப்ளாக் ஓனர் எங்கிருந்தாலும் இங்கே வருக.//\nவாங்க நண்பா... கருத்துக்கு நன்றி.\nஇது போல் இன்னுமின்னும் அதிகமான மொக்கைகளை உங்களிடமிருந்து பிரான்ஸ் வாழ் ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள் நன்றி,வணக்கம்\nஅப்ப நீங்க பிரான்ஸ்ல இருந்து வருகிறீர்களா..கண்டிப்பாக இன்னும் நிறைய மொக்கைகள் குவிக்கப்படும்.... நன்றி\nடார்ச் அடிக்கிறது தான் அருமை..//\nகடைசி ஜோக் இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன், இன்று முழுவதும் சிரித்துக் கொண்டே இருப்பேன்//\n.. ஹா ஹா... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.\n[box] முதல் நகைச்சுவை சூப்பரோ சூப்பர். மற்றவையும் சூப்பர், இனிமே எந்த அரசியல்வாதியும் ஏ.சி ய போட சொல்ல மாட்டான்[/box]//\nவாங்க மச்சி... கருத்துக்கு மிக்க நன்றி.\nஎல்லாம் சூப்பரா இருக்கு... ராஜேஷ்...\nடிவி ஜோக்.. அருமை... நண்பா...//\nஇன்னும் வாயை மூடவே இல்லை\nஅருமையான நகைச்சுவை துணுக்குகள் நண்பரே.//\nரொம்ப சந்தோசமாருக்கு.. கருத்துக்கு மிக்க நன்றி.\nவீடியோதான் தெரியல... பட் நண்பர் நிருபன் 'பண்ணையாரும் பத்மினியும்' என்று மென்ஷன் பண்ணிருக்கார்...\nஇந்த குறும்படம் நாளைய இயக்குனரில் பார்த்திருக்கேன் நண்பா... மிக அருமையான நகைச்சுவை மிக்க படம்... எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்... சலிக்காது...\nஆமா நண்பா... நல்லா அருமையா எடுத்துருக்காங்க... நன்றி\nஎல்லாமே சூப்பர்.. கலக்கிட்டிங்க பாஸ் இரசத்த.. ஹி ஹி ஹி நாங்களும் சொல்லுவமில்ல ஜோக். :P//\nவாங்க... ஹா ஹா... கருத்துலயும் ஜோக் சொல்லி அசத்திட்டீங்களே... மிக்க நன்றி :-)\nவணக்கம் விடுமுறை நாளும் அதுவுமா காலையிலேயே பதிவுபோட்டாச்சா\nகலகல கலக்கல் காமடிகளுடன் காலைப்பொழுதை சந்தோசமானதாக ஆரம்பித்துவைத்ததற்கு Thanks//\n கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.\nவாங்க.. கருத்துக்கு மிக்க நன்றி..\nஸ்பார்க் கார்த்தி @ said...\nநகைச்சுவைகள் அருமை. உங்களது சிந்தனை வளர வாழ்த���துக்கள் . தீபாவளி நல்வாழ்த்துக்கள் .//\nவாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.. தீபாவளி வாழ்த்துக்கள்\nஅருமையான நகைச்சுவைகளுடன் குறும்படமும் அருமை அப்பு .வாழ்த்துக்கள் இன்றைய பொழுது\nஒரே சிரிப்புத்தான் ஹா ஹா ஹா ....................மிக்க\n தங்களது மகிழ்ச்சிக்கு நன்றி.. கருத்துக்கு மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் said...\nவாங்க புலவர் ஐயா... எல்லாம் தங்கள் வருகைக்காகத்தான்.... கருத்துக்கு நன்றி\nஎல்லா ஜோக்ஸும் நல்லா இருந்தது டார்ச் அடிக்கற ஜோக்கும் ,டாக்டர் எஞ்சினியர் ஜோக்கும் ரொம்ப சூப்பர் .//\nவாங்க... கருத்துக்கு மிக்க நன்றி...\nசண்டே ஊர் சுத்திட்டு டயர்டா வந்தேன்.இந்த பதிவை பார்தவ்டன் ரிலாக்ஸ் ஆகிட்டேன்\nவாங்க கோகுல்... ஹா ஹா... மனம் கனிந்த நன்றி\nவாங்க... கருத்துக்கு மிக்க நன்றி.\nகுறும்படம் நீங்க சொன்னா மாதிரி எல்லா எரியாவுலயும் பட்டய கிளப்பி இருக்காங்க கலக்கல்\nஆமா.. சூப்பரா எடுத்துருக்காங்க...நன்றி கோகுல்..\nமாயாட வைஃப்க்கு இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கோ அவ்வ்வ்வ்வ்வ்:))).. டோச் அடிச்சு ரீ பார்க்கிற பிரச்சனையைச் சொன்னேனாக்கும்:)))//\nவாங்க அதிஸ்... ஹா ஹா அதான பாத்தேன்ன்ன்ன்ன்\nஇண்டைக்கு நிரூபனுக்கு என்ன ஆச்சு:)) கலக்கிட்டார்...:)) என்னை முந்துற பிளாஆஆஆனோ பின்னூட்டத்தில:)))) பூஸோ கொக்கோ.. விட்டிடுவனா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).//\nஹா ஹா சபாஷ் சரியான போட்டி...\nஏசியைப் போட்டுத்தள்ளினமாதிரி... என்னவோ எல்லாம் நடந்திடும்... கவனமாத்தான் இனிக் கதைக்கோணும்:)))..\nஎன்னமோ வித்தியாசமாக இருக்கே என யோசித்தேன்.... கிட்னியோட புளொக் மாற்றப்பட்டிருக்கே அவ்வ்வ்வ்வ்:)))..\nஓனர் ஒஃப் த புளொக்:)))... ஐக் காணேல்லை... ஹையோ ஆராவது கண்டுபிடிச்சுக் கூட்டிவாங்கோவன்(இது வேற கண்டுபிடிக்கிறது:))).//\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... நானே என்னைய கண்டுபிடிச்சுகொண்டுவாரேன்ன்ன்ன்ன்\n:)) ஹையோ முடியேல்லை சாமீஈஈஈஈஈஈஈஈஈ:))) தேம்ஸ்சை நினைச்சேன்ன்ன்ன்ன்ன்ன்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))...//\nஹா ஹா சிரிப்பு தாங்க முடியல... நன்றி மியாவ்வ்வ்வ்வ்வ்வ்\nரசித்துப் படிக்கவும் சூழல் மறந்து\nகலக்கல் விட்டுக்கள் ரசிச்சேன் மாப்ள நன்றி\nகுறும்படம் சூப்பர்...எங்க வீட்டு பத்மினி நினைவு வந்து விட்டது..\nஅருமையான நகைச்சுவை பகிர்வு ராஜேஷ்\nகலக்கல் விட்டுக்கள் ரசிச்சேன் மாப்ள நன்றி\nவாங்க மாம்ஸ்... கருத்துக்கு மிக்க நன்றி.\nகுறும்படம் சூப்பர்...எங்க வீட்டு பத்மினி நினைவு வந்து விட்டது..//\nவாங்க... கருத்துக்கு மிக்க நன்றி\nவாங்க ஜீ...கருத்துக்கு மிக்க நன்றி.\nஅருமையான நகைச்சுவை பகிர்வு ராஜேஷ்\nஆஆஅ... மாயாவின் ஓடரும் ஆரியபவானுக்கா அவ்வ்வ்வ்வ்வ்... அதுவும் இம்முறை நிரூபனுக்கா... விடமாட்டேன்.... உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்:))\nமாயா... மாயா... இங்கதான் இருக்கிறீங்களோ அவ்வ்வ்வ்:)))) தேம்ஸ்லயாக்கும் என தப்பா நினைச்சிட்டேன்:)))).\nதடை தாண்டி ஓட்டத்தில 38 ஆவதா வந்த எனக்கு பரிசேதும் இல்லையா))))... நான் தீக்குளிக்கப்போறேன்:))))... அதெப்படி நிரூபனுக்கு மட்டும் கொடுக்கலாம்... இது ஆணுக்கு முன்னுரிமை கொடுக்கிறீங்க எனப் போராடப்போறேன்...:)))).\nஆஆஅ... மாயாவின் ஓடரும் ஆரியபவானுக்கா அவ்வ்வ்வ்வ்வ்... அதுவும் இம்முறை நிரூபனுக்கா... விடமாட்டேன்.... உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்:))//\nஹா ஹா.... உண்ணாவிரதமா இருக்க போறீங்க...\nஅப்ப உங்கள பாக்க வச்சி நான் பிரியாணி சாப்பிடபோறேன்ன்ன்ன்\nமாயா... மாயா... இங்கதான் இருக்கிறீங்களோ அவ்வ்வ்வ்:)))) தேம்ஸ்லயாக்கும் என தப்பா நினைச்சிட்டேன்:)))).\nதடை தாண்டி ஓட்டத்தில 38 ஆவதா வந்த எனக்கு பரிசேதும் இல்லையா))))... நான் தீக்குளிக்கப்போறேன்:))))... அதெப்படி நிரூபனுக்கு மட்டும் கொடுக்கலாம்... இது ஆணுக்கு முன்னுரிமை கொடுக்கிறீங்க எனப் போராடப்போறேன்...:)))).//\nசரி உடுங்க... நண்பர்கட்ட சொல்லவேண்டாம் நீங்களே முதல்ல வந்ததா.... இந்த அவார்டு வாங்கி 1 ன்னு மாத்திக்குங்க....\nஹா..ஹா..ஹா... அவோட் எனக்கே எனக்கா... இதுக்குத்தான் சொல்லுவினம் வாய் இருந்தால் வங்காளம் போகலாம் என.... 38 ஆவதா வந்தே அவோட்டை வாங்கிட்டேன்:)))... நிரூபன் காணமுன் தூக்கிட்டு ஓடிடுறேன்....:))\nசீயா மியாவ் மாயா நேரமாகுதூஊஊஊஊஊஊஊ\nஹா..ஹா..ஹா... அவோட் எனக்கே எனக்கா... இதுக்குத்தான் சொல்லுவினம் வாய் இருந்தால் வங்காளம் போகலாம் என.... 38 ஆவதா வந்தே அவோட்டை வாங்கிட்டேன்:)))... நிரூபன் காணமுன் தூக்கிட்டு ஓடிடுறேன்....:))\nசீயா மியாவ் மாயா நேரமாகுதூஊஊஊஊஊஊஊ//\nசீக்கிரம் தூக்கிட்டு ஓடிருங்க.... நிரூபர் வாராரு..... ஹா ஹா\nடார்ச் அடிச்சு தொலைக்காட்சி பார்க்கிற அளவுக்கு உலகம் போயிடிச்சா.\nவாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி..\nடார்ச் அடிச்சு தொலைக்காட்சி பார்க்கிற அளவுக்கு உலகம் போயிடிச்சா.\nவாங்க.. இன்னைக்கு அப்படிதானே அடிட் ஆகிட்டாங்க... கருத்துக்கு மனம்கனிந்த நன்றி...\nதங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\nவணக்கம் நண்பா . நலமா .\nஅசத்தலான பதிவு போட்டிருக்கிங்க .\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *100:))).\nமாயா....மாயா.. அஞ்சுவைப் பாருங்க..... என்னைப் பார்த்து ஒருமாதிரிச் சிரிக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...\nதங்களக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... ஹா ஹா செஞ்சுரி போட்டுட்டீங்களா... எங்கே மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா\nவணக்கம் நண்பா . நலமா .\nஅசத்தலான பதிவு போட்டிருக்கிங்க .//\nவாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *100:))).\nமாயா....மாயா.. அஞ்சுவைப் பாருங்க..... என்னைப் பார்த்து ஒருமாதிரிச் சிரிக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).//\nஹா ஹா.... அடுத்தமுறை நீங்க செஞ்சுரி போட்ருங்க.... :-)\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...//\n தங்களுக்கும் , தங்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\nஹிஹி ஹி ர்ரொமப் சிரிப்பு\nடார்ச் அடிச்சி டிவி ஹி\nரசத்துல உப்பு வடிவேலு கூட இருக்கும் அந்த பொண்ணு இப்ப உயிரோடு இல்ல ,\nஇப்டி ஒரு மாய உலகம் இருக்றதா யாருமே சொல்லவே இல்லையே....அருமை\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nஹிஹி ஹி ர்ரொமப் சிரிப்பு\nடார்ச் அடிச்சி டிவி ஹி\nரசத்துல உப்பு வடிவேலு கூட இருக்கும் அந்த பொண்ணு இப்ப உயிரோடு இல்ல ,\nஇப்டி ஒரு மாய உலகம் இருக்றதா யாருமே சொல்லவே இல்லையே....அருமை\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nநல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்\nபார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி\nசகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .\nஉள்ளம் கவர்ந்த மகாகவி பாரதியின் பாடல் வரிகள்.\nதேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி\n( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை ) மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....\nகல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.\nஆஹா ஆஹா என்ன இனிமையான இசை இசை கேட்டால் புவி அசைந்தாடும்… என்ற படல் வரிகளை கேட்டிருக்கலாம், அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்கு மயங்க...\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் பற்றி பதிவிடுகிற வலைப்பூக்கள்\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் சம்பந்தமான பயனுள்ள இணைப்புகள்.....\nஸ்ரீவித்தியாவுக்கு கணவராக சமீபகாலத்து மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்தவர்,பிரேம் பிரகாஷ். அவர் ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலத்தைப் பற்றிய நினை...\nபுண்ணியவான் சொன்னது...புகை பிடிக்கும் பழக்கம் நல்லது.\nதினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள் , பீடி , சிகரெட் , தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள் , புகையிலை உற்பத...\nஇதை விடவா உங்கள் கணவர் உங்களை நேசித்து விட போகிறார்....அவ்வ்வ்\nஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள்\nஏ.ஆர்.முருகதாஸ் : சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம். அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவி...\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nநம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும்\nஅ அ அ அ அ\nஅடிப்படை நோக்கம் - மன இயல் (18+)\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் பற்றி பதிவிடுகிற...\nமாய உலகின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....\nபிடிக்காத ஃபாலோயரை நீக்குவது எப்படி\nகூகுள் Follower Widget பிளாக்கரில் இணைக்க...\nபார்வையாளர்கள் எந்த லொக்கேசனில் இருந்து வருகிறார்க...\nபிடிக்காதவரின் பிளாக்கிலிருந்து விலகுவது எப்படி\nமீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குற...\nஇப்ப நீ ஏன் சிரிச்ச\nஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்தி...\nவீர பெண்மணிகள் - விஜய தசமியில் நினைவு கூறுவோம்\nலைட்டா பட்டிப் பார்த்து டிங்கரிங்க் பண்ண வாங்கோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2009/04/blog-post_14.html", "date_download": "2019-08-21T10:29:00Z", "digest": "sha1:3IPDTFSQYKBYBQ5ZH2TMOGWFXMK6HHAD", "length": 34573, "nlines": 586, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): உங்களால் சாத்தியமாயிற்று சொல்கிறது சன்டிவி...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஉங்களால் சாத்தியமாயிற்று சொல்கிறது சன்டிவி...\nஎங்களால் சாத்தியமாயிற்று என்பது கொஞ்சம்தான் உண்மை... திமுக அரசின் பலமும் அறிவாலய கோட்டையில் இத்தனை நாள் வாழ்க்கை நடத்தியதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்பதே அக்மார்க் உண்மை....\nLabels: இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nஉங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்\nஎன்ன தோழர் ... ப்ச்... :-(\nபகுத்தறிவாளர்களான சன் குழுமம் ஏன் சித்திரைப் புத்தாண்டில் 16 வருடங்களுக்கு முன்னர் தங்கள் தொலைக்காட்சியை ஆரம்பித்தார்கள்.\nசில வருடங்களில் சித்திரைப் புத்தாண்டு 13 அல்லது 15 ஆம் திகதிகளில் வரும் இப்படியான நாட்களில் இவர்கள் தங்கள் சன் டிவியின் பிறந்த தினத்தை 14 ஆம்திகதியே கொண்டாடுவார்களா இல்லை புத்தாண்டி நாளில் தான் கொண்டாடுவார்களா\n17வது ஆண்டாக சீரியலால் தமிழர்களின் மனதை குப்பையாக்கிய இந்த டிவியை பார்பதே இல்லை.\nகண்கள் பனித்தன இதயம் இனித்தது\nவளர்ச்சியை தக்க வைத்து கொள்வதே பெருசு\nதி.மு.க.வில் பழைய தலைகள் பெரும்பாலோனர்க்கு சீட்டு இல்லையாமே\nகட்சி மாறி வந்தவர்களுக்கு உடனே சீட்டாமே\nசன் டிவி இல்லைனா ராபர்ட் முர்டோசின் ஸ்டார் டிவி தமிழ் நாட்டுப் பக்கம் வருகிற வரை, நாம வயலும் வாழ்வும், ஒளியும் ஒலியும் பார்த்துக்கிட்டு இருந்திருப்போம்\nதல, ஏமாந்தவர்கள் மக்கள் என்று அவர்களுக்கு நன்றி கூறினார்களா... இல்லை மக்களை மறந்து விட்டார்களா.\nசன் குரூப்ல நான் பாக்குறது சன் மீஜிக்கும் எப்பவாச்சும் சன் நியூஸும்தான்.\nஅலுவாச்சி சீரியல் மட்டுமே வருமே ஒரு சேனல் அந்தபக்கம் போகறதே இல்லை\nஉங்களைப் பார்த்தா படம் பிடிக்க பொட்டி தூக்கிட்டுப் போறமாதிரி தெரியலயே:)ஏதோ ஏ.கே...ஆண்டனிகிட்ட பேசப் போற மாதிரியில்ல தெரியுது.\nநன்றி லக்கி தங்கள் வருகைக்கு..\nஅதிஷா நன்றி தங்கள் வருகைக்கு\nசில வருடங்களில் சித்திரைப் புத்தாண்டு 13 அல்லது 15 ஆம் திகதிகளி���் வரும் இப்படியான நாட்களில் இவர்கள் தங்கள் சன் டிவியின் பிறந்த தினத்தை 14 ஆம்திகதியே கொண்டாடுவார்களா இல்லை புத்தாண்டி நாளில் தான் கொண்டாடுவார்களா\nவந்தியத்தேவன் அது எப்படின்னு எனக்கு தெரியாது தலை\n17வது ஆண்டாக சீரியலால் தமிழர்களின் மனதை குப்பையாக்கிய இந்த டிவியை பார்பதே இல்லை.//\nஉன்மைதான் ஆனால் மக்கள் மத்தியில் சன்னுக்கு மறுக்க முடியாத இடம் உள்ளதே உண்மை\nகண்கள் பனித்தன இதயம் இனித்தது//\nவளர்ச்சியை தக்க வைத்து கொள்வதே பெருசு\nஉண்மை வால்பையன் அந்த விஷயத்தில் அவர்களை அடித்துக்கொள்ளவே முடியாது...அவர்கள் பிசினஸ் வளர்சசியை நான் ரசிப்பவன்.\nதல, ஏமாந்தவர்கள் மக்கள் என்று அவர்களுக்கு நன்றி கூறினார்களா... இல்லை மக்களை மறந்து விட்டார்களா// தெரியலையே நைனா\nசன் டிவி இல்லைனா ராபர்ட் முர்டோசின் ஸ்டார் டிவி தமிழ் நாட்டுப் பக்கம் வருகிற வரை, நாம வயலும் வாழ்வும், ஒளியும் ஒலியும் பார்த்துக்கிட்டு இருந்திருப்போம்// உண்மைதான் செட் நாடகத்தை டிடியில் வச்சக்கண் வாங்காமல் பார்த்த சமுகத்தை முற்றிலும் மாற்றியது அவர்கள்தான் அதில் எள்ளவும் சந்தேகம் இல்லை... நன்றி பூனை\nசன் குரூப்ல நான் பாக்குறது சன் மீஜிக்கும் எப்பவாச்சும் சன் நியூஸும்தான்.\nஅலுவாச்சி சீரியல் மட்டுமே வருமே ஒரு சேனல் அந்தபக்கம் போகறதே இல்லை/\nசிவா நீங்க சொல்லறது உண்மைதான்\nஉங்களைப் பார்த்தா படம் பிடிக்க பொட்டி தூக்கிட்டுப் போறமாதிரி தெரியலயே:)ஏதோ ஏ.கே...ஆண்டனிகிட்ட பேசப் போற மாதிரியில்ல தெரியுது.///\nஏன் தலைவரே உசுப்பி வி்ட்டு உடம்பை ரணகளமாக்களான்னு முடிவு கட்டிபுட்டிளா\nநன்றி பூச்சி தங்கள் வருகைக்கு\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகலைஞரை மட்டும் ஏன் எல்லோரும் திட்டுகிறார்கள்\nசனிக்கிழமை ( 24/04/09)பதிவர் சந்திப்பு ஒரு பார்வை....\nபிரபல முன்னனி கதாநாயகிகளை பாழ் படுத்திய நடிகர்\nகணத்த இதயத்துடன் இந்த படங்களை பாருங்கள் பதிவர்களே,...\nஈழத்தழமிழருக்காக ஒரு நாள் வேலை நிறுத்தம் சென்னையில...\nசீக்கியரின் மயிரை விட மதிப்பற்றதா\nசவ ஊர்வலத்தில் அநாகாரிகமாக நடந்து கொண்ட ரவுடிகள்.....\nவை கோ என்ன செய்து இருக்க வேண்டும்\nதாம்பூலம் என்றால் நிஜாம் பாக்கு கிரிக்கெட் என்றால்...\nமனதை கவர்ந்த சென்னை காசி தியேட்டர் ஓனர்...\nஉங்களால் சாத்தியமாயிற்று ச��ல்கிறது சன்டிவி...\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (ஏடிஎம்)\nகோடைக்கு குளு குளு கிளாமர் படங்கள்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடி���்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.megatamil.in/astrology/sani-peyarchi-2017-2020-kumbam-rasi/", "date_download": "2019-08-21T09:19:42Z", "digest": "sha1:ZFVGAE3YDUSHJIQZWVV7I4PYAUMWCTGI", "length": 42656, "nlines": 112, "source_domain": "www.megatamil.in", "title": "Sani Peyarchi 2017-2020 Kumbam Rasi Tamil Astrology", "raw_content": "\nஅவிட்டம் (3,4), சதயம், பூரட்டாதி (1,2,3)\nஉயர்ந்த பண்பும், பொறுமையும், பிறர் விஷயங்களில் அத்துமீறித் தலையிடாத நற்குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே\nஇதுவரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில், உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவந்த உங்கள் ராசியதிபதி சனி பகவான் வாக்கியப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை உங்கள் ராசிக்கு லாபஸ் தானமான 11-ல் சஞ்சரிக்க உள்ளதால் இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் பகலவனைக் கண்ட பனிபோல விலகிவிடும். உங்களது செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். தொழில், வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும்விலகி தொட்டதெல்லாம் லாபத்தையே கொடுக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது பொன்னான காலமாகும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் அனைத்தும் நினவாகும். எதிர்பார்த்த உயர்வுகளையும், இட மாற்றங்களையும் தடையின்றிப் பெறமுடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருக்கும் ஊழியர்களின் ஒத்துழைப்புகளும் வேலைப் பளுவைக் குறைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nசனி சாதகமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் சர்ப்ப கிரகமான ராகு 12-2-2019 வரை 6-லும், 13-2-2019 முதல் 1-9-2020 வரை கேது லாபஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருப்பதும், குரு பகவான் 4-10-2018 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிலும், 29-10-2019 முதல் 15-11-2020 வரை லாபஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும்.சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புரிந்துகொள்ளாமல் பிரிந்துசென்ற உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகளையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாகவே அமையும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த ���டன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய முதலீடு களை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமான பலனைப் பெறமுடியும். பெயர், புகழ் அனைத்தும் உயரும்.\nஉடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். புதுத்தெம்பும் உற்சாகமும் ஏற்படும். நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். மங்களகரமான காரியங்கள் நடைபெற்று உங்களின் கடமைகளை நிறைவேற்றிய திருப்தி ஏற்படும்.\nகுடும்பம், பொருளாதார நிலை (Family, Wealth)\nகுடும்பத்தில் சுபிட்சமும், லஷ்மி கடாட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். பொருளாதார நிலை திருப்தி கரமாக அமைந்து வீடு, மனை,வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும்.\nகொடுக்கல்-வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணலாம். கொடுத்த கடன்களும் வீடு தேடிவரும். விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். நல்ல நட்புகளால் நற்பலன் அமையும். எதிர்பாராத தனவரவு களும் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்புக் கிட்டும்.\nதொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளி களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய தொழில் தொடங்க, பெரிய தொகை ஈடுபடுத்தி அபிவிருத்திச் செய்ய அற்புதமான காலமாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளும் லாபத்தை ஏற்படுத்தும். முதலாளி -தொழிலாளி இடையே உள்ள உறவு திருப்தி கரமாக அமைந்து மேன்மேலும் முன்னேற்றத்தை உண்டாக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்குச் செய்யும் பணியில் திருப்தியான நிலை இருக���கும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும். எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகளும் கிட்டும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று உயர்வடைவார்கள்.\nஉடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் கிட்டும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணிபுரிபவர் களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nபெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை தடை யின்றிக் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளை சிறப்பாகச் செய்யமுடியும். கட்சி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எந்த வித பிரச்சினைகளும் இன்றி சாதனை செய்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.\nபயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். விளைப்பொருளுக்கு சற்று கூடுதலான விலை சந்தையில் கிடைக்கும். தாராள தனவரவுகளால் நவீன யுக்திகளைக் கையாளமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் கிடைக்கும். வீடு, மனை, புதிய நிலம் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கடன்கள் குறையும்.\nபுதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்கள் கனவுகள் நனவாகும். நினைத்த அளவிற்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலை வாரி வழங்குவதால் ரசிகர்களின் ஆதரவு பெருகும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். ஆடம்பரக் கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சின்னத்திரையில் இருப்பவர்களாலும் ஜொலிக்கமுடியும்.\nகல்வியில் பல சாதனைகளைச் செய்யமுடியும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள��ளி, கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பீர்கள். அரசுவழியில் கிடைக்கப்பெறும் உதவிகள் தக்கசமயத்தில் உதவும். விளையாட்டுப்போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல் களையும் பெறமுடியும். நல்ல நட்புகளால் நற்பலன்கள் தேடி வரும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை\nசனி பகவான் மூல நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதும் மிக அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ள முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அழகான குழந்தை பாக்கியமும் கிட்டும். பணம் கொடுக்கல்-வாங்கலிலும் பெரிய தொகை ஈடுபடுத்தமுடியும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர முடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை\nசனி பகவான் லாப ஸ்தானத்தில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும். 6-ல் ராகு சஞ்சரிப்பதும், 9-ல் குரு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் திருப்தியளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. எந்த பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். திறமைக்கு பாராட்டுதல்கள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் முன்னேற்றம் உண்டாகும். சனிப்ரீதியாக விநாயகரை வழிபடுவது சிறப்பு.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை\nராசியதிபதி சனி பகவான் மூல நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் அனுகூல மான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக அமையும். தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யமுடியும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். பொன் பொருள் சேரும். புத்திரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அசையா சொத்து வகையில் லாபம் அமையும். உற்றார் -உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படு வார்கள். 9-ல் சஞ்சரிக்கும் குரு 5-10-2018 முதல் 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. விநாயகரை வழிபடுவது உயர்வைத் தரும்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை\nஉங்கள் ராசியாதிபதி சனி பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த தடைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். நண்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் அனுகூலமாக அமை வார்கள். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. சுபகாரியங்கள் தடை களுக்குப் பின்பு கைகூடி மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். உடல்நிலையில் மிகச்சிறப்பாக அமையும். 13-2-2019 முதல், கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் எல்லாவகையிலும் லாபம் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, உத்தியோகஸ்தர்கள் பணியில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை\n11-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கு��ும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவைத் தடையின்றிப் பெறமுடியும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் 10-ல் குரு இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக ஏற்படும் பயணங்களால் அலைச்சல் அதிகரித் தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு நற்பலனும் அமையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பைப் பெற சில சிரமங்களை அடைய நேரிடும். உத்தியோ கஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்வீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை\nசனி பகவான் சர்ப்ப கிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலையிலிருந்த தடைகள் விலகும். உற்றார்- உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவு களைக் குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நிலவி னாலும் எதிர்நீச்சல் போட்டு லாபம் பெறுவீர்கள். கூட்டாளிகளால் ஓரளவுக்கு நற்பலன்களைப் அடைவீர்கள். உத்தியோக ரீதியாக எதிர் பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை\nஉங்கள் ராசியதிபதி சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் கனவுகள் நனவாகும். தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். பொருளாதாரநிலை சிறப்பாக அமையும். வீடு,மனை வாங்க வேண்ட���ம் என்ற எண்ணம் நிறைவேறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கப் பெற்று சேமிப்பு பெருகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். 29-10-2019 முதல் குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணம் பலவழி களில் தேடிவரும். பெரிய மனிதர்களின் நட்புக் கிட்டும். தொழில், வியா பாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் நற்பலனைப் பெறுவார்கள். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை\nஉங்கள் ராசியதிபதி சனி பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் குரு கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பணம் பலவழிகளில் தேடிவரும். எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தடையின்றிக் கிட்டும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் அமையும். மணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் கைகூடும். பொருளாதார நிலையில் முன்னேற்றங்கள் உண்டாகி புதிய பொருள் சேர்க்கைகளை அடைவீர்கள். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மிகப்பெரிய பலன்களை அடைவார்கள். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலம் என்பதால் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகஸ் தர்கள் உயர்வான நிலைகளை அடைவார்கள். கடன்கள் குறைவதால் சேமிப்புகள் பெருகும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை\nசனி பகவான் வக்ரகதியில் சஞ்சரித்தாலும் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதாலும், குரு பகவானும் 11-ல் சஞ்சரிப்பதாலும் இக்காலங்களில் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மண மானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் நவீன பொருட் சேர்க்கைகள் அமையும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய கூட்டாளிகளால் அபிவிருத்தி பெருகும். வேலையாட்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக���கல்-வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் தடைப்பட்டுக் கொண்டி ருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு யாவும் கிடைக்கும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் குரு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் அனுகூலமான நற்பலன்களைத் தடையின்றிப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைக் கொடுக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சிலருக்கு சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் அமையும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும், அரசுவழியில் ஆதாயங்களும் தேடிவரும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை\nசனி பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் இக்காலங்களிலும் நன்மையான பலன்களை அடையமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும் சுபிட்சமான நிலை உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். புதிய பூமி, மனை,வாகனங்களையும் வாங்க முடியும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவி யிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறை யாது. தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப் புகள் தடையின்றி வரும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ் தர்கள் பணியில் நிம்மதியான நிலையை அடைவார்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் எந்தவொரு பணியையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்��மம்.\nநிறம் (Color): வெள்ளி, சனி\nதிசை (Direction): வெள்ளை, நீலம்\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9010:2014-02-09-18-25-01&catid=75:2008-05-01-11-45-16", "date_download": "2019-08-21T09:01:41Z", "digest": "sha1:3VIOI26FVFUF267PKHYH5B342MHJK5VU", "length": 12339, "nlines": 91, "source_domain": "www.tamilcircle.net", "title": "கட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்\nபல்கலைக்கழத்திற்கு தகுதிபெறும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கட்டாய இராணுவ பயற்சியின்போது லஹிரு சந்தருவன் என்ற பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். அடுத்த பலி உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாமென அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கிறது. ஆகவே இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் அணிதிரள வேணடுமென ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.\n''பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் கட்டாய இராணுவப் பயிற்சியின்போது ஏற்பட்ட உபாதை காரணமாக இன்னொரு மாணவர் பலியாகியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நொச்சியாகம, வித்யாதர்ஷி வித்தியாலயத்தில் வர்த்தகப் பிரிவில் உயர்தரம் படித்து யாழ்.பல்லைக் கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட கன்னொருவ இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த லஹிரு சந்தருவன் விஜேரத்ன என்ன மாணவராகும்.\nஉடற்பயிற்சி செய்விக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த ஜனவரி 26ம் திகதி ஒர் இராணுவ அதிகாரியால் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் நம்பிக்கையான தகவல்களிலிருந்து அவரது உதரவிதானம் (மார்பு வயிற்றிற்கிடையிலான மென் தகடு) பாதிக்கப்பட்டதால் ஹர்னியா நிலை உக்கிரமடைந்து நுரையீரல் பகுதிக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இதயம் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது.\nஇந்த மாணவர் சில காலமாக ஹர்னியா நோயினால் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். அதனைக் கவனியாமல் அவரை கட்டாய உடற்பயிற்சியில் ஈட்டுபடுத்தியமையினால் அவர் ம��ணித்துள்ளார். அரசாங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த கட்டாய இராணுவப் பயிற்சிக்கு பலி கொடுக்கப்பட்ட இரண்டாவது மாணவர் இவராகும். இப்படியான பயிற்சியின் காரணமாக வெளிமடையைச் சேர்ந்த நிஷானி மதுஷானி என்ற மாணவி பயிற்சியின்போது சுகவீனமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் பல மாணவர்கள் அங்கவீனமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் கேள்விக்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் அவ்வாறு அங்கவீனமடைந்தவர்கள் 500பேருக்கும் அதிகமாகுமெனக் கூறினார். தவிரவும், ரன்டெம்பே இராணுவ முகாமில் வைத்து சீதுவை பஞ்ஞானந்த வித்தியாலயத்தின் அதிபராக இருந்த டப்.ஏ.எஸ்.விக்ரமசிங்க என்பவரும் மரணமடைந்தார். இது மிகவும் பயங்கர நிலைமையாக இருப்பதோடு, அரசாங்க இராணுவமயத்தின் அடுத்த பலிக்கடா யாராக இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. சமூகம் என்ற வகையில நாங்கள் அனைவரும் இந்த நிலைமையை தோற்கடிப்பதற்கு அணிதிரள வேண்டும். இல்லையாயின் அடுத்த பலிக்கடா நீங்களாக அல்லது உங்கள் பிள்ளையாக இருக்கலாம்.\nஅரசாங்கம் மாணவர்களை கட்டாயப்படுத்தி தனக்கு அடிபணிய வைப்பதற்காகவே இப்படியான பயிற்சிகளை நடத்துகின்றது. பல்லைக் கழக மாணவர்கள் மட்டுமல்ல விரிவுரையாளர்கள் உட்பட வெகுஜன செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இதனை எதிர்க்கும் நிலையிலும் மாணவர்களை அடக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இந்த பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுகிறது. மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நிமிடத்திலிருந்து மரண பயத்தொடு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இராணுவப் பயிற்சியின் வாயிலாகவும், அதன் பின்னர் பல்லைக்கழகத்தில் காலடி எடுத்துவைத்த நிமிடத்திலிருந்தும் வகுப்புத் தடை, மாணவர் தன்மையை இரத்துச் செய்தல், மஹபொல புலமைப் பரிசில் வெட்டப்படுதல் போன்றவற்றால் மட்டுமல்ல, வீடுகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ தலையீடுகள், கடத்தல் மற்றும் கொலை செய்தல் வரை நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிலை கடந்த காலங்களில் மாணவர்களுக்கு மாத்திரமல்ல ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் வரை வியாபித்திருந்தது. ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் போலி இராணுவ ���யிற்சிக்கும், ஒட்டுமொத்த அடக்குமுறை செயற்பாட்டிற்கும் எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.\n-அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/03/06160921/A-terrorist-hideout-busted-in-Shopian-district.vpf", "date_download": "2019-08-21T10:02:47Z", "digest": "sha1:EDO3S5UZLXQ5427LPIGO3K3X5OCEU5FA", "length": 11852, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "A terrorist hideout busted in Shopian district || காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரில் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டது + \"||\" + A terrorist hideout busted in Shopian district\nகாஷ்மீரில் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டது\nகாஷ்மீரின் சோபியான் நகரில் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டு உள்ளது.\nகாஷ்மீரின் சோபியான் நகரில் கங்னூ என்ற கிராமத்தில் அந்நகர போலீசார் மற்றும் 44 ராஷ்டீரிய ரைபிள் படை பிரிவினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\nஇந்த நிலையில், தீவிரவாதிகளின் பதுங்கு குழி ஒன்று அப்பகுதியில் கண்டறியப்பட்டு உள்ளது. தொடர்ந்து பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nகாஷ்மீரில் கடந்த 14-ந் தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி இந்திய துணை ராணுவ படையினர் மீது நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருந்து பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை எதிர்கொள்ள பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், தீவிரவாதிகளின் பதுங்கு குழி ஒன்று சோபியான் நகரில் கண்டறியப்பட்டு அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.\n1. காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை\nகாஷ்மீரில் தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.\n2. ஆப்கானிஸ்தானில் ராணுவ வேட்டை; 2 தலீபான் தலைவர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் 2 தலீபான் தல��வர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.\n3. இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: ஊட்டி தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை\nஇலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதின் எதிரொலியாக ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தினர்.\n4. காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடியில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் அதிரடி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\n5. காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை\nஜம்மு மற்றும் காஷ்மீரில் பத்காம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. திருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள் - தானியங்கி கேமராவில் சிக்கின\n2. காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாதி கிலானிக்கு இன்டர்நெட் சேவை; பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட்\n3. வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு\n4. உத்தர பிரதேசம் : முத்தலாக் வழங்கப்பட்ட பெண் உயிரோடு எரித்து கொலை\n5. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2014/09/blog-post_28.html", "date_download": "2019-08-21T10:54:24Z", "digest": "sha1:EGIU67YGMSKWRJ5DGLELBZQ6JG3SSODD", "length": 49208, "nlines": 100, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அமைதியை விரும்பும் நாங்கள் மறைந்து வாழ்கிறோம். - வட்டரக்க தேரர் (நேர்காணல் - என் சரவணன்) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் » அமைதியை விரும்��ும் நாங்கள் மறைந்து வாழ்கிறோம். - வட்டரக்க தேரர் (நேர்காணல் - என் சரவணன்)\nஅமைதியை விரும்பும் நாங்கள் மறைந்து வாழ்கிறோம். - வட்டரக்க தேரர் (நேர்காணல் - என் சரவணன்)\nவட்டரக்க விஜித தேரோ சமீபகாலமாக அரசியல் அரங்கில் சர்ச்சைக்குளுக்கு இலக்கான முக்கிய பௌத்தத்துறவி. பொதுபல சேனாவை எதிர்த்து பகிரங்கமாக போராடும் ஒரேயொரு பிக்கு எனலாம். அதனால் உயிர் அச்சுறுத்தல்களுக்கும், சரீர தாக்குதல்களுக்கும் இலக்கானவர். அவரை கடத்திசென்று ஆணுறுப்பை சிதைத்து வீதியில் வீசி எறிந்தார்கள். தலைமறைவாக இருக்கும் இடத்திலிருந்து தொலைபேசி மூலம் பெறப்பட்ட நேர்காணல் இது. (28.09.2014 இன்றைய தினக்குரல் வெளியானது)\nநேர்காணல் - என் சரவணன்\nஆரம்ப கால “தேசிய ஐக்கிய முன்னணி”யினூடான அரசியல் பிரவேசம் குறித்து\nஇனத்துவ கட்சி என்றல்லாமல் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களையும் இணைத்த ஒரு கட்சியை ஆரம்பிப்போம் என்கிற ஆலோசனையை நான் மறந்த அஷ்ரப் அவர்களுக்கு அப்போது முன் வைத்தேன். அதன் படி நாங்கள் இணைந்து தேசிய ஐக்கிய முன்னணியை 1995இல் ஆரம்பித்தோம். அஷ்ரப் அவர்கள் அப்போது முஸ்லிம் காங்கிரசின் தலைவராக இருந்தபடியால் என்னை தலைவராக நியமித்தார்கள். அதன் தலைவராக எனது பெயரை தேர்தல் ஆணைக்குழுவிலும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த கட்சியை அவரது துணைவி இறுதியில் சிதைக்க காரணமாகி விட்டார்.\nஆனால் அந்த சமயத்தில் நீங்கள் ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் என்று கங்கொடவில சோம ஹிமி மேடைகளில் பகிரங்கமாக குற்றம் சாட்டினாரே.\nஅவர் அப்படி பேசிய காணொளிகளை ஞானசார தேரரும் பல இடங்களில் எனக்கு எதிராக உபயோகித்தார். இன்று ஞானசார தேரர் போல 90 களில் சோம தேரரும் இயங்கியிருந்தார். ஏனைய வழிபாட்டு தெய்வங்களை இகழ்ந்ததுடன், மதங்களை நோக்கி அவர் கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்தார். அஷ்ரப்போடு சோம ஹிமி நடத்திய தொலைகாட்சி விவாதம் கூட பிரசித்தி பெற்றது. அப்படிபட்ட ஒரு சூழலில் தான் தேசிய ஐக்கிய முன்னணியை கட்டினோம். உண்மையில் சோம ஹிமி எனது விடயத்தை திரிபுபடுத்தியிருந்தார் அப்போது. அவர் “தேசிய ஐக்கிய முன்னணி” என்பதற்குப் பதிலாக. “முஸ்லிம் ஐக்கிய முன்னணி” என்றும், அப்படிப்பட்ட ஒரு முஸ்லிம் கட்சிக்கு எப்படி ஒரு பௌத்த துறவி தலைவர் ஆக முடியும் என்று திரிபுபடுத்தி பிரசாரம�� செய்தார். மிகவும் சந்தர்ப்பவாத முனைப்பு அது.\nதேசிய ஐக்கிய முன்னணிக்கு என்ன நடந்தது.\nஅஷ்ரப் அவர்களின் மறைவோடு அந்த கட்சி மறைந்து போனது. ஆனால் அவர் உயிருடன் இருக்கும் போதே அவரது கட்சியில் இருந்த சிலரது சுயநலன் காரணமாக ஒவ்வொருவர் கைகளுக்கு மாறி அவர் காலத்திலேயே அது சிதைவடையத் தொடங்கியிருந்தது. அவரின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவ பிரச்சினை எழுந்தபோது முஸ்லிம் காங்கிரஸ் ஹக்கீம் கைக்கும், தே.ஐ.மு அஷ்ரப் அவர்களின் துணைவி பேரியல் அஷ்ரப் அவர்களின் கைக்கும் சென்றது. இன்றும் ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக அது தேர்தல் திணைக்களத்தில் உள்ளது. அசாத் சாலி அவர்கள் அந்த கட்சியின் தலைவராக தன்னை வெளிக்காட்டி வந்தபோதும். சட்ட ரீதியில் தேர்தல் திணைக்களத்தால் வேறெவரது கைகளுக்கும் வழங்கியதாக தெரியவில்லை.\nபேரியல் அஷ்ரப் அவர்கள் தே.ஐ.மு சார்பில் பாராளுமன்றத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்தும் எறியப்பட்டார் பின்னர் அக்கட்சி இல்லாமலே போனது.\nஅஷ்ரப் அவர்களின் மறைவோடு நான் கட்சியிலிருந்து முழுமையாக வெளியேறினேன்.\nஅதன் பின்னர் உங்கள் அரசியல் செயல்பாடுகள்.\nமஹியங்கன பிரதேசத்தை சூழ பல்வேறுபட்ட பொதுப்பிரச்சினைகள் எழுந்தன. குறிப்பாக விவசாயிகளின் பிரச்சினை. கூடவே 80களில் மகாவலி திட்டத்தினால் குடிபெயர்க்கப்பட்டவர்கள் பின்னைய காலங்களில் எதிர்நோக்கிய பல்வேறு சிக்கல்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தலை தூக்கியதால் எனது சேவைகளை அவர்களுக்காக தொடர்ந்து செய்தேன். இவற்றை மேற்கொள்ள அரசியல் அதிகாரம் தேவைப்பட்டது எனவே 2000 ஆண்டில் பிரதேச சபை தேர்தலில் சுயேட்சை குழுவொன்றை போட்டியிடச் செய்தேன். அதில் 102 வாக்குகளால் தோல்வியுற்றேன். அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடும் படி அழைப்பு வந்தது.\nஅந்த தேர்தலில் 3வது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவாகி இன்று வரை பிரதிநிதித்துவம் செய்துவருகிறேன். ஆனால் எனக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக பல கூட்டங்களுக்கு கலந்துகொள்ள முடியாமல் போனதால் பதவியை இழக்கும் சந்தர்ப்பம் சில தடவைகள் நிகழ இருந்தது. அந்த கூட்டங்���ளுக்கு போவதற்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டபோதும்; அதையும் மீறி பொது பல சேனாவை சேர்ந்தவர்கள் அங்கு வந்து தாக்க முற்பட்டதை ஊடகங்களில் கண்டிருப்பீர்கள். இன்று இந்த பயங்கரவாதிகள் பகிரங்கமாக திரிகிறார்கள். அமைதியை விரும்பும் நாங்கள் மறைந்து வாழ்கிறோம்.\nபொலிஸ் பாதுகாப்பில் உங்களுக்கு திருப்தி இல்லையா\nபொலிசாரின் பாதுகாப்பில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் தீயவர்கள் பக்கமே நின்றார்கள். அது தெளிவானது.\nஉதாரணத்திற்கு 2013 ஓகஸ்ட் 19 அன்று கண்டியில் வைத்து பொது பல சேனாவை சேர்ந்த 30 பேர் எனது வாகனத்தை தாக்கி எனது கழுத்தைக் காயப்படுத்தினார்கள். கொழும்பு ஆஸ்பத்திரியில் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களில் நான் அடையாளம் கண்ட சிலரது புகைப்படங்களைக் கூட போலிசுக்கு வழங்கினேன். போலீசார் அதில் எவரையும் விசாரணை செய்யவோ கைது செய்யவோ இல்லை.\nஅதன் பின்னர் ஒரு நாள் ஓகஸ்ட் 31 அன்று வறக்காபொல ரஜமகா விகாரையில் இரவை கழித்தேன். அப்போது அங்காங்கு ஒளிந்து மறைந்து வாழ்த்த நாட்கள். அன்றிரவு ஒரு வேனில் வந்த கூட்டமொன்று சுற்றிவளைத்து என்னை கடத்திக் கொண்டு போக முற்பட்டபோது அவர்களிடமிருந்து தப்பி காட்டுக்குள், இருட்டில் பல தூரம் நடந்து அத்தனகல்ல சென்று பின்னர் ருவன்வெல்ல வந்து காலையில் பஸ்ஸில் ஏறி இறுதியில் மொனராகலையில் உள்ள எனக்கு தெரிந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியாரிடம் அடைக்கலம் புகுந்தேன். அன்று அந்த தேவாலயத்தில் எனது உடல் சகதியைக் கழுவி, நீராடியபின் அந்த பாதிரியாரின் பாதுகாப்பில் என்னை அவரது வாகனத்தில் கொழும்புக்கு அழைத்துச் சென்றார். இதனை நான் பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யாமல் பொலிஸ் மா அதிபரிடமே முறையீடு செய்தேன். இந்த சம்பவத்தில் சம்பத்தப்பட்ட ஒருவரை அடையாளம் காட்டியிருந்தேன். அவர் வறக்காபொல Food cityயில் பணியாற்றும் போதுபலசேனாவின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் பிரபாத் தான் பிரதானமானவர் என்று நான் கூறியிருந்தேன்.இது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.\nஅது போல இந்த வருடம் கொள்ளுபிட்டி தேவாலயமொன்றில் 2014 மே தினமன்று எனது உரையை ஆற்றிவிட்டு திரும்பும் வழியில் என்னை பின்தொடர்ந்த 302-2129 இலக்கமிடப்பட்ட கார் ஒன்று எங்களை போகுமிடமெல்லாம் தொடர்ந்து வந்தது. அப்போது என்னோடு காவலுக்காக பொலிசாரும் என்னோடு இருந்தார்கள். எனது நிலைமையை ஜனாதிபதிக்கு விளக்கியதனால் எனக்கு கிடைக்கப்பெற்ற பொலிஸ் பாதுகாப்பு அது. அந்த பொலிசாரையும் சேர்த்துக்கொண்டு தான் நான் அதே தினம் தெமட்டகொட போலீசில் புகார் செய்தோம். இன்றுவரை அது குறித்த எந்த விசாரணையும் இல்லை. இது போல பல சம்பவங்களை கூறலாம்.\nஜனாதிபதி உங்களுக்கு அளித்த பொலிஸ் பாதுகாப்புக்கு என்ன நடந்தது.\nகடந்த ஏப்ரல் 18ம் திகதி பத்தேகம சமித்த தேரோவுடன் சென்று நிலைமையை விளக்கி பாதுகாப்பு கேட்டோம். ஜனாதிபதி தனக்கு இத்தனை நடந்ததும் தெரியாது என்றும் உடனேயே எனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் படியும் ஏற்பாடு செய்தார். ஆனால் இரண்டே மாதங்களில், அதாவது ஜூன் 7ஆம் திகதியன்று காலை போலீசார் ஒன்றுமே கூறாமல் ஆயத்தமாகிக்கொண்டு விடைபெற்றார்கள். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காமினி நவரட்ன அவர்களிடம் இது குறித்து வினவியபோது, மன்னியுங்கள் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு அது என்று கூறினார். மேலும் ஞானசார பல இடங்களில் ‘சிங்கள பெளத்தர்களுக்காக போராடும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஆனால் ‘மொஹமட் வட்டாரக விஜித’வுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். திரைமறைவில் அவர்கள் எனது பாதுகாப்பை நீக்க அழுத்தம் பிரயோகித்திருக்கலாம்.\nஅப்படியென்றால் பானந்துரையில் உங்களுக்கு நடந்த விபரீதம் அதற்குப் பின்னர் தான் நடந்ததா..\nஆம், ஜூன் 19 அன்று அது நடந்தது. அடுத்த நாள் காலை பிரதேச சபை கூட்டத்திற்கு செல்வதற்காக தயாராக இருந்தேன். இரவு 10 மணிக்கு எனக்கு கொண்டுவந்து கொடுத்த கொக்கோகோலாவும் அப்பமும் கொண்டுவந்து தந்தார்கள். அதன் பின்னர் எனக்கு அடுத்த நான் மாலை 4 மணிக்குத்தான் பெரிய ஆஸ்பத்திரியில் வைத்து உணர்வு வந்தது. அதன்போது தான் என் நிலை புரிந்தது. முதல் நாள் இரவு சமீர என்பவரின் வீட்டில் தான் இரவு இருந்தேன் என்பதையும் பொலிசாரிடம் கூறினேன்.\nசமீர என்பவர் உங்களுக்கு நம்பகமானவரா\nஅவர் எனது உறவினர். ஆனால் அவரது வீட்டுக்கு பின்புறம் அமைந்துள்ள விகாரைக்கு ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் வந்து செல்வார்கள் என்றும் அந்த விகாரையை சேர்ந்தவர்கள் BBS செயற்பாட்டாளர்கள். எனவே சமீரவுக்கும் தொடர்புகள் இருந்திருக்கின்றன என்று தற்போது தெரியவந்திருக்கிறது.\nஇதனை செய்தவர் யார் என்று கூறமுடியுமா..\nஅன்று இரவு என்ன நடந்தது என்று எதுவும் எனக்கு தெரியாது. எங்கே கொண்டு சென்றார்கள், என்ன செய்தார்கள், எப்படி காயப்படுத்தினார்கள், எப்படி என்னை கண்டெடுத்தார்கள். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றது எதுவுமே எனக்கு தெரியாது.\nஅப்படியென்றால் இதனை செய்தவர்கள் BBS இனர் என்கிற குற்றச்சாட்டு...\nஎன்னை தொடர்ச்சியாக பல முறை தாக்கியும், அச்சுறுத்தியும் வந்தவர்கள் அவர்கள் தான். அவர்களைத்தான் நான் குற்றம்சாட்ட முடியும். எனக்கு வேறெந்த எதிரியும் இல்லை. நிப்பொன் ஓட்டலில் வைத்து ஞானசார என்னை பார்த்து “உன்னை துண்டுதுண்டாக்கி ஆற்றில் வீசிவிடுவேன்” என்று எச்சரிக்கை செய்த சம்பவம் உலகமறிந்தது.\nஉங்களை நீங்களே காயப்படுத்திகொண்டதாக பொலிசார் கூறினார்களே.\nஇலங்கையில் நீதி எப்படி செயல்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமல்லவா. அளுத்கம சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான இளைஞர்கள்; வெட்டுக்காயங்களுக்கு இலக்காகியே பலியானார்கள் என்று நீதிமன்ற வைத்தியாதிகாரியின் அறிக்கை கூறியது. பின்னர் இப்போது உண்மை நிரூபணமாகியுள்ளது. அளுத்கம சம்பவத்துக்கு காரணமான ஞானசார குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவு; கண்துடைப்புக்காக ஒரு நாள் விசாரணை செய்து விட்டுவிட்டது. அத்தோடு முடிந்தது விசாரணை. நிப்பொன் ஓட்டலில் மேற்கொண்ட அடாவடித்தனம், உயிர் அச்சுறுத்தல் குறித்து ஆதாரங்களுடன் முறையீடு செய்தும் எந்தவித வழக்கும் தொடுக்கப்படவில்லை.\nஎன்னைப் பொறுத்தளவில் அரசாங்கம் அவர்களை தங்களது தேவைக்கு பயன்படுத்திக்கொள்கிறது. எனவே அவர்களை சகல இடங்களிலும் பாதுகாக்கிறது. எதை செய்வதற்கும் அனுமதியளித்திருக்கிறது. இது எதிர்கால இன,மத ஐக்கியத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் பெரும் சவால்.\nஎனது சம்பவத்திலும் கூட; அன்று சமுர்த்தி அதிகாரி தன்னை தானே மரத்தில் கட்டிக்கொண்டதைப் போல எனது கதையையும் முடித்துவிட நடந்த சூழ்ச்சி இது. நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு என்பதால் சில விடயங்களை தற்போதைக்கு வெளிப்படுத்த என்னால் முடியாது.\nஆனால் நீங்கள் தான் அப்படி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறுகிறார்களே.\nஆஸ்பத்திரியில் எனக்கு ஒருபுறம் எனக்கு சிறுநீர் கழிப்பதற்க்காக குழாய் பொ��ுத்தியிருந்தார்கள், மேலும் செலைன் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது, அதைவிட கட்டுக்கள் போடப்பட்டிருந்தன. உடல் ரீதியிலும், உலா ரீதியிலும் சோர்ர்வுற்றிருந்தேன். அப்படியிருக்க அன்று குற்றப்புலனாய்வினர் சமீரவின் குழந்தை, தாயார், மற்றும் பலரையும் ஏற்றிக்கொண்டுவந்தார்கள். அவர்கள் எனது உறவினர். அவர்கள் என்னை சுற்றி அழுது கதறினார்கள். சமீரவை சிறைசெய்திருக்கிறார்கள், குழந்தைகள் உணவருந்தவில்லை, மாமாவுக்கு பிரஷர் ஏறிவிட்டது, நாங்கள் சாகப்போகிறோம், மகனை விடுதலை செய்ய ஏதாவது செய்யுங்கள் என்றும் குற்றப்புலனாய்வினர் ஒருபுறம் இருக்கையில் கதறினார்கள். இப்படி இரு நாட்களாக என்னை வற்புறுத்தினார்கள். இறுதியின் நான்; சமீர இதற்கு பொறுப்பில்லை, எனது உறவினர் அவர், அவரில் எனக்கு நம்பிக்கை உள்ளது, அவரை விடுவியுங்கள் தேவைப்பட்டால் என் மீது வழக்கு தொடுங்கள் என்று பொலிசாரிடம் கூறினேன். இதனை சந்தர்ப்பமாக பாவித்து போலீசார் எனக்கு எதிராக முழுமையாக இறங்கினார்கள். ஆனால் நீதிமன்றத்தில் சகல உண்மையையும் வெளியிட்டேன்.\nநீங்கள் அரசாங்கத்தின் அரசியல் பிரதிநிதியாக இருந்தும் அரசாங்கம்; அரசாங்கத்துக்கு வெளியில் உள்ள தரப்பை சார்ந்திருகிறார்களா...\nநான் பிரதேச சபை உறுப்பினராக இருந்ததற்கென்ன; பேரளவில் ஆளும்கட்சியை சேர்ந்தவனாக இருக்கிறேன். அரசாங்கத்தின் தூதுவனாகவோ அவர்களின் அரசியலை பிரதிநித்துவபடுத்தவோ இல்லை. என்னை விட BBS அரசாங்கத்துக்கு அவசியப்படுபவர்களாக உள்ளார்கள். அதனால் தான் என் தரப்பில் நியாயங்கள் இருந்தும் BBS க்கு எதிராக எந்த சட்ட பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்தின் இந்த போக்கு குறித்து எனது எதிர்ப்பையும் வெளிக்காட்டி வந்திருக்கிறேன்.\nஇந்த BBS பயங்கரவாத உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஒரு வருடகாலமாக சிங்கள பௌத்த; அதிலும் பிக்கு ஒருவர் நாடெங்கும் ஓடியும் ஒளிந்தும் இருக்க தள்ளப்பட்டிருக்கிறேன்.\nஉங்களுக்கு ப்ரஹ்ம தண்டயளித்து சங்க சபையிலிருந்து நீக்கி விட்டதாக ஞானசார கூறுகிறாரே.\nநான் சியம் நிகாயவை சேர்ந்தவன். 21 பேரைக்கொண்ட சங்க சபையொன்று உள்ளது. ஏதாவது குற்றம் சுமத்தப்பட்ட பிக்குமார்களை விசாரிப்பதும், தீர்ப்பு வழங்குவதும் அங்கு தான். ஒருவரை நீக்குவதும் அங்கு தான். புத்தரி��் போதனைகளின் படி இது மிகவும் ஜனநாயக ரீதியில் இது மேற்கொள்ளப்படும். ஆனால் ப்ரஹ்ம தண்டனை என்றெல்லாம் இப்போது அளிக்கப்படுவதில்லை.\nஞானசார ஜூன் 21 அன்று மஹியங்கனையில் ஒரு கூட்டத்தை கூட்டினார். அங்கு சில பிக்குமார் BBS உடன் இணைந்துகொண்டார்கள். இந்த பிக்குமார் மஹியங்கனையில் உள்ள ஒரு நலன்புரி சங்கமொன்றில் உறுப்பினர்கள். ஆக, இலங்கையிலுள்ள பல ஆயிரகணக்கான நலன்புரி சங்கங்களில் இதுவும் ஒன்று. பதுளை மாவட்ட BBS தலைவர் தான் அதன் தலைவர். இவர்கள் கூடி கையெழுத்திட்டது தான் எனக்கு எதிரான ப்ரஹ்ம தண்டனை. இது ஒரு கேலிக்கூத்து இல்லையா. இவர்கள் யார். இவர்களுக்கு யார் இந்த அதிகாரம் வழங்கியது. சங்க சபையில் வழங்கப்படும் பிரஹ்ம தண்டனை கூட இரண்டு அதிகபட்சம் மாதங்கள் தான். இதில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. என்னை அசிங்கப்படுத்துவது தான் இதன் ஒரே நோக்கம்.\nBBS இன் அரசியல் போக்கு குறித்து\nவரலாற்றில் இதற்கு முன்னரும் இனவாத இயக்கங்கள் தோன்றி மறைத்திருக்கின்றன. ஆனால் BBS போன்ற அரசாங்கத்தின் அதிக ஆதரவுள்ள அதி பயங்கர அமைப்பு இருந்ததில்லை. நாம் 30 வருட யுத்தத்தின் விளைவை கடந்து வந்திருக்கிறோம் அப்படிப்பட்ட நிலையில் தற்போது அழுத்கமையில் பேரவலம் நிகழ்ந்தது. அங்கு ஒரு வருடமாகவே பெட்ரோல் ஊற்றப்பட்டு வந்தது. ஒரு தீப்பொறி ஒன்று மட்டும் தான் தேவைப்பட்டது. ஞானசார அந்த தீப்பொறியை வைத்தார். பொலிசாரும், படையினரும் பார்த்துக்கொண்டிருக்க அது நிகழ்ந்தது. இன்று முஸ்லிம்களுக்கு; நாளை கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும் தயார்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nசிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் புண்படும் வகையில் சகலதும் நிகழ்கின்றன. அன்று ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகள் தகர்க்கப்பட்டபோது முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புகளும் எம்மோடு கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள். ஆனால் இவர்கள் இன்று பல சிங்கள பௌத்தர்கள் மத்தியில் மோசமான வெறுப்புணர்ச்சியை வளர்த்துவிட்டுள்ளார்கள்.\nஇலங்கையில் முஸ்லிம் பயங்கவாதம் என்கிற ஒன்று இல்லை. ஆனால் மத்திய கிழக்கிலுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஞானசார அழைப்பு விடுக்கிறார். உங்கள் இனத்தை நாங்கள் அழிக்கிறோம், வாருங்கள் அவர்களை விடுதலை செய்யுங்கள் என்று ஞானசார அழைக்கிறார்.\nஞானசார தேரோவின் சமகால அரசியல் பாத்திரம் குறித்து...\nநிச்சயமாக நீண்டகால அரசியல் உள்நோக்கத்தோடு இயங்குகிறார்கள். ஆனால் பல பொய்கள் கூறி மக்களை வழிநடத்துகிறார்கள். நிப்பொன் ஓட்டலில் வைத்து அவரது ஐபேட் ஆல் என்னை தாக்க முற்பட்டார். எனது காவியுடையை இழுத்தார். முகத்தை நோக்கி அடிக்க அடிக்க பாய்ந்தார். அப்போது சாராய வாசனை அவரிடமிருந்து வந்தது. மேடைகளில் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களின் பின்னால் அவரது குடிபோதையும் இருக்குமென்று நம்புகிறேன். ஒரு சாதாரண மனிதன் பேசத் தயங்கும் வார்த்தைகளைக் கூட காவியுடை அணிந்து பேசுகிறார். கௌதம புத்தர் கூறுவார் “புஷ்ப பாணி” என்று. அதாவது பௌத்த துறவிகள் பூவைப் போன்ற மென்மையாக பேசவேண்டும். அதுபோல ஞானசார தேரர் போன்றோர் பேசுவதை “கூத்த பாணி” என்பார். அதாவது “கக்கூஸ் வாய்” என்று எடுத்துக்கொள்ளலாம்.\nஒரு லட்சம் பேரை பிக்குவாக மாற்றுவதாக கூறினார். சாசனத்துக்கு தகுதியற்ற 40 பேரின் காவியுடைகளை கழற்றியாதாக கூறினார். எதுவும் நடக்கவில்லை. அதனை செய்ய இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ‘அரசியல் என்பது குப்பை,... சாக்கடை அதற்குள் ஒருபோதும் வரப்போவதில்லை’ என்றார். ஆனால் 28ஆம் திகதி நடத்தப்போகும் மாநாட்டில் “ஜனாதிபதி வேட்பாளரை விதைப்போம்” என்கிறார். பல அரசியல் முன்மொழிவுகளை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார். அது இந்த நாட்டிலுள்ள அனைத்து சிறுபான்மை இனங்களதும் உரிமைகளைப் பறிக்கின்ற, அவர்களை அரசியல் நீக்கம் செய்கின்ற ஒரு திட்டமாகத்தான் நிச்சயமாக இருக்கும். அதனை பார்க்காமலே என்னால் நிராகரிக்கமுடியும். எதிர்கால ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற பாத்திரத்தை இவர்களால் வகிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.\nநாட்டில் இன்று மக்கள் முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து எதுவும் கதைப்பதில்லை.\nஅவர்கள் மாநாட்டுக்காக 7000 பிக்குமாரை எதிர்பார்க்கிறார்கள். அவ்வளவு பேர் வரமாட்டார்கள் என்பது என் கணிப்பு. கணிசமானோர் இருந்தாலும் காவி நிறத்தை மேற் தோற்றத்தில் பார்த்ததும் பெருமளவு தோன்றும். எவ்வளவு பேர் வந்தாலும் இது சரியான ஒரு போக்கு அல்ல. மகாநாயக்கர்களே கூறினாலும் கூட இதனை நான் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன். மக்களை நாசம் செய்யும் ஔ பயணம் இது. இது நரகத்துக்கு இட்டுச்செல்லும் பாதையை இவர்கள் திறக்கிறார்கள். எப்படி நாசம் செய்வோம் என்பதையும் அழுத்கமையில் ஒத்திகை பார்த்தார்கள்.\nதமிழ், முஸ்லிம்கள் இன்று இலங்கை என்கிற தமது நாடு தமக்கு இல்லாமல் போகிறது என்கிற எதிர்கால அச்சத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். எனக்கு தெரியும் சில முஸ்லிம் இனத்தவர்கள் தமது கலாசார ஆடைகளை அச்சம் கருதி தவிர்க்க தொடங்கியிருகிறார்கள். அடையாளத்தை மறைத்து வாழ கற்றுக்கொள்ள தள்ளப்பட்டுள்ளார்கள். பதுளையில் BBS கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டபோது “கடைகளுக்கும், டியுசன்களுக்கும் பெண் பிள்ளைகளை பர்தா அணிந்து செல்ல விடவேண்டாம். வீடுகளிலேயே இருங்கள் என்று அங்குள்ள பள்ளிவாசலில் மௌலவி அறிவித்தார். மிகவும் அவலகரமான நிலை இது.\nமஹியங்கனையில் சிங்கள முஸ்லிம் உறவு நன்றாக இருந்தது. சேர்ந்து உழைப்பில் ஈடுபட்டார்கள். ஆனால் அங்கு இவர்கள் இனவாத தீயை மூட்டிவிட்டு வந்தார்கள். இன்று ஆளை ஆள் சந்தேகம் கொண்டு பார்க்கிறார்கள்.\nசிங்கள பௌத்த ராஜ்யத்தை உருவாக்குவோம் என்றே மாநாட்டு விளம்பரங்களில் உள்ளது..\nஜனாதிபதி, ஆளும்கட்சி பிரமுகர்கள், பொலிஸ் அதிகாரிகள், பிக்குமார் என்போர் முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வுகளை நடத்துவதும், அவற்றில் கலந்துகொள்கின்ற செய்திகளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டிருப்போம். அவை வெறும் கண்துடைப்பு. இதில் எந்த உண்மையோ பயனோ கிடையாது.. வெறும் நடிப்பு. இன்று முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளவேண்டியவை எவ்வளவோ இருக்கிறது.\nசகல உயிரினங்களையும் காக்க வேண்டும் என்கிற பௌத்த போதனையை பிக்குமார் ஏற்றுக்கொள்ளும்போது; தமிழ், முஸ்லிம் இனங்களதும் ஒத்துழைப்பின்றி அதனை சாத்தியப்படுத்துவது எவ்வாறு. அதற்க்கு மாறாக சிங்கள பௌத்த மக்களின் தலைகளில் விஷமேற்றி, ஏனைய இனங்கள் மீது வெறுப்புணர்ச்சியையும், எதிர்ப்புணர்வையும் தூண்டி வருகிறார்கள். ஞானசார சமீபத்தில் கூட “தலைக்கு மேலால் பறந்து போய்விடுங்கள் பரவாயில்லை. எங்கள் தலைகளில் வந்து கூடு கட்ட முயல வேண்டாம்” என்று எச்சரித்திருந்தார்.\nமகாத்மா காந்தி சொன்னார் ... “இனவாதமென்பது நாட்டையும் மக்களையும் அழிப்பதோடு நில்லாது அதற்கு தூபமிட்ட சக்திகளும் சேர்ந்து தான் அழிந்து போவார்கள்.” என்று.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம���...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/page/3/", "date_download": "2019-08-21T09:16:16Z", "digest": "sha1:NK4GWN4DCYBOGP2NEQMICOAKA4QI6P2X", "length": 16281, "nlines": 125, "source_domain": "www.pannaiyar.com", "title": "விவசாயம் பற்றிய கட்டுரைகள் ,தோட்டக்கலை பயிர்கள், ஆடு மாடு வளர்ப்பு", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதமிழில் பழமொழிகள் பலவிதம் அதில் சில இங்கே தமிழ் பழமொழிகள் (tamil proverbs) கூறும் கருத்துக்களும் , பொருள் விளக்கங்களும் மிகவும் இனிக்கும் .மேலும் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை மிகவும் எளிய முறையில் விளங்கும் .அதில் இருக்கும் உண்மையான …\nவேலி பருத்தி என்கிற உத்தாமணி pergularia daemia கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் வகையை சேர்ந்தது இந்த மூலிகைகளில் ஒன்று தான் இந்த வேலிப்பருத்தி .இதனை உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி என்றும் இரு வேறு பெயர்களில் அழைக்க படுகிறது …\nவிவசாய கடன் பற்றிய கலந்துரையாடல் விவசாயக் கடன் உதவி எந்த அளவு உண்மையான விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக உள்ளதுஅல்லது சரியான முறையில் தான் பயன் படத்தப்படுகிறதா அல்லது சரியான முறையில் தான் பயன் படத்தப்படுகிறதா இதனால் யாருக்கு பயன் அப்படி பயன் அடைந்தவர்கள் அனைவரும் விவாசாயம் செய்பவர்களா\nசிறு இலை நோய் தாக்குதல் கத்தரிகாய்\nசிறு இலை நோய் தாக்குதல் கத்தரிகாய் கட்டுப்படுத்தும் முறை நோயுற்ற கத்தரி செடிகளை அழிக்க வேண்டும். வயலை களையின்றி பராமரிக்க வேண்டும். ஒரு டாங்கிற்கு ‘இமிடாகுளோபிரிட்’ 5 மில்லி அல்லது ‘அசிட்டாம்ப்பிரைடு’ 20 கிராம் வீதம் விதைத்த 30, …\nஆ���ு வளர்ப்பு பயிற்சி 2019\nஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும்நாள்: 28.05.2019 – வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 என்ற …\nகாடுகள் பாதுகாப்பு ,வகைகள் ,காட்டுத்தீ , மரங்கள்\nவருங்காலத்தில் என்னவிதமான பாதுகாப்புகள் மேற்கொண்டால் காடுகளை பாதுகாக்க முடியும் காடுகளின் வகைகள் : மலையகக் காடுகள் சிறிய புதர் வகைகள், ஏறு கொடிகள் மற்றும் படரும் கொடி வகைகளும் சின்கோனா, வேட்டில் போன்ற மரங்கள் அதிகம் காணப்படும் காணப்படும் …\nவிவசாய பழமொழிகள் – Tamil Palamoligal\nவிவசாய பழமொழிகள் நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம். கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை\n04 – தோட்டக்கலை புத்தகம் | இயற்கையைக் கற்போம் கற்பிப்போம் | நலமாய் வாழ\nதோட்டக்கலை புத்தகம் இயற்கையைக் கற்போம் கற்பிப்போம் : நலமாய் வாழ நலமாய் வாழ தமிழக பாரம்பரிய சுகாதார, சூழ்நிலைக் கல்வி.\n5 வகை மழையின் பெயர்கள்\nமழைக்கு பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும். சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும். மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும். பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும். …\nசினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்\nஇன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம். அது என்ன பண்ணும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம், தீவணம் ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், …\nஇந்தியாவின் முக்கியமான அறிவியல் சார்ந்த விவசாய புரட்சிகள்\nஇந்தியாவில் நடந்த மிக முக்கியமான விவசாயம் சார்ந்த புரட்சிகள் : 1. பசுமை புரட்சி – விவசாயம் – திரு. எஸ்.சுவாமிநாதன் – 1966-1967 பல்வேறு வீரிய விதைகள், வேதிய பூச்சிக்கொல்லிகள், இரசாயன உரங்கள் அறிமுகபடுத்தபட்டது . …\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ���ையதில் நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும்நாள்: 14.05.2019 -நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி, இப்பயிற்சியில் பங்கு பெற …\nகால்நடை குடற்புழு நீக்க 5 இயற்கை வழிகள்\nகுடற்புழு நீக்க மருந்து கால்நடைகளுக்கு சரியான நேரத்தில் குடற்புழு நீக்கம் செய்வது சிறந்தது. நமக்கு கிடைக்கும் மூலிகைகளை கொண்டு எப்படி இயற்கை முறையில் பெரியநங்கை -periyanangai , குப்பைமேனி இலை – kuppai meni ilai , பிரண்டை – …\nநமது வாழ்வும் சுய உரிமையும்-02\nநமது வாழ்வும் சுய உரிமையும்-02 இந்த பிறப்பில் நாம் என்ன பெற்றோம் ,பெற்றதை நாம் எண் செய்கிறோம் என்பது பற்றிய நாம் சிந்திப்பது உண்டா அல்லது அதற்கு நேரம் த்தான் உள்ளதா அல்லது அதற்கு நேரம் த்தான் உள்ளதா பலரின் ஒரு நாள் எப்படி …\nபால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது \nபால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது திறந்த பாத்திரத்தில் கொதிக்க வைக்கப்படும் பால் அனைத்துத் திசைகளிலும் சீராக வெப்பமடைவதில்லை. இவ்வெப்ப நிலையில் பாத்திரத்தின் அடிப்பகுதியிலுள்ள பாலில் விரவியுள்ள தண்ணீர் ,நீராவியாக மாறி …\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/11594/discount-berodual-purchase-ipratropium-albuterol-delivery", "date_download": "2019-08-21T09:39:33Z", "digest": "sha1:DY7FTUZVXZTTLQTZECNVZIPYGFPHKUYR", "length": 5641, "nlines": 57, "source_domain": "qna.nueracity.com", "title": "Discount Berodual 0.1 mg Buy Online. Where to Purchase Ipratropium Bromide Albuterol Sulfate Quick Delivery - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "http://singaporetamilwriters.com/puravalarkal/", "date_download": "2019-08-21T10:20:41Z", "digest": "sha1:FGG5IJTQIXGB26Y6V5TDN2PW66M3PIJI", "length": 4726, "nlines": 78, "source_domain": "singaporetamilwriters.com", "title": "சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஎழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா\nமுத்தமிழ் விழா மாணவர் போட்டிகள்\nமு.கு.இரா. புத்தகப் பரிசு 2018\nகவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி\nகழகத்தின் வெளியீடுகள் – தொகுப்புகள்\nகழகத்தின் வெளியீடுகள் – மலர்கள்\nகம்பன் விழாப் போட்டிகள் கதைக்களம் சிறுகதைப் போட்டிக ள் – ”எந்த அசைவும் இல்லாத அப்பாவின் பக்கத்தில் எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருப்பது” சிங்கப்பூர் எழுத்தாளர்களின் விவரங்கள் பல்கலைக்கழக மாணவர்களின் சிறுகதைகள் கதைக்களம் – மாணவர் சிறுகதைப் போட்டி “எங்கள் எல்லோரையும் விட அவன் மட்டும் மிக உயரமாக வளர்ந்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை””\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10105", "date_download": "2019-08-21T10:27:43Z", "digest": "sha1:JL7NNGE2QRNRYILM7QNX6XDI7MUDYUJ7", "length": 20652, "nlines": 65, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவையின் தமிழ் விழா 2015", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nவட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவையின் தமிழ் விழா 2015\n- செய்திக்குறிப்பிலிருந்து | ஜூன் 2015 |\n2015 ஜூலை 3, 4, 5 தேதிகளில் வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் தலைமையேற்று நடத்தும் ஃபெட்னா தமிழ்ச்சங்கப் பேரவை விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துவருகின்றன. இயல், இசை, நாடகம் என முத்தமிழ் விழாவாகக் கிட்டத்தட்ட 80 மணிநேரம் உவகையூட்டும் மாபெரும் கலைவிழாவாக இது இருக்கும். தமிழ்நாடு அறக்கட்டளை (TNF-Tamilnadu Foundation), அமெரிக்கத் தமிழ் மருத்துவ அமைப்பு (ATMA-American Tamil Medical Association) போன்ற முக்கியமான அமைப்புகள் இதற்குத் தோள்கொடுத்து வருகின்றன.\nATMA அமைப்புடன் இணைந்து மருத்துவர்களுக்கான தொடர்கல்வி அமர்வு (CME - Continuing medical education) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமர்வை Emory University School of Medicine, Atlanta அங்கீகரித்துள்ளது.\nகவிமாமணி அப்துல் காதர் தலைமையில் 'ஆர்த்தெழு நீ' என்ற தலைப்பிலான கவியரங்கத்தில் சுவையான தலைப்புகளில் கவிஞர்கள் கவிபாடவுள்ளனர். கவிஞர் சுமதிஸ்ரீ \"தமிழன் தன் அடையாளத்தை நிலைநிறுத்த மிகவும் அவசியமானது மொழியா' என்ற தலைப்பிலான கவியரங்கத்தில் சுவையான தலைப்புகளில் கவிஞர்கள் கவிபாடவுள்ளனர். கவிஞர் சுமதிஸ்ரீ \"தமிழன் தன் அடையாளத்தை நிலைநிறுத்த மிகவும் அவசியமானது மொழியா கலையா\" என்ற தலைப்பில் ஒரு கருத்துக்களத்தை நெறிப்படுத்தி நடத்துவார். இசைமழையில் நனைவிக்க, இசைக்கலைஞர் சௌம்யா வரதன், விஜய் டீவி \"சூப்பர் சிங்கர்\" புகழ் செல்வி பூஜா, செல்வி பிரகதி ஆகியோருடன் திரையிசைப் பாடகர்கள் ஹரிசரண், ஆலாப் ராஜு மற்றும் ரோஷினி வருகின்றனர். ஹரிசரணின் Bennette and Band குழுவினருடன், தமது புத்தர் கலைக்குழுவின் பறையிசையைச் சேர்த்து, புதுமையான நடனநிகழ்ச்சி ஒன்றைத் தாமே பாடி வழங்குகிறார் \"கும்கி\" புகழ் மகிழினி மணிமாறன். இசைப்பேரறிஞர் பாபநாசம் சிவன் அவர்களின் 125வது ஆண்டு நினைவாக அவரது பாடல்களை முன்வைத்து ஓர் இசை, வாத்திய நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.\nசாகித்திய அகாதெமி விருதுபெற்ற திரு. பூமணி, தமிழ்/இந்தியவியல் அறிஞர்கள் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், முனை. வி.எஸ். இராஜம், வைதேகி ஹெர்பர்ட், பேராசிரியர் மைக்கேல் விட்சல் (ஹார்வர்டு பல்கலைக்கழகம்) போன்றோர் பங்கேற்கும் இலக்கிய நிகழ்வு அரங்கேறுகிறது.\nநடிகை ஏமி ஜாக்சன் தமிழ்த்திரை விரும்பிகளுக்கு உற்சாகமூட்ட வருகிறார். உலகத் தமிழர்களுக்கிடையே உறவுப்பாலம் அமைக்க \"நவீனதிருமணம்\" நிகழ்ச்சியை சன்டிவி புகழ் \"கல்யாணமாலை\" குழு நடத்துகிறது.\n\"புலம்பெயர்ந்த தமிழர்களின் இன்றைய தலைமுறை எதிர்நோக்கும் பண்பாட்டு முரண்பாடுகள் (cultural conflicts)\" என்ற தலைப்பில் ஒருபக்கச் சிறுகதைப் போட்டியும் உள்ளது. அனுப்பி வைக்கக் கடைசித் தேதி ஜூன் 10, 2015. தமிழ் கலாசாரத்தையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் குறும்படப் போட்டி, இளையர்களுக்கான Youth Meet போன்ற நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய வினாடி வினா, தமிழ்த்தேனீ, கவிதை மற்றும் நிழற்படப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட உள்ளன. குறும்படப் போட்டியில் இணைந்து செயல்படுகிறது பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின் BenchFlix நிறுவனம். \"பீட்சா\", \"ஜிகிர்தண்டா\" படங்கள்மூலம் கவனம்பெற்றவர் கார்த்திக் சுப்பாராஜ். இவரது நிறுவனம் தமிழ் குறும்படங்கள் பொதுவெளியில் அங்கீகாரம் பெற உதவிவருகிறது. பரிசுபெறும் படங்கள் அவர் நிறுவனம்மூலம் தமிழக/இந்திய அளவில் அங்கீகாரம் பெற சாத்தியக்கூறுகள் உள்ளது.\nமுதன்முறையாக இந்த ஆண்டு தமிழ்விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்பட விருது வழங்கப்படவுள்ளது. சிறந்த 10 திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழு மும்முரமாகச் செயலாற்றிவருகிறது. அவற்றிலிருந்து சிறந்த திரைப்படம் விழாவுக்கு வருகைதரும் தமிழன்பர்களால் வாக்குச்சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.\nஅமெரிக்கத் தமிழ்முன்னோடி விருதுப் பட்டியல்\nமுனை. ரங்கசுவாமி ஸ்ரீநிவாசன், கண்டுபிடிப்பாளர். இவர் லேசர் கதிரைக்கொண்டு கண்ணறுவை சிகிச்சை செய்யும் முறையினைக் கண்டுபிடித்தவர்.\nதிரு. கிருஷ்ணன் சுதந்திரன், தொழிலதிபர், டீம் பெஸ்ட் நிறுவனத் தலைவர்.\nமுனை. முத்துலிங்கம் சஞ்சயன், இயற்கை அறிவியலாளர்.\nபேரா. சேதுராமன் பஞ்சநதன், கணிப்பொறியியல். (பார்க்க)\nபேரா. ப்ரியம்வதா நடராஜன், வானியற்பியல், யேல் பல்கலை.\nமரு. ராமநாதன் ராஜு, மருத்துவம்.\nதிரு பி. பீமன், இசைக்கலைஞர்.\nதிரு. அகிலன் அருள��னந்தம், பேராசிரியர், வழக்குரைஞர்.\nகல்கியின் 'சிவகாமியின் சபதம்' மேடைநாடகம்\nஜூலை 3, 2015 வெள்ளிக்கிழமை அன்று சான் ஹோசே சிவிக் ஆடிடோரியத்தில் 'சிவகாமியின் சபதம்' நடைபெறும். கல்கியின் பொன்னியின் செல்வனை பிரம்மாண்டமான வெற்றிப்படைப்பாக வழங்கிய அமிராமி கலைமன்றத்தின் பாகீரதி சேஷப்பன், ஸ்ரீதரன் மைனர், வேணு சுப்பிரமணியன் கூட்டணி, சிவகாமியின் சபதத்தை மேடைநாடகமாக வழங்குகிறார்கள்.\nமகேந்திர பல்லவர், சிறந்த கலைஞராகவும், ரசிகராகவும் திகழ்ந்தவர். 'குணபரன்', 'விசித்திர சித்தர்' என்ற பட்டங்கள் பெற்றிருந்த அவர், காஞ்சிபுரத்தைத் தமிழகத்தின் கலைப்பொக்கிஷமாக மாற்றி இருந்தார். 'நகரேஷு காஞ்சி' என்று புலவர்கள் கொண்டாடினார்கள். மாமல்லபுரத்திலே ஒரு சிற்ப சாம்ராஜ்யத்தையே அவர் உருவாக்க முயன்றார். இவற்றுக்கெல்லாம் மேலாக, ஒரு தலைசிறந்த ராஜதந்திரியாக, மகேந்திரர் திகழ்ந்தார். மகேந்திர பல்லவரின் மகனாகிய நரசிம்ம பல்லவர் 'மாமல்லர்' என்று பட்டம்பெற்ற மகாவீரர்.\n'சிவகாமியின் சபதம்' கதையில், மகேந்திரர் வளர்த்த காஞ்சிநகரத்தின் மீது அழியாக் காதல்கொண்டு சாளுக்கிய மன்னன் சத்ராச்ரிய புலிகேசி படையெடுத்து வருகிறான். மகேந்திர பல்லவர் ராஜதந்திரத்தினால், புலிகேசி காஞ்சியைத் தாக்கவே முடியாமல் செய்து, அவன் வாழ்வில் முதல்முறையாகத் தோல்விகாணச் செய்கிறார். புலிகேசியோ, அந்த வெறியில் மாமல்லரின் காதலியும், நாட்டின் கலாராணியுமான சிவகாமியைச் சிறையெடுத்துப் போய்விடுகிறான். சிவகாமி, மாமல்லர் போர்தொடுத்து, புலிகேசியின் தலைநகரான வாதாபியை அழிக்கும்வரை ஊர் திரும்புவதில்லை என்று சபதம் செய்துவிடுகிறாள். ஒன்பது ஆண்டுகள் அயராமல் உழைத்து, படைதிரட்டி, பரஞ்சோதி என்ற வீரதளபதியின் உதவியோடு, மாமல்லர், வாதாபிக்கே படையெடுத்துச் சென்று, புலிகேசியை வென்று, சிவகாமியை மீட்டுவருகிறார்.\n 'சிவகாமியின் சபதம்' நாடகத்தைக் கண்டுகளித்தால், முடிவு புலப்படுவதோடு, நாடகத்தை ரசித்து நல்லின்பம் பெறலாம்\nபழந்தமிழர் வீரம், நாட்டுப்பற்று, விடாமுயற்சி, கலை, கல்வியறிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் இக்கதையை நாடகமாக வழங்குவதில் அபிராமி கலை மன்றம் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.\nஅமெரிக்கத் தமிழர் தொழில்முனைவோர் மாநாடு\nஜூலை 3, 2015, வெள்ளிக்கிழமை சான் ஹோசே மேரியாட் (San Jose Marriott) ஹோட்டல் அரங்கத்தில் இது நடைபெறும்.\nதமிழ்நாட்டில் இருந்து வேலைதேடிப் புலம்பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்து பின்னர் தானே ஒரு தொழிலை ஆரம்பித்து முன்னேறி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் தமிழ் தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இளம் தொழில்முனைவோரை ஒருங்கிணைத்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் உதவவும் ஏதுவாக, தமிழ் தொழில்முனைவோர் அமைப்பு (Tamil Entrepreneurs Forum-TEF) முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாநாட்டை முன்னாள் வளைகுடாப் பகுதி தமிழ்மன்றத் தலைவரும், தொழில்முனைவருமான திரு. லேனா கண்ணப்பன் தலைமைப் பொறுப்பேற்று ஆயத்தம் செய்து வருகிறார்.\nஇதன் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களில் சிலர்:\nஆரம்பநிலைப் போட்டி (startup pitch competition) பத்து (Paddhu) கோவிந்தராஜன்;\nஆரம்பநிலைப் பயிற்சி வடிவமைப்பு (startup education sessions): பார்த்திபன்;\nகௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு (TAP Awards): சொக்கலிங்கம் கருப்பையா;\nஇளைஞர் தொடர்பு (mentor connect): ராமு வேலு மற்றும் பிருத்திவி குருப்ரஸாத்; விளம்பரம்: சுமி ஷான் (கனடாவிலிருந்து).\nபுதிய தொழில்முனைவோர்க்கான போட்டியில் (startup pitch competition) தங்கள் நிறுவனம், தொழில்துறை, தொழில்நுட்பம் குறித்துத் தொழில் முதலீட்டாளர்கள் (Venture Capitalist), தொழில் ஊக்குவிப்போர் (Business Accelerators), ஏனைய நிறுவன உரிமையாளர்கள் இடையே 5 நிமிடம் பேசுவார்கள். 10 நிறுவனங்கள் இப்போட்டியில் அனுமதிக்கப்பட்டு வெற்றிபெற்ற நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும்.\nபுதிய தொழில்கள் 101 (startup 101):\nஇதில் புதிய தொழில்துவங்கப் பதிப்பித்தல், அறிவுசார் சொத்துரிமை (intellectual property rights), முதலீடு பெறும் வழிகள், வியாபார உத்திகள், சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ளும் வழிகள் ஆகியவை குறித்து துறைசார் வல்லுனர்களைக் கொண்டு பயிலரங்குகள், பட்டறைகள் நடத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan4-24.html", "date_download": "2019-08-21T10:24:48Z", "digest": "sha1:4NISG5XF2IO5LMDRVVT3OEK4AWCWHXYY", "length": 45809, "nlines": 154, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - நான்காம் பாகம் : மணிமகுடம் - அத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம��� | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக��கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : மணிமகுடம்\nஇளவரசிகளை உபசரித்து வரவேற்றுப் பீடங்களில் உட்காரச் செய்த பிறகு அநிருத்தர் தாமும் அமர்ந்தார்.\n\"தேவி, என்னைப் பார்க்க வேணுமென்று சொல்லி அனுப்பினால் நானே வந்திருக்கமாட்டேனா இவ்வளவு அவசரமாக வந்த காரணம் என்ன இவ்வளவு அவசரமாக வந்த காரணம் என்ன சக்கரவர்த்தி சௌக்கியமாயிருக்கிறார் அல்லவா\n\"சக்கரவர்த்தியின் தேக சுகம் எப்போதும் போலிருக்கிறது, ஐயா ஆனால் மனதுதான் கொஞ்சமும் சரியாக இல்லை. நேற்று இரவு அடித்த கடும் புயல் தந்தையின் மனத்தை ரொம்பவும் பாதித்திருக்கிறது. இராத்திரியெல்லாம் அவர் தூங்கவில்லை. குடிசைகளில் வாழும் ஏழை எளிய மக்கள் என்ன கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணி அடிக்கடி புலம்பினார். பொழுது விடிந்தவுடன் தங்களைப் போய்ப் பார்க்கும்படி சொன்னார். புயலினால் கஷ்ட நஷ்டம் அடைந்தவர்களுக்கெல்லாம் உடனே உதவி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாம். அதைத் தங்களிடம் சொல்லுவதற்காகவே முக்கியமாக வந்தேன் ஆனால் மனதுதான் கொஞ்சமும் சரியாக இல்லை. நேற்று இரவு அடித்த கடும் புயல் தந்தையின் மனத்தை ரொம்பவும் பாதித்திருக்கிறது. இராத்திரியெல்லாம் அவர் தூங்கவில்லை. குடிசைகளில் வாழும் ஏழை எளிய மக்கள் என்ன கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணி அடிக்கடி புலம்பினார். பொழுது விடிந்தவுடன் தங்களைப் போய்ப் பார்க்கும்படி சொன்னார். புயலினால் கஷ்ட நஷ்டம் அடைந்தவர்களுக்கெல்லாம் உடனே உதவி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாம். அதைத் தங்களிடம் சொல்லுவதற்காகவே முக்கியமாக வந்தேன்\" என்றாள் இளையபிராட்டி குந்தவை.\n இந்த எளியவனால் என்ன செய்ய முடியும் முதன்மந்திரி என்ற பெயர்தான் எனக்கு என்பது தங்களுக்குத் தெரியாதா முதன்மந்திரி என்ற பெயர்தான் எனக்கு என்பது தங்களுக்குத் தெரியாதா பெரிய பழுவேட்டரையர் இந்தச் சமயம் ஊரை விட்டுப் போயிருக்கிறார். பொக்கிஷத்தை இறுக்கிப் பூட்டிக் கொண்டுதான் போயிருப்பார். அவருடைய சம்மதமின்றிக் காலாந்தககண்டரால் கூடப் பொக்கிஷ சாலையைத் திறக்க மு��ியாதே பெரிய பழுவேட்டரையர் இந்தச் சமயம் ஊரை விட்டுப் போயிருக்கிறார். பொக்கிஷத்தை இறுக்கிப் பூட்டிக் கொண்டுதான் போயிருப்பார். அவருடைய சம்மதமின்றிக் காலாந்தககண்டரால் கூடப் பொக்கிஷ சாலையைத் திறக்க முடியாதே கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும் கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும் வாசலில் பலர் வந்து காத்திருப்பதைத் தாங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவர்களைப் பார்ப்பதற்கே எனக்கு வெட்கமாயிருக்கிறது. அதனால்தான் வெளியில் செல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறேன்\" என்று அநிருத்தப்பிரம்மராயர் பஞ்சப் பாட்டுப் பாடினார்.\n அதைப்பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம் என்னுடைய சொந்த உடைமைகள் அனைத்தையும் கொடுக்கிறேன். என் அன்னையும் அவ்விதமே கொடுக்கச் சித்தமாயிருக்கிறார்கள். சக்கரவர்த்தியின் அரண்மனையில் உள்ள எல்லாப் பொருள்களையும் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம். தந்தை அவ்விதம் சொல்லி அனுப்பினார்கள். ஏழைகளின் கஷ்டங்களுக்குத் தற்காலிக, சாந்தியாகவேனும் - ஏதேனும் ஏற்பாடு செய்யுங்கள்...\"\n\"தங்களுடைய சொந்த உடைமைகள் யானைப் பசிக்குப் சோளப் பொரி கொடுத்ததாகவே இருக்கும். சோழ நாடு முழுவதும் நேற்றுப் புயல் அடித்திருக்கிறது. எங்கெங்கே என்னென்ன நேர்ந்திருக்கிறது என்ற செய்திகளே இன்னும் கிட்டவில்லை. இதோ நிற்கிறானே, என் பரமானந்த சீடன், இவன் பெரும் பயங்கரமான செய்தியைச் சொல்லுகிறான். கடல் பொங்கி எழுந்து கோடிக்கரை முதல் நாகைப்பட்டினம் வரையில் கடலோரமுள்ள ஊர்களையெல்லாம் மூழ்கடித்து விட்டதாம்...\nஇந்த வார்த்தைகளைக் கேட்டதும் அங்கிருந்த மூன்று பெண்களின் முகங்களும் பீதிகரமான மாறுதலை அடைந்ததை அநிருத்தர் கவனித்தார்.\nஉடனே அவர் தொடர்ந்து ஆறுதலாகக் கூறினார்: \"ஆனால் அதை நான் நம்பவில்லை இவன் கூறுவது வெறும் வதந்திதான். புயலைக் காட்டிலும் வேகமாக வதந்தி பரவியிருக்கிறது. கடற்கரைப் பகுதியிலிருந்து செய்தி வருவதற்கே இன்னும் நேரமாகவில்லை. குதிரை மீது தூதர்கள் வந்தாலும் இன்று மத்தியானத்துக்கு மேலேதான் இங்கு வந்து சேர முடியும். இதற்கிடையில் நம்மால் செய்யக் கூடிய உதவிகளையெல்லாம் செய்வதற்கு ஏற்பாடு செய்யலாம்.\"\nஇளையபிராட்டி குந்தவை தன் மனக் குழப்பத்தைச் சிறிது ��மாளித்துக் கொண்டு, \"ஐயா நாகைப்பட்டினம் பற்றிய வதந்தி என் காதிலும் விழுந்தது. அதைப் பற்றியும் தங்களிடம் பேசலாம் என்று வந்தேன். இப்போதுதானே சூடாமணி விஹாரத்திற்கு நாம் நிவந்தங்கள் அளித்துவிட்டு வந்தோம் நாகைப்பட்டினம் பற்றிய வதந்தி என் காதிலும் விழுந்தது. அதைப் பற்றியும் தங்களிடம் பேசலாம் என்று வந்தேன். இப்போதுதானே சூடாமணி விஹாரத்திற்கு நாம் நிவந்தங்கள் அளித்துவிட்டு வந்தோம் விஹாரத்துக்கு விபத்து நேர்ந்தால் பாவம், அதில் உள்ள பிக்ஷுக்கள் என்ன செய்வார்கள் விஹாரத்துக்கு விபத்து நேர்ந்தால் பாவம், அதில் உள்ள பிக்ஷுக்கள் என்ன செய்வார்கள்\" என்று கூறிவிட்டு, பூங்குழலி நின்ற இடத்தை நோக்கினாள்.\n இந்தப் பெண் இங்கே எப்படி வந்தாள் கோடிக்கரைத் தியாவிடங்கரின் மகள் பூங்குழலி அல்லவா இவள் கோடிக்கரைத் தியாவிடங்கரின் மகள் பூங்குழலி அல்லவா இவள்\n\"ஆமாம்; தியாகவிடங்கரின் குமாரிதான் ஆனால் அவரைப் போல் சாதுவல்ல. ரொம்பப் பொல்லாத பெண் தனக்குச் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுத் தொந்தரவு விளைவிப்பவள்\nஇளையபிராட்டிக்கு வேறு வித ஐயப்பாடு தோன்றியது. அருள்மொழியைப் பற்றி உளவு அறிவதற்காகத்தான் பூங்குழலியை இங்கே அநிருத்தர் தருவித்திருக்கிறாரோ தந்திர வித்தைகளில் கைதேர்ந்த மந்திரியாயிற்றே தந்திர வித்தைகளில் கைதேர்ந்த மந்திரியாயிற்றே எப்படி இருந்தாலும் பூங்குழலியின் சார்பில் தான் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு, \"அப்படியொன்றுமில்லையே எப்படி இருந்தாலும் பூங்குழலியின் சார்பில் தான் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு, \"அப்படியொன்றுமில்லையே பூங்குழலி மிக நல்ல பெண் ஆயிற்றே பூங்குழலி மிக நல்ல பெண் ஆயிற்றே இங்கே வா, அம்மா முதன்மந்திரி ஏன் உன் பேரில் கோபமாயிருக்கிறார் அவருக்கு ஏதேனும் தொந்தரவு கொடுத்தாயா அவருக்கு ஏதேனும் தொந்தரவு கொடுத்தாயா\nபூங்குழலி சற்று நெருங்கி வந்து, \"தேவி முதன்மந்திரியையே தாங்கள் கேளுங்கள் நான் முதன்மந்திரிக்குத் தொந்தரவு கொடுத்தேனா அவர் எனக்குத் தொந்தரவு கொடுத்தாரா என்று கேளுங்கள்\n இங்கே வா, பெண்ணே; என் அருகில் உட்கார்ந்துகொள்\" என்று கூறி இளையபிராட்டி பூங்குழலியைத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.\n இந்தப் பெண்ணை எதற்காகத் தரு���ித்தீர்கள் ஏதாவது முக்கியமான காரியமா\n நான் இந்தப் பெண்ணைத் தருவிக்கவில்லை. இப்படி ஒரு பொல்லாத பெண் இருக்கிறாள் என்ற செய்தியே எனக்குத் தெரியாது இவளாகவேதான்..\" என்று அநிருத்தர் தயங்கினார்.\n\"இவளாகவேதான் இவளுடைய அத்தையைத் தேடிக் கொண்டு வந்தாள்.\"\n கோட்டைக்கு வெளியில் அல்லவா அவர்களுடைய வீடு இருக்கிறது\n\"இல்லை; அமுதனின் அன்னை இல்லை; இவளுக்கு இன்னொரு ஊமை அத்தை இருக்கிறாள். இளவரசி தங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டிய செய்திதான். ஈழநாட்டுக் காடுகளில் பித்துப்பிடித்தவள் போல் திரிந்து கொண்டிருந்த ஊமை ஸ்திரீ ஒருவர் உண்டு. அந்த மாதரசியை இங்கே ஒரு முக்கியமான காரியத்துக்காக அழைத்து வர விரும்பினேன். அதற்காகப் பெரு முயற்சி செய்தேன்; கடைசியில், வெற்றி கிட்டியது அந்தச் சமயத்தில்...\"\nகுந்தவை தேவி சொல்லி முடியாத பரபரப்பை அடைந்து, \"உண்மையாகவா அந்தப் பெண்மணி இப்போது இங்கே இருக்கிறாளா அந்தப் பெண்மணி இப்போது இங்கே இருக்கிறாளா நான் உடனே பார்க்க வேண்டும்\" என்று சொல்லிக் கொண்டே பீடத்தை விட்டு எழுந்தாள்.\n வெற்றி கிட்டும் சமயத்தில் இந்தப் பெண் குறுகிட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட்டாள்\nகுந்தவை மிக்க ஏமாற்றத்துடன் திரும்பவும் உட்கார்ந்து \"பூங்குழலி இது உண்மைதானா என்ன காரியம் செய்து விட்டாய்\n என் அத்தையை அழைத்து வருவதற்கு முதன்மந்திரி கையாண்ட முறையைக் கேளுங்கள். அப்போது என் பேரில் குற்றம் சொல்லமாட்டீர்கள்\nபிறகு, முதன்மந்திரி நடந்தவற்றைச் சுருக்கமாகக் கூறினார்.\nகேட்டுக் கொண்டிருந்த இளையபிராட்டி, \"அப்படியானால், இந்தக் கோட்டைக்குப் பக்கத்திலே தானே எங்கேனும் இருக்க வேணும் தேடிப் பார்க்கலாமே\n\"நல்ல வேளையாகத் தேடிப் பார்க்க வேண்டிய அவசியம் கூட இல்லை. சேந்தன் அமுதன் குடிசையில் இன்று காலையில் பார்த்ததாக என் சீடன் சொல்லுகிறான்\" என்றார் முதன்மந்திரி.\n\"அப்படியானால் ஏன் வீண் கால தாமதம் மற்றக் காரியங்கள் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நாமே போய் அழைத்து வருவோம்; தாங்கள் வருவதற்கில்லாவிட்டால் நான் போய் வருகிறேன் வானதி மற்றக் காரியங்கள் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நாமே போய் அழைத்து வருவோம்; தாங்கள் வருவதற்கில்லாவிட்டால் நான் போய் வருகிறேன் வானதி புறப்படு, போகலாம்\nஆழ்வார்க்கடியான் அப்போது குறுக்கிட்டு, \"தேவி சற்று யோசித்துச் செய்ய வேண்டும். புதிய மனிதர்கள் கூட்டமாய் வருவதைக் கண்டால் அந்த அம்மாள் மிரண்டு ஓடத் தொடங்கி விடலாம். பிறகு புயலைப் பிடித்தாலும் அந்த அம்மணியைப் பிடிக்க முடியாது சற்று யோசித்துச் செய்ய வேண்டும். புதிய மனிதர்கள் கூட்டமாய் வருவதைக் கண்டால் அந்த அம்மாள் மிரண்டு ஓடத் தொடங்கி விடலாம். பிறகு புயலைப் பிடித்தாலும் அந்த அம்மணியைப் பிடிக்க முடியாது\n\"ஆம், திருமலை சொல்லுவது சரிதான் நம்மைப் பார்த்ததும் பூங்குழலியின் அத்தை மிரண்டு ஓடத் தொடங்கி விடலாம். நமது பிரயத்தனமெல்லாம் வீணாகிவிடும் நீ என்ன யோசனை சொல்கிறாய், திருமலை நீ என்ன யோசனை சொல்கிறாய், திருமலை\" என்று முதன்மந்திரி கேட்டார்.\n\"இந்தப் பெண்மணியையே போய் அழைத்து வரும்படி சொல்லுங்கள். இந்த உலகத்தில் அந்த மாதரசியைக் கட்டுக்குள் வைக்கக் கூடியவர்கள் இரண்டே பேர்தான் அவர்களில் இந்தப் பெண் ஒருத்தி அவர்களில் இந்தப் பெண் ஒருத்தி\n\" என்று முதன்மந்திரி கேட்டதற்கு, ஆழ்வார்க்கடியான் சிறிது தயங்கி \"இன்னொருவர் கடலில் முழுகிவிட்டதாக ஊரெல்லாம் வதந்தியாயிருக்கிறது\nகுந்தவை தேவி அதைக் கவனியாதவள்போல், பூங்குழலியைப் பார்த்து, \"கரையர் மகளே உடனே போய், உன் அத்தையை இங்கே அழைத்து வா உடனே போய், உன் அத்தையை இங்கே அழைத்து வா அவளுக்கு இங்கே ஒரு கெடுதியும் நேராது. மிக முக்கியமான காரியமாக உன் அத்தையை உடனே நான் பார்க்க வேண்டியிருக்கிறது அவளுக்கு இங்கே ஒரு கெடுதியும் நேராது. மிக முக்கியமான காரியமாக உன் அத்தையை உடனே நான் பார்க்க வேண்டியிருக்கிறது எனக்காக இந்த உதவி செய்வாய் அல்லவா எனக்காக இந்த உதவி செய்வாய் அல்லவா\n\"ஆகட்டும், அம்மா, முயன்று பார்க்கிறேன் ஆனாலும் முதன்மந்திரி இப்படிப்பட்ட உபாயத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டியதில்லை. முன்னாலேயே எனக்குத் தெரிந்திருந்தால்..\"\n\"ஆமாம்; விஷயங்களை மறைத்து வைப்பதில் இம்மாதிரி அசந்தர்ப்பங்கள் நேரத்தான் நேருகின்றன. அதை நானே உணர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் அத்தையை அழைத்துக் கொண்டு வா அதற்குப் பிறகு இன்னொரு முக்கியமான வேலை உனக்கு இருக்கிறது அதற்குப் பிறகு இன்னொரு முக்கியமான வேலை உனக்கு இருக்கிறது\n நீயும் இந்தப் பெண்ணோடு போய்விட்ட�� வா கோட்டை வாசல் வழியாக நீங்கள் வருவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், நமது அரண்மனைக்கு வரும் இரகசிய வழியில் அழைத்துக் கொண்டு வா கோட்டை வாசல் வழியாக நீங்கள் வருவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், நமது அரண்மனைக்கு வரும் இரகசிய வழியில் அழைத்துக் கொண்டு வா\nபூங்குழலியும் ஆழ்வார்க்கடியானும் போன பிறகு குந்தவை முதன்மந்திரியைப் பார்த்து, \"ஐயா வாசலில் வந்து காத்திருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி அனுப்பி விட்டு வாருங்கள். மிக முக்கியமான காரியங்களைப் பற்றித் தங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கிறது வாசலில் வந்து காத்திருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி அனுப்பி விட்டு வாருங்கள். மிக முக்கியமான காரியங்களைப் பற்றித் தங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கிறது\n எனக்கும் தங்களிடம் பேச வேண்டியதிருக்கிறது\" என்று சொல்லி விட்டு அநிருத்தர் சென்றார்.\nஇத்தனை நேரமும் மௌனமாக இருந்த வானதி, \"அக்கா பூங்குழலிக்கு இன்னொரு முக்கியமான காரியம் என்ன வைத்திருக்கிறீர்கள் பூங்குழலிக்கு இன்னொரு முக்கியமான காரியம் என்ன வைத்திருக்கிறீர்கள் மறுபடியும் நாகைப்பட்டினத்துக்கு அனுப்பப் போகிறீர்களா மறுபடியும் நாகைப்பட்டினத்துக்கு அனுப்பப் போகிறீர்களா\n பொன்னியின் செல்வனுக்கு ஆபத்து ஒன்றும் நேர்ந்து விடாது.\"\n\"நானும் அவளுடன் நாகைப்பட்டினத்துக்குப் போகிறேனே அக்கா\n\"நீ போய் என்ன செய்வாய் உன்னைக் காப்பாற்றுவதற்கு வேறு யாராவது வேண்டுமே உன்னைக் காப்பாற்றுவதற்கு வேறு யாராவது வேண்டுமே\n\"அந்த ஓடக்காரிக்கு என்னைக் கண்டால் பிடிக்கவேயில்லை, அக்கா\n\"எப்படியடி அவள் மனதை நீ கண்டுபிடித்தாய்\n\"என்னுடன் அவள் பேசவே இல்லை\n\"நீயும் அவளோடு பேசவில்லை; அவளும் உன்னோடு பேசவில்லை.\"\n\"நான் அடிக்கடி அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை ஒரு தடவைகூடத் திரும்பிப் பார்க்கவில்லை; அவளுக்கு ஏதோ என் பேரில் கோபம்\n இந்த நாட்டில் உள்ள கலியாணமாகாத கன்னிப் பெண்களுக்கெல்லாம் உன் பேரில் கோபமாய்த்தானிருக்கும். அதற்காக நீ வருத்தப்படுவதில் பயனில்லை\" என்று சொன்னாள் இளையபிராட்டி குந்தவைதேவி.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.e1life.com/1466/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-21T09:50:01Z", "digest": "sha1:WB62EWJTLHDESMI5CTURFDTFNDVX6W5Q", "length": 13168, "nlines": 94, "source_domain": "www.e1life.com", "title": "அரபி கடலோரம் பைக் ரைட் போலாமா? | Lifestyle News | Health Tips | Life | Latest Trends | Fashion | தமிழின் முழுமையான லைஃப் ஸ்டைல் இணையதளம்", "raw_content": "\nஅரபி கடலோரம் பைக் ரைட் போலாமா\nசுற்றுலா, பைக் சுற்றுலா, ரோட் டிரிப், ஹைவே பயணம்\nஅரபி கடலோரம் பைக் ரைட் போலாமா\nகர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து, கோவா வரை பயணிக்கும்போது பார்க்க வேண்டிய இடங்கள், நிலத்தோற்றங்கள், தேர்வு செய்ய வேண்டிய காலநிலை ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு பைக் ரைடு போகும் அனுபவம் ஆகச்சிறந்த சுகம்தானே\nமகாராஷ்டிரா மாநிலம், தெற்கு மும்பையின் பன்வெல் நகரத்திலிர��ந்து, இந்தியாவின் தெற்கில் கடைக்கோடி எல்லையான கன்னியாகுமரி வரை, இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இது, மங்களூருக்கும் கோவாவுக்கும் இடையே, அரபிக்கடலுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே செல்கிறது. கர்நாடகாவின் மரவந்தி, கார்வார், கோவா மாநிலத்தின் மாஷேம், மர்மகோவா ஆகிய பகுதிகளில் கடற்கரைக்கு மிக அருகில் இந்த சாலை செல்கிறது. கடற்காற்றையும், மலைகளின் குளிர்ச்சியையும் ஒருசேர அனுபவிக்க முடியும் என்பதால்தான், பைக் ரைட் செல்பவர்களின் பிரைம் சாய்ஸ் ஆக இருக்கிறது, NH 66.\nதென்மேற்கு பருவக்காற்று காலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பலமான மழை பெய்யும் என்பதால், இந்த சாலையில் பயணிப்பது ஆபத்து. மற்ற மாதங்களில் தாராளமாக பயணம் மேற்கொள்ளலாம். பிப்ரவரி முதல் மே மாதம் வரை, பகலில் வெயில் கூடுதலாக இருக்கும். எனவே அக்டோபர் முதல் ஜனவரி வரை பயணம் செய்தால், அது உண்மையிலேயே இனிமையான பயணமாக அமையும்.\nமங்களூரில், 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மங்களதேவி கோவில் உள்ளது. சக்தியை கடவுளாகக் கொண்ட இந்த கோவிலின் காரணமாகவே, இந்நகரத்துக்கு ‘மங்களூரு’ என்ற பெயரும் வந்தது. மங்களூர் நகரத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள பனம்பூர் கடற்கரை, சிறந்த பொழுதுபோக்கு மையம். இங்கு, ஜெட் ஸ்கை ரைடு, படகுச் சவாரி, டால்பின்களைப் பார்வையிடுதல் ஆகியவற்றை அனுபவிக்கலாம். மேலும், சுரத்கல் கடற்கரை, பிலிகுலா வனவிலங்கு சரணாலயம், செயின்ட் அலாய்சிஸ் தேவாலயம் ஆகியவை மங்களூரில் பார்க்க வேண்டியவை. உடுப்பி நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில், 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.\nதனித்துவமான பாறைகள் உருவாகும் செயின்ட் மேரிஸ் தீவு, புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம். கோகர்ணா கடற்கரையில், 123 அடி உயரத்தில் சிவபெருமான் தியானம் செய்வது போன்ற மிகப் பிரம்மாண்டமான சிலை உள்ளது. ஓம் வடிவத்தில் இங்கொரு கடற்கரை உள்ளது. காளி ஆற்றின் கழிமுகப் பகுதியான தேவ்பாக் தீவில், ஓய்வெடுக்க அருமையான கடற்கரை ரிசார்ட்கள் உள்ளன. கார்வார் நகரம் இந்தியாவின் கடற்படை தளம் அமைந்துள்ள ஒரு கேந்திரமான இடம். கர்நாடகாவுக்கும் கோவாவுக்கு இடையில் அமைந்துள்ள ‘தூத்சாகர் அருவி’, நிச்சயம் மனதைக் கொள்ளை கொள்ளும்.\nகோவாவில் வரலாற்று சிறப்புமிக்க அகாடா கோட்டை, பஸிலிகா ஆப் பான் ஜீசஸ் தேவாலயம், ஆகியவற்றைப் பார்க்கலாம். கோவாவில் சப்போரா கோட்டை, அஸ்வெம் கடற்கரை, அர்ஜுனா கடற்கரை, வகடோர் கடற்கரை, மிராமர் கடற்கரை, டையஸ் கடற்கரை, அகோன்டா கடற்கரை, ஹார்மல் கடற்கரை, கோல்மா கடற்கரை போன்ற எண்ணற்ற கடற்கரைகள் உள்ளன. சுற்றுலா என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று முன்பதிவு செய்து வைத்த இடத்தில் தங்கி, குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் திட்டமிட்ட இடங்களைப் பார்த்துவிட்டு திரும்புவது. பயணம் என்பது வழியில் ஏற்படும் சவால்களை சந்தித்து, அனுபவங்களை உள்வாங்கிச் செல்வது. நீங்கள் எதிர்பார்க்காத இடம்கூட, உங்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும். பார்க்கும் அத்தனையும் புதுமையாக இருக்கும். பயணித்துப் பாருங்கள்\nஇயற்கையும் ஆன்மிகமும் இணையும் கம்போடியா\nஒன் ஸ்டெப் அஹெட் டூரிஸம்: அப்படீன்னா என்ன\nகாதலர் தினத்தை கொண்டாட கோவாவிற்குக் கிளம்புங்கள்\nசென்னைக்கு அருகிலுள்ள, அழகிய இயற்கை…\nமுந்தய செய்தி: மகாராஷ்டிராவின் ஜெயில் சுற்றுலா\nஅடுத்த செய்தி: வசந்தம் வரவேற்கும் வடகிழக்கின் பேரழகு\nமணமகளுக்கான டிரெண்டி ஹேர் ஸ்டைல்கள்\nமனநலம் காக்க இவற்றைச் செய்யுங்கள்\nமகிழ்ச்சி தரும் மாடர்ன் சமையலறைகள்\nநிதியை திட்டமிட்டால், நிம்மதியாக வாழலாம் இளம் தம்பதியருக்கு பைனான்ஷியல் டிப்ஸ்.\nசெப்-29: உலக இதய தினம் – ‘உங்கள் இதயத்தை நேசியுங்கள்’\nRadha on பிணைப்புள்ள தம்பதியரே சிறந்த பெற்றோர் ஆகின்றனர்\nUma on பிணைப்புள்ள தம்பதியரே சிறந்த பெற்றோர் ஆகின்றனர்\nRadha on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nVaishu on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nRadha on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nஒரே பூமி, ஒரே வாழ்க்கை. கொண்டாடித் தீர்க்க எல்லாமும் இங்கே கொட்டிக் கிடக்கிறது. அனுபவித்து மகிழ்வதைத் தவிர நமக்கு வேறென்ன வேலை இங்கே அழகுத் தமிழில் வாழ்வின் கொண்டாட்டங்களை பறைசாற்றி நாம் இதுவரை வாழாத ஒரு லைஃப் ஸ்டைலை உங்கள் கண்முன்னே நிறுத்துவதுதான் எங்கள் இலக்கு. அழுத்தங்களைக் குறைத்து, அழகைக் கூட்டி, சலிப்பை அகற்றி, ரசித்து ருசித்து வாழ உங்களைத் தூண்டுவோம். அதுவே எங்களது பெருமகிழ்ச்சி\nஇத்தாலியன்/மெக்சிகன் உணவுகளை சுவைக்க வேண்டுமா\nஇந்தியாவின் சுவை: மயக்கும் மகாராஷ்��ிரா உணவுகள்\n இதை டிரை பண்ணிப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2009/04/blog-post_24.html", "date_download": "2019-08-21T10:00:30Z", "digest": "sha1:UD6TPUIE6YN3V6E6WOOTQHGJJUOLYWPY", "length": 41216, "nlines": 774, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): பிரபல முன்னனி கதாநாயகிகளை பாழ் படுத்திய நடிகர்???", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபல முன்னனி கதாநாயகிகளை பாழ் படுத்திய நடிகர்\nபிரபல கதாநாயகிகள் பல படங்களில் நடித்து பெயர் வாங்கி இருக்கிறார்கள் அவர்கள் நடித்த பல படங்கள் வெற்றிப்படமாகவும் அமைந்து இருக்கின்றன.. அதில் ஒரு சில படங்கள் 100 நாட்களை கடந்த படங்கள் ....அந்த பபிரபல நடிகைகள் மற்றும் படங்கள் கீழே....\nமேலுள்ள படங்கள் எல்லாம் 100 நாட்கள் வெற்றிக்ரமாய் ஓடியவைஇப்போது இதே நடிகைகள் நடித்த பிளாப் படங்களை இப்போது பார்க்கலாமா\nமேலுள்ள நடிகைகள் மார்கெட்டை டவுன் செஞ்சது\nஒரே ஒரு ஆள்தான் அவருதான் நம்ம கீரேட் டாக்டர்இளையதளபதி விஜய்...\nஎதாவது கிசு கிசு இருக்கும்னுதானே வந்திங்க... மாமா பிஸ்கோத்து.....\n”நான் அடிச்ச தாங்க மாட்ட,\nநாலு நாளு தூங்க மாட்ட” அடுத்த விஜய் பட ஹீரொ இண்ட்ரடுக்ஷ்ன் சாங்\nஜாக்கி விக்ரம் திரிஷாவின் படம் போட்ட உங்கள் உள்குத்தை ரசித்தேன் ஹிஹிஹி\nஉங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்\nமேல்ளுள்ள படத்த பாத்து பயந்து போனேன்..\nதலைவா.. சூப்பர்.. இப்படி நெறைய கண்டுபிடிச்சு போடுங்க..\nஎப்படி இப்படி எல்லாம் யோசிகிறிங்க\nசிம்ரன்.............................. உன்னை கொடு என்னை தருவேன்\nஆகா, என்ன ஒரு கற்பனை. நீங்க நம்ம ஆளு சார், இதையும் பாத்துடுங்க\nநடிகர் விஜய்க்குக் கதை சொன்ன இயக்குனரின் நிலை\nசினிமா பற்றிய கிசு கிசுனா மக்கள் ஏன் ஆர்வம் கொள்கிறார்கள்\nவீட்டு வுள்ள இருந்தலாலும் தப்புன்னு சொல்ரன���\nகேரவுன் உள்ள இருந்தாலும் தப்புன்னு எழுதரன்\nபாவம் வன்ட அவங்க வீக் என்டுள பார்டிக்கு\nபோனாலும் அந்த 3 எழுத்து நடிகருடன் மஜாவான்னு பேசரான்\nஅவங்க மேக்போட்ட கண்ணகின்னு எப்படி\nஇந்த பாழபோன உலகத்துக்கு புரிய வைப்பேன்\nபொது சனங்களே, நமிதாவுக்கு கோயில் கட்டும்\nபக்த கோடிகளே கட்டுன்னு சொன்னா சூட்டிங் நின்னுடும்\nநீங்க பத்த வைக்கிர கிசுகிசுவை நம்பி பாழபோன\nநடிகையை பத்தி யோசிச்சி பாருடா.\nநடிகை மேக்கப் போட்ட வேடிக்கை அதுவே\nஅவ வாழ்கையை போட்ட தம்பி...\nஅவ டிவி சீரியல வருவ வாடிக்கை\nதளபதிய கிண்டல் பண்ணுற இந்த பதிவ கண்டிக்கிறேன் ;-)\nதளபதிய கிண்டல் பண்ணுற இந்த பதிவ கண்டிக்கிறேன் ;-)\nஅடுத்த படத்துல மருத்துவருக்கு..(அவரு இல்லீங்கோ..\nதளபதிய கிண்டல் பண்ணுற இந்த பதிவ கண்டிக்கிறேன் ;-)//\n”நான் அடிச்ச தாங்க மாட்ட,\nநாலு நாளு தூங்க மாட்ட” அடுத்த விஜய் பட ஹீரொ இண்ட்ரடுக்ஷ்ன் சாங்// சூப்பர் சாங் அக்னிபார்வை\nஜாக்கி விக்ரம் திரிஷாவின் படம் போட்ட உங்கள் உள்குத்தை ரசித்தேன் ஹிஹிஹி//\nஅதுக்கத்தான் அந்த படம் போட்டேன்\nமேல்ளுள்ள படத்த பாத்து பயந்து போனேன்..\nசத்தியமா இல்லை வழி போக்கன்\nரூம் போட்டு யாசிப்பீங்களோ....// இல்லைம்மா வீட்டு ஹால்லதான் வருகைக்கு நன்றி ராசா\nதலைவா.. சூப்பர்.. இப்படி நெறைய கண்டுபிடிச்சு போடுங்க..// நிச்சயமா அதை விட வேற வேவை எனக்கு எது நன்றி பாண்டியன்\nஎப்படி இப்படி எல்லாம் யோசிகிறிங்க//\nதமிழ் வெங்கட் ரூம் போட்டுதான்\nசிம்ரன்.............................. உன்னை கொடு என்னை தருவேன்\nகீங் நல்ல கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்\nஆகா, என்ன ஒரு கற்பனை. நீங்க நம்ம ஆளு சார், இதையும் பாத்துடுங்க\nபடிச்சிட்டேன் தலைவா கற்பனையில் பின்னறீங்க\nநடிகை மேக்கப் போட்ட வேடிக்கை அதுவே\nஅவ வாழ்கையை போட்ட தம்பி...\nஅவ டிவி சீரியல வருவ வாடிக்கை\n100க்கு 100 உண்மை சிவா\nதளபதிய கிண்டல் பண்ணுற இந்த பதிவ கண்டிக்கிறேன் ;-)\nதீப்பெட்டி நீங்கள் கண்டிப்பதற்க்காக நான் வருந்துகிறேன்\nஅடுத்த படத்துல மருத்துவருக்கு..(அவரு இல்லீங்கோ..\n நாந்தான் பாழ்படுத்திகிருக்கேன்ல............ சைலன்ஸ்// பணங்காட்டான் உங்க அடிமனசுல எவ்ளவு ஆசை\nதளபதிய கிண்டல் பண்ணுற இந்த பதிவ கண்டிக்கிறேன் ;-)//\nகார்க்கி எப்படி விட்டு வச்சார்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகலைஞரை மட்டும் ஏன் எல்லோரும் திட்டுகிறார்கள்\nசனிக்கிழமை ( 24/04/09)பதிவர் சந்திப்பு ஒரு பார்வை....\nபிரபல முன்னனி கதாநாயகிகளை பாழ் படுத்திய நடிகர்\nகணத்த இதயத்துடன் இந்த படங்களை பாருங்கள் பதிவர்களே,...\nஈழத்தழமிழருக்காக ஒரு நாள் வேலை நிறுத்தம் சென்னையில...\nசீக்கியரின் மயிரை விட மதிப்பற்றதா\nசவ ஊர்வலத்தில் அநாகாரிகமாக நடந்து கொண்ட ரவுடிகள்.....\nவை கோ என்ன செய்து இருக்க வேண்டும்\nதாம்பூலம் என்றால் நிஜாம் பாக்கு கிரிக்கெட் என்றால்...\nமனதை கவர்ந்த சென்னை காசி தியேட்டர் ஓனர்...\nஉங்களால் சாத்தியமாயிற்று சொல்கிறது சன்டிவி...\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (ஏடிஎம்)\nகோடைக்கு குளு குளு கிளாமர் படங்கள்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் தி���ைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ��ூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/swiss/03/207293?ref=archive-feed", "date_download": "2019-08-21T09:30:25Z", "digest": "sha1:I6QWEQ4WELEACRPHETYPNB53APIEXRMA", "length": 9638, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிஸ் இளைஞர்கள் இருவருக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட சிக்கல்: இளம்பெண் அளித்த புகார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ் இளைஞர்கள் இருவருக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட சிக்கல்: இளம்பெண் அளித்த புகார்\nஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்ற இரு சுவிஸ் இளைஞர்கள் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி கைதாகியுள்ளனர்.\nஇந்த விவகாரம் தொடர்பில் இளைஞர்களில் ஒருவரை, பாதிக்கப்பட்ட இளம்பெண் அடையாளம் காட்டிய நிலையில் அவருக்கு பிணை தொகையாக 10,000 யூரோ விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த வெள்ளியன்று பகல், பாதிக்கப்பட்ட இளம்பெண் அடையாளம் காட்டிய நிலையிலேயே சுவிஸ் இளைஞர்கள் இருவரையும் பார்சிலோனா பொலிசார் கைது செய்துள்ளனர்.\nபார்சிலோனா நகரில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் 22 வயதான இரு சுவிஸ் இளைஞர்கள் சம வயதுடைய இளம்பெண் ஒருவரை சந்தித்துள்ளனர்.\nமூவரும் பிரஞ்சு மொழியில் பேசியதால், மிகவும் நெருக்கமாகியுள்ளனர். இந்த நிலையில் குறித்த ஸ்பானிய இளம்பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.\nதனது நண்பர்கள் எவரும் அருகில் இல்லாத நிலையில், தனியாக சென்ற அவரை இந்த சுவிஸ் இளைஞர்கள் இருவரும் தொடர்ந்து சென்று துஸ்பிரயோகத்திற்கு முயன்றுள்ளனர்.\nஆனால் அது இவர்களுக்கு சாதகமாக அமையாத நிலையில், குறித்த இளம்பெண்ணை மிரட்டி, அருகாமையில் உள்ள கடற்கரை���்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர்.\nஅங்கே அந்த யுவதியை சுவிஸ் இளைஞர்கள் இருவரும் துஸ்பிரயோகம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் அந்த யுவதியை அங்கேயே விட்டுவிட்டு, கேளிக்கை விடுதிக்கு திரும்பியுள்ளனர்.\nஇதனிடையே, பாதிக்கப்பட்ட யுவதி தமது நண்பர்களை தொடர்புகொண்டு, நடந்ததை விளக்கியுள்ளார். அவர்கள் அளித்த தகவலின் பேரில் வழக்குப் பதிந்த பொலிசார், கேளிக்கை விடுதிக்குள் வைத்தே கைதாகியுள்ளனர்.\nபின்னர் நடந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் கைதான இளைஞர்களில் ஒருவரை மட்டுமே அடையாளம் காட்டியதால், அவர் மீது துஸ்பிரயோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.\nஎஞ்சிய இளைஞரை விடுவித்துள்ளனர். வழக்குப் பதியப்பட்ட இளைஞருக்கு 10,000 யூரோ பிணைத் தொகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/202823", "date_download": "2019-08-21T10:28:55Z", "digest": "sha1:EZQ4JY2QEAZOCOQYFY3FTR43FND6NKAH", "length": 7621, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "ஆப்கனில் குண்டுவெடிப்பு: இந்தியர் பலி - Canadamirror", "raw_content": "\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\nபுகைப்பழக்கத்தை கைவிட விரும்பும் நபர்களா நீங்கள்\nசீனாவில் கைதான பிரித்தானிய தூதரக அதிகாரி\nஅமேசான் மழைக்காடுகளில் வரலாற்று காட்டு தீ நிகழ்வு\nரஷ்யாவை உளவுப் பார்க்க தயாராகும் புதிய வகை ட்ரோன் விமானம்\nமனிதர்களை போலவே மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள்\nஹாங்கொங் விவகாரத்தில் கனடாவின் கருத்திற்கு சீனா அதிருப்தி வெளியீடு\nசவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடையும் ஐ.நா.\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனட���வின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஆப்கனில் குண்டுவெடிப்பு: இந்தியர் பலி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள், கட்டடங்கள் அமைந்த பகுதியில் குண்டுவெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.\n100 பேர் காயமடைந்தனர். தலிபான் பயங்கரவாத அமைப்பினர் இதற்கு பொறுப்பேற்றுள்ளனர்.இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: காபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் மற்றும் வெளிநாட்டினர் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.\nஉயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.\nஇந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து நீதியின் முன் நிறுத்த வேண்டும். உயிரிழந்த இந்தியரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர இந்திய தூதரகம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.elimgrc.com/daily-bread/2018/11/3/-", "date_download": "2019-08-21T09:36:23Z", "digest": "sha1:CS63GYNIHTHEZT2BWGXITPBQJFJBFBXD", "length": 8401, "nlines": 26, "source_domain": "www.elimgrc.com", "title": "சந்தோஷமாக மாறும்! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"மெய்யாகவே மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் அழுது புலம்புவீர்கள். உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்\" (யோவா. 16:20).\nஇன்றைக்கு, ஏதோ ஒரு பிரச்சனை, ஒரு முள்போல உங்களை குத்திக்கொண்டே இருக்கக்கூடும். ஏதோ, ஒரு போராட்டம் உங்களை துக்கப்படுத்திக் கொண்டே இருக்கக்கூடும். எவ்வளவோ ஜ��பித்துப்பார்த்து விட்டீர்கள். விசுவாசத்தோடு விடுதலையை எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கிறீர்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் இன்றைக்கு கர்த்தர் இந்த வாக்குத்தத்தத்தின் மூலமாய், உங்களோடு பேசுகிறார். நீங்கள் எதைக் குறித்து துக்கப்படுகிறீர்களோ, அது சந்தோஷமாய் மாறும். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை, அற்புதமாய் நீங்கள் பார்ப்பீர்கள்.\nஒருபக்கம், பிள்ளையை படிக்க வைத்து ஆளாக்கினீர்கள். வேலை கிடைக்கவில்லை. மகன் தவறான வழிகளிலே, நண்பர்களோடு ஊர் சுத்திக்கொண்டிருக்கிறான். பெண்ணுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தீர்கள். கணவன் வீட்டில் வாழ முடியவில்லை. அவளை, அங்கே ஒடுக்குகிறார்கள். இன்னும் உங்களுடைய வீட்டில் சந்தோஷமில்லை. சமாதானமில்லை. இன்றைக்கு கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே குறுக்கிட்டு, தன்னுடைய கரத்தை நீட்ட விரும்புகிறார். அப்பொழுது இதுவரை உள்ள எல்லா பிரச்சனைகளும், \"கப்சிப்\" பென்று அடங்கி விடும்.\nசீஷர்கள் ஒருமுறை கலிலேயா கடலிலே, படகில் பிரயாணம் செய்தார்கள். திடீரென்று கடல் கொந்தளித்தது. புயல் வீசினது. இவர்களால் படகை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. படகின் அடித்தட்டில் தூங்கிக்கொண்டிருந்த இயேசுவை எழுப்பினார்கள். அவர் எழுந்து வந்தார். \"இரையாதே, அமைதலாயிரு\" என்று புயலுக்கும், கொந்தளிக்கிற கடலுக்கும் கட்டளையிட்டார். ஒரே வார்த்தை. அதோடு எல்லா பிரச்சனையும் அமர்ந்துபோனது. \"அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்\" (சங். 33:9).\nசீஷர்களோடு படகிலே இயேசு இருந்தாலும்கூட, அவர்கள் அதை எண்ணாமற் போனார்கள். இயேசுவோடு பேசி மகிழவில்லை. அதனால்தான் படகு அலை மோதினது. இன்றைக்கு இயேசு உங்களுடைய உள்ளத்தின் ஆழத்திலிருக்கிறார். நீங்கள் அவரை எழுப்புங்கள். உபவாசத்தோடும், ஜெபத்தோடும் அவரைத் தேடுங்கள். அவர் எழுந்து, உங்களுக்காக வழக்காடி யுத்தம் செய்ய, இடங்கொடுங் கள். அவர் பேசுகிற ஒரு வார்த்தையிலே, எத்தனையோ ஆண்டுகள் தொடர்ந்து வந்த எல்லா பிரச்சனையும், அடங்கிப் போய்விடும்.\nஒரு சகோதரி தன் ஒரே மகளை சீரும், சிறப்புமாக திருமணம் செய்து கொடுத்தார்கள். கொஞ்ச நாட்கள் மட்டுமே, அந்த மகள் அந்த வீட்டில் வாழ்ந்தாள். மாமியார் பிரச்சனையினால், வாழ முடியாதபடி, பத்து வருடங்கள் பிரிந்திருந்தார்கள். அந்தத் தாலி கொ���ியும் அறுந்துபோய் விட்டது.\nஒருநாள் கர்த்தர் பேசினார். \"உனது துக்கம் சந்தோஷமாய் மாறும்\" என்று. அதை அப்படியே விசுவாசித்து, அறுந்த தாலி கொடியை இணைத்து ஆலயத்திற்கு கொண்டு வந்தாள். நாங்கள் அதை மீண்டும் ஆசீர்வதித்து, உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்று சொன்னோம். அந்த மாதமே, ஏறக்குறைய பத்து வருடங்களுக்குப் பின்பு, கணவன் வலிய தேடி வந்து, மனைவி குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்டு, மனைவியை அழைத்துச் சென்றார். இப்பொழுது ஆசீர்வாதமான ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது. கர்த்தர் அற்புதம் செய்கிறவர்.\nநினைவிற்கு:- \"ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்\" (யோபு 9:10).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.elimgrc.com/daily-bread/2019/1/18/-", "date_download": "2019-08-21T09:45:04Z", "digest": "sha1:RTOX3YPFQZABHTJAL5OEZOP5T3GOWKZU", "length": 8415, "nlines": 25, "source_domain": "www.elimgrc.com", "title": "கர்த்தரால் வரும் சுதந்தரம்! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம். கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்\" (சங். 127:3).\nகணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றால்தான், குடும்பத்தை நடத்த முடியும் என்ற ஒரு நிலை, உருவாகிவிட்டது. இதனால் பாதிக்கப்படுகிறவர்கள், பிள்ளைகள்தான். பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பெற்றோர்கள் வேலை, வேலை என்று ஓடுவதினால், பிள்ளைகள் வழி தவறிப் போக, வழி வகுக்கிறார்கள். \"அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்\" (மத். 6:34) என்ற வார்த்தையின்படி, இருக்கிறதைக் கொண்டு திருப்தியாய் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்.\nசிறுவயதிலே, பெற்றோரால் பராமரிக்கப்படாத சிறுபிள்ளைகள், தங்கள் வாலிப வயது வரும்போது, பெற்றோரை புறக்கணித்து விடுகிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் நடப்பதில்லை. பிள்ளைகள் முன்னால் கணவன், மனைவி இருவரும் சண்டைபோட்டுக் கொள்ளுகிறார்கள். இப்படி பிள்ளைகள் முன், சாட்சியற்ற கணவன் மனைவியின் முன்மாதிரியைப் பின்பற்றும் பிள்ளைகள், பிற்காலத்தில் பெற்றோரை கனப்படுத்துவதில்லை. உங்களை பின்பற்றுகிற பிள்ளைகளுக்கு, நீங்கள் ஒரு முன்மாதிரியாய் நடக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு என்னதான் வேலைப்பளு, கஷ்டங்களிருந்தாலும், என்ன அவசரங்களிருந்தாலும், பிள்ளைகளோடு செலவிட நேரத்தை ஒதுக்குங்கள்.\nஇந்தக் கடைசி நாட்களில், பெற்றோர்களே, நீங்கள் உங்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். எப்போதும் இல்லாத அளவு, பிசாசானவன் சிறு பிள்ளைகளையும், வாலிபரையும் வஞ்சித்துக் கொண்டுவரும் நாட்களில் நாம் வாழ்கிறோம். Internet, Whatsapp, facebook மற்றும் பல Apps மூலமாயும் வீடியோ விளையாட்டின் மூலமாயும், பயங்கர முரட்டாட்டத்தையும், இச்சையையும் ஊட்டி, பிள்ளைகளின் வாழ்க்கையை சீர்குலைத்து விடுகிறான். நீங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக மிகவும் விழிப்புள்ளவர்களாகவும், ஜெபிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.\nஉங்களுடைய பிள்ளைகளை, சிறுவயதில் இருந்தே கர்த்தருக்கேற்ற வழிகளில் நடத்துங்கள். அவர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுங்கள். ஜெபிக்க கற்றுக் கொடுங்கள். ஆலயத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். வீட்டிலே குடும்ப ஜெபம் நடத்துங்கள். ஒவ்வொருநாளும் \"வேதத்தை படித்தால்தான், சாப்பாடு\" என்று சொல்லுங்கள். பிள்ளைகள் இந்தக் காலக்கட்டத்தில், சுபாவ அன்பில்லாதவர்களாயும், சுயநலமுள்ளவர்களாயும் இருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் முதலாவது அன்பிலே நடந்து கொள்ளுங்கள். \"நீ அவைகளை உன் பிள்ளை களுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு\" (உபா. 6:7-8).\n\"பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்\" (நீதி. 22:6). கர்த்தருக்கேற்ற நீதியிலும், நியாயத்திலும் பிள்ளைகளை வழிநடத்துங்கள். அப்பொழுது, \"உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவ மரக்கன்றுகளைப்போல இருப்பார்கள்\" (சங். 128:3). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த பிள்ளைகளைக் குறித்து, கர்த்தரிடம் கணக்கொப்புவிக்க வேண்டும் என்ற பாரமும், பயமும், உங்கள் உள்ளத்தில் எப்பொழுதும் காணப்படட்டும்.\nநினைவிற்கு: \"உன் பிள்ளைகளெல்லாரும் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்\" (ஏசா. 54:13).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.searchtamilmovie.com/2018/12/2.html", "date_download": "2019-08-21T10:00:08Z", "digest": "sha1:GGR6UZXCK3EHB5IT4CIDHHL2NPI7FOCB", "length": 9316, "nlines": 74, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "மாரி 2 குடும்பத்தோட ரசிச்சி பாக்கலாம் - தனுஷ் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nமாரி 2 குடும்பத்தோட ரசிச்சி பாக்கலாம் - தனுஷ்\nநடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 . இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் பேசியவை\" இந்த படம் எடுக்க முக்கிய பக்கபலமாக இருந்த தனுஷ் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nமாரி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் நன்றாக இருக்கும் , மேலும் படத்திற்கு யுவன் மூன்று அருமையான பாடல்கை தந்துள்ளார்.படத்தில் வில்லன் வேடத்தில் டோவினோ நடித்துள்ளார்.\nமாரிக்கு ஒரு மாஸ் வில்லனாக அமைத்துள்ளார்.படத்தில் நடித்த கிருஷ்ணா ,வரலட்சுமி மற்றும் சாய்பல்லவி ,ரோபோ சங்கர் , வினோத் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.டிசம்பர் 21 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. ஆடியன்ஸ் மத்தியில் கண்டிப்பாக வரவேற்பை பெரும் என பேசினார்.\nபத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியவை ' எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி .எனவே இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக நான் காத்திருந்தேன்.\nமாரி நல்லவனும் இல்லை , கெட்டவனும் இல்லை .அப்படிப்பட்ட கதாபாத்திரம். ஜாலியான என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும்.குடும்பத்தோட ரசிச்சி பாக்கலாம் .\nமாரி 2 படத்தோட வெற்றிக்கு பின் பாகம் 3 பத்தி யோசிக்கணும்.இளையராஜா அவர்கள் இந்த படத்தில் பாட்டு பாடி இருக்கிறார்.அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம்.யுவன் அவர்களுக்கு நான் ரொம்ப கடமை பட்டு இருக்கிறேன்.அவர் 3 அருமையான பாடல்களை தந்துள்ளார். டோவினோ நடிப்பு பிரமாதம்.சாய் பல்லவி , மற்றும் வரலட்சுமி ஆகியோருடன் முதன் முதலாக நடித்ததில் மகிழ்ச்சி .ரோபோ சங்கர் மற்றும் வினோத் ஆகியோர் உடன் படப்பிடிப்பில் நடித்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. படப்பிடிப்பிற்கு சென்றவுடன் முதலில் அவர்களை தான் தேடுவேன் . அனைவருடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி . படம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அனைவரும் திரையில் கண்டு பாருங்கள்.கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமையும் என பேசினார்.\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் யுவன் சங்கர் ராஜா பேசியவை: வாய்ப்பளித்த இயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ரொம்ப கேப் விட்டு தனுஷ் அவர்களுடன் இணைத்துள்ளேன்.மிகவும் சந்தோசமாக இருக்கிறது என பேசினார்.\nபத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சாய் பல்லவி பேசியவை \"\nஇயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தனுஷ் சார் அவர்களுடன் முதன் முதலில் ஜோடியாக நடித்துள்ளேன். படப்பிடிப்பில் கலகலப்பாக இருப்பார்கள் அனைவரும் . இந்த கதாபாத்திரம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் .. என பேசினார்.\nஇந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியவை \" இயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்திக்கொள்கிறேன் மேலும் படத்தில் நடித்த அனைவருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் , இவ்வாறு பேசினார் .\nஇந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கிருஷ்ணா பேசியவை \" தனுஷ் சார் அவர்களுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி .வாய்ப்பளித்த இயக்குனர் பாலாஜி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இவாறு பேசினார்.\nஇந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வுண்டர்பார் வினோத் அவர்கள் பேசியவை \" எதிர்நீச்சல் முதல் மாரி 2 வரை தனுஷ் சார் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதால் மகிழ்ச்சி. படம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது . அனைவரின் ஆதரவிரற்கு மிக்க நன்றி என பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/2018-08-02", "date_download": "2019-08-21T09:51:25Z", "digest": "sha1:SZ6MYJAKQYIC3QC42Y2DHASDA6FHKJUT", "length": 21198, "nlines": 316, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஓட்டமாவடியில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை சுமுகம்\nமன்னம்பிட்டிய வைத்தியசாலை கட்டடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் அதிரடிக் கைது\nகிழக்கில் திடீரென இரவில் வீசிய கடும் காற்று\nஇலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை வத்திக்கான் திருச்சபையின் முக்கிய அறிவிப்பு\nவருமானத்தை தரக்கூடிய ஏனைய செய்கையிலும் விவசாயிகள் ஈடுபட வேண்டும்\nஐரோப்பா சென்ற பெண் உள்ளிட்ட இலங்கைத் தமிழர்கள்\nகோலாகலமாக ஆரம்பமாகியுள்ள ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்\nசிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞருக்கு விளக்கமறியல்\nகிண்ணியாவிற்கு விஜயம் செய்த கல்வி அமைச்சின் அதிகாரிகள்\n14 வயதில் கனடா விமான நிலையத்தில் வந்திறங்கிய ஈழத் தமிழனின் உரைக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய வைகோ\nஸ்டாலினுடன் உரையாடிய ரணில்: கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்\nவவுனியாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா முக்கிய கலந்துரையாடல்\nபொலிஸ் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குவது இராணுவமயமாக்கல்\nபெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு சிறைத்தண்டனை\nதமிழ் தேசிய கூட்டமைப்பை எச்சரிக்கும் தென்னிலங்கை கட்சி\nவவுனியா பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nதப்பித்தவறி அவர் முதலமைச்சராக வந்தால்.. தக்க பதிலடி கொடுத்த சி.வி.விக்னேஸ்வரன்\nஇலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\nஇரத்மலானை விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் நிமல்சிறிபால வெளியிட்ட கருத்து\nநியூசிலாந்தில் பயிலும் இலங்கை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமக்களோடு சேர்ந்து போராடுவதைத்தவிர வேறு வழியில்லை: சாந்தி எம்.பி\nஇலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு அநீதியானது - கூட்டு எதிர்க்கட்சி\nமத வேற்றுமைகளை மறக்க வேண்டும்\nநுண் கடன் வசூலில் ஈடுபடுத்தப்படும் ஆவா குழு\nஇலங்கையின் அபிலாஷை நிறைவேற ஒத்துழைக்க தயாராகும் சீனா\n அர்ஜூன் அலோசியஸ் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nதினேஸ் குணவர்தனவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியுமா\nகொழும்பில் நான்கு மாதங்களில் 100 பேர் கைது\nகல்முனை மாநகர ச��ை ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு\nசிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை\nபேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்\nயாழில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை இதுவரையில் 11 பேர் கைது\nபிசாசை விரட்டும் சடங்கு தொடர்பான 18 முத்திரைகள் வெளியீடு\nஜனாதிபதியும், பொலிஸ்மா அதிபரும் பொலன்னறுவை மக்களுக்கு கொடுத்த பரிசு\nவலம்புரி சங்கை விற்பனை செய்ய முயற்சித்த 4 பேர் கைது\nவெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மக்களுக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\nசீனா மற்றும் இந்தியாவின் பலப்பரீட்சை களமாக மாறி வரும் இலங்கை\nதிருமண வைபவங்களுக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nவல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்ட 63 அப்பாவி பொது மக்களின் நினைவு தினம்\nஇலங்கை முயற்சியாண்மையாளர்களுக்கான அரச கடன் திட்டம் அறிமுகம்\nஆரம்பமாகியது ஆட்சி கவிழ்ப்பு போராட்டம்\n இந்திய உளவுத்துறை பிரிவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகிழக்கு மாகாண ஆளுநரால் நூலக கட்டடம் திறந்து வைப்பு\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் குறித்து மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள செய்தி\nஈரானுடன் பண்டமாற்று முறையில் பொருளாதார ஒத்துழைப்பு\nஜனாதிபதி எனக்கு மிகவும் வேண்டியவர்: அவரின் மனதைப் புண்படுத்த எனக்கு எந்த தேவையுமில்லை\nவிபத்தில் நகர சபை ஊழியருக்கு படுகாயம்\n100 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது\nதிருகோணமலையில் நாக பாம்பு தீண்டி பரிதாபமாக பலியான பெண்\nஆளுநரின் முடிவை நிராகரித்த வாகரை தவிசாளர்\n கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் தடுமாற்றம்..\nஅத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை குறைக்க நடவடிக்கை\nபயிற்சி நெறிகளுக்கு கொடுப்பனவு வழங்காததால் சிரமத்தில் ஆசிரியர்கள்\nமன்னாரில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் திறந்து வைப்பு\nதமிழ் சினிமா கதாசிரியரின் கதையை திருடிய பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர்\nஇரண்டு வாரத்தில் குற்றச் செயல்களை அடக்குவோம்\nபெண் ஒருவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய நபர் கைது\nபல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமசாஜ் நிலையத்திற்கு சென்ற வெளிநாட்டு யுவதிக்கு ஏற்பட்ட நிலை\nவவுனியாவில் பரவலாக துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nஆட்கடத்தல்கள் தொடர்பில் இலங்கையுடன் கைகோர்க்கும் அமெரிக்கா\nகுப்பை கொட்டுவதற்கு சத்தியலிங்கம் எதிர்ப்பு\nபரீட்சை எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கான விசேட சேவைகள்\nபொலிஸ் திணைக்களத்துக்கு புதிதாக 750 வாகனங்கள்\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக மோதிய இலங்கை\n215 வீதத்தினால் அதிகரிக்கப்படும் அமைச்சர்களின் சம்பளங்கள்\nகாட்டுப்பகுதிக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇன்று கொழும்பை முற்றுகையிடவுள்ள மஹிந்த அணியினர்\nநாட்டுக்காக முக்கிய தீர்மானங்கள் பலவற்றை எடுத்துள்ள தேரர்\nபெற்றோருக்கு எச்சரிக்கை - இரண்டு வயது சிறுமி பரிதாபமாக மரணம்\nநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அதிரடி மாற்றங்கள்\nபன்னிரண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் புயலாக மாறிய பெண்\nபோக்குவரத்துத் துறையில் புரட்சிகர மாற்றங்கள்\nநான் எதிர்கட்சியில் இருந்த காலத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளேன்\nகாதல் விவகாரத்தில் ஒரு மோதல்\nகாமினி செனரத் உள்ளிட்டோருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பாணை\nவெளிநாடுகளிலிருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்\nஇரா.சம்பந்தனுக்குப் பின்னால் அலைந்து திரியும் மஹிந்த அணி\nமுல்லைத்தீவில் பிடிபட்ட 2800 கிலோ மீன்கள்: நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nவாழைச்சேனையில் சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aumonerietamouleindienne.org/?start=24", "date_download": "2019-08-21T09:01:12Z", "digest": "sha1:UMX477PHN7U4ERXAHX2ZKZYZEDMVYR6H", "length": 13184, "nlines": 102, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Accueil - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nபொதுக்காலம் 18ம் வாரம் (04.08.2019) - ஞாயிறு வாசகங்கள்:\nபொதுக்காலம் 18ம் வாரம் (04.08.2019) - ஞாயிறு வாசகங்கள்:\nஉழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார்\nமுதல் வாசகம்: சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம். 1:2, 2:21-23\nவீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்: வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்: உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே.\nLire la suite : பொதுக்காலம் 18ம் வாரம் (04.08.2019) - ஞாயிறு வாசகங்கள்:\n-04.08.2019 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்\n4 ஆகஸ்ட் 2019: ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு\nதருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி\n'செல்வம்' என்பது எப்போது நம் கைகளை விட்டுச் 'செல்வோம்' என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு 'செல்வம்' என்று பெயர் வந்தது என 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலில் பதிவு செய்கிறார் கண்ணதாசன்.\nசெல்வம் என்று வரும்போதெல்லாம் விவிலியம் இரண்டுவகை கருத்துக்களைக் கொண்டிருக்கிறது: ஒரு பக்கம், செல்வம் அறவே கூடாது என்றும், 'பண ஆசையை அனைத்து தீமைக்கும் ஆணிவேர்' என்றும் கற்பிக்கின்றது. மறு பக்கம், பயன்படுத்தப்படும் உருவகங்கள் எல்லாம் 'புதையல்,' 'முத்து' என்று செல்வம் பற்றியதாகவே இருக்கிறது. ஒரு பக்கம், செல்வம் என்பது இறைவனின் ஆசீர் என்று சொல்லப்படுகிறது. மறு பக்கம், ஏழையரின் அருகில்தான் இறைவன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எதை எடுத்துக் கொள்வது எதை விடுவது அல்லது அதை விட்டு ஓடுவதா செல்வம் நமக்குத் தருகின்ற வாழ்வை நாடுவதா செல்வம் நமக்குத் தருகின்ற வாழ்வை நாடுவதா அல்லது வாழ்வு தருகின்ற செல்வத்தை நாடுவதா அல்லது வாழ்வு தருகின்ற செல்வத்தை நாடுவதா செல்வம் தரும் வாழ்வா\nLire la suite : செல்லும் செல்வம்-04.08.2019 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்\nதிருத்தந்தையை இந்தியாவிற்கு அழைக்குமாறு அரசுக்கு வேண்டுகோள்\nதிருத்தந்தையை இந்தியாவிற்கு அழைக்குமாறு அரசுக்கு வேண்டுகோள்\nமேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்\n1999ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இந்தியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்குப் பின்னர், எந்த திருத்தந்தையும் நாட்டிற்கு வருகை தரவில்லை\nநம் ஆண்டவர் ஆற்றும் வியப்புக்குரிய செயல்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் யார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 02, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.\nLire la suite : திருத்தந்தையை இந்தியாவிற்கு அழைக்குமாறு அரசுக்கு வேண்டுகோள்\nகுருக்களின் பாதுகாவலரான தூய ஜான் மரிய வியான்னி விழா\nகுருக்களின் பாதுகாவலரான தூய ஜான் மரிய வியான்னி விழா\nஅருள்பணி மரிய அந்தோணிராஜ் (அருள்வாக்கு இணையதளம் )\n1818 ஆம் ஆண்டு, ஜான் மரிய வியான்னி பிரான்சில் உள்ள ஆர்ஸ் நகருக்கு பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டபோது, அவர் தன்னுடைய பெட்டி படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு, ஆர்ஸ் நகரை நோக்கி வந்தார். அவர் அந்நகருக்குப் புதிது என்பதால், வழிதெரியாது தவித்து நின்றார். அப்போது அங்கே இருந்த ஓர் ஆடு மேய்க்கும் இளைஞன்தான் அவருக்கு ஆர்ஸ் நகருக்குச் செல்ல வழி சொல்லிக்கொடுத்தான். வியான்னி அந்த இளைஞனை பார்த்துச் சொன்னார், “எனக்கு நீ ஆர்ஸ் நகருக்குச் செல்வதற்கான வழியைச் சொல்லிக்கொடுத்தாய். அதற்கு ஈடாக நான் இந்த ஆர்ஸ் நகரமே விண்ணகம் செல்வதற்கான வழியைச் சொல்லிக்கொடுக்கிறேன்” என்றார். அவர் சொன்னதுபோல் நடந்தது. ஜான் மரிய வியான்னி ஆர்ஸ் நகர மக்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் விண்ணகம் செல்வதற்கான வழியைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.\nLire la suite : குருக்களின் பாதுகாவலரான தூய ஜான் மரிய வியான்னி விழா\nஇன்றைய புனிதர் † (ஜூலை 31) ✠ புனிதர் இஞ்ஞாசியார் ✠\nஇன்றைய புனிதர் † (ஜூலை 31) ✠ புனிதர் இஞ்ஞாசியார் ✠\nகத்தோலிக்க குரு/ இயேசு சபை நிறுவனர் :\nபிறப்பு : அக்டோபர் 23, 1491\nஅஸ்பெய்டா, லயோலா, கிபுஸ்கோவா, பாஸ்க் நாடு, கேஸ்டில் அரசு (தற்போதைய ஸ்பெயின்)\nஇறப்பு : ஜூலை 31, 1556 (வயது 64)\nரோம் நகரம், திருத்தந்தையர் மாநிலங்கள்\nமுக்திபேறு பட்டம் : ஜூலை 27, 1609\nபுனிதர் பட்டம் : மார்ச் 12, 1622\nநினைவுத் திருவிழா : ஜூலை 31\nLire la suite : இன்றைய புனிதர் † (ஜூலை 31) ✠ புனிதர் இஞ்ஞாசியார் ✠\nமதங்களிடையே இணக்கவாழ்வு ஒரு சமுதாயத் தேவை\nமதங்களிடையே இணக்கவாழ்வு ஒரு சமுதாயத் தேவை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமதங்களுக்கிடையே நிகழும் உரையாடல்கள், பாகிஸ்தானின் அமைதிக்கு அடிப்படையானது என்கிறார் லாகூர் பேராயர் செபாஸ்டியன் ஷா\nசகோதரர், சகோதரிகளுடன் நல்லுறவைக் கட்டிக்காக்க ஆவல் கொண்டுள்ள திருஅவை, எவரையும் மதமாற்றம் செய்வதில் ஆர்வம் கொள்ளவில்லை என்று, பாகிஸ்தானின் லாகூர் பேராயர், செபாஸ்டியன் ஷா அவர்கள் கூறினார்.\nLire la suite : மதங்களிடையே இணக்கவாழ்வு ஒரு சமுதாயத் தேவை\nவாழும் நல்ல சமாரித்தனைக் காணுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bjptn.org/?p=1438", "date_download": "2019-08-21T09:31:56Z", "digest": "sha1:DYB3S4VIWAIWFO747OWJIU547VQCTO6N", "length": 4517, "nlines": 127, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nகுமரேச சீனிவாசன் அவர்களின் மரணம் பாரதிய ஜனதா கட்சிக்கு பேரிழப்பாகும்\nதமிழக பாரதிய ஜனதா கட்சியின் திருநெல���வேலி மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் அவர்களின் மரண செய்தி கேட்டு மிக்க அதிர்ச்சி அடைந்தேன். அவர் பாரதிய ஜனதா கட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு கடுமையாக உழைத்தவர். கட்சியின் கொள்கைகளை உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துரைத்து தொண்டர்களோடு தொண்டராக பணியாற்றியவர். அவரது இழப்பு பாரதிய ஜனதா கட்சிக்கு பேரிழப்பாகும். அவர் இல்லை என்பதை நம்ப எனது மனம் மறுக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு இழப்பினை தாங்கும் சக்தியை இறைவன் அருள வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.desam.org.uk/2008/07/blog-post_7082.html", "date_download": "2019-08-21T10:20:02Z", "digest": "sha1:TOOEMJSJJ6F736B7ILCDVPAM24V4Y5B5", "length": 15505, "nlines": 54, "source_domain": "www.desam.org.uk", "title": "தீண்டாமை!! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தீண்டாமை\nதீண்டாமை என்பது சாதி இந்துக்களின் ஒருவகையான மனநோய். இந்த நோய் எனக்கில்லை. ஆனால், இது ஒரு மனச்சுளுக்கு. தீண்டாமையை கடைப்பிடிப்பது சரியானது என்று ஒவ்வொரு இந்துவும் நம்புகிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களிடம் உள்ள இந்த மனச்சுளுக்கினை என்னுடைய நண்பர் எப்படி தீர்க்கப்போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. இந்துக்கள் அனைவரும் ஒருவகையான மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டால் ஒழிய, அவர்களை இந்நோயிலிருந்து குணப்படுத்துவது மிகவும் கடினமாகும்.\n1. சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தாழ்த்தப்பட்ட இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 2.2.20082.\nதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேய்கரும்பன் கோட்டை என்ற கிராமத்தில், மாட்டுப் பொங்கலையொட்டி நிகழ்ந்த ஜல்லிக்கட்டில், ஒரு தாழ்த்தப்பட்டவர் சொந்தமான மாடு வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக, 30க்கும் மேற்பட்ட சாதி இந்துக���கள் மாட்டின் சொந்தக்காரரைத் தாக்கியுள்ளனர். அவருக்கு ஆதரவாக சென்ற தாழ்த்தப்பட்டவர் மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும், இந்தக் கும்பல் அவர்களை வழிமறித்து கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. காயமடைந்த எட்டு தாழ்த்தப்பட்டவர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.-இந்தியன் எக்ஸ்பிரஸ் - 25.1.2008,\n3. தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் காதர் பாட்சா என்பவரின் தோட்டத்திற்குள் மூன்று தாழ்த்தப்பட்ட சிறுவர்கள்-பெருமாள் சாமி (10), நாகலிங்கம் (15) மற்றும் ரிக்கி கெவின் (14) முகம் கழுவச் சென்றனர். அவர்களை அந்தத் தோட்ட உரிமையாளர் அடித்து, துன்புறுத்தி, நிர்வாணமாக்கி துரத்தியுள்ளார். ஆனால், இவர்களுடைய பெற்றோர்கள் அளித்த புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துள்ளனர். இறுதியில் உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்குப் பிறகே இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 5.2.2008\n4. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர்.- தி இந்து - 10.2.2008\n5. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தாழ்த்தப்பட்ட சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தாழ்த்தப்பட்ட இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 21.2.2008\n6. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை இந்நினைவிடம் சேதப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு முறை கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலிஸ் கைது செய்யவில்லை, வழக்கும் பதிவு செய்யவில்லை. இரண்டு வாரத்திற்குள் இது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை எனில், புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும்.- தினமணி -14.2.2008\n7. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 12.1.08\n8. நூற்றுக்கணக்கான கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க சாதி இந்துக்கள் அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், ‘தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்’ என்று கூறினார். தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க்கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தாழ்த்தப்பட்ட குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர்.‘எவிடன்ஸ்’ என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், “அரசு அறிக்கையின்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை'' என்கிறார்.- தி வீக் - 13.1.2008.\n9. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தாழ்த்தப்பட்ட இளைஞன் தொடர்ந்து அ���்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார்.- தி இந்து - 4.2.2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512438", "date_download": "2019-08-21T10:33:44Z", "digest": "sha1:ZX3N5CHLOG7EQV2L67GGX3JD4UOGTKTA", "length": 8161, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மழைநீரை சேமிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் | All public should come forward to save rain water: Minister SP Velumani - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமழைநீரை சேமிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nசென்னை: மழைநீரை சேமிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமழைநீர் பொதுமக்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nநாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு\nபிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது\nப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை இல்லை என தகவல்\nப.சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு\nதமிழகத்தில் இன்றும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nமுன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வில் ப.சிதம்பரம் தரப்பு மீண்டும் முறையிட முடிவு\nப.சிதம்பரம் சார்பில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் குறைபாடு உள்ளதாக நீதிபதி கருத்து\nதேசிய திறனாய்வு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nநிலவில் சந்திராயன் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றம்: இஸ்ரோ தகவல்\nகோபிசெட்டிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nப.சிதம்பரம் விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\n டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2193802", "date_download": "2019-08-21T09:12:53Z", "digest": "sha1:Z4LO7RIIAWF5I5LR47U4HF5IVPJ6BBIG", "length": 5097, "nlines": 20, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n00:44, 25 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n1,755 பைட்டுகள் நீக்கப்பட்டது, 2 ஆண்டுகளுக்கு முன்\nதங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே [[ரேகை]] போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.
\nஉலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி [[தென் ஆப்பிரிக்கா]] வில் வெட்டி எடுக்கப்படுகிறது. [[கனடா]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]], [[ஆஸ்திரேலியா]], [[கொரியா]] ஆகிய நாடுகளிலும், [[தென் அமெரிக்கா]] விலும், [[இந்தியா]] வில் [[கர்நாடகா]] மாநிலத்தில் '''[[கோலார்]]''' என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. [[இலங்கை]]யிலுள்ள [[பூகொடை]] என்னுமிடத்திற் [[களனி ஆறு|களனி ஆற்றுப்]] பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப���படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது.\n== தங்கத்தின் மதிப்பு ==\nதங்கத்தின் '''[[காரட்]]''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது.''' 24''' காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் [[அணிகலன்|ஆபரணங்கள்]] செய்ய முடியாது. '''22''' காரட் முதல் '''9''' காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. '''22'''காரட் தங்கம் என்பது '''91.6''' சதவீதம் தங்கமும் '''8.4''' சதவீதம் [[செம்பு]], [[வெள்ளி]] போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். '''18''' காரட் என்பது '''75''' சதவீதம் தங்கமும், '''14''' காரட் என்பது '''58.5''' சதம் தங்கமும், '''9''' காரட் என்பது '''37.5''' சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. '''22''' காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-08-21T10:15:24Z", "digest": "sha1:XZQLZ3Y6TRB7WPC5QO5IBXHHXQAMVRE2", "length": 5287, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புவேர்ட்டோ ரிக்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico, ஸ்பானியம்: \"Estado Libre Asociado de Puerto Rico\"), என்பது ஐக்கிய அமெரிக்காவினுள் உள்ள சுயாட்சி பெற்ற ஒரு பிரதேசமாகும்[1].\nகுறிக்கோள்: இலத்தீன்: Joannes Est Nomen Eius\n(ஆங்கிலம்: \"John is his name\"), ஜோன் அவனது பெயர்\nமற்றும் பெரிய நகரம் சான் ஜுவான்\n• ஆளுநர் அனீபல் அசெவேடோ விலா\nசுயாட்சி ஐக்கிய அமெரிக்காவுக்குள் பொதுநலவாய([1]) அமைப்புடன் கூடிய சுயாட்சி[2])\n• மொத்தம் 9,104 கிமீ2 (169வது)\n• ஜூலை 2007 கணக்கெடுப்பு 3,994,259 (127வது)\n• 2006 கணக்கெடுப்பு 3,913,054\n• அடர்த்தி 438/km2 (21வது)\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $86.5 பில்லியன் (தரப்படவில்லை)\n• தலைவிகிதம் $22,058 (தரப்படவில்லை)\nஐக்கிய அமெரிக்க டொலர் (USD)\nஇது வடகிழக்கு கரிபியனில் டொமினிக்கன் குடியரசுக்கு கிழக்கேயும் வேர்ஜின் தீவுகளுக்கு மேற்கேயும் புளோரிடா மாநிலக் கரையில் இருந்து 1,280 மைல்கள் (2,000 கிமீ) தூரத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் முக்கிய தீவு புவேர்ட்டோ ரிக்கோவாகும். இதைவிட பல சிறிய தீவுகளை உள்ளடக்கியுள்ளது.\nபுவ���ர்ட்டோ ரிக்கோவில் பிறந்த அனைவரும் ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்களாயினும், இதன் ஐக்கிய அமெரிக்காவுடனான அரசியல் தொடர்புகள் இத்தீவுகளிலும் ஐக்கிய நாடுகளிலும் பலத்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளன[3].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/202824", "date_download": "2019-08-21T10:27:16Z", "digest": "sha1:EYZ5ITYACZE5TBZ2S5TDGICDEPLSKK2F", "length": 7304, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "மிராஜ் 2000D விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்பு!! - Canadamirror", "raw_content": "\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\nபுகைப்பழக்கத்தை கைவிட விரும்பும் நபர்களா நீங்கள்\nசீனாவில் கைதான பிரித்தானிய தூதரக அதிகாரி\nஅமேசான் மழைக்காடுகளில் வரலாற்று காட்டு தீ நிகழ்வு\nரஷ்யாவை உளவுப் பார்க்க தயாராகும் புதிய வகை ட்ரோன் விமானம்\nமனிதர்களை போலவே மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள்\nஹாங்கொங் விவகாரத்தில் கனடாவின் கருத்திற்கு சீனா அதிருப்தி வெளியீடு\nசவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடையும் ஐ.நா.\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nமிராஜ் 2000D விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்பு\nஜூரா மலைத்தொடர்களில் காணாமல் போயிருந்த Mirage 2000D விமானத்தின் கருப்பு பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளது.\nகடந்த வார புதன்கிழமை காலை இரு அதிகாரிகளுடன் பயணித்த Mirage 2000D போர் விமானம் சில நிமிடங்களில் ரேடார் கண்காணிப்பில் இருந்து விலகி, தொடர்பற்று போனது. பின்னர் விமானம் விபத்துக்குள்ளாகி, இதில் விமானத்தில் பயணித்த இரு அதிகாரிக���ும் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து அறிய முடியாமல் இருந்த நிலையில், விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.\nMetz மாவட்ட அரச அதிகாரி இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். <> என அவர் குறிப்பிட்டார்.\nமேலதிக சோதனைகளுக்காக ஆயுதப்படைகளின் பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்துக்கு கறுப்பு பெட்டி அனுப்பப்பட்டுள்ளமையும்\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-praying-Spirit.html", "date_download": "2019-08-21T10:20:08Z", "digest": "sha1:QPPJDLH75ODNCNGDCEFQ5IRQZOBDFOKT", "length": 8462, "nlines": 22, "source_domain": "www.gotquestions.org", "title": "ஆவியில் ஜெபிப்பது என்றால் என்ன?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nஆவியில் ஜெபிப்பது என்றால் என்ன\nகேள்வி: ஆவியில் ஜெபிப்பது என்றால் என்ன\nபதில்: ஆவியில் ஜெபிப்பது என்பதைக் குறித்து வேதாகமத்தில் மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளது. 1 கொரிந்தியர் 14:15, “நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.” எபேசியர் 6:18 கூறுகிறது, “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.” “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி” என்று யூதா 20 கூறுகிறது. ஆகவே, ஆவியில் ஜெபித்தல் என்பது சரியாக என்ன அர்த்தம் கொண்டுள்ளது\n“இல் ஜெபம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கலாம். இது “இதன் மூலம்”, “உதவியுடன்”, “கோளத்தில்”, “தொடர்பில்” என்று பொருள்படும். ஆவியில் ஜெபித்தல் என்பது நாம் சொல்லும் சொற்களைக் குறிக்காது. மாறாக, நாம் எவ்வாறு ஜெபிக்கிறோம் என்பதை இது குறிக்கிறது. ஆவியில�� ஜெபிப்பது ஆவியின் வழிநடத்துதலின் படி ஜெபம் செய்வது ஆகும். ஆவியானவர் ஜெபிக்க நம்மை வழிநடத்தும் விஷயங்களுக்காக ஜெபம் செய்கிறதைக் இது குறிக்கிறது. ரோமர் 8:26 நமக்கு சொல்கிறது, “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.”\nசிலர், 1 கொரிந்தியர் 14:15-ஐ அடிப்படையாகக் கொண்டு, ஆவியில் ஜெபிப்பதை அந்நியபாஷைகளில் பேசுவதோடு சமன் செய்கிறார்கள். அந்நியபாஷைகளில் பேசும் வரத்தைப் பற்றி விவாதிக்கும் பவுல், “நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம் பண்ணினால் என் ஆவி விண்ணப்பம் பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்” என்று குறிப்பிடுகிறார். 1 கொரிந்தியர் 14:14ல் ஒரு நபர் அந்நியபாஷைகளில் ஜெபிக்கும்போது, அவர் என்ன சொல்கிறார் என்று அவருக்குத் தெரியாது, ஏனெனில் அது அவருக்குத் தெரியாத மொழியில் பேசப்படுகிறது. மேலும், ஒரு மொழிபெயர்ப்பாளர் இல்லாவிட்டால், வேறு எவராலும் சொல்லப்படுவதைப் புரிந்து கொள்ள முடியாது (1 கொரிந்தியர் 14:27-28). எபேசியர் 6:18 ல் பவுல், “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” என்று நம்மை அறிவுறுத்துகிறார். எல்லா விதமான ஜெபங்களுடனும் வேண்டுகோள்களுடனும் நாம் எவ்வாறு ஜெபிக்க வேண்டும், பரிசுத்தவான்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஜெபிக்கும் நபர், சொல்லப்படுவதை புரிந்துகொள்கிறாரா ஆகையால், ஆவியில் ஜெபிப்பது ஆவியின் வல்லமையால் ஜெபிப்பது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும், ஆவியின் வழிநடத்துதலால், அவருடைய சித்தத்தின்படி, அந்நியபாஷைகளில் ஜெபிப்பது போல அல்ல.\nஆவியில் ஜெபிப்பது என்றால் என்ன\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/19719-4.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-08-21T10:01:32Z", "digest": "sha1:ELNVP4D4JNND5SXDJGCBHKP2SWN62YYP", "length": 8143, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி வரிசையில் சூலூர்; 4 தொகுதிக்கும் தேர்தல் வருமா? | ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி வரிசையில் சூலூர்; 4 தொகுதிக்கும் தேர்தல் வருமா?", "raw_content": "\nஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி வரிசையில் சூலூர்; 4 தொகுதிக்கும் தேர்தல் வருமா\nஜமால் கஷோகி உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி இல்லத்தில் எரிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ''மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் அல்- ஜசிராவின் விசாரணையில் சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் துருக்கியில் உள்ள சவுதி தூதரக அதிகாரி வீட்டில் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுருக்கியில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இறுதியில் உண்மை கண்டறியப்படும் என்றும் சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இந்தத் தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nமுன்னதாக, சவுதி அரசை விமர்சித்து வந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் அக்டோபர் 2-ம் தேதி கொல்லப்பட்டார்.\nஇது தொடர்பாக நடந்த விசாரணையில் சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும், துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க சவுதி அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியது என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.\nஜமால் கஷோகி கொல்லப்படுவதற்கு முன்னரே சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nகுடிநீர் பிரச்சினை குறித்து அமைச்சர் தவறான தகவல்: திமுக எம்எல்ஏ பகிரங்கக் குற்றச்சாட்டு\nஅரவக்குறிச்சியில் ஸ்டாலின் நன்றி தெரிவிப்பு: உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆதரவு திரட்டினார்\n30 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக\nஹாட்லீக்ஸ் : அரவக்குறிச்சியில் கூட்டுக் கடுப்பு\n4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்; அரவக்குறிச்சியில் 84.28 சதவீத வாக்���ுப்பதிவு\nஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி வரிசையில் சூலூர்; 4 தொகுதிக்கும் தேர்தல் வருமா\nநயன்தாரா படத்துக்காக தமிழகத்தைச் சுற்றிவரும் பேருந்து\nமாயாவதி-காங்கிரஸ் மோதலின் பின்னணியில் உள்ள வாக்கு வங்கி\n11 மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் நிர்மலா தேவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/45387", "date_download": "2019-08-21T09:36:51Z", "digest": "sha1:HTPMZS4DJD22WXY3GDWCQMTVLHUAGS4W", "length": 16388, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – புரிதலின் எல்லை", "raw_content": "\n« மகாபாரதம் கொடுத்த வெளிச்சம் -தினமணி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24 »\nவெண்முரசு – புரிதலின் எல்லை\nகேள்வி பதில், வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசை ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் இத்தனை வேகத்துடன் நான் இதுவரை எதையுமே வாசித்ததில்லை. ஒவ்வொருநாளும் வெண்முரசை மட்டுமே நினைத்துக்கொண்டு கண்விழிக்கிறேன். பகலிலும் அதே நினைப்புதான். நாம் வாழக்கூடிய அன்றாட வாழ்க்கையில் இருந்து வெகுவாக நம்மை மேலேகொண்டுசென்றுவிடுகிறது வெண்முரசு. ஆனால் நான் சரியாகத்தான் வாசிக்கிறேனா என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது .நிறைய விஷயங்களை விட்டுவிட்டு வாசிக்கிறேனா என்ற எண்ணம் உண்டு\nஏனென்றால் நான் முன்பு உங்கள் தளத்திலே கதைகள் வரும்போது அந்தக்கதைகளைப்பற்றிய வாசகர்கள் எழுதிய கடிதங்களை வாசிக்கும்போதுதான் அடடா இவ்வளவு விஷயங்களை விட்டுவிட்டோமே என்ற எண்ணம் வரும். இப்போது இதற்கு நீங்கள் வாசகர்கள் எழுதும் கடிதங்களையே போடுவதில்லை. இது ஒரு குறையாகவே எனக்குத்தெரிகிறது.ஓர் அத்தியாயத்தை வாசித்துவிட்டு பிறகு புதிய அத்தியாயத்தை வாசிக்கும்போதுதான் கதையின் சரடு அங்கேயே இருந்துகொண்டிருப்பது தெரியவந்தது.\nநீங்கள் இதைப்பற்றிய விவாதங்களையும் வெளியிடலாமென்று நினைக்கிறேன்.\nவாசகர்கடிதங்கள் வருகின்றன. அவற்றுக்கு சுருக்கமாகப் பதிலும் போட்டுக்கொண்டிருக்கிறேன். என்ன சிக்கலென்றால் வாசகர்கடிதங்கள் வாசிப்பை ஒரு வகையில் வழிநடத்திவிடுகின்றன. இப்படியெல்லாம் வாசிக்கலாமென்பது போய் இதுதான் அர்த்தம் என்று சொல்வதுபோல ஆகிவிடுகின்றன. அதைவிட நுட்பமில்லாத வாசகர்கடிதங்கள் மேலான வாசிப்பைத் தடைசெய்யவும்கூடும். ‘முதற்கனல்�� முடிந்தபிறகு குறிப்பிடத்தக்க கடிதங்களைப் பிரசுரிக்கலாமென நினைக்கிறேன்.\nமீண்டும் மீண்டும் நான் கூர்ந்தவாசிப்பைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதாவது நுட்பமாக வரிகளை வாசிப்பது ஒருபக்கம். வாசித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது இன்னொருபக்கம். இரண்டையும் செய்துகொண்டிருக்கும் வாசகர் கொஞ்சம் கொஞ்சமாக இதற்குள் சென்றுவிடமுடியும். கண்டிப்பாக எந்த ஒரு வாசகருக்கும் இதன் கணிசமான ஒரு பகுதி எட்டாமலும் இருக்கும். அது நவீனநாவல்களின் ஒரு இயல்பு, அது முழுமையாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை.\nநுண்ணிய வாசிப்பு பற்றிச் சொன்னேன். அது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள எல்லா வரிகளையும் வாசிப்பது மட்டும் அல்ல, வாழ்க்கையைச் சார்ந்து வினவிக்கொள்வதும்கூடத்தான். உதாரணமாக பீஷ்மர் தன்னை நிராகரித்ததனால் அம்பை வெறிகொள்கிறாள் என்பது பொதுவான ஒரு வாசிப்பு. அது மகாபாரதத்திலும் உள்ளதே. ஆனால் இந்நாவலில் நுட்பமான ஒரு புள்ளி உள்ளது. அம்பை பீஷ்மரை சாபமிடாமல் வருத்ததுடன் திரும்புகிறாள். ஆனால் அதன் பின் ஒன்று நிகழ்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகழும் நுட்பமான ஓரு விளையாட்டு. அந்தப்புள்ளியில்தான் அம்பை உக்கிரமாக தாக்கப்படுகிறாள் அதுவே அவளை பேயாக்கும் வெறியாகிறது.\nஅதைப்புரிந்துகொள்ள ஆணும் பெண்ணும் தங்களை நோக்கித்தான் ஆராயவேண்டும், இந்நாவலைநோக்கி ஆராய்ந்தால் அது பிடிகிடைக்காது. நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உள்ள ஒரு தருணம் அது. எங்கே நாம் புண்படுகிறோம் புண்படுத்துகிறோம் என அறிவது மானுட அகங்காரத்தையே அறிவதுதான். அதை எவ்வளவு சொன்னாலும் புரியவைக்கமுடியாது. அதை உணர்த்தவே முடியும்.\nஇன்னும் சில விஷயங்கள் தொன்மங்களாக உள்ளன. பாற்கடல் கடையப்படும் தொன்மக்கதை, அதில் விஷம் முந்திவந்தது, இங்கே அம்பையின் கதையுடன் இணைகிறது. விஷத்தை அமுதத்தின் சோதரி என்று சொல்லும் வரி அதை பலகோணங்களில் விளக்குகிறது. மண்ணின் காமமும் வளமும் பாதாளநாகங்களே என விளக்கும்பகுதியை பலவாறாக கற்பனைசெய்தே விரித்துக்கொள்ளமுடியும்\nகடைசியாகச் சில வரிகள் அதற்கான பின்புலம் உடையவர்களுக்கு மட்டும் உரியவை ‘தானறிந்த அனைத்தையும் தன் கனவுக்குள் செலுத்தி கனவுகளை மந்திரத்துள் அடக்கி மந்திரத்தை மௌனத்தில் புதைத்து அந்த மௌனத்தை பெருவெளியில் வீசி ரம்பன் அமர்ந்திருந்தான்’ என்ற வரி தியான அனுபவம் கொண்டவர்களுக்கு புரியலாம்.\nஎல்லாம் வெட்டவெளிச்சமாவது ஒரு நல்ல ஆக்கமல்ல. செல்லச்செல்ல விரிந்துசெல்லும் வழிகள் கொண்டதே நல்ல ஆக்கம்.\nTags: வெண்முரசு -புரிதலின் எல்லை\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000021749.html", "date_download": "2019-08-21T09:14:25Z", "digest": "sha1:U2BIRSM4SATGKHWHYXRR7H56PLNHCT4B", "length": 5471, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மதம்", "raw_content": "Home :: மதம் :: இனிய மார்க்கம் இஸ்லாம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎம். ஜி. ஆர் - 100 குமண வள்ளல் மனதுக்குத்தான் கற்பு\nவீட்டுக்குள் தோட்டம் காஷ்மீர் பிரச்னை முழு விபரங்களும் தீர்வுக்கான யோசனைகளும் பழமொழி நானூறு\nநான் கொலை செய்யும் பெண்கள் மரணத்தை வென்ற மல்லன் நகைச்சுவை நானூறு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/eye-liners/expensive-loreal-paris+eye-liners-price-list.html", "date_download": "2019-08-21T10:01:12Z", "digest": "sha1:MYFJ3SXCE72BJNRRMBSS6EL2A4QC7OWQ", "length": 17237, "nlines": 322, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது லூப்கள் பாரிஸ் ஏஏ லினெர்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive லூப்கள் பாரிஸ் ஏஏ லினெர்ஸ் India விலை\nIndia2019 உள்ள Expensive லூப்கள் பாரிஸ் ஏஏ லினெர்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ஏஏ லினெர்ஸ் அன்று 21 Aug 2019 போன்று Rs. 560 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த லூப்கள் பாரிஸ் ஏஎலினீர் India உள்ள லூப்கள் பாரிஸ் சூப்பர் லைனர் கெளமாடிக் பெண் 0 3 கி சில்வர் மேனியா Rs. 425 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் லூப்கள் பாரிஸ் ஏஏ லினெர்ஸ் < / வலுவான>\n6 ரூ மேலாக கிடைக்கக்கூடிய லூப்கள் பாரிஸ் ஏஏ லினெர்ஸ் உள்ளன. 336. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 560 கிடைக்கிறது லூப்கள் பாரிஸ் சூப்பர் லைனர் பழசக் லக்யூர் 6 மேல் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nIndia2019 உள்ள Expensive லூப்கள் பாரிஸ் ஏஏ லினெர்ஸ்\nலூப்கள் பாரிஸ் சூப... Rs. 560\nலூப்கள் பாரிஸ் சூப... Rs. 450\nலூப்கள் பாரிஸ் சூப... Rs. 450\nலூப்கள் பாரிஸ் சூப... Rs. 450\nலூப்கள் பாரிஸ் சூப... Rs. 450\nலூப்கள் பாரிஸ் சூப... Rs. 425\nபாபாவே ரஸ் 500 500\nசிறந்த 10Loreal-paris ஏஏ லினெர்ஸ்\nலூப்கள் பாரிஸ் சூப்பர் லைனர் பழசக் லக்யூர் 6 மேல்\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Pen\n- குனிட்டி 6 ml\nலூப்கள் பாரிஸ் சூப்பர் லைனர் கெளமாடிக் பெண் 3 கி தீப் பிரவுன்\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Pen\n- குனிட்டி 3 g\nலூப்கள் பாரிஸ் சூப்பர் லைனர் கெளமாடிக் பெண் 3 கி கிளைமோர் கோல்ட்\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Pen\n- குனிட்டி 3 g\nலூப்கள் பாரிஸ் சூப்பர் லைனர் கெளமாடிக் பெண் 3 கி ப்ளூ போர்ஸ்\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Pen\n- குனிட்டி 3 g\nலூப்கள் பாரிஸ் சூப்பர் லைனர் கெளமாடிக் பெண் 0 3 கி துறகுஒய்ஸ்\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Pen\n- குனிட்டி 0.3 g\nலூப்கள் பாரிஸ் சூப்பர் லைனர் கெளமாடிக் பெண் 0 3 கி சில்வர் மேனியா\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Pen\n- குனிட்டி 0.3 g\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்���வை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/today-going-to-finish-election-campaign-in-tamilnadu/", "date_download": "2019-08-21T09:49:35Z", "digest": "sha1:JWVFLVBN65IIR2DSYI5UBV7XBZME2DLF", "length": 11601, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்று மாலையுடன் முடிகிறது தேர்தல் பிரச்சாரம் - சுறுசுறுப்பு காட்டும் அரசியல் தலைவர்கள் - Sathiyam TV", "raw_content": "\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nHome Tamil News Tamilnadu இன்று மாலையுடன் முடிகிறது தேர்தல் பிரச்சாரம் – சுறுசுறுப்பு காட்டும் அரசியல் தலைவர்கள்\nஇன்று மாலையுடன் முடிகிறது தேர்தல் பிரச்சாரம் – சுறுசுறுப்பு காட்டும் அரசியல் தலைவர்கள்\nஎதிர்வரும் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.\nஇதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர்.\nஇன்று பிரச்சாரத்திற்கு கடைசி நாள் என்பதால் அரசியல் கட��சிகளின் காரசார பிரச்சாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/223858-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-08-21T10:37:28Z", "digest": "sha1:LEDD6VX2M7LSFKV7S43PJMNMDLFPPOK6", "length": 30387, "nlines": 223, "source_domain": "yarl.com", "title": "குழந்தைகளுக்கு ஆகாத உணவுகள் - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nBy பிழம்பு, February 9 in நலமோடு நாம் வாழ\nஉணவக மெனுவிலிருந்து குழந்தை களுக்கு ஊட்டச் சத்தான உணவைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுப்பது மிகவும் கடினம். உணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. அந்த வகையில், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாத சில உணவுகள் இவை:\nஒரு வெள்ளை ரொட்டித் து��்டில் 80-230 மில்லிகிராம் உப்பு இருக்கிறது. அந்த ரொட்டித் துண்டின் மீது வெண்ணெய் தடவினால், அதன் சோடியம் அளவு மேலும் அதிகரிக்கும். ஒரு நாளில் குழந்தைகள் உட்கொள்ளும் சோடியம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது குழந்தைகளின் மூளை, சிறுநீரகங்கள், இதயம் போன்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கும்.\nகாலை உணவாகப் பெரும்பாலான குழந்தைகள் உட்கொள்ளும் ‘ஃபிளேக்ஸ்’ வகைகள் சிலவற்றில் அதிகப்படியான சர்க்கரை இருக்கிறது. அதனால், குழந்தைகளுக்காக ‘ஃபிளேக்ஸ்’ உணவை வாங்கும்போது அவற்றில் 3 கிராம் அல்லது அதற்கும் அதிகமாகப் புரதமும் நார்ச்சத்தும் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குவது நல்லது. கூடுமானவரை துரித, சக்கை உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nஐஸ்கிரீம், கேக் கலவையில் தயாரிக்கப்படும் சண்டே டிசர்ட்ஸ் (Sundae Desserts) போன்ற இனிப்பு வகைகளையும் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. இந்த வகையான ஐஸ்கிரீம், கேக் கலவையில் சர்க்கரையும் கலோரிகளும் சாப்பிட வேண்டிய அளவைவிட அதிகமான அளவில் இருக்கின்றன. இதற்குப் பதிலாக, வெறும் ஐஸ்கிரீமை மட்டும் வாங்கிக்கொடுக்கலாம்.\nகுழந்தைகள் சர்வசாதாரணமாக ஒருநாளில் ஒன்று, இரண்டு என்று சாப்பிட்டுக் காலிசெய்யும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் முற்றிலும் ஆரோக்கியமற்றவை. ஒரு அவுன்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸில் 50-200 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது. பொதுவாகவே பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் சிப்ஸ் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.\nஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய மொத்த உப்பின் அளவில் 25 சதவீதம் பீட்சாவில், இருக்கிறது. எந்த மேல் படுகையும் (toppings) இல்லாத சாதாரண சீஸ் பீட்சாவின் நான்கு துண்டுகளில் 370-730 மில்லிகிராம் வரை சோடியம் இருக்கிறது. அதுவே உணவகங்களில் வாங்கும் வழக்கமான சீஸ் பிட்ஸாவில் 510-760 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது.\nஎண்ணெய்யில் நன்றாகப் பொரித்த கோழிக்கறி எப்படித் தவிர்க்கப்பட வேண்டியதோ, அதே அளவுக்குக் குழந்தைகள் அதிகமாக விரும்பிச் சாப்பிடும் ‘பிரெஞ்சு ஃபிரைஸ்’, ‘சிக்கன் நக்கெட்ஸ்’, ‘மொஸெரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ்’ ‘ஸ்மைலிஸ்’ போன்றவையும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த வகையான பொரித்த உணவு வகைகளில் இருக்கும் கொழுப்பு, குழந்தைகளின் இதயத்துக்கு நல்லதல்ல.\nஉணவகங்களில் வழங்கப்படும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு ஏற்றவையல்ல. பாக்கெட்டுகளிலும் பாட்டில்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் பானங்களில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அவற்றில் எந்தச் சத்தும் இல்லை. அத்துடன், உணவகங்களில் பழச்சாறுகளை வாங்கித் தருவதையும் தவிர்க்கலாம். உணவகங்களில் கூடுதலான இனிப்புச் சுவைக்காக அதிகமான சர்க்கரையைச் சேர்க்கின்றனர். அதனால், உணவகங்களில் குழந்தைகளுக்குப் பானங்களாக ஏதாவது வாங்கித் தர வேண்டுமென்றால், தண்ணீர் அல்லது பால் மட்டும் வாங்கித் தரலாம்.\nபாஸ்தாவைத் தற்போது குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆனால், பாஸ்தா, சிக்கன், சீஸ் ஆகிய மூன்றும் சேர்ந்து தயாரிக்கப்படும் உணவைத் தவிர்ப்பது நல்லது. அதிலும், பாஸ்தாவில் சேர்க்கும் சிக்கனுடன் ரொட்டி சேர்க்கப்பட்டிருந்தால், அதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால், இந்த பாஸ்தா கலவையில் கலோரிகளும் சோடியமும் அதிகமாக இருக்கின்றன. அதனால், இவற்றுக்குப் பதிலாகச் சாதாரண மக்ரோனி, சீஸ் பாஸ்தாவை மேல்படுகை (Toppings) எதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கலாம். இந்த பாஸ்தாவில் ஊட்டச்சத்து பிரச்சினை இல்லை.\nகோழிக்கறி ஆரோக்கியமான உணவுதான். ஆனால், அதை ரொட்டியுடன் நீண்ட நேரம் பொரித்தெடுப்பது ஆரோக்கியமானதல்ல. இவற்றில் அதிகமான கலோரிகளும் சோடியமும் இருப்பதால் அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. ‘சிக்கன்’ சாப்பிட்டே ஆக வேண்டுமென்று உங்கள் குழந்தை அடம்பிடித்தால், ‘கிரில்’ சிக்கன் வாங்கிக் கொடுக்கலாம்.\nகுழந்தைகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியலில் சீஸ் பர்கர் முதலிடத்தில் இருக்கிறது. குழந்தைகள் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய சோடியம் அளவைவிடப் பன்மடங்கு அதிக சோடியம் பர்கரில் இருக்கிறது. குறிப்பாக அசைவ பர்கர்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.\nஇதில் குறிப்பிடும் உணவு வகைகளைத்தான் குழந்தைகள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றன..... குழந்தைகளை கவர்வதுபோல்தான் பார்ஸ்ட் பூட் உணவகங்கள் தமது மெனுக்களையும் வைத்திருக்கின்றன. இந்த விடயத்தில் எந்தக் குழந்தைக��் சொல்வழி கெடுக்கின்றன.....\nநேற்று ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.(நடத்தியவர் கோபிநாத்)இந்த நாடுகளிலும் கூட இப்பவெல்லாம் 20 வயதில் இருந்தே முடி கொட்ட துவங்குகின்றன. 30/ 35 வயதில் சுத்தம்.... பெரும்பாலும் இதற்கு காரணம் இன்றைய உணவு முறையும், வாரம் தவறாமல் எண்ணையில் முழுக்கு இல்லாததும். முன்பெல்லாம் ஆண்களுக்கு 40 வயதிலும் நல்ல முடி இருக்கும்.(எனக்கெல்லாம் அபூர்வராகம் கமல் மாதிரி கொலருக்கு கீழ முடி இருக்கும். இப்பவும் அவ்வளவு மோசமில்லை.).\nஎனக்கெல்லாம் அபூர்வராகம் கமல் மாதிரி கொலருக்கு கீழ முடி இருக்கும். இப்பவும் அவ்வளவு மோசமில்லை.\nபுதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்\n400 மணித்தியால வேலை 1200 இயுரோ சம்பளம் ,\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nUPDATE - ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nபுதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்\n2009 வரைக்குமான அயுதமேந்திய போராட்டம் அதற்குமுன்பான தந்தை செல்வாவின் அகிம்சைவழிப்போராட்டம் 2009 க்குப்பின்னதான சர்வதேச ஒழுங்குமுறைகளுடனான போராட்டம் இவைகளில் நாம் பெற்றுக்கொண்டதுதான் என்ன யாரிடம் போனாலும் இந்தியாவைத்தான் கைகாட்டுகிறார்கள் எனவே நாம் இந்தியாவை நம்புகிறோ எமக்கான தீர்வு அவர்கள்மூலமே கிடைக்கும் எனக் கூறிக்கொள்ளும் இந்தியா இதுவரை எமக்குச் செய்த நன்மைகள் எதையாவது பட்டியலிட முடியுமா யாரிடம் போனாலும் இந்தியாவைத்தான் கைகாட்டுகிறார்கள் எனவே நாம் இந்தியாவை நம்புகிறோ எமக்கான தீர்வு அவர்கள்மூலமே கிடைக்கும் எனக் கூறிக்கொள்ளும் இந்தியா இதுவரை எமக்குச் செய்த நன்மைகள் எதையாவது பட்டியலிட முடியுமா இல்லை சரி போர்க்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா விடையத்திலாவது ஏதாவது நல்லதை இந்தியா செய்திருகிறதா இல்லை சரி போர்க்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா விடையத்திலாவது ஏதாவது நல்லதை இந்தியா செய்திருகிறதா அவர்களால் முடியாது காரணம் தமிழர்மீதான போர்க்குற்றத்தை முன்னின்று நடாத்தியதே இந்தியாதானே ஆகவேதான் இனிமேல் இந்தியா ஈழத்தமிழர்விடையத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும் எனக்கூறும் கா��ம்வந்துவிட்டதாகக்கூறுகிறேன்.\n400 மணித்தியால வேலை 1200 இயுரோ சம்பளம் ,\nபையனின் அனுபவத்தை பார்த்தேன் இதுவும் கடந்து போகும் என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்லமுடியவில்லை நானும் இதைத்தாண்டித்தான் வந்தேன் (ஆனால் எம்மவர்களிடமில்லை) எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருப்பதாக சொல்வார்கள் இது இரு பகுதியும் தீர்மானிக்கும் விடயம். நான் முடிந்தவரை பிரெஞ்சு சட்டங்களுக்கமைய தொழில் செய்வதால் இதுவரை விசா இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தியதில்லை வீட்டு வேலைக்கு வருபவர்கள் விசா இல்லாதவர்களை தம்முடன் அழைத்து வந்தால் இரட்டிப்பு சம்பளமும் சாப்பாடும் கொடுத்து தான் அனுப்புவேன் மன நிம்மதிக்காக...\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஅன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே .......\nUPDATE - ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு\nஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடு��்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. UPDATE – ஸ்ரீதரன் எம்.பி.யின் சகோதரரின் காணியில் விசேட தேடுதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. UPDATE – ஸ்ரீதரன் எம்.பி.யின் சகோதரரின் காணியில் விசேட தேடுதல் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய குறித்த காணியில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்தவுடன் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய குறித்த காணியில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்தவுடன் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வீட்டை அண்மித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியிலேயே இவ்வாறு இன்று (புதன்கிழமை) அதிகாலையிலிருந்து படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த பகுதியில் தேடுதலை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், எந்த இடத்தில் தேடுதல் நடைபெறப்போகின்றது என்பது தொடர்பாக இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இதேவேளை குறித்த பகுதிக்கு நோயாளர் காவு வண்டியும் வரவழைக்கப்பட்டுள்ளது. நல்லுார் வளாகத்தில் இருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றில் ஸ்ரீதரன் நா.உ. உரையாற்றியிருந்த நிலையில் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று இராணும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள். http://athavannews.com/ஸ்ரீதரனின்-வீடு-அமைந்துள/\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nநான் தியேட்டரில் படம் பார்ப்பதை நிறுத்தியதற்கு காரணமே என் இனத்திடமுள்ள இந்த சகிக்கமுடியாத குணம் தான். அதை திருத்த வெளிக்கிட்டு அதனால் எனது உறவுகள் சிறைவரை சென்றதால் இனி தியேட்டரில் படம் பார்க்க சென்றால் கொலையில் முடியும் என்பதால் நிறுத்தினேன். யாழில் நான் என் இன மக்களின் எல்லாவற்றையும் ஆதரிப்பதற்கு பதில் எழுதிய யாழ் உறவு ஒன்று (யாரென்று மறந்து விட்டேன்) என்னை ஒரு நாள் சந்திக்கும் போது எமது இனம் சார்ந்து இதோ கருத்தை நீங்கள் கொண்டிருக்கக்கடவது என எழுதினார் அவர் இதை பார்க்காமலிருக்கக்கடவது.😥😥😥😥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/28269/", "date_download": "2019-08-21T10:17:30Z", "digest": "sha1:VUJ6HTWDYSW4RGNIM6FNEPOLK7QM7J4O", "length": 10417, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி முடியும் வரையில் அரசாங்கத்தின் அனைத்து வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளும் இடைநிறுத்தம் – GTN", "raw_content": "\nமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி முடியும் வரையில் அரசாங்கத்தின் அனைத்து வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்\nமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி முடியும் வரையில் வாகனக் கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது அ��ைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அனைத்து வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் இடைநிறுத்தப்படும் எனவும் இதனை இடைநிறுத்தி மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை மீளவும் அமைத்துக் கொள்ள இருபது லட்சம் ரூபா வரையில் அரசாங்கம் நிதி உதவிகளை வழங்க உள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த தொகை ஒரு மில்லியன் வரையில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.\nTagsஇடைநிறுத்தம் கொள்வனவு நிதி உதவி நிவாரணங்கள் வாகனம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளியின் வீடு புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர் கைது\nஅனர்த்தம் காரணமாக அழிவடைந்த பரீட்சை சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிப்பு\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் உதவி\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி ��ந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maayaulagam-4u.blogspot.com/2011/08/blog-post_07.html", "date_download": "2019-08-21T10:31:39Z", "digest": "sha1:HJIW2U3H3K7ZIYKK7TJRQCGORSSWYHD7", "length": 22665, "nlines": 314, "source_domain": "maayaulagam-4u.blogspot.com", "title": "எனது இனிய நண்பர்களே | மாய உலகம்", "raw_content": "இந்த வலைப்பூவில்-(ரூம் போட்டு தனியாக உட்கார்ந்து யோசிக்கவில்லை) நான் யோசித்தவை, படித்தவை,மற்றும் ரசித்தவை அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படைப்புக்களின் உரிமைகள் அந்தந்த எழுத்தாளர்ளுக்கே... just showcasing the sample talents of respective owners (MODELS: கற்பனை)\nநமது நட்பை ஆயுள் முழுக்க தொடர்வோம்\nஎனது இணைய நண்பர்களே...என்றும் இணைந்திருப்போம்\nஇனி மாய உலகம் என்றும் உங்களோடு\nநீயும் நானும் இணைந்துவிட்டோம் நட்புலகில்\nநட்பில் அன்பை மட்டும் செலுத்திக்கொண்டே இருப்போம்\nநட்பு எனும் கடலில் நீந்திக்கொண்டேயிருப்போம்\nஎனது அன்பு என்றும் உங்களுக்காக ...உங்களது அன்பு\nநண்பர்கள் தின வாழ்த்துகள் மாயா\nஎன்னது லேபிள் காதலா.அய்யய்யோ...என்னய்யா நடக்குது இங்க..\n இதற்கெல்லாம் ஒரு டே இருக்கா..\nமகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் சகோ.\nபதிவுகளும் நட்பும் தொடர்ந்து தொடர\nஎன்றும் நீந்த்துவோம் நண்பா நட்புக்கடலில்,\n* வேடந்தாங்கல் - கருன் *\nநண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nநெஞ்சின் வாசத்தில் வாசம் புரியும்\nநட்பிற்கு எல்லை இல்லை ......\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nநண்பர்கள் தின வாழ்த்துகள் மாயா\nஎன்னது லேபிள் காதல��.அய்யய்யோ...என்னய்யா நடக்குது இங்க..//\nவாங்க நண்பா.. ஹா ஹா.. நட்பின் மீது காதல்..நன்றி\n இதற்கெல்லாம் ஒரு டே இருக்கா..\nமகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் சகோ.//\nவாங்க முஹம்மத் ஆஷிக் சகோ... தாங்களும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் சகோ\nரியாஸ் அஹமது said... 6\nபதிவுகளும் நட்பும் தொடர்ந்து தொடர\nவாங்க சகோதரரே... வாழ்த்துக்கு நன்றி\n//என்றும் நீந்த்துவோம் நண்பா நட்புக்கடலில்,\nஅப்ப வாங்க நீந்திகிட்டே இருப்போம்..வருகைக்கு நன்றி\n* வேடந்தாங்கல் - கருன் *\n//நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா\nவாங்க நண்பரே...வருகைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்\nவாங்க நண்பா வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said... 14\nவாங்க நண்பா... வாழ்த்துக்கு நன்றி\nநண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா\n//அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//\nவாங்க வாசி வருகைக்கு நன்றி\nநெஞ்சின் வாசத்தில் வாசம் புரியும்\nநட்பிற்கு எல்லை இல்லை ......\nவாங்க நண்பா...ஆம் நண்பா நட்பிற்கு எல்லை இல்லை... வாழ்த்துக்கு நன்றி\n# கவிதை வீதி # சௌந்தர் said... 19\nவாங்க... இணைந்திருப்போம் நண்பா.. வாழ்த்துக்கு நன்றி\nவாழ்த்துகள். உங்க பக்கமும் வந்தாச்சு.\nஉங்களுக்கும் என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,\nகாற்றலையில் கை கோர்த்துக்கொண்ட உங்கள் நட்புக்கும் அன்போடு வாழ்த்துகள் \n//வாழ்த்துகள். உங்க பக்கமும் வந்தாச்சு.//\nவாங்க தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது... வாழ்த்துக்கு நன்றி\nஉங்களுக்கும் என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,\nவாங்க சகோ... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கு நன்றி\n//காற்றலையில் கை கோர்த்துக்கொண்ட உங்கள் நட்புக்கும் அன்போடு வாழ்த்துகள் \nதங்களது நட்புக்கு அன்புகலந்த நன்றிகளுடன் வாழ்த்துக்கள்\nஆகா அழகிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உரித்தாகட்டும்.நட்பு என்பது கற்புக்கிணையானது\nஇதைப்பெற்றவர்கள் என்றும் நல்லபடி போற்றிப் பேணவேண்டும்\nஎன்று வாழ்த்துகின்றேன்............நன்றி சகோ பகிர்வுக்கு.\n//ஆகா அழகிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உரித்தாகட்டும்.நட்பு என்பது கற்புக்கிணையானது\nஇதைப்பெற்றவர்கள் என்றும் நல்லபடி போற்றிப் பேணவேண்டும்\nஎன்று வாழ்த்துகின்றேன்............நன்றி சகோ பகிர்வுக்கு.//\n தங்களது வாழ்த்துக்களுடன் எனது வாழ்த்துக்களும் சென்றடையட்டும் வாழ்த்துக்கு நன்றி சகோ\nநன்றி ராஜேஷ். உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\n//நன்றி ராஜேஷ். உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.//\nவாங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கு மகிழ்ச்சியுடன் நன்றி\nஉள்ளம் கவர்ந்த மகாகவி பாரதியின் பாடல் வரிகள்.\nதேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி\n( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை ) மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....\nகல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.\nஆஹா ஆஹா என்ன இனிமையான இசை இசை கேட்டால் புவி அசைந்தாடும்… என்ற படல் வரிகளை கேட்டிருக்கலாம், அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்கு மயங்க...\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் பற்றி பதிவிடுகிற வலைப்பூக்கள்\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் சம்பந்தமான பயனுள்ள இணைப்புகள்.....\nஸ்ரீவித்தியாவுக்கு கணவராக சமீபகாலத்து மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்தவர்,பிரேம் பிரகாஷ். அவர் ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலத்தைப் பற்றிய நினை...\nபுண்ணியவான் சொன்னது...புகை பிடிக்கும் பழக்கம் நல்லது.\nதினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள் , பீடி , சிகரெட் , தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள் , புகையிலை உற்பத...\nஇதை விடவா உங்கள் கணவர் உங்களை நேசித்து விட போகிறார்....அவ்வ்வ்\nஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள்\nஏ.ஆர்.முருகதாஸ் : சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம். அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவி...\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nநம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும்\nஅ அ அ அ அ\nஇப்ப என்ன பண்ணுவீங்க - ஹி ஹி ஹி\nஅசினிடம் காதல் சொன்ன பிரபல நடிகர்கள் & குறும்படங்க...\nஎன்னமோ போடா மாதவா... ரிப்பீட்டே ஹி ஹி\nஉங்க காத காட்டுங்க கொஞ்சம் கடிக்கிறேன்\nஇத மாதிரி பேசி நான் பாத்ததே இல்லைங்க\nஇப்படி ஒரு சாய்ஸ் கொடுத்துட்டாய்ங்கிய - 18+\nசினிமாவின் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் - பகுதி 1\nசினிமாவின் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் - ��குதி 2\nசினிமாவின் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் - பகுதி 3\nஉலக மகா நடிப்புடா சாமி - பகுதி 3\nஉலக மகா நடிப்புடா சாமி - 2 முகம்\nஉங்ககிட்ட இருக்குறத உசுப்பி விடுங்க\nபதிவர் ம.தி. சுதா அவர்களின் -மனித நேயம் கொண்ட தமிழ...\nஉலக மகா நடிப்புடா சாமி\nநவீன கால பிலாக் பெல்ட் கட்ட பொம்மன் - இறுதி\nநவீன கால பிலாக் பெல்ட் கட்ட பொம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pkp.blogspot.com/2007/06/", "date_download": "2019-08-21T09:10:07Z", "digest": "sha1:K6EIKR33JSHZGSR4FOGWG7SUES3DKYWT", "length": 36492, "nlines": 322, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 06/01/2007 - 07/01/2007", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nகட் அண்ட் பேஸ்ட் அபாயம்\nகட் அண்ட் பேஸ்ட், காப்பி அண்ட் பேஸ்ட் (Cut&Paste,Copy&Paste) இல்லாத கணிணி ஒன்றை நினைத்து கூட பார்க்க இயலவில்லை. அப்படி நம்மோடு மிக ஒன்றிப்போன வசதிகள் அவை.\n. நீங்கள் சமீபத்தில் உங்கள் வசதிக்காக காப்பி செய்த கிரெடிட் கார்டு எண் அல்லது பாஸ்வேர்ட் போன்றவை எளிதாக லபக் செய்யப்படலாமாம்.\n .நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட வரிகளை கட்டோ அல்லது காப்பியோ செய்யும் போது இத்தகவல்கள் கிளிப்போர்டு (Clipboard) எனும் தற்காலிக பிரதேசத்தில் தற்காலிகமாக சேமித்து வைக்கப்படுகின்றது. So அந்த தற்காலிக பிரதேசத்தை நீங்கள் அடையமுடிந்தால் ஆப்பரேசன் சக்ஸஸ். அதைத்தான் செய்கின்றார்கள்.\nஒரு சிறு சோதனை செய்து பார்க்கலாம்.\nஒரு வரியை தெரிவுசெய்து காப்பி செய்யுங்கள்.\nபின் கீழ்கண்ட சுட்டியை தட்டுங்கள்.\n.இந்த தளம் நீங்கள் காப்பி செய்த வரியை அப்படியே புட்டு வைத்து விடுகின்றது.(மஞ்சள் பிரதேசத்தில் பார்க்க).\nஇப்படி சேகரிக்கும் தகவல்களை அப்படியே ஒரு டேட்டாபேஸில் சேமித்தல் எவ்வளவு கடினம். அவர்களே இதை தடுப்பதற்கும் வழி சொல்கிறார்கள். முதலில் செய்யுங்கள் அதை.\nஅது போல் சில கீலாகர்களும் (Key Loggers) இந்த வேலையை தெளிவாய் சத்தமின்றிசெய்கின்றன. உதாரணத்துக்கு கீழ்கண்ட இந்த மென்பொருளை முயன்று பாருங்கள். நீங்கள் கட் அண்ட் பேஸ்ட், காப்பி அண்ட் பேஸ்ட் செய்யும் அனைத்து வரிகளும் அந்தரங்கமாய் நோட்டமிடப்பட்டு நோட்பண்ணப்படும்.\nஎனது கீலாக்கரை பற்றிய இன்னொரு பதிவு இங்கே.\nபெற்றோர்களுக்கு ஒரு hacking டிப்\nபோர்ட்டபிள் அப்ளிகேஸன்கள் எனப்படும் கையக மென்பொருள் பயன்பாடுகள் இப்போது மிக பிரபலம். இது பற்றிய எனது அற���முக பதிவினை இங்கே ( போர்ட்டபிள் அப்ளிகேஷன்களின் சகா) பார்க்கலாம்.. அதாவது FireFox, Office போன்ற மொத்த மென்பொருளையும் உங்கள் கணிணியில் நிறுவாமலே USB டிரைவிலிருந்து ஓட்டலாம்.\nஇது போன்ற மென்பொருள்கள் பல இணைய தளங்களில் இறக்கத்துக்கு அநேகம் இருந்தாலும் தேடும் போது உங்களுக்கு தேவையான மென்பொருள் போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக இறக்கத்துக்கு இல்லாமல் போகலாம். இது போன்ற வேளைகளில் நீங்களே உங்கள் அபிமான சாதாரண அப்ளிகேஷன்களை போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக மாற்ற ஒரு வழியுள்ளது.\nஅதற்கு உதவுவது தான் Innounp (Inno Setup Unpacker). என்ன கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.\nஅப்படி ஒன்றும் மைக்ரோசாப்டின் விசிறி அல்ல நான். இங்கு மைஸ்பேஸ் பற்றி சொல்லப்போகின்றேன்.\nசன் தொலைகாட்சியில் \"அசத்தபோவது யாரு\" நிகழ்ச்சியில் தம்பி பட இயக்குனர் சீமான் சொன்ன சில நறுக் வரிகள் தெளி தமிழில் எழுத உசுப்பினாலும் மைக்ரோசாப்ட், மைஸ்பேஸ்-ன்னு ஆங்கிலத்தில் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. என்னப் பண்ணுவது\nபதின்மவயது இளசுகள் திரள் திரளாய் வந்து குவியும் MySpace.com-க்கு தினம் 40 பில்லியன் பேர் வருகின்றனராம். அதோடு தினம் தினம் புதிதாய் 230,000 பேர் அதில் இணைகின்றனராம். இத்தனை சுறுசுறு கணிணிகள் இயங்குவது Windows 2003 server - Microsoft .NET Framework-ல்லாம். இதன் பயன்பாடுகள் C# for ASP.NET -ல் எழுதப்பட்டுள்ளனவாம். எதையும் தாங்கும் போல் ASP.net.\nஆரம்பத்தில் friendster.com எனும் இணைய நண்பர்கள் வட்டத்தில் அங்கம் வகித்து திளைத்த Chris Dewolfe-ம் Tom Anderson-ம் 2003-ல் ஏன் நாமே ஒரு இணைய நண்பர் வட்டம் எளிதாக, அதிக வசதிகளுடன் , மிக குறைந்த கட்டுபாடுகளுடன் தொடக்க கூடாது வென எண்ணி தொடக்கியதுதான் MySpace.com. குறுகிய காலத்தில் மீப்பெரும் வளர்ச்சியை அடைந்தது. ஆங்கில தெரிந்த அனைத்து இள வயசு பொடிசுகளும் இதற்கு அடிமைகள் போலாயினர்.\nசெய்தி நிறுவன முதலை Rupert Murdoch-க்கை இது உறுத்தியது. $580 மில்லியனுக்கு தன் சட்டைப்பையில் வாங்கிபோட்டுக் கொண்டார்.\nகழிந்த வருடம் தன் விளம்பரங்கள் மற்றும் தேடல் வசதியை மைஸ்பேசில் உபயோக படுத்த வேண்டும் மென கேட்டு 900 மில்லியன் டாலர்களை கூகிள் நிறுவனம் மைஸ்பேசு-க்கு வழங்கியது. அதாவது இந்த தொகை ரூபர்ட் மர்டோக் மைஸ்பேசை வாங்கிய விலையைவிட அதிகம். தாத்தா இன்னும் இன்னும் பணம் குவித்துகொண்டிருக்கின்றார். கூடவே 106 மில்லியன்கள் 107 மில்லியன்கள் என விசிறிகள் கூட்டம் வேறு MySpace-க்கு பெருகி கொண்டே இருக்கின்றது.\nஇத்தனைக்கும் மைஸ்பேஸ் நிறுவனத்தில் பணிபுரிவோர் மொத்தம் 300 பேர் தானாம்.\nஅப்படா தெளிதமிழில் பதிவு போடல் கஷ்டமடோ சாமி\nஅடோபியின் \"அடோபி ரீடரை\" (Adobe Reader) இதுநாள் வரை பயன்படுத்திவந்தேன். பிடிஎப் எனப்படும் (PDF-Portable Document Format ) புத்தக வகை கோப்புகளை இது வழி திறந்து படிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகின்றது. 22.3 MB அளவில் வரும் இந்த ரீடர் அவசரகாரர்களுக்கு ஒத்து வராதுவென நினைக்கின்றேன்.\nதுரிதமாய் PDF கோப்புகளை மின்னல் வேகத்தில் திறந்து படிக்க பாக்ஸிட்டின் FoxitReader-யை முயன்று பாருங்கள். பட் பட்டென தன் வேலையை மட்டும் செய்து அருமையாய் அசத்துகின்றது. இது வெறும் 1.67 MB அளவுதான்.\nஅவசரமாய் நியூயார்க் வரை போயாக வேண்டிய கட்டாயத்தால் இந்த பக்கம் அவ்வளவாய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. இவ்வலைப்பதிவில் எழுதுவதால் எட்டிப்பார்க்கும் நண்பர்கள் எவ்வளவாய் பயன்பெறுகின்றார்கள் என\nதெரியவில்லை.நான் நிறையவே பயன்பெறுகின்றேன். புதுசு புதுசாய் தெரிந்து கொள்கின்றேன். உந்தி தள்ளப்படுகின்றேன். பொழுது போக்குக்காகவே எழுதினாலும் நல்லதாய் பொழுது போகின்றதால் தொடர்ந்து எழுத ஆர்வம். பார்க்கலாம்.\nநியூயார்க் போன நேரமோ என்னமோ இங்கே குலுக்கல் பற்றிய ஒரு சேதி\nமேல் கண்ட வரிகளை அப்படியே வெட்டி உங்கள் பிரவுசரின் விலாசப்பகுதியில் ஒட்டி ஓட்டினால் என்னவாகின்றதென்று பாருங்கள்.\nஇதெல்லாம் ஜுஜுபினு ஜாவாக்காரர்கள் முனுமுனுப்பார்கள். எங்களைப் போன்றோர்க்கு இது பெரிசு அய்யா\n(உங்கள் மானிட்டர் ஸ்கிரீன் குலுங்கும்.படத்துக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை)\nகயின் & ஏபலால் பாஸ்வேர்ட் போச்சு\nஉங்கள் அலுவலக கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது காலேஜ் கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது பள்ளிக்கூட கணிணிகள் நெட்வொர்க்கிலோ அப்பாவியாய் சாதாரணமாய் User name மற்றும் password-டைப்பி தைரியமாய் வெப்பக்கங்களில் நுழைபவர்களா நீங்கள் ஒரு நிமிடம். உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் எளிதாய் களவு போகலாம்.எப்படி ஒரு நிமிடம். உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் எளிதாய் களவு போகலாம்.எப்படி.இந்த கயின் & ஏபல் Hacking மென்பொருளானது (Cain & Abel password recovery tool), நீங்கள் கொடுத்த உங்கள் User name மற்றும் password, நெட்வொர்க்கில் செர்வரை ���ோக்கி பயணிக்கும் போது அப்படியே லாவகமாக பிடித்து hacker-ரிடம் கொடுத்து விடும்.அதுவும் clear text எனப்படும் encryption செய்யப்படாத முறையில் உங்கள் user name மற்றும் password நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணித்தால் அதற்கு அது அல்வாதான். எளிதாக திருடிவிடும்.\nஇதற்காகத்தான் https,NTLM,Kerberos,Chap,EAP-TLS போன்ற முறைகளை பயன்படுத்தி பாஸ்வேர்டை மூடிப்பொதிந்து Cain & Abel போன்ற மென்பொருள்களுக்கு தெரியாமல்/புரியாமல் பத்திரமாய் நெட்வொர்க்கில் அனுப்ப வேண்டியுள்ளது. hotmail-லிலோ அல்லது gmail-லிலோ நீங்கள் புகும் போது நீங்கள் கொடுத்த http விலாசமானது ஒரு நிமிடம் https ஆக மாறுவதின் ரகசியம் இது தான். ஜிமெயிலில் https://www.gmail.com/ இந்த விலாசம் பயன்படுத்தி மெயில் பார்வையிட்டால் உங்கள் User name மற்றும் password மட்டுமல்லாது அனைத்து மெயில் பறிமாற்றங்களும் பாதுகாப்பானதாய் அமையும். அதாவது https முழு பறிமாற்றத்தையும் encrypt செய்துவிடும்.\nகயின் & ஏபலை விளையாட்டாய் வீட்டில் முயற்சித்து பாருங்கள். சிக்கலான இடத்தில் இயக்கி சிக்கலில் மாட்டிகொள்ளாதீர்கள். :)\nஅமெரிக்க டாலர் மதிப்பில் பில்லியன் கணக்கில் தன் சட்டைப்பையில் வைத்திருக்கும் நம்மூர் மென்பொருள் பண்ணையார்கள் யாரென்றெல்லாம் என்று பார்த்தபோது வந்த வரிசை இது.\nமுதலில் வருவது மென்பொருள் நிறுவனம் விப்ரோவின் 61 வயது அசிம் ப்ரீம்ஜி. அடிப்படையில் குஜராத்தை\nசேர்ந்தவராயினும் இப்போதைக்கு பெங்களூர்காரராகிவிட்டார். யாரோ சொன்னார்கள் \"பெங்களூரின் புலி\" என்று.இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 17 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது வன்பொருள் நிறுவனம் HCL-Hindustan Computers Limited-ன் 61 வயது சிவ் நாடார்.அடிப்படையில் நம்மூர் திருசெந்தூரை அடுத்த மூலைபொழி கிராமத்தை சேர்ந்தவர்.இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 3.7 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 60 வயது N.R.நாராயண மூர்த்தி. அடிப்படையில் கர்நாடகா மாநில மைசூரை சேர்ந்தவர்.இவரின் சொத்து\nமதிப்பு ஏறக்குறைய 1.58 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் Partygaming.com-ன் 33 வயது அனுரக் தீட்சித். அடிப்படையில் டில்லியை சேர்ந்தவர்.இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 1.5 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 51 வயது நந்தன் நிலகனி.\nஅ��ிப்படையில் கர்நாடகா மாநில பெங்களூரை சேர்ந்தவர்.இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 1.15 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 52 வயது செனபதி கோபாலகிருஷ்ணன்.\nஇவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 1.1 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 52 வயது K.தினேஷ்.\nஅடிப்படையில் கர்நாடகா மாநில சாகரை சேர்ந்தவர். இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 780 மில்லியன் டாலர்கள்.\nஇவ்வரிசை பல உண்மைகளை சொல்லலாம். நீங்களே புரிந்து கொள்ளுங்கள்\nBiomimicry அல்லது Bionics பற்றி உங்களுக்கு தெரியுமோ இல்லையோ கவிஞர் கண்ணதாசனுக்கு முப்பது வருடங்களுக்கு முன்பே தெரிந்திருக்கின்றது. அதனால் தான் இப்படி பாடினார் போலும். பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். பாயும் மீன்களில் படகினைக் கண்டான். எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான். எதனைக்கண்டான் பணம் தனைப் படைத்தான் என்று.இதைவிட தெளிவாய் Biomimic-ஐ விளக்கமுடியாது. மனிதன் தனக்கு தேவையான தீர்வுகளை இயற்கையிடமிருந்து எளிதாக கற்று கொள்ளலே இந்த பயோமிமிக்ரி. சில வருடங்களில் இந்த டெக்னாலஜி அதிகம் பேசப்படும் என்கின்றார்கள்.\nவேதிய பொருட்களால் பெயிண்ட் தயாரிப்பதைவிட பூக்கள் மற்றும் வண்ணத்து பூச்சிகள் எப்படி வண்ணம் பெறுகின்றதோ அப்படியே வண்ணம் தயாரித்தால் என்ன. அழகாகவும் இருக்கும் சுற்று சூழலும் கெடாதே.\nதாமரை தன்மேல் விழும் தண்ணீரை வழுக்கி விட்டுவிடுகின்றதே...இப்படியே வீட்டு கூரைகளையும், சுவர்களையும் அமைத்தால்...நல்ல பாதுகாப்பாச்சுதே.\nமின்மினி பூச்சி போல் விளக்கு எரிய வைக்க முடியுமா\nசுருங்கக்கூரின் இயந்திரவியலானது இப்போது உயிரியலை படிக்கின்றது.\nஆக்கவழியில் பலர் சிந்திக்க வழக்கம்போல அழிவுவேலைக்கும் சிலர் சிந்திக்கின்றார்கள்.\nகொசுவை மாடலுக்கு கொண்டு, படத்தில் காண்பது போல \"bionic hornet\" எனும் \"எந்திரகொசு\"-வை இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாக்கிவருகின்றார்கள். இது ஓடோடி விரட்டி பறந்து எதிரியை தாக்கி கொல்வதோடு கூடவே கேமராவால் படமும் எடுத்துக்கொண்டு வருமாம்.\n\"சிறு ஆயுதங்களின் தேவையை லெபனான் போர் உணர்த்தியது. தற்கொலைபடை தீவிரவாதியை கொல்ல 100 மில்லியன் டாலர் விமானத்தை அனுப்புதல் அனாவசியம். அதனால் எதிர்காலத்திய ஆயுதங்களை உருவாக்குகிறோம்\" என்கிறார் ��ஸ்ரேலிய துணைபிரதமர் சைமன் பெரேஸ்.\nசோபாக்கடியில் ரிமோட்டை தொலைத்துவிட்டு அதை வீடெல்லாம் தேடல், அது போல் சாவியை எங்காவது தொலைத்துவிட்டு சந்துபொந்தெல்லாம் தேடல்,மூக்குக் கண்ணாடியை தொலைத்துவிட்டு தடவி தடவி தேடல், பர்ஸை தொலைத்துவிட்டு பக் பக்கென தேடல் இதெல்லாம் சராசரி மனிதர் வீட்டில் சகஜமப்பா. இதெற்கெல்லாம் ஒரு முடிவுவாராதாவென வேண்டுவோருக்கு இதோ ஒரு எலக்ட்ரானிக் தீர்வு.\n\" Things Locator எனும் கையடக்க உபகரணம் உங்களுக்கு உதவலாம். உதாரணமாய் உங்கள் சாவிகொத்தோடு இதனோடு வரும் குறிப்பிட்ட வண்ண \"தொங்கட்டாணை\" இணைத்துவிட்டால் போதும். சாவிகொத்து காணாமல் போனதும் கொடுக்கபட்ட அந்த சாதனத்தில் அந்த குறிப்பிட்ட சாவி சம்பந்த பட்ட வண்ண பொத்தானை அமுக்கினால் சாவிகொத்துவிலிருந்து கீ... கீ... வென குரலெழும். என்ன நீங்கள் 40 அடி தூரத்துக்குள் இருக்க வேண்டும்.\nஇந்த சாதனமே காணாமல் போனால் என்ன பண்ணவென்று மட்டும் கேட்காதீர்கள்.\nஇதற்கெல்லாம் மயங்காமல் \"இதற்கொரு கூகிள் வேண்டுமடா\"-வென்று நீங்கள் அடம்பிடித்தால் கீழ்கண்டவாறு சாவிகொத்தை தேடி கண்டுபிடிக்கும் கூகிள் சீக்கிரத்தில் வரலாம்.என்ன சிலகாலம் காத்திருக்க வேண்டும்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nகட் அண்ட் பேஸ்ட் அபாயம்\nகயின் & ஏபலால் பாஸ்வேர்ட் போச்சு\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pkp.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2019-08-21T09:18:36Z", "digest": "sha1:JVDJ4WDXDK2WEM7KLL5AUJ5RGCHIL7CO", "length": 20513, "nlines": 286, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: பேசுங்க பேசுங்க", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nபுதுசு புதுசா புதுப் புது வழிகளை கண்டுபிடித்து நம்மாட்கள் VOIP செய்வதும் அதை எப்படியாவது blog அல்லது forum-களை நோண்டி கண்டுபிடித்து அந்த VOIP இணையதளங்களையும் போர்ட்களையும் தடைசெய்வதும் வளைகுடாநாடுகளில் ISP அட்மின்களுக்கும் எக்ஸ்பேட்களுக்கும் இடையே நடக்கும் ஒரு மவுனப் போராட்டம். அள்ளிக்கொண்டு வரும் வெள்ளத்தை பிஞ்சு கைகள் கொண்டு தடை செய்ய முயல்வது போல பெருக்கெடுத்து வரும் தொழில்நுட்ப நன்மைகளை கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள். கடலிலிருக்கும் உப்பையெல்லாம் எடுத்து தரையில் கொட்டினால் உலகம் முழுக்க 500 அடி உயரம் வரைக்கும் அது நிரம்பி கிடக்குமாம். அதற்காக இலவசமாக உப்பைக் கொடுக்கச் சொல்லவில்லை. உப்பைபோல விலை குறைத்துக் கொடுக்கலாமே.\nhttp://betacalls.com என ஒரு தளத்தை நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்தியிருந்தார். 10 டாலருக்கு 333 நிமிடம் வரைக்கும் பேசலாமாம். Hotspot போன்ற VPN மென்பொருள்கள் எதுவும் தேவையில்லை. முயன்றுபார்த்து சொல்லுங்கள்.\nஅதுபோல http://www.nettelsip.com (NetTelePhone) என ஒரு தளம் UAE-யிலிருந்து இந்தியாவிற்கு பேச நிமிடத்திற்கு 0.069 அமெரிக்க டாலர் வாங்குகிறார்களாம். அவர்கள் தளத்திலேயே UAE-யின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதால் ஒருவேளை இத்தளம் சட்டப்படி அனுமதிபெற்றே நடத்தப்படுகின்றதோ என்னமோ குறைந்த விலையிலேயே நிறையப் பேசலாம்.\n“உலகில் முதல் பேசும் கருவியை கண்டுபிடித்தவன் நானல்ல. அது கடவுள்தான். நான் கண்டு பிடித்த கருவியை இடையிலேயே நிறுத்தி பேசவிடாமல் செய்ய முடியும். ஆனால் இறைவன் கண்டு பிடித்த கருவியோ பேச ஆரம்பித்தால் அப்புறம் அதை நிறுத்தவே முடியாது. அந்த கருவிதான் பெண்கள்” என வேடிக்கையாக ஒருமுறை பிரபல விஞ்ஞானி எடிசன் அவர்கள் பேசியதாக சொல்வார்கள். பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க.\nTorrent ஐப் போலவே ஒரே Click ல் ஆங்கிலப் படங்களை download செய்வதற்கு மிகச் சிறந்த வலை தளம் என கீழ்கண்ட தளமொன்றை அறிமுகப் படுத்தியிருந்தார் இன்னொரு நண்பர்.\nதொடர்ந்து இதுபோன்ற பல பயனுள்ள நல்லத் தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.\nபெருவாரியான பின்னூட்டங்கள் வழியும் மின்னஞ்சல்கள் வழியும் மீண்டும் மீண்டு வந்ததற்கு வாழ்த்துதல்கள் கூறி உற்சாகமூட்டிய அனைத்து இனிய நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். சில சமயங்களில் ஆச்சரியமாயிருக்கும் இத்தனை நண்பர்கள் எங்கிருந்து வந்தார்கள் எதற்காக வருகின்றார்கள் என்று.\nகாற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.\nஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது.\nகரும்பு இருக்குற எடத்துக்கு எறும்பு தானா வரும் ணா....\nஅருமையான பதிவு இணையவழி தொலைபேசிப்பற்றி. வாழ்த்துகள்.\n\\\\பெருக்கெடுத்து வரும் தொழில்நுட்ப நன்மைகளை கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள்\\\\\nசரியாகச் சொன்னீர்கள் அதுவும் கடல்கடந்து தெலைதொடர்பு என்றாலே கண்ணைமூடிக்கொண்டு டாலரை வாங்கத் தயங்குவதேயில்லை...\n\\\\அதற்காக இலவசமாக உப்பைக் கொடுக்கச் சொல்லவி���்லை. உப்பைபோல விலை குறைத்துக் கொடுக்கலாமே.\\\\\nஇப்போது உள்ள உலகத்தில் உப்பையும் விலை குறைக்க மாட்டார்கள தெலைத்தொடர்பையும் விலை குறைக்க விடமாட்டார்கள் போலிருக்கிறது...\n\\\\ சில சமயங்களில் ஆச்சரியமாயிருக்கும் இத்தனை நண்பர்கள் எங்கிருந்து வந்தார்கள் எதற்காக வருகின்றார்கள் என்று.\nஅது உங்கள் பதிவுகளின் பலனை அடைந்ததின் மகிழ்ச்சியினால் உங்கள் மீதுள்ள மரியாதையினால் மற்றும் நீங்கள் மற்றவருக்கு ஆற்றும் இந்தத் தொண்டைக் கண்டு வியந்ததினால்...\nகாற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.\nஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது. \\\\\nஅருமையான கருத்து தன்னம்பிக்கையை பற்றியது கருத்தாழம் மிக்க உரமேற்றக்கூடிய அருமையான கருத்து.\nதங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள். ரொம்ப நன்றி.\nமிக்க நன்றி பி கே பி அவர்களே\nநாங்கள் எல்லோரும் துபாய் இல பணி புரிகிறோம்\nம்ம்ம, சக மனிதர்களின் மீதுள்ள பரிவால் மற்றுமொரு கரிசனையான பதிவு. ஆனால் இந்த பெயரளவில் இஸ்லாமும், செயலளவில் முட்ட துலுக்கனாகவும் உள்ள அரபுகள் இதையெல்லாம் கேட்பார்களா அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம் மட்டும் தான்.\nநான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 2004 ஆரம்பத்தில் சென்று வந்தேன். அங்குள்ள தகவல் தொடர்பு நிலையை பார்த்து கொஞ்சம் சந்தோசம், நிறைய துக்கம். அந்த கோபத்தில் அவர்களுக்கு சூடாக மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் பதில் வரவில்லை. அதன் PDF வடிவம் கீழே,,\nநான் உண்மையில் இந்த மின்னஞ்சல் யாரின் மனசாட்சியை கொஞ்சமாவது உலுக்கும் என்று நினைத்தேன். ஆண்டுகள் பல ஆகியும் இன்னும் நிலைமை அப்படியேதான் உள்ளது என்னும் போது, அவர்களுக்கு 'மனம்' என்ற ஒன்று இருந்தால் தானே அதில் சாட்சி இருக்கும் என்ற உண்மை தற்பொழுது தெரியவருகிறது :-(\nஇந்த www.hotfoon.org (or) www.hotfoon.com (or) www.hotfoon.cn கூட விலை மலிவான சேவையை வழங்குகிறது. முயற்சி செய்து பார்க்கவும். UAE ல் வாழும் நம் சொந்தங்கள் இங்கே முதலில் பார்க்கவும். http://www.hotfoon.cn/dubai.html\n2009 சனவரியில் 10 ம்\n2009 பிப்ரவரியில் 9 ம்\n2009 மார்ச்ல் 6 ம்\n2009 ஏப்ரலில் 2 ம்\n2009 மே யில் 2 Articals எலுதிய திரு.பிகேபியை வாரத்திற்க்கு 5 Articalலாவது எழுதவேண்டும் இல்லை என்றால் கடுப்பாகிவிடுவேன் என்று ச்சும்மா ஒரு பேச்சிக்கு டொஷ் வுட்டதும் பய்ந்துபொய் இன்றைய தேதி 09-06-2009 தான் ஆகி��து இக்கணமே 2 பயனுள்ள Articals வந்துவிட்டது இன்னும் எத்தனை வரப்போகிறதோ..... Wait And See நம்ம பிகேபி ரொம்ப நல்ல புள்ளை, வாழ்க பிகேபி, வழர்க www.pkp.in\nதயவு செய்து mp3 பாடல்களை DVDயில்\nபதிவு செய்து பிளேயரில் பாட வைப்பது\nஎப்படி என்று விளக்கிச் சொல்ல முடியுமா\nஅருண் பிரசாத் ஜெ said...\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2019/05/blog-post.html", "date_download": "2019-08-21T10:19:32Z", "digest": "sha1:KQATQFDX7MPWDGJJ3YM6NKASUU5UXA75", "length": 29072, "nlines": 353, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: பிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி !!!!!", "raw_content": "\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nதேவி விலாஸ் கடையில் எங்கப்பாவுக்கு மரியாதை கிடைத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. தேவிவிலாஸ் கடையின் உரிமையாளரான நாயரின் இரண்டு மகன்களும் என் அப்பாவிடம் படித்தவர்கள்தான். ஒருவர் பெயர் சோமன், இன்னொருவர் பெயர் மறந்துவிட்டது. என் அப்பாவுடன் அங்கு சாப்பிட்ட போது எவ்வளவு கட்டாயப்படுத்தியும் சாப்பிட்ட கட்டணத்தை வாங்குவதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். என் அப்பாவும் அதுவரையிலோ, அதற்கும் பின்னரோ அங்கு சாப்பிட்டதில்லை. ஓசியில் கிடைப்பதற்காக ஒவ்வொரு நாளும் செல்லமுடியாதல்லவா அதனால் தான் அவருக்கு அப்படி ஒரு மரியாதை.\nதேர்வு சமயத்தில் ஒரு ரூபாய் பணத்தோடு முதல் நாள் செல்லும்போது, என்னை அவர்கள் தியாகு வாத்தியார் பையன் என்று கண்டுகொண்டு கூப்பிட்டு அன்போடு உபசரித்தார்கள். எனக்கு ஒரு நப்பாசை. அப்பாவிடம் வாங்காதது போல் என்னிடமும் வாங்க மறுத்தால் என்ன செய்வது என்று யோசித்தாலும் மறுபுறம் அப்படி வாங்காவிட்டால் அந்தப் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று கனவுக் குதிரைகளைக் தட்டி ஓடவிட்டேன். மாணிக்கம்பிள்ளை கடையில் கோகுலம், கல்கண்டு அல்லது முத்துகாமிக்ஸ் வாங்கிவிடலாம் என்று முடிவு காட்டினேன். குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் படிக்க அப்போது என் வீட்டில் அனுமதியில்லை. குறிப்பாக குமுதம் ம்ஹும் என்னவென்று தெரியவில்லை. ஆனால் பெண்கள் குமுதத்தை ஆர்வமாக வாங்கிப் படிப்பார்கள். அதுவும் ஏனென்று தெரியவில்லை.\nதேவி விலாஸ் கடையைப் பற்றிச் சொல்ல��ம்போது இன்னொரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். முதன் முதலாக என்னுடைய அப்பா அங்கு கூப்பிட்டுக் கொண்டு செல்லும்போது நடந்த உரையாடலை இங்கு தருகிறேன்.\n\"அப்பா எந்தக் கடைக்குப் போகிறோம்\"\n\"ஏன் தேவி விலாசுக்கே போகலாம்\"\n\"ஆனால் நாம் கிறிஸ்தவர்கள் தானே\"\n\"பிராமணாள் சாப்பிடுமிடம் என்றல்லவா போட்டிருக்கிறது\"\nசிரித்துவிட்டு, \"பிராமணாள் சாப்பிடுமிடம் என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கிறது\".\n\"பிராமணர் சாப்பிடுமிடம் என்றால், பிராமணர்கள் மட்டும் சாப்பிடுமிடம் என்று அர்த்தம் இல்லை. இங்கு சைவ உணவு மட்டும் கிடைக்கும் என்று அர்த்தம்\"\nஅப்போதுதான் அதற்கு அர்த்தம் விளங்கியது. ஏனென்றால் எனக்குத் தெரிந்து அப்போது எங்கள் ஊரில் இருந்த ஒரே பிராமணக்குடும்பம், மேனேஜர் அய்யர் என்று அழைக்கப்பட்ட பரமசிவம் அய்யர் குடும்பம்தான். இந்து நடுநிலைப்பள்ளியை நிறுவிய அவர், அவருடைய இரு மகள்களான அம்மாப்பொண்ணு டீச்சர், முத்து டீச்சர் ஆகியோர்கள் அதே பள்ளியில் வேலை செய்தனர். இதில் முத்து டீச்சர் என்னுடைய இரண்டாம் வகுப்பு ஆசிரியை. இது தவிர இவர்களுடைய சகோதரன் வெங்கடராமனும் பின்னர் இங்கு ஆசிரியராகி தன் தந்தைக்குப்பின் பள்ளியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\nஇவர்கள் மட்டும் தான் தேவி விலாசில் சாப்பிடமுடியுமென்றால் கடை நடத்துவதெப்படி அல்லது எனக்குத் தெரியாமல் வேற யாராவது நிறைய பிராமணர்கள் இருக்கிறார்களா என்று குழம்பியபோது அப்பாவின் பதில் சந்தேகத்தைப் போக்கியது. இது தவிர இன்னொரு போர்டும் இருக்கும், \"பெரு வியாதியுள்ளவர்கள் உள்ளே நுழையக்கூடாது\" என்று. பின்னர்தான் தெரிந்தது அது தொழு நோயாளிகளைக் குறிக்கிறது என்று. இப்போதும் அதே போர்டுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.\nதேவி விலாசுக்கு அருகில் இருந்த புதிய கட்டிடத்தில் ஸ்டேட் பேங்க் செயல்பட்டது. அந்தக் கட்டிடத்தின் சொந்தக்காரர் மாணிக்கம்பிள்ளை. அவருடைய ஸ்டேஷனரி மற்றும் புத்தகக்கடையும் அதனருகில் இருந்தது. இங்குதான் தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளும் கிடைக்கும். அதில் தேவதானப்பட்டி பற்றிய செய்திகள் எதுவும் இருக்குமென்றால் அதனை தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்புவதும் மாணிக்கம்பிள்ளைதான்.\nஇங்குதான் நான் முத்து காமிக்ஸ், கல்கண்டு ஆகிய பத்திரிக்கைகளை வாங்குவேன். மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமைகளில் வரும் முத்து காமிக்சை மாலையில் சீக்கிரம் சென்று வாங்காவிட்டால் கிடைக்காது, விற்றுப்போய்விடும். எனவே முந்தின நாளே போய்ச சொல்லி வைத்துவிடுவேன். அப்படியிருந்தும் சில நாட்கள் கிடைக்காது. அப்போதெல்லாம் கோபமும், அழுகையும் முட்டிக்கொண்டு வரும். மாணிக்கம்பிள்ளையையும் மனதில் திட்டுவேன். எங்கப்பாவை பெயர் சொல்லி அழைக்கும் சிலரில் மாணிக்கம்பிள்ளையும் ஒருவர்.\nஅதற்கடுத்த கட்டிடத்தில் நான் சொன்ன அசைவைக்கடை இருந்தது. அங்கே வேறு என்னவெல்லாம் இருந்தது நான் பார்த்ததில்லை. ஆனால் பரோட்டா சால்னாதான் அங்கு ஸ்பெஷல். அங்கே போகும்போது சிறிதுநேரம் நின்று புரோட்டா தட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.\nபொதுவாகச் சொல்வார்கள், ஓயாத கடலின் அலைகள், மலையின் அருவி, குழந்தை, யானையின் அசைவு ஆகியவற்றை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் சலிக்காது என்பார்கள். அதேபோல் இந்தப்புரோட்டா, தட்டுவதையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nஇந்த உணவு நம் உணவு இல்லையென்றாலும், எங்கிருந்து வந்தது, இதைச் சாப்பிடுவதால் நன்மையா தீமையா என்பதையெல்லாம் மறந்துபோக வைப்பது இதன் சுவைதான்.\nமுதலில் மைதா மாவை எண்ணெயும் தண்ணியும் விட்டு நன்றாகப் பிசைவார்கள். பிசைந்து முடிந்தவுடன் அதனை சிறிய உருண்டைகளாக பிடித்து வைப்பார்கள். பார்ப்பதற்கு வெள்ளை வெளேரென்று பளபளப்பாக இருக்கும். பெரும்பாலும் புரோட்டோ தட்டுபவர்கள் நல்ல பலசாலியாக இருப்பார்கள். அதன்பின் அதனை எடுத்து உள்ளங்ககையில் தட்டையாக்கி, பிரட்டி பிரட்டி பிரட்டிப்போட அதை அப்படியே பரவி மெலிதாக அகலமாக ஆகிவிடும். பின்னர் அதனை அப்படியே சுருட்டி வைப்பார்கள். அதன்பின் அதனை தட்டையான சட்டியில் வைத்து பொன்நிறமாகும் வரை சுற்றிலும் எண்ணெய் ஊற்றி பொறிப்பார்கள். விருதுநகரில் இதனையே அப்படியே எண்ணெய்ச் சட்டியில் பொரித்து எடுப்பார்கள்.\nஇதில் கொத்துப் பரோட்டோ, வீச்சுப்பரோட்டா, சிலோன் பரோட்டா, முட்டைப் பரோட்டா, போன்ற பல வகைகள் இருக்கின்றன.\nவட இந்தியாவில் லேயராகச் செய்யும் எதையும் பராத்தா என்றுதான் சொல்கிறார்கள். நம் பரோட்டா என்பது முற்றிலும் வேறு வகை. மதுரைப் பகுதியில் இதனை புரோட்டா என்று தான் சொல���வோம். இதனை எப்படிச்சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என அடுத்த பகுதியில் சொல்கிறேன்.\nLabels: .பயணக்கட்டுரை, ஞாபகம் வருதே, தேவதானப் பட்டி\nகடந்தகால நினைவுகளை சம்பவங்களை நிகழ்காலத்தில் மட்டுமல்ல வருங்காலங்களிலும் ஆசையாக அசைபோட ஆனந்தம்தான்\nபரோட்டா நினைவுகள் சுகம். கடைசியில் உங்கள் அப்பாவிடம் வாங்காமல் இருந்ததுபோல் உங்களிடம் வாங்காமல் இல்லாமல் உங்களிடம் பணம் வாங்கி விட்டார்கள் இல்லையா முத்து காமிக்ஸ் நினைவுகள் எனக்கும் உண்டு முத்து காமிக்ஸ் நினைவுகள் எனக்கும் உண்டு அப்போது அது 50 காசுகள் என்று நினைக்கிறேன்\nவாங்கிவிட்டார்கள் ஸ்ரீராம் ம்ம்ம் .நான் நினைத்தது நடக்கவில்லை.\nதிண்டுக்கல் தனபாலன் May 6, 2019 at 7:45 PM\nருசிக்கும் விதத்தை அறிய காத்திருக்கிறேன்...\nகண்டிப்பாய் அடுத்த வாரம் திண்டுக்கல் தனபாலன்\nநன்றி அதனைப்பற்றிய சில விவரங்களை அடுத்த வாரத்தில் சொல்கிறேன்\nஅடுத்த வாரம் இன்னும் வரலையா\n||இன்னொருவர் பெயர் ‘மறந்துவிட்டது’| , பெயர் வித்தியாசமா இருக்கே சார். \nஆரூர்னாலே கொஞ்சும் குசும்பு அதிகம்தான்.\nஇப்போது பிராமணாள் கபேயில் புரோட்டா வெஜ் சால்னாவும் சாப்பிட முடிகிறது.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (96)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (7)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (6)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://twit.neechalkaran.com/2014/05/15-2014.html", "date_download": "2019-08-21T09:55:14Z", "digest": "sha1:DWFONHEZRZ7XZAI2NLVBS4PY7WX4Y43A", "length": 9111, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "15-மே-2014 கீச்சுகள்", "raw_content": "\nஇதே நாளில் அன்னக்கிளி வெளியானதை முன்னிட்டு RT செய்யும் அனைவருக்கும் பெயருடன் இளையராஜா புகைப்படம் வழங்கப்படும்\nஃபேக் ஐடி இல்லாதவங்கல்லாம் இந்த ட்வீட்ட RT பண்ணுங்க பார்ப்போம். :-)\nஇன்னிக்கு என்ன சமைக்கலாம் என்ற ஓயாத சிந்தனையில் உருவான வார்த்தைதான் 'குழம்பு'\nகெட்ட வார்த்தை என்று தனியாக எதுவும் இல்லை, அடுத்தவர் மனதை புண்படுத்தும் அனைத்தும் கெட்ட வார்த்தைகள் தான்\nயாரை வேண்டுமானாலும், எந்த அளவிற்கும் கிண்டலடிக்கும் டிவிட்டர்களுக்கு, தாம் கிண்டலடிக்கப் படுவது பிடிக்கவில்லையே\nஅழுது முடிந்த பின் 'அழறப்ப அழகா இருந்தமோ இல்லையோ' என்பதெல்லாம் பெண்ணின் இலவச இணைப்புக் கவலைகள்:-)\nதன் வீட்டுப் பெண் மட்டும் அந்நிய ஆணிடம் தேவையில்லாமல் பல்லைக் காட்டாமல் சுருக்கமாக பேசவேண்டும் என்றே ஆண் எதிர்ப்பார்க்கிறான்\nபஸ்ல இடம் சும்மா இருந்தா போதும் இருக்குற எல்லா சீட்லயும் மாறி உக்காருவான் தமிழன்\nபூட்டு போட்ட ட்விட்டர்கள பாத்தா ஒண்ணே ஒண்ணுதான் கேக்கணும்ன்னு தோணுது. \"தாங்கள் இங்கு வந்த நோக்கம்\"\nபடுத்த பத்து நிமிஷத்துல தூங்கறவன் தான் உண்மையான பாக்கியசாலி..\nஅழகான பெண்ணை அன்பாக பார்ப்பது காதல் அல்ல அன்பான பெண்ணை அழகாக பார்ப்பது தான் காதல��� ...\nவலிதான் பெரும்பாலான நேரங்களில் வழி காட்டுகிறது\nசில பிரபலங்களோட ட்விட்ம் , ஐபோனும் ஒண்ணுதான்..அவ்ளோ வொர்த் இல்லாட்டியும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் #மீள்\nமறதி மட்டும் இல்லை என்றால் குற்ற உணர்வு, தோல்வி , துரோகம் ,ஏமாற்றம் நம்மை கொன்று இருக்கும்\nRT @sudarkodii: பூப்பாதையில் மட்டுமே நடக்க விரும்பாதீர்கள் அது முடியுமிடம் சுடுகாடாகவும் இருக்கலாம்\nதனிமையில் இருக்கும்போது எண்ணங்களையும், பொதுவில் வாயையும் கட்டுபடுத்த சொல்றான் புத்தன்..\nRT @raajeswaran: ஸ்டைலா இங்கிலீஷ் பேசுறவன ஆச்சரியமாகவும் தெளிவா தமிழ்ல பேசுறவன கேலியாகவும் பார்க்கும் இடம் #தமிழ்நாடு\nநமது வீரம் பெரும்பாலும் எதிரியின் வீரத்தை பொறுத்தே போர் முரசாகவும் வெள்ளை கொடியாகவும் மாறுபடுகிறது\nROFLSS RT @kolaaru: எஜுகேட்டட் பேமிலினா சும்மா கெடையாது., நாய்கிட்டகூட இங்கிலீஷ்லதான் பேசனும்... \"ஜிம்மி ஷேக் ஹேண்ட்ஸ்\" \nபெத்தவங்களை விட்டுட்டு ஓடிப்போனால் அவள் காதலி.. பெத்ததையெல்லாம் விட்டுட்டு ஓடிப்போனால் அவள் கள்ளக்காதலி # மீள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2019/page/2/", "date_download": "2019-08-21T10:04:28Z", "digest": "sha1:Y3WCFYFV3ZUVVNL7EFFAKM4PK33EN4WQ", "length": 11322, "nlines": 179, "source_domain": "kallaru.com", "title": "அரியலூர் செய்திகள் 2019 Archives - Page 2 of 7 - kallaru.com", "raw_content": "\nநடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், போலீசாருக்கு சிறை தண்டனை – பெரம்பலூர் நீதிபதி\nபெரம்பலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.\nகுன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு பள்ளிகள் முன்னிலை\nபெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்\nTag: Ariyalur District News, Ariyalur News, அரியலூர் செய்திகள், அரியலூர் செய்திகள் 2019, அரியலூர் மாவட்ட செய்திகள், ஆட்சியர் டி.ஜி.வினய், கலெக்டர் டி.ஜி.வினய், மக்கள் குறைதீர் கூட்டம்\nஅரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 30 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.\nHits: 21 அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 30 பேருக்கு...\nதமிழக விவசாயிகளை காக்க கரைமேடு கிராம மக்கள் நூதன போராட்டம்.\nHits: 18தமிழக விவசாயிகளை காக்க கரைமேடு கிராம மக்கள் நூதன போராட்டம்....\nதிருமானூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி.\nHits: 9 திருமானூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ��யிற்சி....\nஅரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் அளவீட்டு முகாம்.\nHits: 10 அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்...\nமீன்சுருட்டி அருகே டிக் டாக் செயலியில் அவதூறு பதிவிட்ட இளைஞர் கைது.\nHits: 82 மீன்சுருட்டி அருகே டிக் டாக் செயலியில் அவதூறு பதிவிட்ட...\nசெந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயம்\nHits: 264 செந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர்...\nஅரியலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து\nHits: 74 அரியலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால்...\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி விவசாயிகள் மனு.\nHits: 16ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி விவசாயிகள்...\nஅரியலூர் மாவட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.\nHits: 11அரியலூர் மாவட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு...\nதிருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வி.கைகாட்டி ஜங்ஷனில் 4 கேமராக்கள்\nHits: 220திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வி.கைகாட்டி...\nநடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், போலீசாருக்கு சிறை தண்டனை – பெரம்பலூர் நீதிபதி\nபெரம்பலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.\nகுன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு பள்ளிகள் முன்னிலை\nபெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்\nபெரம்பலூரில் பலத்த மழையால் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது\nபெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு.\nபெரம்பலூர் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுதாரர்கள் தர்னா\nபெரம்பலூர் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 14 பேர் கைது.\nசுடுகாட்டிற்கு நிரந்தர பாதை அமைக்க கோரி பொதுமக்கள் முற்றுகை.\nகுற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 36\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/cricket/03/208168?ref=featured-feed", "date_download": "2019-08-21T10:05:43Z", "digest": "sha1:BGDIQV2CCZRGVAKOZPOERVUR6XF2ABAA", "length": 8463, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "உலகக் கோப்பைத் தொடருக்கு ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன்? இதான் காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகக் கோப்பைத் தொடருக்கு ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன்\nஉலகக் கோப்பைத் தொடருக்கு ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன் என்பது பற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.\nஉலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக, விலகிய போது மாற்று வீரர்களாக ரிஷாப் பந்த், மயங்க் அகர்வால் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். இதனால் வெறுப்பான ராயுடு, அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.\nஇந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பின், இந்திய தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.\nபிரசாத் கூறியதாவது, ராயுடு அப்போது வெளியிட்ட அந்த ட்வீட்-டை ரசித்தேன். அருமையான ட்வீட். ஆனால், பேட்டிங் வரிசை மற்றும் அணியின் கலவையின் அடிப்படையிலேயே ராயுடுவை தேர்வு செய்ய முடியாமல் போனது.\nஅவருக்கு எதிராக ஒருதலைபட்சமாக நடந்து கொண்டோம் என்று சொல்வது சரியானதல்ல. அணியில் இடம் கிடைக் காததால், அவர் எந்த அளவுக்கு வருத்தமடைந்திருப்பார் என்பது தெரியும். அதே அளிவிற்கு தான் தோர்வுக் குழுவும் வருத்தப்பட்டது.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அதற்காக நானும் வருந்துகிறேன். தவான் காயத்தால் வெளியேறியதும் இடது கை துடுப்பாட்டகாரர் தேவை என்பதால் ரிஷாப் தேர்வு செய்யப்பட்டார் என கூறினார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/science-44371621", "date_download": "2019-08-21T09:38:24Z", "digest": "sha1:E5OHOF5CJ676ZS4YOLGAIQMDHHCYPEPF", "length": 14163, "nlines": 134, "source_domain": "www.bbc.com", "title": "திடீர் செக்ஸ் குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு - BBC News தமிழ்", "raw_content": "\nதிடீர் செக்ஸ் குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபரீட்சயமற்றவர்களுடன் முன்னேற்பாடில்லாமல் பாலுறவு கொண்டுவிட்டு, பின்னர் அதற்காக தவறு செய்துவிட்டதாக வருந்தும் போக்கு இளம்பெண்களிடையே குறைந்துவிட்டதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஓர் இரவு மட்டுமே நீடிக்கும் பாலுறவுக்கான நட்பு குறித்து ஆண்களை விடவும் பெண்களுக்கே அதிக குற்ற உணர்வு இருந்ததாக முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.\nநார்வே நாட்டின் என்.டி.என்.யு பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகமும் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 547 நார்வே பல்கலைக்கழக மாணவ, மாணவியரிடமும் 216 அமெரிக்க பல்கலைக்கழக மாணவ, மாணவியரிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nபலருடன் பாலுறவு கொள்ளும் வழக்கம் உள்ள 30 வயதுக்கு உட்பட்டோரிடம் பாலுறவு குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஆண் ஒருவருடன் பாலுறவு கொண்டபின் அந்த உறவு சிறப்பாக அமைந்துவிட்டால் அதனால் ஏற்படும் வருத்தம் கொஞ்சம்தான் என அந்த ஆய்வில் கலந்துகொண்ட இளம்பெண்கள் கூறினர்.\nசைக்கிள் ஓட்டுவதால் ஆண்களின் பாலுறவு ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nகுடும்பம், பாலுறவு, குழந்தைகள் நலனில் இந்தியாவின் நிலை - 15 தகவல்கள்\nஇதுபோன்ற நேரங்களில் ஆண்களால் திருப்தி கிடைத்துவிட்டதாக உணரும்பட்சத்தில் பெண்கள் வருந்துவது மேலும் குறைவாகவே உள்ளதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.\nஇதற்கு முந்தைய ஆய்வுகள் அதிக பரீட்சயமற்றவர்களுடன் ���ொள்ளும் பாலுறவு குறித்து ஆண்கள் அதிக கவலையற்றவர்களாக இருந்ததாகக் கூறின. இந்த ஆய்வில் முதல் நகர்வை ஆண்களே எடுத்திருந்தாலும் அந்தப் பாலுறவு குறித்து பெண்கள் அதிகம் கவலைகொள்வதில்லை என்று தெரியவந்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபாலுறவுக்கான நகர்வுகளைத் தொடங்கும் பெண்களுக்கு பொதுவாக இரு தனிப்பட்ட குணங்கள் உள்ளதாக கூறுகிறார் டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் பஸ்.\n\"முதலில், இது போன்ற பெண்களுக்கு ஆரோக்கியமான பாலியல் மன நிலை இருக்கும்.\"\n\"இரண்டாவதாக, அந்தப் பெண்களுக்கு யாருடன் உறவுகொள்ள வேண்டும் என்பதற்கான பல தேர்வுகள் இருக்கும். அவர்களே அவர்களுக்கான தேர்வைச் செய்ததால் அது குறித்து அவர்கள் கவலைப்படுவதற்கு மிகவும் குறைவான காரணங்களே இருக்கும்.\"\nபாலுறவு செயல்பாடுகளில் பெண்கள் தாங்களாகேவே சுதந்திரமாக எடுக்கும் முடிவுகளின் முக்கியத்துவத்தை ஆய்வு முடிவுகள் விளக்குவதாக கூறுகிறார் டெக்சாஸ் பல்கலை பேராசிரியர் ஜாய் பி.வைகாஃப்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபாலுறவின் போதான நிகழ்வுகளை பெண்கள் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது வருத்த உணர்வு ஏற்படாமல் இருக்க உதவுவதாக கூறுகிறார் வைகாஃப்.\nபாலுறவு சிறப்பாக இருக்கும்பட்சத்தில் வருத்த எண்ணங்கள் குறைவாக இருப்பது ஆண், பெண் இரு தரப்புக்கும் பொதுவானதாக இருப்பதாகவும் உயிரியல் அமைப்பே இதற்கு காரணம் என்றும் கூறுகிறார் என்.டி.என்.யு பல்கலைக்கழக உளவியல் துறை இணை பேராசிரியர் மான்ஸ் பெண்டிக்ஸன்.\nஆபத்துக்கு அழைப்புவிடும் வாய்வழி பாலுறவு\n65 வயதை கடந்தவர்களுக்கு பாலுறவில் கூடுதல் விருப்பம்\nபாலுறவிற்கு பிந்தைய வருத்த உணர்விற்கு அச்சமயத்தில் ஏற்படும் வெறுப்புணர்வும் ஒரு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nபாலுறவின்போது ஏற்படும் அந்த வெறுப்புணர்வு பிற்காலத்தில் அந்த உறவை தவிர்க்க சிறந்த வாய்ப்பாக அமைகிறது என்கிறார் பேராசிரியர் பஸ்.\nகுறிப்பாக ஓர் ஆணுக்கு பாலியல் நோய் இருப்பின் அவருடனான உறவை தவிர்க்க பெண்களுக்கு இதுபோன்ற வெறுப்புணர்வு நல்ல காரணமாக இருக்கும் என்கிறார் பஸ்.\nபரீட்சயமற்றவர்களுடன் முன்னேற்பாடில்லாத பாலுறவு கொள்ளும் வழக்கம் அமெரிக்க இளைஞர்களைவிடவும் நார்வே நாட்டு இளைஞர்கள் மத்தியில் அதிகம் உள்ளதாகவும், அத�� எண்ணி அவர்கள் வருந்துவதற்கான காரணங்கள் குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.\nஆண் நிருபருக்கு முத்தம் தந்த பெண் ரசிகைகள் - சீனாவில் விவாதம் ஏன்\nவேண்டுமென்றே பயனர்களின் நேரத்தை விழுங்குகின்றனவா சமூக ஊடகங்கள்\nபிறந்த மகளுக்கு தன் மார்பில் பாலூட்டிய தந்தை\nசிறுமியாக இருந்தபோது வன்புணர்வு செய்தவரை, போலீசாகி சிறையில் அடைத்த பெண்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/202825", "date_download": "2019-08-21T10:25:16Z", "digest": "sha1:N4I32HVNOTPGVRXTNK64ZIOF52KY64KO", "length": 7744, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "பிரித்தானியாவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவு - Canadamirror", "raw_content": "\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\nபுகைப்பழக்கத்தை கைவிட விரும்பும் நபர்களா நீங்கள்\nசீனாவில் கைதான பிரித்தானிய தூதரக அதிகாரி\nஅமேசான் மழைக்காடுகளில் வரலாற்று காட்டு தீ நிகழ்வு\nரஷ்யாவை உளவுப் பார்க்க தயாராகும் புதிய வகை ட்ரோன் விமானம்\nமனிதர்களை போலவே மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள்\nஹாங்கொங் விவகாரத்தில் கனடாவின் கருத்திற்கு சீனா அதிருப்தி வெளியீடு\nசவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடையும் ஐ.நா.\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nபிரித்தானியாவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவு\nபிரெக்ஸிட் ஒப்பந்தத்தை ஆதரிப்பதில் தோல்வியடைந்தமை பிரிட்டனுக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என அந்நாட்டு பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.\nபிரெக்ஸிட் ஒப்பந்தத்தம் தொடர்பான வாக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமையானது பிரிட்டன் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை உலகலவில் தோற்றுவிக்க காரணமாக அமைந்ததெனவும் இது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எதிர்கால சந்ததியினருக்கு சில தகவல்களை வழங்குவதற்கு வழி கோலுவதாக அமையும் எனவும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.\n“நீங்கள் உங்கள் வழிமுறைகளை வழங்கியுள்ளீர்கள், இப்போது உங்களுக்காக நாங்கள் செயற்பட வேண்டியுள்ளது” என பிரித்தானிய நாழிதல் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.\nBrexit உடன்படிக்கை நிராகரிக்கப்படுவது பேரழிவுகரமான மற்றும் மன்னிக்க முடியாததாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.elimgrc.com/daily-bread/2018/10/6/-", "date_download": "2019-08-21T09:28:49Z", "digest": "sha1:VDKSTMPU4GKUVFA5RTTD53AZ73MSK3H4", "length": 8014, "nlines": 27, "source_domain": "www.elimgrc.com", "title": "தேற்றும் ஆவி! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்... நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன். உங்களிடத்தில் வருவேன்\" (யோவா. 14:16,18).\nகர்த்தர் நம்மை ஆற்றுகிறவர், தேற்றுகிறவர், ஆறுதல் செய்கிறவர். அவர் ஒருவரே தாய் தேற்றுவதுபோல, நம்மைத் தேற்றுகிறவர். \"தாயைப் போல, மார்பையுடைய தேவன்,\" என்று அவர் அழைக்கப்படுகிறார். பாருங்கள் ஆபிரகாமுக்கு 99 வயதானபோதும்கூட, அந்த வயதிலும், அவரை தேற்றுகிற தாயின் அன்பு, அவருக்குத் தேவைப்பட்டது (ஆதி. 17:1).\nஇயேசு இந்த பூமிக்கு வந்தபோது, தேற்றரவாளனாகவே வந்தார். காரணம், இந்த உ��கத்தின் அதிபதியான, பிசாசு ஜனங்களை காயப்படுத்தி, நிம்மதியை இழக்கச் செய்கிறான். நோய்களையும், வியாதிகளையும், மரணத்தையும், துக்கத்தையும், உண்டாக்குகிறான். இயேசுவைப் போல, நம்மைத் தேற்றுகிறவர்கள் யாருண்டு அவரது முப்பத்து மூன்று ஆண்டு ஊழியத்திலே, ஆயிரமாயிரமான மக்கள் தேற்றப்பட்டார்கள்.\nஅவருடைய ஊழியம் முடிகிற நேரம் வந்தது. இனி, அவர் சிலுவையிலே மரிக்கப்போகிறார். அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்து பிதாவின் வலதுபாரிசத்தில், ஏறிச் செல்லப்போகிறார். அந்த நேரம், இயேசு தம்முடைய அன்பான சீஷர்களை நினைத்து, உள்ளம் கலங்கினார். அவர்களை ஆறுதல்படுத்தி, தேற்றுவதற்காக வேறொரு தேற்றரவாளனை அறிமுகம் செய்தார். அவர் தான் \"தேற்றுகிற ஆவி,\" அல்லது \"தேற்றரவாளன்.\"\nஅன்றைக்கு சீஷர்களுக்கு மட்டுமல்ல, இன்றைக்கு உங்கள் ஒவ்வொருவரையும் ஆற்றித் தேற்றவே, தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் வெளியேயிருந்தும் உங்களைத் தேற்றுகிறார். உள்ளத்திலே தங்கியிருந்தும் உங்களைத் தேற்றுகிறார். உலகப்பிரகாரமாக தேற்றுகிறார். அதே நேரத்தில், ஆவிக்குரிய பிரகாரமாகவும் தேற்றுகிறார். பரிசுத்த ஜீவியத்திலிருந்து விழுந்துவிடாதபடி பாதுகாக்கிறார்.\nதேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியினாலும் ஆறுதலையும், தேறுதலையும், பெற்றுக்கொண்டடீர்களானால், அந்த அன்பை மற்றவர்களுக்குக் காட்டுங்கள். அவர்கள் துயரப்பட்ட நேரத்திலே, ஆறுதல் சொல்லுங்கள். சோர்ந்து, முறிந்துபோய்விடாதபடிக்கு, உங்களுடைய அன்பின் வார்த்தைகளினாலும், ஜெபத்தினாலும், அவர்களை எழுப்பிக் கட்டுங்கள்.\nஇந்த உலகம் ஆறுதலற்ற உலகம். திரளான ஜனங்கள், தங்கள் மனதிலே ஆழமான காயங்களோடும், வேதனைகளோடும் தவிக்கிறார்கள். வாலிப வயதில், கணவனை இழந்துத் தவிக்கும் இளம் விதவைகள். அநாதைகளாய் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைகள். அவர்களை ஆற்றித் தேற்றக்கூடியவர் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரே. \"ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல, நான் உங்களைத் தேற்றுவேன். நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள் (ஏசா. 66:13).\nபழைய ஏற்பாட்டிலே, நோவா என்ற வார்த்தைக்கு, \"தேற்றுகிறவன்\" என்று அர்த்தம். அவருடைய தகப்பனாகிய லாமேக்கு, நோவா என்று பெயர் சூட்ட ���ாரணம் என்ன \"நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்\" (ஆதி. 5:29).\nநினைவிற்கு - \"என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள். எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும் அதற்குக் கூறுங்கள்\" (ஏசா40:1,2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/55472-8-kg-gold-robbery-in-coimbatore.html", "date_download": "2019-08-21T10:30:28Z", "digest": "sha1:BQX3S67W6PX2LR2CCMKURDVNH4B2SAYH", "length": 10980, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கோவையில் 8 கிலோ தங்கம் வழிப்பறி! | 8 kg gold Robbery in Coimbatore", "raw_content": "\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசிதம்பரம் மனு மீது இன்று விசாரணை இல்லை: மீண்டும் நீதிபதி மறுப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\nகோவையில் 8 கிலோ தங்கம் வழிப்பறி\nகோவை அவிநாசி சாலையில் சென்ற தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவன ஊழியரிடம் இருந்து 8 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.\nகோவை மரக்கடை அருகே செயல்பட்டு வரும் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் ப்ரிதீவ்சிங் (26). இந்நிறுவனம் மூலம் வெளி மாநிலங்களில் உள்ள கடைகளுக்கு விமானம் மூலம் நகைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று காலை 5. 30 மணியளவில் 8 கிலோ தங்கம் கொண்ட பார்சலை விமான நிலையத்திற்கு பிரிதீவ்சிங் இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார்.\nஅப்போது, அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற 3பேர், பீளமேடு சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி அருகே அவரது வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியதில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து முகத்தில் மிளகாய் தூள் தூவியதோடு அவரை கடுமையாக தாக்கிவிட்டு அவரிடம் இருந்த 8 கிலோ தங்கத்தை பறித்து சென்றனர்.\nஇது குறித்து ப்ரிதீவ் சிங் அளித்த புகாரின் பேரில், உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதாெடர்ந்து ஏறுமுகம் காட்டும் பங்குச் சந்தை\nதினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்\nகட்சிக் கூட்டத்துக்கு ஹெல்மெட் அணிந்து சென்ற பத்திரிகையாளர்கள்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோவை: ஓட்டுனரை கத்தியால் குத்திவிட்டு கார் கடத்தல்: அந்தமானை சேர்ந்த ஒருவர் கைது\nவீடுகளை இழந்த மலை கிராம மக்களுக்கு பாரதப்பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு : கோவை ஆட்சியர்\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் வெட்டி கொலை\nகோவை: இலங்கை அகதிகள் முகாமில் செய்யும் காரியமா இது \n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/92780-", "date_download": "2019-08-21T10:05:01Z", "digest": "sha1:GGTSDYOL2SMB7UWBONBCPK5RRVE6TQTB", "length": 18440, "nlines": 337, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 18 March 2014 - பஞ்சாங்கக் குறிப்புகள் | panjangam astrology", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-25\nஞானமும் ஐஸ்வரியமும் தரும் மூன்று தெய்வங்கள்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவிடை சொல்லும் வேதங்கள்: 25\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 23\n‘திக்கிப் பேசும் பேரன் குணமாகணும்\nதிருவிளக்கு பூஜை - 134 - கடலூர்\nஹலோ விகடன் - அருளோசை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://twit.neechalkaran.com/2014/03/14-2014.html", "date_download": "2019-08-21T10:27:19Z", "digest": "sha1:7HCVAKWT5HR637ZIWGC2KDBCIZJ2U6G7", "length": 10063, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "14-மார்ச்-2014 கீச்சுகள்", "raw_content": "\nபெற்றோரிடம் \"உங்களுக்கு என்ன செய்யட்டும்\" என்று கேட்டேன். \"நாங்கள் உனக்கு செய்ததை, நீ உன் குழந்தைகளுக்கு செய்\" என்றார்கள் #சுஜாதா\nநீயும் நானும் விலகியே இருப்பது நல்லது என மெசேஜ் அனுப்பிவிட்டேன் ; ஆனாலும் பாருங்கள் \"நீயும் நானும்\" அருகிலே தான் இருக்கிறது \nபஸ்ஸில் இளைஞர்கள் எழுந்து வயதானவர்களுக்கு இடம்தர வேண்டும். ஆனாவேலைவாய்ப்பில் மட்டும் பெரியவர்கள் உக்காந்தே இருக்காங்க இளைஞர்க்கு இடம்தராமல்.\nHelp pls.. முதியவர்கள், படிக்க இயலாதவர்கள், யாரேனும் தங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால்.. என்னிடம் தெரிவியுங்கள்....\n திருமண (சமஸ்கிருத) மந்திரத்தின் தமிழாக்கம் திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம். http://t.co/U7lwDOMKNr via @RaKaMaLi\nசந்தையில ஆட்ட வித்துட்டு போற விவசாயியிடம் ஆவணமெல்லாம் இருக்காது தேர்தல் கமிஷன் அவர்களே .. கோவணம்தான் இருக்கும் . (50000+ ரூபாய்)\nஉயிரை விடுவதன் மூலம் எதையும் நிரூபிக்க முடியாது, அதுக்கு முன்னாடி நாம் உயிரோட இருந்தோம்ங்கறதைத் தவிர\nhttp://t.co/PvuGDAC8Kr இனிக்க இனிக்க மனசு சிறகடித்து பறக்கும் ஒரு அழகான காதல் கதை.\n ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை தான் சகா\nபாஜக : எத்தனை சீட் தேமுதிக : நீங்களே சொல்லுங்க பாஜக : நீங்க சொல்லுங்க தேமுதிக : அட நீங்களே சொல்லுங்க பாஜக : சரி நாளைக்கு தொடருவோம்\nபொன்னு வெளையற பூமியட�� வெவசாயத்தை பொறுப்பா கவனுச்சு செய்வோமடா. -உத்தமபாளையம் வயல்வெளி http://t.co/vxyqyC4TUs\nகாமம் தீர்ந்ததும் ஆண் விலகிவிடக்கூடும் என்பதனால் தான் திருமணம் என்ற பெயரில் கால்களைக் கட்டிப் போட்டார்கள் போலும்\nபேசும் போது ஃபோன் கட் ஆச்சுன்னா பசங்க ஏன் கட் ஆச்சுன்னு கேப்பாங்க , பொண்ணுங்க ஏன் கட் பண்ணி விட்டனு கேப்பாங்க\nவடிவேலுவோட கிணறு காணாம போனதுக்கு அப்புறம் போலீஸ ரொம்ப குழப்பறது மலேசிய விமானம் காணாம போனது தான்\nஇனி தலரசிகன் என்று மட்டும் சொல்.. தன்னம்பிக்கை உள்ளவன் என்பது அதற்குள்ளேயே அடங்கும்.. இனிய காலை வணக்கம்..\nகண்பட்டுவிடக்கூடாதென்று திருஸ்டிப்பொட்டு வைத்தாள் அம்மா , திருஸ்டிப்பொட்டோடு அழகாய் இருக்கிறாய் என்று கண்வைக்கிறார்கள்\nநிஜங்கள் பொருத்திய கற்பனையோடு என் சிறுகதை ஒன்று, தங்கள் கருத்தை அறிய ஆவல் \"கங்காருவும் அதன் குட்டியும் போல\" (cont) http://t.co/VJp86oFlWz\nஎதிரியின் வீட்டில் சாப்பிட நேர்ந்தாலும் சாப்பிடு.சொந்தக்காரன் வீட்டில் சாப்பிடாதே \nஆட்டோவில் போகிறார், ரயிலில் போகிறார், நடந்து போகிறார் என செய்தி வரவேண்டுமென செய்யும் பப்ளிசிட்டியில் கெஜ்ரிவால் வீணாய் போகிறார்.1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/blog-post_175.html", "date_download": "2019-08-21T09:12:13Z", "digest": "sha1:XDCYQ4Q72EGAEVNUZRPMPMLFJF2U7BHV", "length": 3212, "nlines": 33, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரணிலுக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பதவி வெற்றிடம் உள்ளது - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nரணிலுக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பதவி வெற்றிடம் உள்ளது\nரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை வகிக்க வேண்டுமாயின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பதவி வெற்றிடமாக காணப்படுகின்றது. ஆகவே அப் பதவியை அவர் பெற்றுக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் டளஷ் அழகப்பெரும தெரிவித்தார்.\nமேலும் தேசிய அரசாங்கத்தின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி செயற்படவில்லை. அவர் மேற்குலக நாடுகள், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் போன்ற அமைப்புகளுக்காகவே செயற்பட்டார். எனவே அவர்களே ரணிலை ஆதரிப்பார்கள்.\nஅத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்நாளில் மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் எனறு உறுதியளித்துள்ளார். சிலவேளை மீண்டும் ர���ில் பிரமராகினால் எவ்வாறான விளைவுகளை நாடு எதிர்கொள்ளும் என்பதை அவர் நன்கு அறிவார் எனவும் தெரிவித்தார்.\nபிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ethirkkural.com/2010/04/blog-post_3238.html", "date_download": "2019-08-21T10:17:59Z", "digest": "sha1:WYCOCPZJCAU6X5R6L7J2J4KDY7Y5FGWI", "length": 82094, "nlines": 487, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் - சொல்லப்படாத இரகசியங்கள்...", "raw_content": "\nஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் - சொல்லப்படாத இரகசியங்கள்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..\nஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் சொல்லப்படாத உண்மைகளை பார்ப்பதற்கு முன்னால், பரிணாம கோட்பாட்டை நம்புபவர்கள் பின்வரும் கேள்விகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்\na) உங்கள் முன் ஒரு கறுப்பின சகோதரர் வந்து நின்றால், நீங்கள் அவரை உங்களை விட ஒரு படி கீழே என்று நினைப்பீர்களா\nb) அல்லது, நீங்கள் ஒரு ஐரோப்பிய சகோதரர் முன் சென்று நின்றால், அவர் உங்களை விட ஒரு படி மேலே என்று நினைப்பீர்களா\nஉலக மக்கள் அனைவரும் சமமல்லவா, இது என்ன கேள்வி என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. டார்வினும், அவரால் பிரபலமான கோட்பாடும் தான் பொறுப்பு.\nஅப்படியென்றால் டார்வின் ஒரு இன வெறியரா என்று நீங்கள் கேட்டால், இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று ஏன் சொல்கிறேனென்றால், பலர் அவரை இனவெறியர் என்று முத்திரை குத்துவதால் தான்.\nஎன்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மனிதாபிமானமிக்க மனிதர். ஐரோப்பிய வெள்ளையர் என்ற தன் இனத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தார். ஆனால் அதே சமயம், அடிமைகளாய் நடத்தப்பட்டவர்களை பார்த்து வேதனைப்பட்டிருக்கிறார், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அவர்களை அப்படி நடத்துவது சரியல்ல என்று சொல்லியிருக்கிறார்.\nஆக, தன்னுடைய இனம் தான் சிறந்தது என்ற எண்ணம் உடையவராக இருந்திருந்தாலும், அதற்காக மற்ற இனத்தவரை அடிமைப்படுத்துவது சரியல்ல என்று நினை��்தவர்.\nஆனால் துரதிஷ்டவசமாக, அவர் முன்வைத்த கருத்துக்கள் இனவெறிக்கு தூண்டுதலாய் அமைந்து விட்டது.\nகுரங்கினத்திற்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையே கறுப்பினத்தவர்களையும், ஆஸ்திரேலிய பழங்குடியினரையும் வைத்த அவரது செயல்,\nஒருவர் மற்றொருவரை விட சிறந்தவர்,\nபரிணாம முறைப்படி ஐரோப்பியர்களே கடைசியாய் வந்தவர்கள்,\nஎன்பது போன்ற எண்ணங்களை உண்டாக்கிவிட்டது.\nஇன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், டார்வின் முன்வைத்த கோட்பாட்டின் மற்றொரு பக்கத்தைதான் (The Other Side of \"Evolution Theory\") பார்க்கப்போகிறோம்.\nஎன்னைப் பொறுத்தவரை, இல்லை. அவருடைய கோட்பாட்டின் படி, அவர் தன்னுடைய இனம் தான் மேம்பட்டது என்று நம்பினார். அதே சமயம், தனக்கு கீழுள்ள இனத்தவர் கஷ்டப்படுவதை பார்த்து வருந்தியவர்.\nஉதாரணத்துக்கு, 1830-களில், அவருடைய கடற்பயணத்தின் போது, கப்பலில் அடிமைகள் நடத்தப்படும்விதம் குறித்து அந்த கப்பலின் (H.M.S Beagle) கேப்டனான Fitz Roy-யுடன் சண்டை போட்டிருக்கிறார் அவர்.\nஇது குறித்து அவர் எழுதும் போது:\nஆக, என்னதான் அந்த அடிமைகளை தாழ்ந்தவர்களாக அவர் நினைத்தாலும், அவர்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்த்து இரத்தம் கொதிப்பதாக எழுதியிருக்கிறார். இது அவரது மனிதாபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.\nஅவரது கோட்பாடு இனவெறிக்கு வித்திட்டதா\nநிச்சயமாக அவர் இனவெறியை ஊக்கப்படுத்தவில்லை, ஆனால் அவர் முன்வைத்த கொள்கை இன வெறிக்கு காரணமாய் இருந்தது/இருக்கிறது (Darwin himself didn’t promote racism, But surely his theory of evolution did).\nமுதலில் மற்ற இனத்தவரை டார்வின் எப்படி அணுகினார் என்று பார்ப்போம்.\nதன்னுடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் அவர்.\nமேலே உள்ள பத்தியின் ஆரம்பத்தில் அவர் ,\n\"நிச்சயமாக, எதிர்காலத்தில் நாகரிகமுள்ள மனித இனங்கள், நாகரிகமற்ற (காட்டுமிராண்டித்தனமான) மனித இனங்களை முற்றிலும் அழித்து விடும்\"\nஅவர் யாரை காட்டுமிராண்டிகள் என்று சொன்னாரோ, அவர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அவர்கள் அழிந்துவிடவில்லை, அவர்களுடைய அறியாமை தான் அழிந்துவிட்டது. இன்று அவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்களில்லை.\nஅதே பத்தியின் கடைசியில் அவர், கறுப்பினத்தவரையும் ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவரையும், மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இவர்கள் \"Less Evolved\" மக்கள். நிச்சயமாக அவரது நம்பிக்கையின் படி, மனிதன், மனிதகுரங்கிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு இனமாக மாறி, பின்னர் கடைசியாக ஐரோப்பிய இனமாக மாறினான்.\nஆக, இயல்பாகவே, ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவருடன் ஒப்பிடும் போது தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர். அவர்களில் எல்லாம் உயர்ந்தவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள்.\nஇங்கு தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஐரோப்பியர்களுக்கு பல காலங்களுக்கு முன்னரே எகிப்தியர்கள், இந்தியர்கள், அரேபியர்கள் (பார்க்க நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு) மற்றும் சீனர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை. இன்றும் எந்த இனத்தவரும் மற்ற இனத்தவருக்கு சளைத்தவர்களில்லை.\nஅப்படியிருக்க, மனிதன் பரிணாம முறைப்படி ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனமாக மாறி மாறி தற்போதைய ஐரோப்பிய இனமாக மாறினான் என்றால், ஒரு இனம் மற்றொரு இனத்தை விட சிறந்ததாகத்தான் இருக்க வேண்டும். அதைத்தானே டார்வினும் கீழ்க்காணும் பத்தியில் கூறுகின்றார்.\nஇப்போது நம்முடைய கேள்வியெல்லாம், இன்றைய உலகை வைத்து யாரையும் சிறந்தவர்கள் என்று கூற முடியாதே, அதுபோல டார்வினுடைய கருத்துப்படி \"less Evolved\" இனத்தவர் அழிந்து விட வில்லையே. இனி அழிவார்களா என்பதும் நிச்சயமில்லையே\nடார்வினுடைய கோட்பாடு நிச்சயமாக புரியாதப் புதிர் தான்...\nடார்வினுடைய, \"தாழ்ந்த இனங்கள் சீக்கிரமே அழிந்துவிடும்\" என்ற கருத்தை தான் செயல்படுத்த நினைத்தாரோ ஹிட்லர்\nஎது எப்படியோ, ஹிட்லர் தன்னுடைய வெறியாட்டத்திற்கு துணையாகக் கொண்டது இந்த கோட்பாட்டை தான், அதன் \"Struggle for Survival\" என்ற கருத்தை தான்.\nஹிட்லருடைய புத்தகத்தில் (Mein Kampf) அவர் பலமுறை \"EVOLUTION\" (ஜெர்மனியில் \"Entwicklung\") என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். நாசி படைகள் தயாரித்த வீடியோக்களிலும், ஹிட்லருடைய பேச்சிலும் \"Survival of the Fittest\" என்ற கருத்து அடிக்கடி இடம்பெறும்.\nவாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சண்டையிடட்டும். சண்டையிட விருப்பமில்லாதவர்கள் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள் --- (Extract of the Speech of) Adolf Hitler, at his third public speech after taking power\nஇயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் அவர். இதையே தான் டார்வினும் சொன்னார்.\nஉதாரணத்துக்கு, ஹிட்லருடைய புத்தகத்தில் இருந்து:\nஇயற்���ை, நிச்சயமாக உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தோடு சேருவதை விரும்புவதில்லை. அப்படி நடக்குமானால், இயற்கையினுடைய ஆயிரமாயிரம் ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் --- (Extract from the original quote of) Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.\nஒரு இனம் மற்றொரு இனத்தை விட உயர்ந்தது என்றால் தன்னுடைய செயலில் என்ன தவறு இருக்கிறதென்று கேட்டவர். தன்னுடைய உயர்ந்த குல இரத்தம் தனக்கு முன் வந்த இனத்துடைய இரத்தத்துடன் கலக்கக்கூடாது என்று வாதிட்டவர். தன்னுடைய உயர்ந்த (SUPERIOR) இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியவர்.\nஇதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, டார்வினே இப்படி சொன்னவர் தானே, அதாவது Favoured Races பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் அவர். அவருடைய \"Origin of Species\" புத்தகம் முதலில் வெளியான போது (1859) அதனுடைய முழு தலைப்பு, \" The Origin of Species by Means of Natural Selection—or The Preservation of Favoured Races in the Struggle for Life\".\nபின்னர் சில காலங்களுக்கு பிறகு இந்த தலைப்பு சுருக்கப்பட்டது.\nஆக, சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஹிட்லர் காரணமென்றால், அவர் தன்னுடைய செயலை நியாயப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியான காரணமாய் கொண்டது பரிணாமவியலைத் தான்.\n\"ஜெர்மனியின் தலைவர் பரிணாமவியலை ஆதரித்தவர். அதனை ஆதரித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்துவதில் தீவிரமாய் இருந்தவர், இதற்கு இறந்து போன லட்சக்கணக்கான மக்களே சாட்சி\" --- (Extract from the original quote of) Sir Arthur Keith in his book \"Evolution and Ethics\", 1947, p.230.\nபரிணாமவியலை, அறிவியல் காரணமாகக் (Scientific Racism) கொண்டு தங்களுடைய இனவெறியை நியாயப்படுத்தியவர்கள் பலர். இன்றும் அதை செய்துக் கொண்டிருக்கின்றனர். இன்றளவும் கறுப்பினத்தவர்களை குரங்குகளாக சித்தரிக்கும் செயல் சில இன வெறியர்களிடமிருந்து போகவில்லை.\nஇதையெல்லாம் விடுங்கள், இப்போது நான் பரிணாமத்தை நம்புபவர்களை கேட்க விரும்புவதெல்லாம்,\nஒரு மனித இனம், மற்றொரு மனித இனத்தை விட மேம்பட்டது என்ற பரிணாமவியலின் வாதத்தையும் நம்புகிறீர்களா\nஒரு ஐரோப்பியர் வந்து, \"நான் உன்னை விட உயர்ந்தவன்\" என்று சொன்னால், \"ஆமாம், நீ சொல்லுவது சரிதான்\" என்று ஆமோதிப்பீர்களா\nஇது என்ன கேள்வி, பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்பித்தானே ஆக வேண்டும்\nஅப்படியானால், இனிமேலும் தயவுக்கூர்ந்து \"உலகில் உள்ள அனைத்து மக்களும் சமம்\" என்று சொல்லாதீர்கள். அப்படி நீங்கள் சொன்னால் அது உங்கள் கொள்கைக்கு நீங்கள் ���ெய்கிற துரோகம்...\nநமது நாட்டில், கடவுளின் வெவ்வேறு உடற்பகுதிகளில் இருந்து வெவ்வேறு பிரிவினர் வந்ததாக சொன்னபோது, \"இல்லை மக்கள் அனைவரும் சமம்\" என்று அதை எதிர்த்த/எதிர்க்கும் பரிணாமவியலை ஆதரிக்கும் சிலர், அவர்களது நம்பிக்கையும் \"மனிதர்களெல்லாம் சமமல்ல\" என்று கூறுவதை ஏன் மறந்தார்கள்\nஎன்ன, அவர்கள் கடவுளை காரணமாக காட்டுகிறார்கள், இவர்கள் இயற்கையை காரணமாக காட்டுகிறார்கள். அவர்களுக்கு கடவுள் என்றால் இவர்களுக்கு இயற்கை தான் கடவுள்...\n நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்\" --- குரான் 49:13\nநாத்திகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், உங்கள் email id யைத் தாருங்கள். அல்லது என்னுடைய email id க்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். நான் குரான் soft copy அனுப்புகிறேன். அதை நீங்கள் இறைவனின் வார்த்தைகள் என்றெண்ணி படிக்க வேண்டாம். யாரோ ஒருவர் எழுதியதென்று நினைத்து ஒரு நாவலைப்போல படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். தயவு கூர்ந்து இந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இறைவன் நாடினால், நிச்சயமாக உங்களுக்குள் ஒரு மாற்றத்தை அது தரும். சொல்ல வேண்டியது ஒரு சகோதரன் என்ற முறையில் என் கடமை, ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம்.\nஇறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.\nதொடர்புடைய பதிவுகள்: , , , ,\nLabels: Evolution Theory, இதையும் நம்புவார்களா, நாத்திகம், பரிணாமம், பரிணாமவியலின் மறுபக்கம்\nமீண்டும் ஒரு சாட்டையடிப் பதிவு. பரிணாமவியலை வேறொரு கோணத்தில் ஆரய்ந்திருக்கிண்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ். டார்வினின் பரிணாமவியலைப் பற்றி பிடித்துக் கொண்டிருக்கும் நாத்திகர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். தமிழ் ஹிந்து தளத்திற்கு வேண்டுமானால் டார்வினின் இன வெறிக் கொள்கை ஏற்புடையதாக இருக்கும். எனவே அவர்கள் பரிணாமவியலை ஆதரிப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால் நம்மூர் நாத்திகர்களும் கம்யூனிஸ���ட்டுகளும் டார்வினின் இந்த பரிணாமத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள போகின்றனர் வினவு இணையதளம் தனக்குள்ளாக வினவிக் கொள்ள வேண்டிய கேள்வியை நீங்கள் எழுப்பியிருக்கின்றீர்கள். ஏனெனில் சமீப காலமாக டார்வினிசத்திற்கு இணையத்தில் முட்டுக் கொடுப்பவர்கள் வினவு இணையதளத்தினர்களும் & தமிழ்ஹிந்து தளத்தினர்களும். பதில் வருமா அவர்களிடத்திலிருந்து. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஅன்பு சகோதரர் குலவுசனப்பிரியன் அவர்களுக்கு,\nதங்களுடைய மறுமொழி, சில தொழில்நுட்ப காரணங்களுக்காக அழிக்கப்பட்டது. சிரமத்திற்கு மன்னிக்கவும்...உங்களுடைய மறுமொழி என்னுடைய பெயரில் மறுபடியும் பிரசுரிக்கப் படுகிறது...\nகுலவுசனப்பிரியன் has left a new comment on your post \"பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா\nபதிவிற்கு பதில் சொல்லும் முன், முதலில் கருப்பு இனத்தவரை இழித்து கூற சொல்லப்படும் சொல்லை தயவுசெய்து நீக்குங்கள்.\nஅன்பு சகோதரர் குலவுசனப்பிரியன் அவர்களுக்கு,\n//முதலில் கருப்பு இனத்தவரை இழித்து கூற சொல்லப்படும் சொல்லை//\nஅது \"foul Language\" என்று நீங்கள் சுட்டி காட்டி உள்ளதால், அது நீக்கப்பட்டு விட்டது.\nஅறிந்தே அந்த வார்த்தையை நான் பயன்படுத்த வில்லை...\nதங்களுடைய சமூக அக்கறைக்கு மிக்க நன்றி.\nமதவாதிகள் கையில் வைத்திருக்கும் ரெடிமேட் கேள்விகளுள், ஒரு கேள்விக்கு இந்த பதிவில் நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துகள்.\nநாளை இந்தப் பதிவு குறித்தும், முந்தைய பதிவு குறித்தும் விரிவாக விவாதிப்போம். இரண்டு நாட்களாக அலுவலகம் வராததால், வேலை சற்று அதிகமாக இருக்கின்றது.\nஅன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,\n1. //மதவாதிகள் கையில் வைத்திருக்கும் ரெடிமேட் கேள்விகளுள்//\nநீங்கள் அடுத்த முறை வரும் போது, முடிந்தால், மதவாதி என்றால் என்ன, அவர்களுடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது போன்ற செய்திகளையும் கொண்டு வாருங்கள். நீங்களாக ஒரு விளக்கம் கொடுக்காமல் அது எந்த தமிழ் அகராதியிலிருந்து எடுத்தது என்றும் கூறுங்கள். அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.\nகடவுள் இல்லை என்பதற்கு எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லாத போது, அதை சுட்டி காண்பித்தும், தான் நாத்திகன் என்ற பிம்பத்தில் இருந்து வெளியே வராமல் வறட்டு கவுரவத்துடன் இருக்கிறார்களே, அவர்களுக்கு பெயர் என்ன நான��� ஒன்றும் அவர்களை ஆன்மிகவாதியாக மாற சொல்லவில்லை. டார்வின் போல AGNOSTIC ஆக இருக்கலாமே.\nஎது எப்படியோ, முடிந்தால் விளக்கம் கொடுங்கள், அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.\n2. //ஒரு கேள்விக்கு இந்த பதிவில் நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துகள்//\nஎந்த கேள்வி என்று சொல்லவில்லையே...பதில் சொல்லியதாக நீங்கள் நினைத்தால், நன்றி.\n3. //நாளை இந்தப் பதிவு குறித்தும், முந்தைய பதிவு குறித்தும் விரிவாக விவாதிப்போம்//\nஇன்ஷா அல்லாஹ், வாருங்கள். இறைவன், உங்களுக்கு பதிலளிக்கும் அளவு கல்வி ஞானத்தை எனக்கு கொடுத்தால் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.\nநான் ஒரு நாத்திகன். இயற்கையை கடவுளாக எண்ணுபவன்.\n//ஒரு ஐரோப்பியர் வந்து, \"நான் உன்னை விட உயர்ந்தவன்\" என்று சொன்னால், \"ஆமாம், நீ சொல்லுவது சரிதான்\" என்று ஆமோதிப்பீர்களா\nமாட்டேன்.. அவர் இந்தியாவில் வந்து கூறினால் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனெனில், பரிணாமத்தின்படி வெள்ளையர் ஐரோப்பாவிற்கு இசைவாக்கம் அடைந்தவர்கள். இந்தியர்கள் இந்தியாவிற்கு இசைவாக்கம் அடைந்தவர்கள். நீக்ரோக்கள் ஆபிரிக்காவிற்கு இசைவாக்கம் அடைந்தவர்கள்.\nவெள்ளையர்களின் தோல் அதிக சூரிய ஒளியை தாக்குப்பிடிக்காது.. நமது தோலும் நீக்ரோ நண்பர்களின் தோலும் வெய்யிலை தாக்குப்பிடிக்கும். அதேபோல் நீக்ரோக்கள் உழைப்பால் சிறந்தவர்கள். பண்டைய காலத்திலிருந்தே அடிமைப்படுத்தப்பட்டு வந்ததால் அவர்களின் உடற்றிறன் அதிகரித்தது. அவர்களின் சுற்றுப்புறத்தில் மிக ஆபத்தான விலங்குகளோடு ஒன்றி வாழ்ந்ததால் இயற்கையை உணரும் அறிவும் அதிகரித்தது. வெள்ளையர்களின் நாடுகளில் இயற்கையுடன் ஒன்றவேண்டிய தேவைகள் இல்லாததனாலும், அவர்கள் தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டதனாலும் மற்ற இனத்தவரை வேலைவாங்கப் பழகியதாலும் அவர்களுக்கு வேலைகள் குறைந்ததுடன் கிடைத்த ஒய்வு நேரத்தினை தமக்கு நடைமுறையில் தேவையற்ற அறிவியல் பற்றி அவர்கள் சிந்தித்தனர். கண்டுபிடித்தனர்.... அராபியர்கள் பாலைவனத்தை அண்டிய சூழலில் வாழ்ந்ததால் அவர்களுக்கு சூட்டைத் தாங்கும் உடலும் பாலைவனம் பற்றிய அறிவும் மிகுந்தது... வியாபாரத்துக்காக வெள்ளையர்களால் தாண்ட முடியாத பாலைவனங்களை தாண்டும் திறனுடன், பாலைவனத்தை அறிந்த விலங்குகளை அடிமைப்படுத்த தெரிந்���ிருந்ததனாலும் அவர்கள் வியாபாரத்தில் இடைத்தரகர்களாக செயற்பட்டனர். பல நாடுகளுக்கும் பயணித்தனர்... அவர்களுக்கு நடைமுறைச் சாத்திய அறிவு மிகுந்தது... ஒய்வு நேரத்தில் தமக்கு நடைமுறையில் தேவையற்ற அறிவியல் பற்றி அவர்கள் சிந்தித்தனர். கண்டுபிடித்தனர்.... இந்தியர்கள் இந்திய தட்பவெப்பநிலைக்கு பழக்கப்பட்டவர்கள். அவர்கள் உழைக்கக்கூடியவர்கள்... வட இந்தியர்கள் (பார்ப்பனர்கள்) குளிருக்கு பழக்கப்பட்டு தோல் வெளிறியவர்கள்.. தமது வேலைகளை தென்னிந்தியரைக் கொண்டு செய்வித்தனர். இதனால் கிடைத்த ஒய்வு நேரத்தில் தமக்கு நடைமுறையில் தேவையற்ற அறிவியல் பற்றி அவர்கள் சிந்தித்தனர். கண்டுபிடித்தனர்....\nஎனவே... ஒவ்வொரு நாட்டினரும் அந்தந்த சூழ்நிலையில் சிறந்தவர்கள்.. இயற்கை அறிவும் சூடு தாண்டும் உடலும் இல்லாத வெள்ளை நண்பர்கள் ஆயுதங்களும் சன்-க்ரீமும் தொழில்நுட்பமும் இன்றி ஆபிரிக்காவில் வாழமாட்டார்கள்.. ஆபிரிக்கர்கள் அமெரிக்க சுற்றுப்புற அறிவு இன்றி அமெரிக்காவில் வாழமுடியாது... இதுதான் பரிணாமம்... “அந்தந்த சூழ்நிலையில் வாழும் உயிர் அந்தச் சூழ்நிலைக்கு இசைவாக்கம் பெற்றிருக்கும் அல்லது அழிந்துபோகும்” என்பதே பரிணாமத்தின் சாராம்சம்...\nபரிணாமக் கொள்கை ஆதரவாளர்களாகிய நாம் முன்வைக்கும் கருத்து யாதெனில் “டார்வீன் பரிணாமத்தின் ஆரம்பம் மட்டுமே, அவரது காலத்தில் இவளவு நுண்ணிய விஞ்ஞானம் வளரவில்லை, ஆனால் இப்போதும் டார்வினை வைத்தே விவாதத்தை கொண்டு செல்வது சிறுபிள்ளை தனமான விவாதம்”- வால்பையன்.\n//வெள்ளையர்களின் தோல் அதிக சூரிய ஒளியை தாக்குப்பிடிக்காது.. நமது தோலும் நீக்ரோ நண்பர்களின் தோலும் வெய்யிலை தாக்குப்பிடிக்கும்//\nநமது தோலும் நீக்ரோ நண்பர்களின் தோலும், வெய்யிலைப் போலவே குளிரையும் வெள்ளைத் தோலை விட அதிகம் தாக்குப் பிடிக்கும். எனவே வெள்ளையர்களை விடவும் கருப்பர்கள்தான் சிறந்தவர்களாவார்கள். டார்வினின் பரிணாமம் தோற்கிறதா\nஅருமையான பதிவு. பரிணாமவியல் என்பதை அறியலின் நிரூபிக்கப் படாத ஒரு கொள்கையாக காணாமல், நிரூபிக்கப்பட்ட ஒன்றாய் இவர்களாக நிறுவிக் கொண்டு. அதை அடிப்படையாக வைத்து இறைக் கோட்பாடுகளை எதிக்கின்றனர். பாவம்.\nபரிணாமம் பொய் என்றால் ஆதாம் ஏவாள் இருவரில் இருந்து படைக்கப்பட்டதாக நீங்கள் சொல��லும் மக்கள் எப்படி பல்வேறு நிறங்களுடன், முக அமைப்புகளுடன் இனக்குழுக்களாக ஆகிப் போனார்கள் \nபரிணாம வளர்ச்சியின் மூல காரணம் மரபணுமாற்றம், மனிதன் உணவுக்காக இடம்பெயர்ந்த போது கண்டங்கள் பிரிய தொடங்கியது, ஆபிரிக்காவில் தங்கியவர்கள் பரம்பரை பரம்பரையாக ஒரே ஜீன்களை பரிமாறி கொள்வதால் உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படவில்லை, அவர்கள் உடலில் மெலனின் தங்கி விட்டது குளிர் பிரதேங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், மெலினின் இழந்தார்கள், சீனா போன்ற நாடுகளில் பனியுகத்தில் வாழ்ந்ததால் தான் புருவமேட்டு கண் பாதுகாப்பு குறைந்தது, அது வியர்வையிலிருந்து கண்னை பாதுகாக்கும் வேலையை செய்கிறது, இன்றும் கறுப்பினத்தவரும், ஐரோய்யியரும் இணைந்து புது வகை மரபணுவை உருவாக்கி கொண்டிருப்பதை பார்க்கலாம் குளிர் பிரதேங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், மெலினின் இழந்தார்கள், சீனா போன்ற நாடுகளில் பனியுகத்தில் வாழ்ந்ததால் தான் புருவமேட்டு கண் பாதுகாப்பு குறைந்தது, அது வியர்வையிலிருந்து கண்னை பாதுகாக்கும் வேலையை செய்கிறது, இன்றும் கறுப்பினத்தவரும், ஐரோய்யியரும் இணைந்து புது வகை மரபணுவை உருவாக்கி கொண்டிருப்பதை பார்க்கலாம் உயிரினத்தில் தாழ்ந்தது, உயர்ந்தது பார்த்தல் மடத்தனம்\nடார்வின் ஆரம்பம் தான், அதை தாண்டி பரிணாமம் பல மடங்கு பயனித்து விட்டது\nவால்பையனுக்கு இவ்வளவு சீரியஸாகவும் எழுத தெரியுமா இதுவரை நான் படித்த இவரது பின்னூட்டத்தில் இப்படி எங்கேயும் எழுதியதில்லை. விதண்டாவாதத்திலிருந்து வெளியே வந்து கண்ணியமாகவும் மரியாதையாகவும் எழுதியதற்கு நன்றி. நக்கலும் நையாண்டியும் வாதத்தை நீர்த்து போகவே செய்யும் எனவே அதை விட்டு விடுங்களேன்.\nஅன்பு சகோதரர் வால்பையன் அவர்களுக்கு,\nதங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..\n1. //டார்வீன் பரிணாமத்தின் ஆரம்பம் மட்டுமே, அவரது காலத்தில் இவளவு நுண்ணிய விஞ்ஞானம் வளரவில்லை, ஆனால் இப்போதும் டார்வினை வைத்தே விவாதத்தை கொண்டு செல்வது சிறுபிள்ளை தனமான விவாதம்//\nநீங்கள் சொன்ன இந்த வாசகங்களை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களுக்கு அனுப்பி (contact@richarddawkins.net) அவருடைய கருத்தை கேளுங்கள். முடிந்தா���் அவருடைய தளத்தில் (www.richarddawkins.net) மறுமொழியாக இடுங்கள். அப்புறம் தெரியும்.\nதங்களுடைய கருத்தில் அடிப்படையான பிரச்சனைகள் இருக்கின்றன. டார்வின் முன் வைத்த அடிப்படை தான் (Natural Selection) இன்றளவும் பின்பற்றப்படுகிறது.\nஒரு உயிரினம் மற்றொன்றாக மாறுவதில் இயற்கைக்கு பங்கில்லை என்று நிரூபிக்கப்பட்டால், பரிணாமவியல் ( I mean Macro-Evolution) தோற்றுவிடும். இன்று வரை, அப்படி எந்த ஒரு ஆதாரமும் சிக்க வில்லை. ஆக, இன்று வரை பரிணாமவியல் தோற்று விட்டது. எதிர்காலத்தில் எப்படியோ இறைவனே அறிவான். அந்த நம்பிக்கையில் தான் பரிணாமவியலை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள்.\nஆக, டார்வினை கொண்டு தான் விவாதத்தை கொண்டு செல்ல முடியும். உங்களுடைய கருத்து தவறானது.\nஆம், டார்வினுக்கு, உயிர் வாழும் ஒரு செல் இந்த அளவு சிக்கலானது என்று தெரியாது. அவருடைய கால விஞ்ஞானம் அப்படி. ஒரு வேலை, அது பற்றி தெரிந்திருந்தால் அவர் அவரது கோட்பாட்டை முன்வைத்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.\n//நீங்கள் சொன்ன இந்த வாசகங்களை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களுக்கு அனுப்பி (contact@richarddawkins.net) அவருடைய கருத்தை கேளுங்கள். முடிந்தால் அவருடைய தளத்தில் (www.richarddawkins.net) மறுமொழியாக இடுங்கள். அப்புறம் தெரியும்.//\nபெரியாரிஷ்டுகளுக்கு பெரியார் போல், டாக்கின்ஷுக்கு டார்வின் போல\nஎன் கருத்தில் மாற்றம் இல்லை, டார்வின் காலத்தில் இவ்வளவு நுண்ணிய அறியியல் இல்லை, தற்பொழுது பல மடங்கு அதிகரித்து விட்டது, மொழிபெயர்த்து கொடுங்கள், போட்டு விடுகிறேன், மறக்காமல் டார்வின் ஆரம்பம் என்பதை குறிப்பிட்டு விடுங்கள்\n//தங்களுடைய கருத்தில் அடிப்படையான பிரச்சனைகள் இருக்கின்றன. டார்வின் முன் வைத்த அடிப்படை தான் (Natural Selection) இன்றளவும் பின்பற்றப்படுகிறது. //\nடார்வின் ஒன்றும் என் குருவோ, தலைவனோ அல்ல, அவரால் விளக்கமுடியாதவைகளை என்னால் விளக்க முயற்சிக்கிறேன், அவரது ரூட்டில் நான் பயணிக்கவில்லை\n//ஒரு உயிரினம் மற்றொன்றாக மாறுவதில் இயற்கைக்கு பங்கில்லை என்று நிரூபிக்கப்பட்டால், பரிணாமவியல் ( I mean Macro-Evolution) தோற்றுவிடும்.//\nகாக்கா, மைனாவாக மாறும்னு யார் சொன்னா, நீங்கள் நினைப்பது போல் சொடுக்கிடும் நேரத்தில் ஏற்பட்வதல்ல பரிணாம மாற்றம், உருவ தோற்றங்கள் மரபணு மாற்றத்தால் மாறவே பல ஆயிரம் வருடங்கள் தேவைப்படும், இவனோ சொன்னதை கட்டிக்கிட்டு அழமால் நீங்களே உலகை சுற்றி பாருங்கள்\n//இன்று வரை, அப்படி எந்த ஒரு ஆதாரமும் சிக்க வில்லை. ஆக, இன்று வரை பரிணாமவியல் தோற்று விட்டது. //\nமனிதர்களின் உருவ அமைப்பு மாற காரணம் என்ன என்பதை என்னால் விளக்க முடியும், உங்களால் நம்பத்தான் முடியாது ஏனென்றால் அப்படி நம்பிவிட்டால் உங்கள் மதப்படி எண்னைசட்டி காத்திருக்கும், உங்கள் பயமே உங்கள் அறிவை திறாக்காமல் வைத்திருக்கிறது, தோற்றது பரிணாமம் அல்ல, உங்கள் அறியாமை\n//டார்வினை கொண்டு தான் விவாதத்தை கொண்டு செல்ல முடியும். உங்களுடைய கருத்து தவறானது.//\nஇயேசுவை வைத்து தான் ஆபிரஹாம மதத்தை தொடர வேண்டும் என்றால் ஆமாம் அவரும் நபி தான், முகமதுவை ஏறக்கட்டுவோம் என்பீர்களா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இன்னும் ஏன் டார்வினையே கட்டி அழுகிறீர்கள்\n//ஆம், டார்வினுக்கு, உயிர் வாழும் ஒரு செல் இந்த அளவு சிக்கலானது என்று தெரியாது. அவருடைய கால விஞ்ஞானம் அப்படி. ஒரு வேலை, அது பற்றி தெரிந்திருந்தால் அவர் அவரது கோட்பாட்டை முன்வைத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். //\nஇதை தானே நானும் சொல்றேன், டார்வீன் ஆரம்பித்த ஆராய்ச்சி மகத்தானது, ஆனால் அவரது காலத்தில் அதை அறிவியல் பூர்வமாக நிறுபிக்க போதிய வசதிகள் இல்லை, ஆதலால் அவற்றை தியரி வழியாகவே வீளக்கினார், அதிகபட்ச சாத்தியகூறுகள் உள்லதை நம்பியவர்கள் படைப்புவாத கொள்கையிலிருந்து வெளிவந்தார்கள், டார்வீன் ஆரம்பித்த ஆராய்ச்சி மகத்தானது, ஆனால் அவரது காலத்தில் அதை அறிவியல் பூர்வமாக நிறுபிக்க போதிய வசதிகள் இல்லை, ஆதலால் அவற்றை தியரி வழியாகவே வீளக்கினார், அதிகபட்ச சாத்தியகூறுகள் உள்லதை நம்பியவர்கள் படைப்புவாத கொள்கையிலிருந்து வெளிவந்தார்கள், அல்லா நித்தியகன்னிகைகள் தரமாட்டார் என்று பயந்தவர்கள் டார்வீனை பைத்தியகாரன் என்றார்கள்\nஇப்போ நான் ஆரம்பித்திருக்கிறேன், என்னால் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் விளக்க முடியும், என் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள், டார்வின் பற்றி பிறகு கவலைப்படுவோம்\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஅன்புச்சகோதரர் ஆஷிக் அஹ்மத் அ. அவர்களுக்கு,\nபல அதிரடியான கேள்விகளுடன் மிக மிக அருமையான பதிவு சகோதரா... மிகத்தெளிவாக, டாவினிசம் என்ற குப்பை மேட்டின் வேறு ஒரு இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள். அபாரம்.\nஅந்த குப்பைமேட்டை விட்டு வெளியே வந்து உருப்படியாக விவாதிப்பதற்காக நாத்திகர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் அடுத்த பட்டிமன்ற தலைப்பு கொடுத்து விடலாம்....:\n\"எது மனிதகுல சீரழிவுக்கு வித்திட்டது\n@வால்பையன் said... ///இதை தானே நானும் சொல்றேன், டார்வீன் ஆரம்பித்த ஆராய்ச்சி மகத்தானது, ஆனால் அவரது காலத்தில் அதை அறிவியல் பூர்வமாக நிறுபிக்க போதிய வசதிகள் இல்லை, ஆதலால் அவற்றை தியரி வழியாகவே வீளக்கினார், அதிகபட்ச சாத்தியகூறுகள் உள்லதை நம்பியவர்கள் படைப்புவாத கொள்கையிலிருந்து வெளிவந்தார்கள், டார்வீன் ஆரம்பித்த ஆராய்ச்சி மகத்தானது, ஆனால் அவரது காலத்தில் அதை அறிவியல் பூர்வமாக நிறுபிக்க போதிய வசதிகள் இல்லை, ஆதலால் அவற்றை தியரி வழியாகவே வீளக்கினார், அதிகபட்ச சாத்தியகூறுகள் உள்லதை நம்பியவர்கள் படைப்புவாத கொள்கையிலிருந்து வெளிவந்தார்கள்\n அப்போத்தான் அறிவியல் பூர்வமாக நிறுபிக்க போதிய வசதிகள் இல்லை... இப்பவுமா உங்களைப்பொருத்தவரை இன்னும் 'தியரியாகவே' இருக்கும் எதுவும் .... 'அல்லா'- 'நித்தியகன்னிகைகள்'- 'சொர்க்கம்'- 'நரகம்' இத்யாதிகளை எப்படி ஏற்க மறுக்கிறீர்களோ அதேபோல 'நிரூபிக்கமுடியா டார்வினின் தியரி ஒரு கட்டுக்கதை கூத்து' என்று கிண்டல் பண்ண எதற்காக வாலுக்கு மனம் வரவில்லை உங்களைப்பொருத்தவரை இன்னும் 'தியரியாகவே' இருக்கும் எதுவும் .... 'அல்லா'- 'நித்தியகன்னிகைகள்'- 'சொர்க்கம்'- 'நரகம்' இத்யாதிகளை எப்படி ஏற்க மறுக்கிறீர்களோ அதேபோல 'நிரூபிக்கமுடியா டார்வினின் தியரி ஒரு கட்டுக்கதை கூத்து' என்று கிண்டல் பண்ண எதற்காக வாலுக்கு மனம் வரவில்லை எதற்கு மழுப்பல் உண்மையை ஒத்துக்கொண்டால் கவுரவம் ஒன்னும் குறைந்து விடாதே...\nஅன்பு சகோதரர் வால்பையன் அவர்களுக்கு,\nதங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.\nதங்களின் கீழ்த்தரமான கடைசி மறுமொழியை என்னால் அனுமதிக்க முடியாது. மன்னிக்கவும். தங்களின் மேல் கோபம் வருவதை காட்டிலும் வருத்தமே மிஞ்சுகிறது.\nஇறைவன் உங்களுக்கு நல் அறிவை வழங்கட்டும்...ஆமின்.\nசகோதரர் வால்பையன் அப்படி என்ன கேவலமாக எழுதி விட்டார் என்று சிலர் நினைத்தீர்கள் என்றால், எனக்கு மெயில் அனுப்பலாம். aashiq.ahamed.14@gmail.com\nசரி அப்படி என்ன தான் கிடைக்கும் சுவர்க்கத்தில் பெண்களுக்கு\nநான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரல\nமிக அருமையாக டார்வினின் பரிணாம கொள்கையும் ஹிட்லரின்\nகொலை வெறி ஆட்டத்தையும் மிக அழகாக ஆராயிந்து தெரியாத\nஒரு விஷத்தை எங்களுக்கு தெரியபடிதியதற்கு அல்லாவிடம் துவா\nசெய்தவனாக தொடரட்டும் உங்கள் பணி................\n\"\"நாத்திகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், உங்கள் email id யைத் தாருங்கள். அல்லது என்னுடைய email id க்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். நான் குரான் soft copy அனுப்புகிறேன். அதை நீங்கள் இறைவனின் வார்த்தைகள் என்றெண்ணி படிக்க வேண்டாம். யாரோ ஒருவர் எழுதியதென்று நினைத்து ஒரு நாவலைப்போல படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். தயவு கூர்ந்து இந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இறைவன் நாடினால், நிச்சயமாக உங்களுக்குள் ஒரு மாற்றத்தை அது தரும். சொல்ல வேண்டியது ஒரு சகோதரன் என்ற முறையில் என் கடமை, ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம்.......\"\"\nமுஸ்லீமா மதம் மாத்துறதுக்கு இப்பிடி ஒருவழி இருக்கா........சொல்லவே இல்ல....\nஉங்கள் மீதும் குடும்பத்தார் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...\nகுர்ஆன் படித்தால் மதம் மாறிவிடுவார்கள் என்ற உங்களின் நம்பிக்கை மெய்சிலிர்க்க வைக்கின்றது சகோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nநண்பரே எனது இதயங் கனிந்த கிருத்துவ மற்றும் புது வருட நல் வாழ்த்துக்கள்\nஇந்தப் பதிவின் மறுப்பு நல்லூர் முழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் காண்க.\nடார்வினையும் ஹிட்லரையும் ஈனைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nமா ஷா அல்லாஹ்... நல்ல தெளிவான விளக்கம்...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹி வபரகாதுஹூ\nஎனக்கு ஒன்றை தெளிவு படுத்துங்கள் . டார்வினின் கறுப்பின வெள்ளையின அழிவு கோட்பாட்டிற்கும் ஹிட்லரின் அவருடைய இனத்தை சாந்த வெள்ளையின ஐரோப்பிய மக்களை கொன்றதற்கும் என்ன சமந்தம் . ஹிட்லர் கொலைக்கு காரணம் \"தாழ்ந்த இனங்கள் சீக்கிரமே அழிந்துவிடும்\" என்ற இந்த கோட்பாடுதான் கரணம் என்றால் எந்த வகையில் அவர் ஐரோபிய இனங்களை (அதாவது யூத இனங்களை) தாழ்ந்தவராக கருதினார் ...இதற்கு நீங்கள் விளக்கம் தரவில்லையே .. பதிலுக்காக காத்திருக்கிறேன்\nவ அலைக்கும் சலாம் வ வரமதுல்லாஹி வபரகாதுஹூ\nயூதர்களை அவர் ஐரோப்பியராக கருதவில்லை என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய ஆர்ய இனத்துக்கு முன்னால் தோன்றிய ஒரு இனமாகவே ஹிட்லர் அவர்களை கருதினார்.\nஆக, பிற்பாடு தோன்றிய தன்னுடைய இனமே சிறந்தது என்றும், அதனுடன் தாழ்ந்த இனமான யூத இனம் கலக்க கூடாது என்றும் அவர் வாதாடினார் (பார்க்க ஆதாரம்: Adolf Hitler, Mein Kampf, volume 1, chapter 11, Race and People)\nஇங்கு தான், தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பரிணாம கோட்பாட்டை துணைக்கு அழைத்துக் கொண்டார் ஹிட்லர். யூதர்களை கொல்வதற்கு பரிணாமத்தை சுட்டிக் காட்டி அறிவியல் காரணம் கற்பித்தார்.\nஉண்மையில் பரிணாமம் என்பது வெறுமனே வெள்ளை கருப்பின பாகுபாடு அல்ல. அதற்கும் மேலானது. பரிணாமத்தின் படி, முதலில் கறுப்பினத்தவர், பின்னர் மற்ற இனங்கள், கடைசியாக வெள்ளையர். ஆக, வெள்ளையரே சிறந்தவர்.\nஇன்றளவும், மேலை நாடுகளில் நிலவும் இனவெறி நிகழ்வுகளை நாம் எளிதில் இதனுடன் தொடர்புப்படுத்தி பார்க்கலாம்.\nஆக, யூதர்களை அவர் முன்னேறிய இனமாக அவர் கருதவில்லை. தங்களுடன் அவர்கள் கலந்தால் இயற்கையின் விதி மாறிவிடும் என்று உறுதியாக நம்பியதே இன படுகொலைகளுக்கான காரணம்.\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன�� = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் - சொல்லப்படாத...\nEvolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\nஇவரெல்லாம் சிலருக்கு தெரிய மாட்டார்கள்...\nஇலங்கையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சகோதரி சார...\nஎழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puliamarathinnai.com/2009/03/love-lockdown.html", "date_download": "2019-08-21T10:03:16Z", "digest": "sha1:543LHGJ4YEMK6XOYBJQCV4WTSGLLS4EX", "length": 3242, "nlines": 111, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: Love Lockdown", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 8:30 PM\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nஎதிரியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-08-21T09:55:29Z", "digest": "sha1:OZL2YDOELKOCZN6FZ4SPABJBUMV6NGYV", "length": 3145, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அஸ்தானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅஸ்தானா (ஆங்கிலம்:Astana, கசாக்: Астана / Astana / أستانا), கசக்ஸ்தானின் தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் முன்னர் அக்மோலின்ஸ்க் (ஆங்கிலம்:'Akmolinsk', உருசியம்: Акмолинск, 1961 வரை), செலினோகிராட் (ஆங்கிலம்:'Tselinograd', உருசியம்: Целиноград, 1992 வரை) மற்றும் அக்மோலா (ஆங்கிலம்:'Akmola', கசாக்: 'Ақмола', 1998 வரை) ஆகிய பெயர்களால் அறியப்பட்டது. கசக்ஸ்தானின் மிகப்பெரிய நகரமாக அல்மாத்தி விளங்குகின்றது. 2010 ஆகஸ்ட் 1 இல் இதன் உத்தியோகபூர்வ மக்கட்தொகை 708,794 ஆகும்.[1] இது கசக்ஸ்தானின் வட மத்திய பகுதியில் அக்மோலா மாகாணத்தில் அமைந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=13:2011-03-03-17-27-10&id=2914:2015-10-08-00-56-18&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=50", "date_download": "2019-08-21T09:56:04Z", "digest": "sha1:LD7YQD5TWPQFL5PSXC5VXEKDSOQ5GBJJ", "length": 39816, "nlines": 109, "source_domain": "www.geotamil.com", "title": "செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு!", "raw_content": "செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு\nWednesday, 07 October 2015 19:54\t- ஆதன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஒரு மொழிக்குச் செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இதுகாறும் 1) தமிழ் 2) சமற்கிருதம் 3) கன்னடம் 4) தெலுங்கு 5) மலையாளம் அதோடு 6) ஓடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின் கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இக்கல்வெட்டு இக்கால் மைசூர் அருங்காட்சியக பாதுகாப்பில் உள்ளது.\nஇக்கல்வெட்டு 2.5 அடி உயரமும் 1 அடி அகலமும் மேலே விஷ்ணு சக்கரமும் கொண்ட செவ்வக மணற்கல்லில் 16 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 450 என அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது பழங்கன்னடம் எனப்படுகிறது.\nஇக்கல்வெட்டு முதலில், கன்னடத்திற்கே உரித்தான பகர > ஹகர திரிபின்படி பல்மடியம் என அழைக்கப்பட்டு ஹல்மிடி எனத் திரிந்த ஊரின் மேற்கு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது அல்லது ஹல்மிடி மண் கோட்டையின் முன் வைக்கப்பட்டு இருந்தது எனவும் பின்பு வீரபத்திரன் கோவில் முன் வைக்கப்பட்டது என்றும் இருவேறு வகையில் சொல்லப்படுகிறது. இனி, அக்கல்வெட்டின் பாடம்:\nஜயதி ஸ்ரீ பரிஸ்வாங்க ஸாரங்க வ்யானதிர் அச்ய்தா: தானவக்ஷ்னோர் யுகாந்தாக்னி சிஸ்தானான் து ஸுதர்ஸன:\njayati - வெற்றி; pariṣvāṅga - சங்கு; śārṅga - வில்; vyānatir - நீர்மேல் ஓய்வு; acytāḥ- திருமால்; dānav-akṣṇōr - அரக்கரை அழித்து தா��்கி; yugānt-āgniḥ - ஊழிமுடிவுத்தீ; śiṣṭānān=tu - நன்மை காத்து தீமை அழித்து முறை வழங்குதற்கோ\nநம: ஸ்ரீமத் கதம்பபன் த்யாக ஸம்பன்னன் கலபோரனா அரி கா\nகுஸ்த பட்டூரன் ஆளி நரிதாவிலே நாடுள் ம்ருகேச நா\nBhat́t́ōran - சமற்கிருத அறிஞர்; ஆளி - பணியாள்; naridāviḷe nāḍuḷ - நரி கடக்கும், வாழும் சிற்றூருள்\nகேந்த்ராபிலர் பட்டகர் அப்போர் ஸ்ரீ மிரிகேச நாகாஹ்வயர்\nஇர்வர் ஆ பட்டரி குலாமல வ்யோம தாராதி நாதன் அளப்ப\nirrvar- இருவர்; ஆ - அந்த; kul-āmala - குலவிளக்கு; vyoma - வானத்து tara - மீன், நிலா ஆகியவற்றின் தலைவன், அளபகண -அளப்பறிய கூட்டம்\nகண பசுபதி ஆ தக்ஷிணாபத பஹு சத ஹவனா\ngana - group; paśupatiy- உயிர்களின் புகலிடத் தலைவன்; dakṣiṇāpatha - தக்கணம்; bahu - மிகப்பல; śata-havan - நூறு வேள்வி\nஹவுதுள் பசுப்ரதான சௌர்யோத்யம பரிதோன் தான ப\nhavdul - வேள்விஅவியுள்; pasupradana - உயிர்களின் ஓம்பலை முதன்மையாக; śauryyōdyama - பகலொளி; bharitōn - வரை\npa-śupatiyendu - தானப் பசுபதி என்று; pogaḷeppoṭṭaṇa - புகழப்பட்டவனான பசுபதி\nநாமதேயன் ஆசரக்கெல்லா பட்டரிய பிரேமாலய\nnāmadhēyan - பெயரோன்; āsarak - வந்துபோகின்ற எல்லா பட்டர்கும்; prēmālaya -அன்பின் உறைவிடமான\nசுதன்கே ஸேந்தரக பாணோபயதேசத் ஆ வீர புருஷ சமக்ஷ\nதே கேகய பல்லவரம் காட் எறிது பெத்தஜயன் ஆ விஜ\nde - காத்து; kād eṟidu (காடுஎறிந்து) - சிற்றூர் அழித்து; pettajayan - பெற்ற வெற்றி\nஅரசன்கே பால்கள்சு பல்மடியம் முழிவளும் கொ\nvijaarasange - வெற்றி அரசனுக்கு; bāḷgaḻcu - (மணம்செய்வித்து) வாழ்க்கை அளித்து; palmaḍiuṁ - ஹல்மிடியின் முன்னைப் பெயர்; mūḷivaḷuṁ - முழுவதும்;\nட்டர் பட்டாரி குலத்தோன் ஆள கதம்பன் களத்தோன் மஹாபாதகன்\nஇர்வ்வரும் சள்பகந்தார் விஜாரசரும் பல்மடிகே குறு\nirvvaruṁ- தந்தை மகனாகிய மிருகேசர் இருவரும்; saḻbaṅgadar - பொய் (சள்) பகன்றார்; vijārasaruṁ - வெற்றியரசர் பசுபதியும்; kuṟumbiḍi - கைப்பிடி நீர்அட்டி;\nம்பிடி விட்டார் அதான் அழிவோர்கே மகாபாதகம் ஸ்வஸ்தி\nviṭṭār - தானம் கொடுத்தார்; அதான் - அதை; aḻivornge - அழிப்போர்க்கு; mahāpatakam - மாபாவம்; svasti - பிணிக்கும், embed.\nபட்டர்க் ஈ கழதே ஒட்டலி ஆ பத்தொண்டி விட்டாரகர\nbhaṭṭarg - பட்டருக்கு; ஈ - இந்த, gaḻde (களத்தை) - வேள்விச்சாலை, கொட்டகை, வீடு; oḍḍali -முழுவதும்; ā - அந்த, viṭṭārakara - தானம் கொடுத்தார்.\nவெற்றித் திரு விளங்க சங்கும் வில்லும் ஏந்திடும், அரக்கரைக் கொன்றும், நல்லோரைக் காத்து தீயோரை அழித்து முறைசெய்கிற சுதர்சன சக்கரத்தை ஏந்தியும் ஆழியில் ஓய்வு கொள்ளும் அச்சுதன் எனும் திருமாலே சரண��் என பாகவத புராணத்தை அடியொற்றி கடவுள் வாழ்த்து தொடங்குகிறது. உயர்மிகுபெருமை உடையவரும், கதம்பர் போற்றலுக்கு உரியவரும், ஈகை நிறைந்தவரும்,போர் என முழங்குவார்க்கு பகையென விளங்குபவருமான ககுஸ்த பட்டூரனின் பணியாளும் நரிஉலாவும் (நரித்தாவு) எனும் சிற்றூர் வாழ்நருமான மிருகேச நாகேந்திர அபிலரும், அவர் தந்தை பட்டகர் மிருகேச நாகஹவ்யரும் ஆகிய இருவரும் அந்த பட்டர் குலஒளியும், வானத்து உடுக்களின் நாயகனும், அளப்பறிய பெருங் குழுவுடையவரும், உயிர்களின் புகலிடத் தலைவனும், தக்கணத்தில் பல நூறு வேள்வி இயற்றி அவ்வேள்வியில் உயிர்களின் ஓம்பலையே முதன்மையாக வைத்து பகலொளிக் காலம் வரை கொடை தந்து தானப்பசுபதி என்று புகழப்பட்டவனான பசுபதி என்னும் பெயரினன்; தன்னை நாடிவந்து போகின்ற எல்லா பட்டர்க்கும் அன்பின் உறைவிடமான இளவரசனுக்கு அரச குடும்பத்து அம்பு எய்யும் விற்பயிற்சியை கொடுத்தனர். அதனால் அந்த வீரமகன் கேகய பல்லவரின் சிற்றூரை அழித்து பெற்ற வெற்றிக்குப் பிறகு அவனை மன்னித்துக் காத்தார். அதற்காக வெற்றி அரசர் பசுபதிக்கு மணம் முடித்துவைத்து வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து பல்மடியம் என்னும் ஊர் முழுவதையும் வெற்றிப் பரிசாய் தந்தார் அந்த பட்டர் குலத்தோன், ஆளும் கதம்பனான அரசக்குடியோன். மாபாவியர்களான தந்தையும் மகனுமான மிருகேசர் இருவரும் வெற்றியரசரிடத்தில் பொய் பகன்றதால் வெற்றியரசர் பசுபதியும் பல்மடியத்தை நீர்அட்டி தானம் கொடுத்தார். அந்த தானத்தை அழிப்பவரை மாபாவம் பிணிக்கும் என்பது கல்வெட்டின் நிறைவானச் செய்தி. தூணின் இடப்பக்கக் கல்வெட்டு வரி மேலுள்ள 15 வரிகளோடு சற்றும் தொடர்பு இல்லாத வகையில் \"பட்டருக்கு இந்த வேள்விச்சாலையை முழுவதுமாக அந்த பத்தொந்தி தானம் கொடுத்தார்\" எனக் இயம்புகிறது.\nபல்மடியமாம் ஹல்மிடியை தானம் கொடுத்த வெற்றியரசர் இக்கல்வெட்டை வெட்டியிருந்தால் அவருடைய மெய்க்கீர்த்தி அதில் இடம்பெற்றிருக்கும். அப்படி எந்த அரசருடைய மெய்க்கீர்த்தியும் இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை. மேலும், மன்னன் என்பவன் தன் அதிகாரத்தின் மீதும் படையின் மீதும் முழு நம்பிக்கை உடையவன் ஆதலின் இந்த அறத்தை அழித்தவர் மாபாவி ஆவார் என்று சாவித்து தன் இயலாமையை காட்டிக்கொள்ள மாட்டான். தூணின் இடப்பக்கம் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டின் 16 ஆம் வரிச் செய்தி மேல் உள்ள மற்ற செய்தியோடு தொடர்புடையதாக இல்லாமல் யாரோ பத்தொந்தி என்பவர் பட்டருக்கு வேள்விச் சாலையை தானம் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் அதிக அளவு சமற்கிருத சொற்கள் ஆளப்பட்டுள்ளன என்பதும் இதனை வெட்டியவர்கள் அவ்வூர் பிராமணரே என்பதை உறுதிப் படுத்துகிறது. எனவே இக்கல்வெட்டு முதன் முதலில் மண் கோட்டை அல்லது மேற்கு வாயிலில் இருந்தது பின்னர் ஒருகாலத்தில் வீரபத்திரன் கோவில் முன் கொண்டுவந்து வைக்கப்பட்டது என்பது உண்மைக்கு மாறானது. உண்மையில், பிராமணரால் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு பிராமணர் ஆளுகை செலுத்தும் வீரபத்திரன் கோவில் முன்பு தான் தொடக்கம்முதலே வைக்கப்பட்டு இருந்திருக்க முடியும். மண் கோட்டை பிராமணர் ஆளுகைக்கு உட்படுவ்தல்ல ஆதலால் அங்கு இக்கல்வெட்டை முதன்முதலாக வைத்திருந்திருக்க முடியாது.\nகல்வெட்டை ஆழ்ந்து படிக்குங்கால் இதில் குறிக்கப்படும் கதம்ப மன்னன் ககுஸ்தனுக்கும் வெற்றியரசன் பசுபதிக்கும் எவ்வகை உறவு இருந்தது என்பதை அறிய இயலவில்லை. வெற்றியரசன் பசுபதி தான்வெற்றிப் பரிசாகப் பெற்ற பல்மடியத்தை தானம் செய்துவிடும் அளவிற்கு தந்தையும் மகனுமான மிருகேசர் இருவரும் அவன்பால் அளவிறந்த செல்வாக்கு கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. முத்தாய்ப்பாக பல்மடியத்தின் மீது ஒருகாலத்தே அளவற்ற உரிமை பெற்றிருந்த பிராமணர்கள் அந்த உரிமைக்கு அதுபோது இடர் ஏற்படுவதை உணர்ந்து என்றோ எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்வைச சான்றாகக் காட்டி அதன் மூலம் இந்த பல்மடியம் தமக்குக் முன்னமேயே சொந்தமாகியது என்று கல்வெட்டு வடித்து தம் உரிமையை வலுப்படுத்திக்கொள்ள முயன்றுள்ளனர் என எண்ணத் தோன்றுகிறது.\nபல்மடிய தானநிகழ்வைக் குறிக்கமுடிந்த பிராமணரால் மிருகேசர் இருவரது ஊரின் பெயரை மட்டும் தெளிவாகக் குறிப்பிட முடியாமல் நரிஉலாவும் இடம் என்கின்றனர். இந்த இருவர் வெற்றியரசரிடம் சொன்ன பொய் என்ன என்பதும் குறிக்கப்படவில்லை. கல்வெட்டில் உள்ள அத்தனைக் கன்னடச் சொற்களும் தமிழின் திரிபுச் சொற்களே. அதனால் தமிழ் அகராதியின் துணை வேண்டப்படுகிறது.\nகல்வெட்டில் காலக் குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை. கதம்பன் ககுஸ்தன் என்ற பெயர் இடம்பெறுவதை மட்டுமே கருத்தி���் கொண்டு இக்கல்வெட்டு கி.பி.450 இல் வடிக்கப்பட்டது என்றுஅறிஞர் முடிவு கொண்டு விட்டனர். இது ஒரு தவறான அணுகுமுறை. இதில் இடம்பெறும் பிற செய்திகளையும், மொழிநடையையும், மக்கள் நம்பிக்கைகளையும் நோக்கித் துலக்கமாக இக்கல்வெட்டின் காலத்தை குறித்திருக்க இயலும். கல்வெட்டறிஞர்கோவிந்த சுவாமி கய் என்பவர் இக்கல்வெட்டில் இடம்பெறும் கதம்பன் ககுஸ்தன் என்பவன் கதம்ப ஆள்குடியின் அரசன் ககுஸ்தவர்மன் அல்லன் மாறாக இவன் பட்டாரி குலத்தைச் சேர்ந்த வேறு ஒரு அரசன், ஏனெனில் கல்வெட்டில் மானவ்ய கோத்திர, ஹாரிதீ புத்திர அதோடு முகாமையாக தரும மகாராஜ போன்ற கதம்ப மன்னர் பட்டப்பெயர்கள் குறிக்கப்படவில்லை என்கிறார். இக்கல்வெட்டில் கன்னடம் பீடுநடை போடுவதால் இது கன்னடக் கல்வெட்டு என்பதில் ஒருசிறிதும் ஐயம் இல்லை. அதே நேரம் இக்கல்வெட்டில் மக்கள் மொழியில் இடம் பெறாத சமற்கிருதச் சொற்கள் பேரளவில் இடம் பெறுகின்றன. தென்னகத்தில் சமற்கிருத மொழி 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகமானது, அரசமொழியானது என்பதை நோக்க இக்கல்வெட்டின் காலம் கி.பி. 450 என்ற கருத்து அடிபட்டுப் போகிறது.\nமேலும், இக்கல்வெட்டின் தொடக்கத்தில் இலக்கித்துள்ள விஷ்ணுவின் பெருமைகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவத புராணக் கருத்தை உள்வாங்கி சமற்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். பாகவத புராணம் தென்னகத்தில் பரவிய பிறகே கி.பி. 8 ஆம் நூற்றாண்டிளவில் ஆழ்வார்கள் தோன்றி திருமாலைப் பாடிப்பரவினர். உண்மையில், புராணங்கள் வெகு காலத்திற்கு முன்னமேயே இயற்றப்பட்டிருந்தால் ஆழ்வார்கள் இன்னும் முன்னமேயே தோன்றியிருப்பர் என்பதே உண்மை. அதோடு, கற்றளிக் கோவில் இயக்கமும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தான் தொடங்கியது என்ற கருத்தை பொருத்ப் பார்த்தால் வீரபத்திரன் கோவிலும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் பின்னேயே தோன்றியிருக்க முடியும். அதனால் இக்கல்வெட்டும் அதன் பிற்பாடு தான் வெட்டப்பட்டிருக்க முடியும்.\nபாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டளவில் தென்னகத்தில் புராணங்கள் வழியே பரவிய பின்பு தான் மக்கள் நெஞ்சில் இடம் கொண்டன. அதற்கு முன் பாவம், புண்ணியம் ஆகிய கருத்துகள் மக்களிடையே இருந்ததில்லை. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இல்லாத ஒரு கருத்து கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டில் இடம்பெற்றிருக்க முடியாது. முதன் முதலாக அரசர் அல்லாத பிறவோரால் வெட்டப்பட்ட கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளின் எழுத்து நடை அமைப்பில் தான் இந்த பாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் இடம்பெறுகின்றன. காட்டாக, இந்த அறம் அழித்தார் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர், கங்கைக் கரையை இடித்த பாவத்தை அடைவர், இந்த அறம் காத்தார் கால்மேல் என் தலை ஆகிய கருத்துகளை காணவியல்கிறது. இதே போல் இக்கல்வெட்டிலும் மாபாதகன், மாபாதகம் ஆகிய சொற்கள் ஆளப்படுவது இந்த கல்வெட்டின் காலத்தை கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு நடுவே அல்லது 11 ஆம் நூற்றாண்டில் வைக்கின்றது. இதற்கு சான்றாக கீழே இரு கல்வெட்டுகள் எடுத்துக் காட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளன.\nமேற்காணும் காரணங்களால் இந்த ஹல்மிடி கல்வெட்டு கன்னடத்திற்கு செம்மொழி ஆவணமாகக் காட்டுவதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்ற முடிவிற்கு இட்டுச்செல்கிறது. இதே போல தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தற்கு பழமைச் சான்றாக காட்டப்பட்ட கடப்பை மாவட்ட கமலாபுரம் வட்டத்தில் அமைந்த எர்றகுடிபாலேம் என்ற ஊரின் கண் அமைந்த சென்னகேசவ பெருமாள் கோவில் வளாகத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று கி.பி. 575 இல் ஆட்சிபுரிந்த எரிகல் முத்துராஜனின் காலத்தது என்று சொல்லப்பட்டுள்ளது. தென்னகத்தில் கற்றளிகள் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக கட்டப்பட்டன எனும் போது இக்கல்வெட்டும் அந்த கோவிலும் எவ்வாறு கி.பி 6 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டிருக்க முடியும் என்ற வலுவான கேள்வி எழுகிறது.\nஎடுத்துக் காட்டு கல்வெட்டுகள் :\n1. இராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக் குறிப்பிடப்பெறுகிறான். ஒளகண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான். கல் தூம்பை காத்தவர் பாதம் என் தலைமேல் இருப்பதாகக் கடவது என்றும் அழித்தார் கங்கை குமரியிடை வாழும் மக்கள் யாவரும் செய்த பாவத்தை அடைவர் என்றும் குறித்துள்ளார். ஏரியைப் பராமரிக��க அளிக்கப்படும் நிலக்கொடை “ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது. ”பட்டி” என்பது நிலத்தைக் குறிக்கும். கல்வெட்டுப்பாடம் பின்வருமாறு.\nஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியனைத்தலை / கொண்ட கோப்பரகேசரி ப(ந்)மற்கு யாண்டு / ............வது மிலாடுக்குறுக்கைக் /கூற்றத்து ..... உடைய ...ஒளகண்டனாகிய சிங்க / ....னேன் இவூர்க்கு நஞ்செயரை / ..(ஏ)ரிப்பட்டியாக இறைஇழிச்சி உ(ப)\nயஞ்செய்த அட்டிக்குடுத்தேன் சிங்க(மு) / தரையனேந் இத்தர்மம் ரக்ஷித்தான் பா / தம் என்றலைமேலன இதிறக்கினான் கெ /\nங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய் /தார் செய்த பாவமெல்லாங்கொள்வான் மேலை கற்றூபும் இட்டாருமிவரே\n2. மேலை கங்க அரசன் நரசிம்ம வர்மனுக்கு பதினெட்டாவது ஆட்சியாண்டில் சன்மதூரன் அதிவாரண்டர சாத்தையன் தன் முக்கூடுர் புன்செய், நன்செய் நிலத்தையும் குடியிருந்த வீட்டையும் கைநீரட்டி தானமாக கொடுத்தோம் இதைக் காத்தார் கால்மேல் என் தலையை வைத்ததாகக் கடவது என்று குறிப்பிட்டு தான் செய்த அறத்தை மறத்தல் வேண்டாம் என்று கல்வெட்டில் இலக்கித்துள்ளார்.. .\nஸ்ரீ கோ விசிய நரசிங்க பருமற்கு / யாண்டு பதினெட்டாவது சன்மதூ / ரண்டாம் அதிவாரண்டர சாத்தைய னார்க்கு முக் / கூடூர் அவருடைய புன் புலமும் நன் புலமும் / அவர் இருந்த மனையும் பரபு / செய்த ஒன்று கை நீற்றீர் பெய் / து பிரமதாயன் கொடுத்தோம் இ / து காத்தார் கால் மேல் என் / றலை அறம(றவர்க) கீழ் முட்டுகூர், குடியாத்தம் வட்டம் கல்வெட்டு SII XX பக் 178\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tasmac-swiping-machine/", "date_download": "2019-08-21T09:46:24Z", "digest": "sha1:OZNRLJWE6LFZUVZ55U77OGMJ2YGPGDVZ", "length": 12845, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் அறிமுகப்படுத்தப்பட உள்ளது - Sathiyam TV", "raw_content": "\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்��் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nHome Tamil News Tamilnadu டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் அறிமுகப்படுத்தப்பட உள்ளது\nடாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் அறிமுகப்படுத்தப்பட உள்ளது\nதமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.\nஇந்த கடைகளில் தரத்திற்கு ஏற்றவாறு 1 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரையில் நாள் தோறும் விற்பனை நடைபெற்று வருகிறது.\nஇதேபோல், நாள் ஒன்றுக்கு 70 கோடி ரூபாய் வரையிலும் விற்பனை நடைபெறுகிறது.\nவிற்பனை மற்றும் முறைகேடுகள், கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் தற்போது 5 மண்டலங்களிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வரும் டிசம்பர் இறுதிக்குள் ‘ஸ்வைப்பிங் மெஷின்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇதற்காக வங்கிகளிடம் இருந்து விலைப்பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுள்ளது.\nஇந்த திட்டம் சென்னையில் அடுத்த மாதமும், அதைத் தொடர்நது மற்ற மாவட்டங்களி்லும் டிசம்பர் இறுதிக்குள் நடைமுறைக்கு வருகிறது.\nடாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்படும் பில்லிங் நடைமுறையில் ஏற்படும் குளறுபடிகள் மற்றும் கொள்ளைகளை தடுக்கும் விதமாகவும், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதையும் தடுக்கும் விதமாகவும் இதை நடைமுறைப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொ���ில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/articles/01/187541?ref=category-feed", "date_download": "2019-08-21T09:08:31Z", "digest": "sha1:SMRD6R5ZCADQZIVYIGSPRPDSHSC2FP4T", "length": 28173, "nlines": 188, "source_domain": "www.tamilwin.com", "title": "சீனா – மஹிந்த கடன் பொறி! ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசீனா – மஹிந்த கடன் பொறி ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி\nசீனாவிடம் இருந்து மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் நிதி, என்பது மிகவும் மோசமான அரசியல் நடத்தையாகவே பார்க்கப்படும். இதற்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமானதொரு பிரச்சினையாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன.\nஇதனால் தான், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் திண்டாடுகிறது\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறு பெற்றுக் கொண்டது என்பதை விவரிக்கும் வகையில், நியூயோர்க் டைம்ஸ் கடந்த மாத இறுதி வாரத்தில் வெளியிட்ட கட்டுரை தான் அரசியலில் இப்போது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.\nஇந்தப் புயல், உள்நாட்டு அரசியலையும் கடந்து சர்வதேச அரசியலிலும் கூட தாக்கம் செலுத்துகிறது.\nஏனென்றால், இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் உள்நாட்டு அரசியலில் மஹிந்த ராஜபக் ஷவையும், சர்வதேச அரசியலில் சீனாவையும் குறிவைப்பதாக – அம்பலப்படுத்துவதாக உள்ளது.\nசீனா எவ்வாறு கடன்பொறியின் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை தன்வசப்படுத்தியது என்பது இந்தக் கட்டுரையின் சர்வதேச முகம்.\nஅதேவேளை, மஹிந்த ராஜபக் ஷவை உள்நாட்டு அரசியலில் பலப்படுத்துவதற்காக, அவரை வெற்றிபெற வைப்பதற்காக சீனாவினால் என்னென்ன உதவிகள் வழங்கப்பட்டன என்ற விவகாரம் இதன் உள்நாட்டு முகம்.\n2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, 7.6 மில்லியன் டொலர் நிதியை மஹிந்த ராஜபக் ஷவுக்கு, சீன நிறுவனம் வழங்கியது என்ற மிகப்பெரிய குண்டை நியூயோர்க் டைம்ஸ் போட்டது. இந்த நிதி பரிமாறப்பட்டது தொடர்பான சில விபரங்களும் வெளியிடப்பட்டிருந்தன.\nஎனினும் உடனடியாகவே மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. தாம் அவ்வாறு எந்த நிதியையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் அவ்வாறு பெற்றதை நிரூபித்தால், தானே தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர் துறக்கத் தயார் என்றும் கூறியிருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.\nஇது திட்டமிட்ட அரசியல் நோக்கத்துடன் செய்யப்படும் பிரசாரம் என்றும் நிரூபிக்க அவர்கள் முற்படுகின்றனர்.\nஅதேவேளை, நியூயோர்க் டைம்ஸுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய மஹிந்த தரப்பு தற்போது அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கத் தொடங்கியிருக்கிறது.\nஅதேவேளை, இந்தக் கட்டுரைக்கான உள்ளடக்கங்களை வழங்கி உதவிய இரண்டு ஊடகவியலாளர்களை கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என்ற இன்னொர��� குற்றச்சாட்டு நியூயோர்க் டைம்ஸினால் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை விட்டு விட்டு தேவைப்பட்டால், எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள், என்று நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இவையெல்லாம் மஹிந்த தரப்புக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவிடம் இருந்து மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் நிதி, என்பது மிகவும் மோசமான அரசியல் நடத்தையாகவே பார்க்கப்படும். இதற்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்த விவகாரம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முக்கியமானதொரு பிரச்சினையாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் தான், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் திண்டாடுகிறது.\nஉள்நாட்டு அரசியலில், நியூயோர்க் டைம்ஸ் செய்தி, ஒரு பெரும் கொந்தளிப்பையே உருவாக்கி விட்டிருக்கிறது,\nஅதேபோன்று தான், சர்வதேச அரசியலிலும், நெருப்புக்குள் கையை விட்டவர் அலறிக் கொண்டு ஓடித் திரிவது போன்று சீனாவும் ஓடுகிறது.\nசீனா கடன் பொறியின் மூலம், மூன்றாம் உலக நாடுகளை தனது பாதுகாப்பு நலன்களுக்காக பலிக்கடா ஆக்குகிறது என்ற விமர்சனம் அண்மைக்காலங்களாகவே வலுப்பெற்று வருகிறது.\nஆபிரிக்க நாடுகள் பல சீனாவின் கடன்பொறியில் சிக்கியுள்ளன. இதற்கு மாற்றீடாக சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் அந்த நாடுகள் இழந்திருக்கின்றன.\nஅண்மைக்காலமாக, சர்வதேச ஊடகங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கடன் பொறியின் மூலம், சீனா அபகரித்துக் கொண்டது என்ற குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன. இது சீனாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅண்மையில் பிலிப்பைன்ஸுக்கு சீனா ஒரு திட்டத்துக்காக பெருமளவு நிதியைக் கொடுக்க முனைந்த போது, அது இலங்கையைப் போன்று கடன் பொறியில் தள்ளி விடும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. ஊடகங்களும் அதேபோன்று தான், குற்றம்சாட்டின.\nஇதுபோன்று பல நாடுகளுக்கு சீனா நிதி உதவித்திட்டங்களை முன்னெடுக்கும் போது கடன் பொறிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வருகிறது.\nநியூயோர்க் டைம்ஸின் குற்றச்சாட்டு சீனாவைப் பெரிதும் பாதித்திருக்கிறது. அதனால் தான��, கொழும்பிலும், பீஜிங்கிலும் உள்ள சீன அதிகாரிகள் மாறி மாறி இதனை நிராகரித்து வருகிறார்கள்.\nபொதுவாகவே சீனா இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்கள், இரண்டு முறை வலுவான மறுப்பை வெளியிட்டார்கள்.\nகொழும்பில் உள்ள சீனத் தூதரகமும் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி மறுப்பை வெளியிட்டது. ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுகள் மாத்திரம் ஓயவில்லை.\nபொதுவாகவே, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்கள், அதிகாரிகளிடம், ஒரு கேள்வியைக் கேட்டால், அந்த ஊடகவியலாளர்களையே குழம்ப வைப்பார்கள். நேரடியாகப் பதிலளிக்காமல் சுற்றி வளைத்து பதில் கூறி, கேள்வி கேட்டவரையே என்ன கேள்வி எழுப்பினேன் என்று தெரியாத நிலைக்கு உள்ளாக்குவார்கள்.\nநிலைமையை தமக்குச் சாதகமாக வைத்திருப்பதற்காக கையாளப்படும் உத்தி இது.\nகொழும்பில் உள்ள சீனத் தூதரகம், செய்தியாளர் சந்திப்புக்கு குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களை மாத்திரம் தெரிவு செய்து அழைப்பு விடுத்தமைக்கும் அது தான் காரணம்.\nஇந்த விடயத்திலும் அவ்வாறு தான், எங்கெங்கோ சென்று பதில்கள் அளிக்கப்படுகின்றன. இலகுவில் புரிந்து கொள்ள முடியாதபடி, தத்துவார்த்தமான விளக்கங்களும் கூறப்படுகின்றன.\nஎதுவாயினும், ஒற்றை வரியில் கூறக்கூடிய பதில், கடன் பொறி குற்றச்சாட்டை சீனா ஏற்கத் தயாரில்லை. அதனை முற்றாகவே மறுக்கிறது.\nஇருதரப்பு நலன்களை உள்ளடக்கிய திட்டங்களாகவே அதனை அடையாளப்படுத்த முனைகிறது சீனா.\nநியூயோர்க் டைம்ஸ் செய்திக்குப் பின்னர் சீனாவுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்படவில்லையா என்று கடந்தவாரம் நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஒரு கேள்வி அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேட்கப்பட்டது.\nஅதற்கு அவர் அளித்த பதிலும், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் கூறியுள்ள விடயமும் நேர்மாறானவையாக இருக்கின்றன.\n“நியூயோர்க் டைம்ஸ் இலஞ்சக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருப்பது சீன நிறுவனம் ஒன்றின் மீதே தவிர, சீன அரசாங்கத்தின் மீது அல்ல. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகவே இருக்கின்றன” என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.\nஆனால், பீஜிங்கில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங், “ வணிக கொள்கைகள் மற்றும் சமத்துவ அடிப்படையில், அம்பாந்தோட்டை துறைமுக பணிகளில் ஈடுபடுமாறு, சீன நிறுவனங்களுக்கு சீன அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. இலங்கையின் தேவைக்கு ஏற்ப சீன நிதி நிறுவனங்கள் நிதி வழங்கின. என்று கூறியிருக்கிறார்.\nஅதாவது, சீன அரசின் உத்தரவின் பேரில் தான், சீன நிறுவனங்கள், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன என்று அவர் உறுதி செய்திருக்கிறார்.\nஇந்த இடத்தில், ஒரு முக்கியமான விடயம், இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ள அத்தனை சீன நிறுவனங்களுமே, சீன அரசுக்குச் சொந்தமானவை தான்.\nசீன அரசாங்கம் தான் இந்த நிறுவனங்களின் ஊடாக, திட்டங்களை முன்னெடுக்கிறது. இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல.\nசீன அரசுத்துறை நிறுவனங்கள், மேற்கொள்ளும் திட்டங்கள் சீன அரசின் நேரடியான திட்டங்களாகத் தான் அடையாளப்படுத்தப்படும். ஆனால், அமைச்சர் ராஜித சேனாரத்ன, சீன நிறுவனம் மீது தான் இலஞ்சக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதே தவிர, சீன அரசாங்கத்தின் மீது அல்ல என்று கூறியிருக்கிறார்.\nசீன அரசுத் துறை நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு குறித்த நிறுவனம் மாத்திரமன்றி சீன அரசாங்கமும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டது தான்.\nஆனால், சீன நிறுவனத்திடம் மஹிந்த தேர்தல் நிதி வாங்கினார் என்பதை பூதாகாரப்படுத்த விரும்புகின்ற அரசாங்கத் தரப்பும் கூட, அதனை சீன அரசு தான் வழங்கியது என்ற கோணத்தில் குற்றச்சாட்டுகளைச் சுமத்த தயாராக இல்லை.\nஏனென்றால், சீனாவின் ஒத்துழைப்பும் உதவியும் இப்போதைய அரசாங்கத்துக்கும் தேவைப்படுகிறது.\nசீனாவைப் பகைத்துக் கொண்டால், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் தற்போதைய அரசாங்கத்துக்கும் இருக்கிறது.\nஇன்னொரு பக்கத்தில், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை முன்னெடுக்குமாறு தாமே, சீன நிறுவனங்களிடம் கூறியதாக சீன அரசாங்கம் கூறியிருக்கிறது. எனினும், தாம் கடன் பொறியை உருவாக்கவில்லை என்றும் மறுக்கிறது.\nகடன் பொறி என்ற குற்றச்சாட்டு தனக்கெதிராக சர்வதேச அளவில் உருவாகி வருவதை சீனா விரும்பவில்லை. அந்தக் குற்றச்சாட்டுகளை நியூயோர்க் டைம்ஸின் அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு என்றும், அ���சியல் சதி என்றும் நிரூபிக்க சீனாவும், ராஜபக் ஷ தரப்பும் முனைகின்றன.\nஆனாலும், இந்த விடயத்தில் அவ்வளவு இலகுவாக யாரையும் நம்ப வைக்க முடியாது என்பதே உண்மை.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Hariharan அவர்களால் வழங்கப்பட்டு 08 Jul 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Hariharan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/healthy/134958-modern-medicine-cancer", "date_download": "2019-08-21T09:59:53Z", "digest": "sha1:F5N67HB55GK3JX6EUH6SVYM6I57CCFWL", "length": 11375, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 October 2017 - மாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனா! | Modern Medicine - cancer - Doctor Vikatan", "raw_content": "\nமூட்டுவலி நீங்க பசலைக்கீரை சாப்பிடுங்க\n - ஆல்பா லினோலினிக் அமிலம்\nசீரான ஆரோக்கியம் தரும் சியா விதைகள்\nமயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா\nபோலியோ இல்லா இந்தியா - போலியோ ஒழிப்பு தினம் அக்டோபர் 24\n - இனி மூளை அறுவைசிகிச்சையின் போது மகிழ்ந்திருக்கலாம்\nஎடைக் குறைப்பு மாத்திரைகள் செய்யுமா மேஜிக்\nசூரியன் - இவர் மக்களின் டாக்டர்\nகுழந்தைகளை முடக்கிப் போட்ட மஸ்குலர் டிஸ்ட்ரோபி\nடாக்டர் டவுட் - இருமல்\nஅல்சைமர் விழிப்பு உணர்வுக்காக ஒரு மாரத்தான் ஓட்டம்\nமாயங்களை விளக்கும் மரபணுச் சோதனை\nசெரிமானத்துக்கு உதவும் சூப்பர் பயிற்சிகள்\nஸ்டார் ஃபிட்னெஸ் - களறி... ரன்னிங்... பாக்சிங்... மற்றும் கமல் சாரின் அட்வைஸ்\nமாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனா\nமாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனா\nமாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனா\nமாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசி\nமாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவி\nமாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 17 - ‘ரோபோ’ அறுவை சிகிச்சை - இது வேறு லெவல் விஞ்ஞானம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 16 - மாரடைப்பு சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்கள்\nமாடர்ன் மெடிசின்.காம் - 15 - எலும்பு வலுவிழப்பு நோய்க்குப் புதிய சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனா\nமாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்\nமாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல் ஓர் உயிர்\nமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - பார்வைக் குறைபாடுகளை நீக்க புதிய சிகிச்சைகள்\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு\nமாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்\n - மாடர்ன் மெடிசின்.காம் - 3\nஎண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2\nவலி இல்லாத பயாப்சி பரிசோதனை - மாடர்ன் மெடிசின்.காம் - 1\nமாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமருத்துவ எழுத்தாளர். 30 வருட அனுபவம் சிகிச்சை மற்றும் எழுத்தி���். தேசிய அறிவியல் விருது உட்பட 10க்கு மேற்பட்ட விருதுகள் பெற்றவர். 36 நூல்கள் எழுதியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://denaldrobert.blogspot.com/2012/11/blog-post_8545.html", "date_download": "2019-08-21T09:16:13Z", "digest": "sha1:2H57BZBRQ5UUDVSUPXMJ26JX5UYIG6JW", "length": 8180, "nlines": 38, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: பாலியல் தொழில் “ஒரு இரவுக்கு நானூறு மட்டும்”", "raw_content": "\nபாலியல் தொழில் “ஒரு இரவுக்கு நானூறு மட்டும்”\nஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் நைட் கிளப்புகள் மற்றும் விபச்சார விடுதிகளிடமிருந்து அதற்காக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில்…. கிளப்புகளுக்கோ விடுதிகளுக்கோ செல்லாமல் தெரு ஓரங்களில் விபச்சாரம் செய்பவர்களிடம், வரியை எப்படி வசூல் செய்வது என்று யோசித்து– அதற்கென ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது ஜெர்மனின் பான் நகர நிர்வாகம்.\nபான் நகரில் இரவு 8.15 முதல் அதிகாலை 6 மணி வரை விபசாரம் செய்ய சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் தெரு ஓரங்களில் விபச்சாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளிகள் வரி செலுத்துவதற்காக செக்ஸ் வரி மெஷின்கள் பொருத்தப்படும். விபசாரம் பரவலாக நடக்கும் சாலைகளில், இந்த மெஷின்கள் வைக்கப்பட்டிருக்கும். இதில் 400 ரூபாய் செலுத்தி பாலியல் தொழிலாளர்கள் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஅந்த ரசீதை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் அன்று இரவு முழுவதும் பாலியல் தொழில் செய்யலாம். போலீசார் பிடிக்கும்போது அவர் இந்த ரசீதை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர் மீண்டும் இந்தத் தொழில் செய்வதற்குத் தடையும் விதிக்கப்படும். பான் நகரில் மட்டும் சுமாராக 200-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.\nஉலகின் மிகப் பழமையான தொழில் எனப்படும் பாலியல் தொழிலுக்கு வரி வசூலிக்க, உலக நாடுகளிலேயே முதன் முறையாக ஜெர்மனியில்தான் வரி வசூலிக்கும் மெஷின் பொருத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nசெக்ஸ் தொழிலுக்கே முறையாக வரி செலுத்தும் ஜெர்மனியை…. எந்தத் தொழிலாக இருந்தாலும் வரி ஏய்ப்புச் செய்யத் துடிக்கிற இந்தியா கொஞ்சம் கவனிக்கட்டும்\nஇது குறித்து — இந்தத் தொழில���ல் தொடர்புடையவரும், ரெட் லைட்டர்ஸ் புரட்டெக்சன் கவுன்சிலைச் சேர்ந்தவருமான பம்பாய் துவாரகாவின் கருத்து….\n“வரவேற்க வேண்டிய திட்டம். பயந்து பயந்து தொழில் செய்யவேண்டிய தொல்லை இல்லை. சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது. வரி செலுத்துவோர் பட்டியலிலும் அவர்கள் வந்துவிடுகிறார்கள். இந்தியாவிலும் இதைச் செய்ய வேண்டும். இங்கு மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி பொய் முகமூடி அணிந்துகொண்டு புத்தர் வேஷம் போட்டு அலைவதால் நமக்குத்தான் நஷ்டம். வருமானத்துக்கு வருமானமும் வரும். குற்றங்களும் சமுதாயத்தில் குறையும்….\nஎந்த ஊரில் இந்தத் தொழில் இல்லாமல் இருக்கிறது இங்கிருக்கிற 100 கோடிப் பேரும் ராமன்கள்தானா இங்கிருக்கிற 100 கோடிப் பேரும் ராமன்கள்தானா மும்பைக்கு வந்து பாருங்கள்… தெரியும். அவ்வளவு ஏன் மும்பைக்கு வந்து பாருங்கள்… தெரியும். அவ்வளவு ஏன் சென்னையிலிருக்கும் என் நண்பர்களே சொல்லிக் கேட்டிருக்கிறேன்… இரவு பத்துமணிக்கு மேல் எல்லாமே கிடைக்குமென்று. பிறகு எதற்கு இந்த வேஷம்\nஎங்களது படுக்கை விரிப்புகளை உதறிப்பாருங்கள்… முக்கியத் தலைவர்கள் எத்தனை பேருடைய முகவரிகள் சிதறுகிறது என்று…..”\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maayaulagam-4u.blogspot.com/2011/08/blog-post_27.html", "date_download": "2019-08-21T10:32:58Z", "digest": "sha1:NKOAM3BDWVZ2TPYDBHSWOPMUNH2CS4JO", "length": 28366, "nlines": 358, "source_domain": "maayaulagam-4u.blogspot.com", "title": "உங்க காத காட்டுங்க கொஞ்சம் கடிக்கிறேன் | மாய உலகம்", "raw_content": "இந்த வலைப்பூவில்-(ரூம் போட்டு தனியாக உட்கார்ந்து யோசிக்கவில்லை) நான் யோசித்தவை, படித்தவை,மற்றும் ரசித்தவை அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படைப்புக்களின் உரிமைகள் அந்தந்த எழுத்தாளர்ளுக்கே... just showcasing the sample talents of respective owners (MODELS: கற்பனை)\nஉங்க காத காட்டுங்க கொஞ்சம் கடிக்கிறேன்\nமாயா : உன்னை விரும்பும் பெண்ணை விட, நீ விரும்பும் பெண்ணை மேரேஜ் பண்ணு. ஏன்னா, உன்னைப்போய் விரும்பினா,\nஅது கண்டிப்பா சப்பை ஃபிகரா தான் இருக்கும் அவ்வவ் ...\nமாயா : \"வெளியில் தலைகாட்ட முடியாம பண்ணிட்டான்னு புலம்புறீங்களே.... அப்படி என்ன தான் பண்ணான் உங்க பையன்\nபோயா : என் 'விக்'கை எடுத்து ஒளிச்சி வச்சிட்டான் \nமாயா : \"கணவன் இறந்து விட்டதாக நினைத்து இவள் மறுமணம் செய்து கொண்டாள். இப்போது அவள் முதல் கணவனும் வந்து விட்டான். இவள் யாருக்கு சொந்தம் மன்னா ...\"\nமன்னன் : \"இனி அவள் என் அந்தப்புரத்திற்குச் சொந்தம் \"\nபோயா : நீங்க எழுதுற கவிதை எல்லாமே யோசிக்க வைக்கும்னு சொல்றீங்களே எப்படி \nமாயா : இந்த கவிதையை இதுக்கு முன்னாடி எங்கயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு \nபோயா : எதுக்கு காலையில இருந்து உன் கார் என்ஜின் பக்கத்துல நின்னு சிரிச்சிக்கி கிட்டு இருக்க \nமாயா : நேத்து டி.வி யில சொன்னாங்க . சிரிச்சா ' ஆயு(யி)ள் கூடும்னு சொன்னாங்க அதான் ஹி ஹி ஹி\nவடிவேலு : ஹலோ... என்ன இது 301 ரூபா கடன் வாங்கிட்டு 103 ரூபா திருப்பி தர ...\nபார்த்திபன் : இது தான் கடனை திருப்பி தர்றது \nமாயா : எனக்கு வேலை இல்லைன்னு தெரிஞ்சும், உங்க வீட்ல எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க \nஜிம்பலக்கடி பம்பா : பையன் என்ன பண்றான்னு கேட்டாங்க. வயித்துல எட்டி உதைக்கிறான்னு சொன்னேன் .அவ்வளவு தான்.\nபோயா : \"நம்ம ஹூரோ ஒருவாரமா படுத்த படுக்கையா இருக்காரு....\nபோயா : \"தண்ணியை காய்ச்சி வடிக்கட்டி குடிக்கணும் தெரியுமா \nமாயா : \"போங்க சார் எங்க அப்பா அப்படித்தான் செஞ்சாரு போலிஸ் பிடிச்கிட்டுப்போயிட்டாங்க எங்க அப்பா அப்படித்தான் செஞ்சாரு போலிஸ் பிடிச்கிட்டுப்போயிட்டாங்க \nமைக்கேல் ஜாக்சன் எவ்ளோ பெரிய டான்ஸர். ஆனா அவர் இறந்ததக்கு அவரால ஆட முடியல . இதான் வாழ்க்கை. ஸோ .... யாரும் லை ஃபல ரொம்ப ஆடக்கூடாது ....அவ்வ்வ்வ் \"\nகடிச்ச கடியில கண்டிப்பா ரத்தம் வந்திருக்கும்னு நினைக்கிறேன் ....\nகடி கடி செம காமெடி\nகடி கடி செம காமெடி\nவாங்க கடி வாங்குனதுக்கு நன்றி\nரணமாக்கும் கடிதான், அந்தப் புகைப்படங்களுக்காக மன்னித்துவிடலாம்.\nஇப்ப மிருகங்களின் படத்தைப்போட்டு மனுசரை கடிக்க தொடங்கிட்டீங்களா...........\nகடைசி மைக்கேல் ஜாக்சன் நல்லாயிருந்துச்சு..ம்ம்\nஆமா எவ்வளவு எழுதினாலும் மரணிக்கும் போது எழுத முடியாது.\nஹா ஹா ஹா சூப்பர்\nதண்ணியை காய்ச்சி வடிகட்டி ஜோக் வயிறு குலுங்க வைக்கிறது ......\nஎலேய் மாப்ள கடி ஸ்கூல்ல இருந்து வரியா ஹிஹி\nஒரு ஒன்றர லிட்டர் ரத்தம் பார்சல் பின்ன கடிச்ச கடியில .தாங்க முடியல\nவொய் ப்ளட்...ஹி..ஹி ஹி சேம் பிளட்\nயப்பாடி, கடிச்ச கடில ரத்தம் மட்டுமா வந்திச்சு.\nஜோக்\"கடி\" , ஜோக்\"கடி\" என்று சொல்றது இது தானா \nபடங்கள் மேலும் சிரிப்பை வரவழைப்���னவாக உள்ளன..\nஎல்லாவற்றையும் விட சாக்சனின் வாழ்க்கைத் தத்துவம் \nஎல்லோரையும் சிரிக்கவைப்பதுன்னு முடிவெடுத்துட்டீங்க ராஜேஸ்....\nஅதற்கு பொருத்தமாக (ஹே முதன் முறை இப்பத்தான் பார்க்கிறேன்.. எவ்ளவு க்யூட்டாக எல்லா மிருகங்களும் சிரிக்கிறதுகள்...)படங்களும் இட்டு அசத்தி இருக்கீங்க...\nஅருமையா சிரிக்க வெச்சதுக்கு அன்பு நன்றிகள் ராஜேஸ்....\nவாங்க சகோதரே... ஹா ஹா கடிக்கிறது பிடிச்கிருக்குரதுனால தொடர்ந்து கடிக்கிறேன் ... நன்றி\nரணமாக்கும் கடிதான், அந்தப் புகைப்படங்களுக்காக மன்னித்துவிடலாம்.//\nவாங்க ஹா ஹா அதுக்காகத்தானே படத்த போட்டு எஸ்கேப் ஆனோம் ஹி ஹி\nவாங்க நண்பா.. ஹா ஹா நன்றி\nஇப்ப மிருகங்களின் படத்தைப்போட்டு மனுசரை கடிக்க தொடங்கிட்டீங்களா...........\nவாங்க சகோ... ஹா ஹா கடி எப்படி வாழ்த்துக்கு நன்றி\nகடைசி மைக்கேல் ஜாக்சன் நல்லாயிருந்துச்சு..ம்ம்\nஆமா எவ்வளவு எழுதினாலும் மரணிக்கும் போது எழுத முடியாது.\nவாங்க சகோ .... மைக்கேல் ஜாக்சனுக்கு ரிப்பீட்டா ஹா ஹா கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி\nவாங்க நண்பா ஹா ஹா வாக்குக்கும் கருத்துக்கும் நன்றி\nஹா ஹா ஹா சூப்பர்\nதண்ணியை காய்ச்சி வடிகட்டி ஜோக் வயிறு குலுங்க வைக்கிறது ......//\nஎலேய் மாப்ள கடி ஸ்கூல்ல இருந்து வரியா ஹிஹி\nஒரு ஒன்றர லிட்டர் ரத்தம் பார்சல் பின்ன கடிச்ச கடியில .தாங்க முடியல\nவாங்க நண்பா... இதோ பார்சல் வந்துகிட்டே இருக்கு ஹா ஹா\nசனிக்கிழமை கடித்தே பொழுதைப் போக்கும் என்ன மோ கடி நல்லாயிருக்கு சகோ\nவொய் ப்ளட்...ஹி..ஹி ஹி சேம் பிளட்//\nவாங்க கோவை நேரம்... ஹா ஹா நன்றி\nயப்பாடி, கடிச்ச கடில ரத்தம் மட்டுமா வந்திச்சு.\nவாங்க மேடம்.. உங்கள் சிரிப்பே எனக்கு சந்தோசம்...நன்றி\nஜோக்\"கடி\" , ஜோக்\"கடி\" என்று சொல்றது இது தானா \nவாங்க சகோ ஹா ஹா அதே தான் வாக்குக்கு நன்றி\nபடங்கள் மேலும் சிரிப்பை வரவழைப்பனவாக உள்ளன..\nஎல்லாவற்றையும் விட சாக்சனின் வாழ்க்கைத் தத்துவம் \nவாங்க நண்பா... கருத்துக்கு நன்றி\nஎல்லோரையும் சிரிக்கவைப்பதுன்னு முடிவெடுத்துட்டீங்க ராஜேஸ்....\nஅதற்கு பொருத்தமாக (ஹே முதன் முறை இப்பத்தான் பார்க்கிறேன்.. எவ்ளவு க்யூட்டாக எல்லா மிருகங்களும் சிரிக்கிறதுகள்...)படங்களும் இட்டு அசத்தி இருக்கீங்க...\nஅருமையா சிரிக்க வெச்சதுக்கு அன்பு நன்றிகள் ராஜேஸ்....//\nவாங்க வாங்க உங்களது புரிதாலான கருத்துக்கு நன்றிகள்\nசனிக்கிழமை கடித்தே பொழுதைப் போக்கும் என்ன மோ கடி நல்லாயிருக்கு சகோ\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் தோழா..\nநம்ம மாயாவிற்கும் அந்தப்புரம் இருக்கா...\nஇன்று முதல் 'கடி'கார பதிவர்...\nஹாஹாஹா.. எல்லாமே சூப்பர் நண்பா\nதமிழ்மணம் 17 :) :)\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் தோழா..//\nஉங்கள் சிரிப்பே எனது ஆனந்தம் தோழா\nநம்ம மாயாவிற்கும் அந்தப்புரம் இருக்கா...\nஅந்த புரத்துக்கு அடிக்கடி வந்து கடி வாங்கிட்டு போங்க பாஸ்\nஇன்று முதல் 'கடி'கார பதிவர்...//\nஹா ஹா அஹா வாங்க நண்பா\nஹாஹாஹா.. எல்லாமே சூப்பர் நண்பா\nதமிழ்மணம் 17 :) :)//\nதங்களது வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாக்களிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nவாங்க மேடம் பாராட்டுக்கு நன்றி\nபடங்கள் அனைத்தும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.பாராட்டுக்கள்.\nபடங்கள் அனைத்தும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.பாராட்டுக்கள்.//\nவாங்க பாராட்டுக்கு நன்றி மேடம்\nஉள்ளம் கவர்ந்த மகாகவி பாரதியின் பாடல் வரிகள்.\nதேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி\n( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை ) மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....\nகல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.\nஆஹா ஆஹா என்ன இனிமையான இசை இசை கேட்டால் புவி அசைந்தாடும்… என்ற படல் வரிகளை கேட்டிருக்கலாம், அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்கு மயங்க...\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் பற்றி பதிவிடுகிற வலைப்பூக்கள்\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் சம்பந்தமான பயனுள்ள இணைப்புகள்.....\nஸ்ரீவித்தியாவுக்கு கணவராக சமீபகாலத்து மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்தவர்,பிரேம் பிரகாஷ். அவர் ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலத்தைப் பற்றிய நினை...\nபுண்ணியவான் சொன்னது...புகை பிடிக்கும் பழக்கம் நல்லது.\nதினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள் , பீடி , சிகரெட் , தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள் , புகையிலை உற்பத...\nஇதை விடவா உங்கள் கணவர் உங்களை நேசித்து விட போகிறார்....அவ்வ்வ்\nஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள்\nஏ.ஆர்.முருகதாஸ் : சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம். அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவி...\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nநம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும்\nஅ அ அ அ அ\nஇப்ப என்ன பண்ணுவீங்க - ஹி ஹி ஹி\nஅசினிடம் காதல் சொன்ன பிரபல நடிகர்கள் & குறும்படங்க...\nஎன்னமோ போடா மாதவா... ரிப்பீட்டே ஹி ஹி\nஉங்க காத காட்டுங்க கொஞ்சம் கடிக்கிறேன்\nஇத மாதிரி பேசி நான் பாத்ததே இல்லைங்க\nஇப்படி ஒரு சாய்ஸ் கொடுத்துட்டாய்ங்கிய - 18+\nசினிமாவின் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் - பகுதி 1\nசினிமாவின் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் - பகுதி 2\nசினிமாவின் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் - பகுதி 3\nஉலக மகா நடிப்புடா சாமி - பகுதி 3\nஉலக மகா நடிப்புடா சாமி - 2 முகம்\nஉங்ககிட்ட இருக்குறத உசுப்பி விடுங்க\nபதிவர் ம.தி. சுதா அவர்களின் -மனித நேயம் கொண்ட தமிழ...\nஉலக மகா நடிப்புடா சாமி\nநவீன கால பிலாக் பெல்ட் கட்ட பொம்மன் - இறுதி\nநவீன கால பிலாக் பெல்ட் கட்ட பொம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://new.ethiri.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2019-08-21T09:35:13Z", "digest": "sha1:5DKG5MKTBSN26GCZZZH2BKL3UWS4QHDR", "length": 15258, "nlines": 142, "source_domain": "new.ethiri.com", "title": "போர் குற்றவாளிகளை ஒன்றாக சென்று நினைவு கூர்ந்த மைத்திரி -மகிந்தா | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபோர் குற்றவாளிகளை ஒன்றாக சென்று நினைவு கூர்ந்த மைத்திரி -மகிந்தா\nஇலங்கையில் தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் இட்ட ஆளும் நல்லாட்சி வேந்தர் என வேடம் போட்டு மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தி வரும் மைத்திரி ,மகிந்தா இணைந்து சென்று போரில் பலியான இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர் .\nபோர் குற்றவாளிகளை ஒன்றாக சென்று நினைவு கூர்ந்த மைத்திரி -மகிந்தா\nபோர்க் குற்றத்திற்கு தீர்வு காணப்பட்டு ,குற்றவாளிகள் தண்டிக்க படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபைக்கு வாக்குறுதி அளித்து வந்த ஆளும் ஆட்சி இப்போது குத்துக்கரணம் அடித்து இனப்படுகொலையாளியுடன் கூட்டு வைத்து செயல் பட்டு வருவது உலக சமுதயத்தை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது ,பங்குனி மாதம் பெரும் நெருக்கடியை இலங்கை சந்திக்கும் என ��டித்து கூற படுகிறது\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nகோத்தாவை தனது கும்பலுடன் சென்று சந்தித்த மஹிந்த அடிமை டக்ளஸ்.....\nஎதிர் கட்சி தலைவராகும் சந்திரிக்கா-மஹிந்தவிற்கு ஆப்பு....\nபோர்க்குற்றவாளியை இராணுவத்தளபதியாக்கியதற்கு ஐ.நாவும் கடும் எதிர்ப்பு....\nபழசை மறந்து கோத்தாவை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும்-அடிவருடி வரதராஜப்பெருமாள்....\nஇராணுவ பரசூட் பயிற்றுவிப்பாளர் பயிற்சியின் போது விழுந்து பலி....\nயாழில் OMP அலுவலகம் திறக்கும் நாளில் பாரிய போராட்டம்-காணாமலாக்கப்பட்ட உறவுகள்...\nசிறிதரன் எம்.பியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிடும் படையினர்....\nயாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து.....\nகோத்தவிற்கு ஆதரவாக கல்முனையில் பதாகைகள்-பல்டி அடிக்கும் முஸ்லிம்கள்....\n16 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது...\nபோர்க்குற்றவாளி சவேந்திரசில்வாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்கு கனடா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது...\nமுஸ்லிம் திருமண பதிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது....\nநல்லூர் சென்றவர் மின்சாரம்தாக்கி பலி...\nதீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட அமைச்சர் ரிசாட் வீட்டில் பொலிசார் சோதனை....\nபோர்க்குற்றவாளி தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.....\n← வவுனியாவில் தியடட்ருக்குள் குவிந்த மக்கள் – அஜித் விசுவாசம் படத்தால் சண்டை – பலர் காயம்\nபா.ஜனதா தலைவரின் 13 நிறுவனங்களில் வருமான வரி சோதனை →\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nபோர்க்குற்றவாளி தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.....\nதீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட அமைச்சர் ரிசாட் வீட்டில் பொலிசார் சோதனை....\nநல்லூர் சென்றவர் மின்சாரம்தாக்கி பலி...\nமுஸ்லிம் திருமண பதிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது....\nபோர்க்குற்றவாளி சவேந்திரசில்வாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்கு கனடா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.....\n16 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது...\nகோத்தவிற்கு ஆதரவாக கல்முனையில் பதாகைகள்-பல்டி அடிக்கும் முஸ்லிம்கள்....\nயாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து.....\nசிறிதரன் எம்.பிய��ன் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிடும் படையினர்....\nயாழில் OMP அலுவலகம் திறக்கும் நாளில் பாரிய போராட்டம்-காணாமலாக்கப்பட்ட உறவுகள்...\nஇந்திய செய்திகள் India News\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nஅரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்கள் 200 பேருக்கு ஒரு வாரம் கெடு\nஉலக செய்திகள் World News\nடிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\nமருத்துவமனையில் 4 பேர் அடித்துக்கொலை\nஆர்டர்’ செய்த உணவு வர தாமதம் - ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nவினோத விடுப்பு Funny News\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஅமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகள்\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற காதலி\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nதிருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbibleqanda.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2019-08-21T09:55:12Z", "digest": "sha1:7JHKQKJP2QNV7POWEQWTJCPUAHOIRTRP", "length": 13303, "nlines": 73, "source_domain": "tamilbibleqanda.blogspot.com", "title": "Tamil Bible Q and A (பைபிள் கேள்வியும் பதிலும்) www.tamil-bible.com: 6. மோசே ஏன் கானானுக்குள் பிரவேசிக்கமுடியவில்லை? அப்படியானால் என் ஜெபத்துக்கு பதில் வருமா?", "raw_content": "\n6. மோசே ஏன் கானானுக்குள் பிரவேசிக்கமுடியவில்லை அப்படியானால் என் ஜெபத்துக்கு பதில் வருமா\nஅநேகர் தவறாக சொல்லும் கருத்து: \"மோசே கன்மலையிடம் பேசாமல் அடித்தான் (அந்த கன்மலை கிறிஸ்து), எனவேதான் பிரவேசிக்க முடியாமல் போயிற்று\".\nஅப்படியல்ல, நம்முடைய பாவங்களினால் நாம் கர்த்தரை சிலுவையில் அறைந்தோம், அவரோ நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்து நம்மை இரட்சித்தார்\nஎண் 12:7 ல் \"என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.\" என்று மிரியாமும், ஆரோனும் (கூடப்பிறந்த சகோதரியும், சகோதரனும்) முறுமுறுக்கும்போது கர்த்தர் சொன்னார். ஆனால் எட்டு அதிகாரங்கள் கழித்து ...கர்த்தர் கூறும் காரணம்:எண் 20:12 பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.\n[1] [மோசே, ஆரோன்] நீங்கள் என்னை விசுவாசியாமற் போனீர்கள்.\n[2] இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணவில்லை.\nஇவ்வளவு பெரிய இஸ்ரவேல் சபைக்கு முன்மாதிரியாக, நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய மோசே செய்த தவறை 5000 வருடங்கள் கழித்து உலகம் முழுதும் நாம் பார்க்கிறோமே. மோசேயின் அவிசுவாசமும், முன்���ாதிரியாக இல்லாமல் இருந்ததும் (அதாவது கர்த்தரை பரிசுத்தம் பண்ணவில்லை என்பதும்) காரணங்களாகும்.\nசொந்த அனுபவத்தில் ஒரு காரியம் சொல்கிறேன். ஒரு நாள் ஒரு சபையின் போதகர் தமது சபையின் ஜனங்களை மற்றவர்களுக்கு சுவிஷேசம் சொல்ல சனிக்கிழமையன்று ஒரு இடத்திற்கு வரும்படி அழைத்தார். அவரோ அன்று வராமல் வீட்டில் இன்னொருவருடன் காரை பழுது பார்த்துக்கொண்டிருந்தார். ஜனங்கள் ஏன் போதகர் வரவில்லை என்று காரணம் தெரியாமல் முறுமுறுக்கத் தொடங்கினார்கள். பின் அவரவர் ஒரு திசைக்கு சென்று ஊழியம் செய்தார்கள். அடுத்த நாள் (ஞாயிறு) போதகர் காரை ஓட்டி வரும்போது பாதி வழியில் எஞ்சினில் நெருப்பு பிடித்து முழு காரும் எரிந்து போனது. முன்தினம் அவர் வராமல் போனதால் அவர் கர்த்தரை பரிசுத்தம்பண்ணவில்லை, உண்மையாயிருக்கவில்லை. அநேகருக்கு அவர் மாதிரியாயிருக்கவில்லை. எனவே தான் தனிமனிதனின் தவறுக்கும், மகா ஜனங்களுக்கு தலைவன் செய்யும் தவறுக்கும் தேவன் இவ்வுலகில் கொடுக்கும் பதில் வேறாயிருக்கிறது. மோசே அப்படியே இரண்டாந்தரம் தண்ணீர் விஷயத்தில் ஜனங்களுக்கு மாதிரியாய் இருக்கவில்லை. மோசே \"ஆறு லட்சம் புருஷர்\" (பெண்கள், பிள்ளைகள் தவிர) பேருக்கு தலைவனாயிருக்கும் போது அதை எத்தனை பேர் சுட்டிக்காட்டுவார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.\nகாரியம் இப்படி என்றால், என் ஜெபத்தை எப்படி ஆண்டவர் கேட்பார் என்றெல்லாம் சிந்திக்கக்கூடாது. பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். சங்கீதம் 34:18 நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். சங்கீதம் 65:2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். என்கிற வேத வசனங்களை மனதில் வைத்துக்கொள்வோம். கர்த்தர் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறவர் என்பதை விசுவாசியுங்கள். எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்:ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்தத��போல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி; என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.\nThe golden verse: விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம். எனவே நாம் கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருப்போம்.எண் 23: 19 அவர் சொல்லியும் செய்யாமலிருப்பாரா என்னும் வார்த்தை நமது இதயத்தில் ஒலிக்கட்டும்.\nஇயேசுவுடன் மறுரூபமலையில் யார் தோற்றமளித்தனர் மோசே, எலியாவும். அப்படி என்றால் மோசே எவ்வளவு தயவு பெற்றவன்\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nதள-அடையாளம் இல்லையெனில் \"Name/URL\" பயன்படுத்தி கருத்து இடவும்.\nஇந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளை வேறு ஒரு வலைப்பதிவில் வெளியிட வேண்டாம். ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் http://tamilbibleqanda.blogspot.com -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.\n6. மோசே ஏன் கானானுக்குள் பிரவேசிக்கமுடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vgraibsnlea.blogspot.com/2013/09/blog-post_13.html", "date_download": "2019-08-21T09:25:11Z", "digest": "sha1:MXR6DOIBWUP67KQ3F6GYQ2UUBORQVQQP", "length": 4971, "nlines": 158, "source_domain": "vgraibsnlea.blogspot.com", "title": "AIBSNLEA VIRUDHUNAGAR: அலைக்கற்றைக் கட்டணம் - திருப்பித்தர அமைச்சரவைக் குழு முடிவு", "raw_content": "\nஅலைக்கற்றைக் கட்டணம் - திருப்பித்தர அமைச்சரவைக் குழு முடிவு\nBSNL 6500 கோடியும் MTNL 4500கோடியும்\nஇந்த அலைக்கற்றைகளை இரண்டு நிறுவனங்களும்\nஆனால் அதற்காக செலுத்திய கட்டணத்தை\nஇது வரை DOT திருப்பித் தரவில்லை.\nஇந்தக் கட்டணத்தை BSNL, MTNL நிறுவனங்களுக்குத்\nஇந்த முடிவு அமைச்சரவை ஒப்புதலுக்கு முன் வைக்கப்படும்.\nஇந்த முடிவின் காரணமாக BSNL, MTNL நிறுவனங்களின்\nநிதி நிலை மேம்பட வாய்ப்பு இருக்கிறது\nஎன்று அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.\nதந்தை பெரியார் பிறந்த நாள் - செப்டம்பர் 17\nஅலைக்கற்றைக் கட்டணம் - திருப்பித்தர அமைச்சரவைக் கு...\nபுதிய ஓய்வூதியத் திட்டம் ... திக்குத் தெரியாத ஓடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://www.e1life.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2019-08-21T09:20:43Z", "digest": "sha1:J4KEJFUIEQVF4E72ADBL2BWCFQR45SKB", "length": 3054, "nlines": 29, "source_domain": "www.e1life.com", "title": "கிழக்குக் கடற்கரை சாலை சுற்றுலா | Lifestyle News | Health Tips | Life | Latest Trends | Fashion | தமிழின் முழுமையான லைஃப் ஸ்டைல் இணையதளம்", "raw_content": "\nகிழக்குக் கடற்கரை சாலை சுற்றுலா\nஇ.சி.ஆர்., சாலையில் இளைப்பாற சிறந்த இடங்கள்\nசென்னை திருவான்மியூரில் தொடங்கி, மாமல்லபுரம் வரையில், கிழக்குக் கடற்கரை சாலையில் காண வேண்டிய சுற்றுலா இடங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிறந்த இடங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்: கலாக்ஷேத்ரா தொடங்கி மாமல்லபுரம் வரை, கலாச்சாரம், பொழுதுபோக்கு தீம் பார்க்குகள், கலைப்பொருட்கள் கண்காட்சி,மேலும்\nஒரே பூமி, ஒரே வாழ்க்கை. கொண்டாடித் தீர்க்க எல்லாமும் இங்கே கொட்டிக் கிடக்கிறது. அனுபவித்து மகிழ்வதைத் தவிர நமக்கு வேறென்ன வேலை இங்கே அழகுத் தமிழில் வாழ்வின் கொண்டாட்டங்களை பறைசாற்றி நாம் இதுவரை வாழாத ஒரு லைஃப் ஸ்டைலை உங்கள் கண்முன்னே நிறுத்துவதுதான் எங்கள் இலக்கு. அழுத்தங்களைக் குறைத்து, அழகைக் கூட்டி, சலிப்பை அகற்றி, ரசித்து ருசித்து வாழ உங்களைத் தூண்டுவோம். அதுவே எங்களது பெருமகிழ்ச்சி\n`டீன்’ பருவ மாற்றம் : அறிகுறிகளும் அறிவுரைகளும்\nமனைவிக்கு ஆற்ற வேண்டிய 12 கடமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=927119", "date_download": "2019-08-21T10:35:43Z", "digest": "sha1:MPJBQFK2IQVLZZXA6HBQ2H23XFKAXN6Z", "length": 10530, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வாக்குப்பதிவு மையத்துக்குள் புகுந்து திமுக பூத் ஏஜென்டுகளை தாக்கி அதிமுகவினர் ரகளை 3 பேர் காயம் | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nவாக்குப்பதிவு மையத்துக்குள் புகுந்து திமுக பூத் ஏஜென்டுகளை தாக்கி அதிமுகவினர் ரகளை 3 பேர் காயம்\nதஞ்சை, ஏப். 19: தஞ்சை மகர்நோன்புசாவடி அருகே கண்டிராஜா அரண்மனை அமைந்துள்ளது. இந்த பகுதியில் தஞ்சை மாநகராட்சி வார்டு எண் 29 மற்றும் 30க்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையம், டிஎல்சி நடுநிலைப்பள்ளியில் உள்ளது. இந்த வாக்குப்பதிவு மையத்தில் நேற்று காலை முதல் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை வாக்குப்பதிவு முடிவதற்கு முன் அதிமுகவினர் தங்களது சட்டைப்பையில் இரட்டை இலை சின்னத்தை பொருத்தி கொண்டு வாக்குப்பதிவு மையம் அருகே வாக்குகளை சேகரித்தனர். இதை திமுகவை சேர்ந்த பூத் ஏஜென்டுகள் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம்செய்தனர்.\nஇதைதொடர்ந்து அதிமுகவினர் தங்களது வார்டு செயலாளர்களிடம், திமுகவினர் தங்களை அவமானப்படுத்தி தகராறு செய்ததாக தெரிவித்தனர். உடனடியாக 29 மற்றும் 30 வார்டு பகுதியை சேர்ந்த அதிமுகவினர் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்தனர். அப்போது வாக்குப்பதிவு மைய வளாகத்தில் நின்று கொண்டிருந்த திமுக பூத் ஏஜென்டுகளை வாக்குப்பதிவு மையத்தை விட்டு வெளியே வருமாறு கூச்சலிட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வாக்குப்பதிவு மையத்தின் கேட்டை பூட்டி உள்ளே யாரும் வர அனுமதி இல்லையென தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி அதிமுகவினர் கேட்டை திறந்து கொண்டு வாக்குப்பதிவு மையத்துக்கு உள்ளே சென்று தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த திமுக பூத் ஏஜென்டுகள் வெளியே வந்தவுடன் உருட்டுக்கட்டையால் அதிமுகவினர் தாக்கினர்.\nஇதில் தஞ்சை கீழவாசலை சேர்ந்த அமல்ராஜ் (30), செந்தில்குமார் (30), கருணாநிதி (32) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதில் அமல்ராஜக்கு மண்டை உடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்து திமுகவினர் திரண்டு வந்தனர். அதற்கு அதிமுகவினர் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, தஞ்சை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நீலமேகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிழக்கு போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் செய்தனர்.\nஅமைச்சர் காமராஜ் தகவல் சிறுபான்மை இன மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை கல்வி நிலையங்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் ரூ.16 கோடியில் குடிமராமத்து பணிகள் நடக்கிறது\nமுத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லியில் அரசு மருத்துவமனை கட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் இடம் தானம் ஏகேஎஸ்.விஜயன் குடும்பத்தினர் வழங்கினர்\nதூய அந்தோணியார் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா\nபாசன வாய்க்காலை தூர் வாரக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512161", "date_download": "2019-08-21T10:33:40Z", "digest": "sha1:XTE3GJKJPWHZZP6ADJTYIKSWAHJROIFK", "length": 8376, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றே நடைபெறும்: கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு | Karnataka Speaker announces confidence vote in CM Kumaraswamy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமுதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றே நடைபெறும்: கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு\nபெங்களூரு: சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பேரவைக்குள் வருமாறு கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் குமாரசாமி மற்றும் சித்தராமையா தங்களது பெருபான்மையை நிரூபிப்பதாக கூறியதை அடுத்து அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றே நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.\nமுதல்வர் குமாரசாமி நம்��ிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சபாநாயகர்\nநாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு\nபிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது\nப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை இல்லை என தகவல்\nப.சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு\nதமிழகத்தில் இன்றும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nமுன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வில் ப.சிதம்பரம் தரப்பு மீண்டும் முறையிட முடிவு\nப.சிதம்பரம் சார்பில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் குறைபாடு உள்ளதாக நீதிபதி கருத்து\nதேசிய திறனாய்வு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nநிலவில் சந்திராயன் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றம்: இஸ்ரோ தகவல்\nகோபிசெட்டிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nப.சிதம்பரம் விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\n டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/india/18993-farmers-protest-in-delhi.html", "date_download": "2019-08-21T09:24:35Z", "digest": "sha1:JZDICIE7IQOLZFRUYRSI2B2RYXWQ2AKH", "length": 10091, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "டெல்லியை அலறடித்த விவசாயிகள்!", "raw_content": "\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nபுதுடெல்லி (30 நவ 2018): நாடாளு மன்றத்தை நோக்கி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் டெல்லியில் குவிந்துள்ளனர் விவசாயிகள்.\nநியாயமான கொள்முதல் விலை, விவசாய கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி ராம்லீலா மைதாத்தில் குவிந்துள்ளனர்.\nஅகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பின் பேரில் விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nபோராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேற்று மாலையிலிருந்து தலைநகரில் வந்திறங்கினர்.\nஇந்த விவசாயிகள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.\nதென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகன் டெல்லிக்கு வந்தனர்.\n\"கடந்த முறையும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் திரண்டோம். ஆனால், பிரதமர் மோடி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இந்த முறையும் எங்கள் கோரிக்கைக்கு செவி கொடுத்து கேட்கவில்லை என்றால் பேரணியில் நிர்வாணமாக செல்வோம்\" என்றார்.\n« மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்ட கடற்படை வீரர் முஸ்லிம் லீக் இளைஞர் அமைப்பு நிர்வாகி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை முஸ்லிம் லீக் இளைஞர் அமைப்பு நிர்வாகி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்��ு\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை பரபர…\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தே…\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://showtop.info/tag/ios/?lang=ta", "date_download": "2019-08-21T09:48:01Z", "digest": "sha1:PRDZCNM2CTYASU7ITWTLWYSVU6JEHEL3", "length": 7057, "nlines": 65, "source_domain": "showtop.info", "title": "டேக்: IOS | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், விமர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், எப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nஇலவசமாக அமேசான் இசை அன்லிமிடட் இசை ஸ்ட்ரீமிங் சேவை முயற்சி\nஅமேசான் இசை அன்லிமிடட் ஒரு இசை ஸ்ட்ரீமிங் சேவை சிறந்த பயனர் இடைமுகம் உள்ளது. அண்ட்ராய்டு மற்றும் ஐபோன் கிடைக்காது, ஐபாட் டச் & IOS மற்றும் அரங்கேறுகின்றன ஐபாட், பயன்பாட்டை பயனர் இடைமுகம் ஒரு இருண்ட கருப்பொருள் தோற்றம் மற்றும் மென்மையான அனிமேஷன் கொடுக்கிறது. அமேசான் இசை அன்லிமிடட் விண்டோஸ் கிடைக்கிறது, மேக் & இணைய உலாவி வழியாக லினக்ஸ். அமேசான் இசை அன்லிமிடட் இசை ஸ்ட்ரீமிங் சேவை,…\nஇலவச சலுகைகள் பரிந்துரைக்கப்படுகிறது கருத்துகள் இல்லை Bish Jaishi\nஇலவச 4K, கையடக்க தொலைபேசி டயமண்ட் டார்க் தீம் படங்கள்\nஉங்கள் அண்ட்ராய்டு அல்லது iOS சாதனங்களுக்கான இலவச 4K வால்பேப்பர் பதிவிறக்க.\nஇலவச சலுகைகள் கருத்துகள் இல்லை Bish Jaishi\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome Cmder டெபியன் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் உபுண்டு கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்டவணை ஜன்னல்கள் விசைப்பலகை வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 54 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:56:21Z", "digest": "sha1:3DNDQ6U5RD7GIEHCTEQMI6RLGJXVJQQI", "length": 11229, "nlines": 118, "source_domain": "tamil.boldsky.com", "title": "பயன்கள்: Latest பயன்கள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்ப்ப காலத்தின் போது பெண்கள் உலர்ந்த திராட்சைகளை சாப்பிடலாமா \nகர்ப்ப காலம் ஒரு பெண்ணை முழுமையடையச் செய்யும். முதன் முதலில் பெண்கள் தங்கள் உடலில் பல வித்தியாசமான மாற்றங்களை சந்திக்கிறார்கள். கர்ப்ப காலத்தின் ப...\nவெறும் 7 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை சாற்றை குடித்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்..\nஉடலில் ஏற்பட கூடிய பலவித விளைவுகளுக்கு தீர்வை தர கூடிய தன்மை நம் வீட்டில் உள்ள உணவு பொருட்களுக்கே உள்ளது. ஒரு சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்த...\nதக்காளியை ஆலிவ் எண்ணெய்யில் சமைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாயாஜாலங்கள்...\nஎந்த ஒரு உணவாக இருந்தாலும் அது தனித்து இருக்கும்போது அதன் பயன் நமக்கு தெரியாது. இதுவே ஒரு சில உணவுகளுடன் சேர்த்து அதனை சாப்பிடும்போது அதன் தன்மை வே...\nஒரு மாதத்திற்கு தொடர்ந்து திராட்சை சாப்பிட்டு வந்தால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும்...\nஎந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து செய்து வந்தால் அதன் பயன் பல மடங்காக நமக்கு கிடைக்கும். பொதுவாக இதனை 1 வாரம், 15 நாட்கள், 21 நாட்கள் போன்ற கால அளவில் குறி...\nகாலையில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன...\nகாலையில எழுந்துக்கறதுக்கே படாதபாடு பட வேண்டி இருக்கு. இதுல எங்க இருந்து சில முக்கியமான வேலைகள செய்யறது.. அப்படினு பலர் எப்போதும் நினைப்பதுண்டு. பலர...\nவயிற்று உப்பசத்தை 2 வாரத்திலே குறைக்க இந்த இலைய சாப்பிட்டாலே போதும்...\nபொதுவாகவே நமக்கு இந்த காய்கறி, கீரை இத கண்டாவே எதோ ஒரு வித முக சுளிப்பு பலருக்கு ஏற்படும். பலர் பொதுவாக சாப்பிட கூடிய கீரைகளை கூட நாம் ஒதுக்கி வச்சிட...\nவிறைப்பு தன்மையை குணப்படுத்தும் மாதுளை.. இப்படி பயன்படுத்தினால் பலன் அதிகம்..\nபொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும். அதிலும் மாதுளை என்றால் \"முத்துக்களின் ராணி\" என்கிற ச...\nஆண்மை குறைவை போக்க, அத்திப்பழத்தை இந்த எண்ணெய்யில் ஊற வைத்த சாப்பிடுங்கள்..\nஒவ்வொரு உணவும் நமது உடலில் இருக்க கூடிய அல்லது வரக்கூடிய நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை தான். நாம் அவற்றை எடுத்து கொள்ளும் தன்மையை பொருத்தே...\nகாரசார உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பீமனை போன்று பலம் பெறலாமாம்..\nமகாபாரதத்தில் பீமனின் பலத்தை பலரும் வியந்து கேட்டிருப்பீர்கள். பீமன் அவ்வளவு பலசாலியாக இருக்க அவர் அப்படி என்ன செய்திருப்பார் என யோசித்தது உண்டா.....\nதூங்கும்போது வெங்காயத்த இப்படி பக்கத்துல வச்சிட்டு தூங்குங்க.. அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு...\nநம்ம வீட்டில் இருக்குற ஒவ்வொரு உணவு பொருளுக்கும் பல வகையான சக்திகள் உள்ளன. இவை அனைத்துமே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் தினமும் பயன...\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க... ஏன்னு தெரியுமா\nதினமும் குளிக்கும் போது சிறிது உப்பு சேர்த்து குளிப்பதால் நிறைய நன்மை உண்டாகும். நமது சருமம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் இந்த சர...\n ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...\nஇப்பொழுது எல்லாம் மற்ற க்ரீன் டீயை காட்டிலும் ��ொம்ப புகழ் பெற்று வருவது இந்த மட்சா டீ தான். மட்சா தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ், குழம்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-21T09:09:36Z", "digest": "sha1:VW7IUPUQRP62L3NPL6CC6BYKMMCRPZ7F", "length": 11108, "nlines": 116, "source_domain": "tamil.boldsky.com", "title": "புத்தாண்டு News - புத்தாண்டு Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபுதிய ஆண்டு பிறக்கிறது என்றாலே நமக்கு சில எதிர்காலத் திட்டங்கள் இருக்கும். அவற்றில் முதன்மையான விஷயம் என்னவென்றால், நம்மிடம் இதுவரை இருந்து வந்த ஏதேனும் சில கெட்ட விஷயங்களை இந்த புத்தாண்டில் இருந்து விட்டுவிட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் க...\nமீன ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது\nபூரட்டாதி 4ம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த மீன ராசிக்காரர்களுக்கு இந்த புதிய விளம்பி வருடம் என்னென்ன நன்மைகளைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து க...\n2016-ல் ட்விட்டரில் தாறுமாறாக வறுத்தெடுக்கப்பட்ட இந்திய பிரபலங்கள்\nஎதாவது பெரிய விஷயமாக நடந்தால் அது டிரென்ட் ஆகும். ஆனால், இப்போதெல்லாம் ஒரு ஹேஷ்டாக்கை டிரென்ட் ஆக்க வேண்டும் என்பதற்காகவே அதிகளவில் ட்வீட் செய்து ஒரு நபரை பிரபலமடைய வைக்கவும...\nஇவ்வருடம் மக்களை முட்டாளாக்கிய டாப் 8 விஷயங்கள் - 2016\nஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொருவரும் மக்களை ஏதோ ஒரு விஷயத்தில் முட்டாளாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் மக்களை நேரடியாக முட்டாளாக்கிய விஷயங்கள், மக்கள் சிலரை முட்...\n2017-ல் எப்ப எல்லாம் லாங் லீவ் போடலாம் ஒரு ஐடியா காலண்டர்\nஐ.டி, ப்ரைவேட் கம்பெனிகளில் வேலை செய்யும் நபர்களுக்கு தான் தெரியும் லாங் லீவ் எவ்வளவு பெரிய பாக்கியம் என்பது. அதிலும் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு லாங் லீவ் என்பது ஒரு பெரிய வர...\n2016-ல் சர்ச்சையில் சிக்கிய டாப் 10 தமிழ் பிரபலங்கள்\nபிரபலங்கள் சாதாரன விஷயங்களை செய்தாலே அது பிரளயமாக வெடிக்கும், வைரலாக பரவும். இதுவே அவர்கள் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசினாலோ, செயல்களில் ஈடுப்பட்டாலோ அது தான் பல மாதங��கள் தல...\nஇவ்வருடம் தமிழகத்தை பாதித்த எதிர்பாராத 10 சம்பவங்கள் - 2016\nஉலகம் அழிந்துவிடும், இன்னும் அஞ்சு வருஷம் தான், அது இது என பல செய்திகள் வந்த போதும் கூட மக்கள் மனதில் உண்டாகாத அதிர்ச்சியை 2016 மிக எளிதாக ஆழமாக பதித்துள்ளது. அரசியல் பிரபலங்களின...\nபுத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ்க்கான ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் வீட்டிலேயே தயாரிக்கலாம்( வீடியோ)\nஇது கிறிஸ்துமஸ் நேரம். உணவுப் பிரியர்களுக்கு இது கேக் நேரம். சுவை மிகுந்த கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்காத கிருஸ்துமஸ் முழுமையடையாது. பிளாக் ஃபாரஸ்ட் கேக் செய்து கிறிஸ்து...\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான காபி மில்க் ஷேக் ரெசிபி\nபாதாம் மில்க்ஷேக் அல்லது சாக்லேட் மில்க் ஷேக் பற்றி பலமுறை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இந்த காபி மில்க் ஷேக் மிகவும் வித்தியாசமானது. ஆனால் அசாதாரணது அல்ல. இங்கே, நாங்கள...\nவரப்போகும் பண்டிகைக்கு வீட்டை சுத்தம் செய்ய போறீங்களா\nகிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்றவை வரப்போகிறது. அனைவரும் வீட்டை சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்க ஆரம்பிப்போம். அதே சமயம் இது குளிர்காலம் என்பதால், குளிர்காலத்திற்கு ஏற்றவாற...\nஒவ்வொருவருக்கும் ஒரு புத்தாண்டு 'ஸ்பெஷல்' உணவு\nபுத்தாண்டின் முதல் நாள் முதன் முதலாக சந்திக்கும் நபரின் மூலம் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது அநேகம் பேரின் நம்பிக்கை. அதனால்தான் நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது சரியாக பனிரெண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.whiteswanfoundation.org/understanding-mental-health/", "date_download": "2019-08-21T09:29:36Z", "digest": "sha1:KZ7ACXP3SP2O7DLCF43PH6GHRO6QNOKA", "length": 3774, "nlines": 57, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "மனநலத்தைப் புரிந்துகொள்ளுதல் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nயோகாசனத்துக்கு நேரமில்லை , யோகாசனம் தவறான எண்ணங்கள்\nஆரோக்கிய உள்ளம் - டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்\nவளரும் பருவம் - மௌலிகா ஷர்மா\nஅறியாத வயது - டாக்டர் ஷ்யாமளா வத்ஸா\nஆரோக்கிய உள்ளம் - டாக்டர் அனில் பாடில்\nடிப்ரெஷன் (மனச்சோர்வு) என்றால் என்ன\nமனநலப் பிரச்னைகளை ஆயுர்வேதம் குணமாக்குமா\nநல்ல மனநல நிபுணரைக் கண்டறிதல்\nவலைப்பதிவுகள்மூலம் மனநலப் பிரச்னைகள் குணமாகுமா\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறு��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaiplazaik.com/2019/02/cp-zeeba-ladies-inner-wear.html", "date_download": "2019-08-21T10:16:36Z", "digest": "sha1:HRZ3WQB4EDGNHCQBV4WBKRH4WGJRHSXX", "length": 12467, "nlines": 318, "source_domain": "www.chennaiplazaik.com", "title": "Chennai Plaza - Islamic Clothing: Cp -Zeeba - Ladies Inner Wear", "raw_content": "\nஉங்கள் அபிமான சென்னை பிளாசா இப்பொழுது திருவல்லிக்கேணி நெடுச்சாலையிலும்\nகடந்த எட்டு வருடங்களாய் பைகிராப்ட்ஸ் சாலையில் மக்களின் மனம் கவர்ந்த சென்னை பிளாசா, எங்களதுபுதிய கிளையை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் புது பொலிவுடன் திறந்துள்ளோம்.\nஎங்களது இந்த புதிய கிளையில் உள்ளாடைகள் உட்பட பெண்களுக்கு தேவையான அணைத்து துணி வகைகளும் உயர்ந்த தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கும்.\nவிழா கால சலுகைகளும் உண்டு.\nஅருமை தோழிகளே நாங்க சென்னை ப்ளாசா துபாய் புர்கா கடை சென்னையில் இருப்பது உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும்.\n( தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.)\nசென்னை பிளாசா, பைகிராப்ஸ் ரோட், திருவல்லி கேனி, சென்னை\nசென்னை ப்ளாசாவில் இஸ்லாமியர்கள் அணியும் அனைத்துவித துணிகள் அதாவது ( புர்கா/Burka, ஹிஜாப் /Hijab, ஷால்/Shawl/Shela, பேஸ் கவர்/Face Cover,கை கிளவுஸ்/Hand Gloves, கால் சாக்ஸ்/Socks, தலைக்கு சின்ன தொப்பி/Small Cap போன்றவை)\nமற்றும் காட்டன் சுடிதார், பாட்டியாலா , லெகின்ஸ், டாப்ஸ், நைட்டி வகைகள் 46 சைஸ் வரை போடுவது போல உள்ளன.\nஇவையாவும் மொத்தமாகவும் , சில்லறையாகவும் விற்கிறோம்.நிறைய பெண்கள் எங்களிடமிருந்து வாங்கி வீட்டிலிருந்து விற்று வருகிறார்கள். சில பெண்கள் வெளியூரில் கடையே நடத்துகிறார்கள், எங்களிடம் வாங்கி கொள்கிறார்கள்.\nஇப்ப புது பிராண்டட் பெண்களின் உள்ளாடை 14 டைப் ( முன்று கலர் உள்ளது 12 டைப்பும்) ஒரு பனியன் டைப் அப்படியே போட்டு கொள்வது, அன்ட் கலர் உள்ளாடை 6 கலரில் வைத்துள்ளோம்.\nஇன்னும் லேடிஸ் பிளைன் மற்றும் ப்ரிண்டட் ஜட்டிகளும் (pantee), குழந்தைகள் சல்வார் குள் அணியும் ஸ்லிப் /slip ம் உள்ளது கடை முழுவதும் பெண்களின் உள்ளாடைகள்,\nஓவ்வொரு கடைக்கும் போனால் பெண்கள் உள்ளாடை என ஒரு ஒரத்தில் இருக்கும் , உள்ளாடை வாங்க செல்லும் பெண்கள் அஞ்சி மறைந்து வாங்கி கொண்டு இருப்பார்கள் , அந்த சங்கோஜமே இனி தேவையில்லை கடை முழுவதுமே உள்ளாடைகள் தான். நீங்க தாராளாமாக இஷ்டம் போல பொருமையாக பார்த்து வாங்கலாம்\nஇது சரவனா ஸ்டோர் போத்திஸ் போன்ற கடைகளில் கிடைப்பது போல தரத்தில் சென்னை ப்ளாசா ஜீபாவிலும் கிடைக்கும்\nஉங்கள் அபிமான சென்னை பிளாசா இப்பொழுது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலும் கடந்த எட்டு வருடங்களாய் பைகிராப்ட்ஸ் சாலையில் மக்களின் மனம் கவ...\nதியாக திருநாள் வாழ்த்துக்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/24015438/Throw-the-federalstate-states-out-of-the-tear-of-the.vpf", "date_download": "2019-08-21T10:10:58Z", "digest": "sha1:2RAVLXN3MOQIMVG27DHCJYPSSV2ESTNR", "length": 18997, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Throw the federal-state states out of the tear of the peasants Vaiko Talk || ‘‘விவசாயிகளின் கண்ணீரை துடைக்காத மத்திய–மாநில அரசுகளை தூக்கி எறியுங்கள்’’ விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் வைகோ பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘‘விவசாயிகளின் கண்ணீரை துடைக்காத மத்திய–மாநில அரசுகளை தூக்கி எறியுங்கள்’’ விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் வைகோ பேச்சு + \"||\" + Throw the federal-state states out of the tear of the peasants Vaiko Talk\n‘‘விவசாயிகளின் கண்ணீரை துடைக்காத மத்திய–மாநில அரசுகளை தூக்கி எறியுங்கள்’’ விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் வைகோ பேச்சு\n‘‘விவசாயிகளின் கண்ணீரை துடைக்காத மத்திய–மாநில அரசுகளை தூக்கி எறியுங்கள்’’ என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் வைகோ பேசினார்.\nவிருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கேசுகுண்டு சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று தீவிர பிரசாரம் செய்தார்.\nசாத்தூர் முக்குராந்தால், படந்தால் பகுதியில் நேற்று பிரசாரம் செய்த போது வைகோ பேசியதாவது:–\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது போல் திராவிட கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மத்தியிலே அமைக்கின்ற மந்திரி சபையில் ராகுல் காந்தியே பிரதமர் பொறுப்பு ஏற்பார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் முக்கியமான கேள்வி, இனி இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்குமா, பாசிச சர்வாதிகாரம் நிலைக்குமா என்பது தான். அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.\nஒரே மதம், ஒரே மொழி என்ற அடிப்படையிலே கடந்த 5 ஆண்டு காலமாக பிரதமர் மோடி செயல்பட்டு வந்துள்ளார். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சுப்ரீம் கோர்டு தீர்ப்பு கொடுத்த பிறகும் புதிதாக அணை கட்டுவோம், பென்னிகுவிக் கட்டிய அணையை உடைப்போம் என்று கூறும் கேரள அரசுக்கு மத்திய அரசு பச்சைக் கொடி காட்டுகிறது. தமிழகத்தை வஞ்சிக்கிறது.\nதஞ்சை மண்ணில் பலவகையான எரிவாயுவை எடுத்தால் இந்திய அரசுக்கு லட்சக்கணக்கான கோடிகள் கிடைக்கும். தனியார் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கணக்கிலான கோடிகள் கிடைக்கும். ஆனால் விவசாயிகள் சொந்தநாட்டிலேயே அகதிகளாக மாறுவார்கள். இப்படிப்பட்ட கொடிய திட்டத்தின் மூலமாக வேதனைகளை கொடுத்த மத்திய அரசு தேவையா என்பதை தீர்மானிக்கும் நேரம் இது.\nபயிர் காப்பீடு வழங்கப்படும் என்றார்கள், கொடுத்தார்களா இல்லை. இந்த ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதை அறிந்த மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் அனைத்து வங்கி கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். வருடத்திற்கு லட்சம் பேருக்கு வேலை கொடுக்கப்படும் என மோடி கூறினார். ஆனால் 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை.\nஇந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. பேனா நிப், தீப்பெட்டி, பட்டாசு தொழில்களை நம்பி சாத்தூர் மக்கள் வாழ்கிறார்கள். உங்கள் வாழ்வு சிறக்க, மோடி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். அதற்கு மக்களான நீங்கள் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கோசுகுண்டு சீனிவாசனையும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரையும் வெற்றி பெறச் செய்யவேண்டும்.\nஇதைதொடர்ந்து தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், மண்குண்டான்பட்டி, வெம்பக்கோட்டை, முத்துசாமிபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–\nசிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிய, பட்டாசு தொழில் தற்போது பட்டுப்போய் விட்டது. தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு 2010–ம் ஆண்டில் துணை முதல்–அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.700 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது வரை முழுமை அடையவில்லை. பல கிராமங்களில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு தண்ணீர் பற்றாக்குறை நிலவி உள்ளது.\nஇடைத்தேர்தலுக்கு காரணமான சட்டமன்ற உறுப்பினர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் வாழ்வதாரம் இழந்து தவிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கண்ணீரை துடைக்கப்படவில்லை. எனவே தேர்தலை பயன்படுத்தி தூக்கி எறியுங்கள்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக பதவி ஏற்று மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றி தருவார்.\n1. சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி - 3 பேர் கைது\nசேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. காஷ்மீர் விவகாரம்: காங்கிரசை விட பாஜகவைத் தான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கிப் பேசியிருக்கிறேன்-வைகோ\nகாஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை விட பாஜகவைத் தான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கிப் பேசியிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\n3. வைகோவுடன் புகைப்படம் எடுப்போர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்; ம.தி.மு.க.\nவைகோவுடன் புகைப்படம் எடுக்க விரும்புவோர் இனி ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என ம.தி.மு.க. தெரிவித்துள்ளது.\n4. முதலாமாண்டு நினைவு நாள்: கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், வைகோ, அழகிரி அஞ்சலி\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திற்கு பேரணியாக வந்து மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், வைகோ, அழகிரி உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.\n5. நிலத்தகராறில் விவசாயி உள்பட 3 பேரை கொல்ல முயற்சி 3 பேருக்கு வலைவீச்சு\nகாவேரிப்பட்டணம் அருகே நிலத்தகராறில் விவசாயி உள்பட 3 பேரை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்கள்\n5. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1971373", "date_download": "2019-08-21T10:05:05Z", "digest": "sha1:ZEO3WME3C7H76RZJEQ5FOYHRX3ECGJ25", "length": 20161, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "சொல்கிறார்கள்| Dinamalar", "raw_content": "\nடெட் தேர்வு: 98.6% பேர் தோல்வி\nகார்த்திக்கு எதிரான வழக்கிற்கு தடையில்லை: ஐகோர்ட்\nராணுவ வாகனம் கவிழ்ந்து 3 வீரர்கள் பலி\nசிதம்பரம் மனுவை இன்றே விசாரிக்க மறுப்பு 3\nசந்திரயான் 2 சுற்றுப்பாதை மாற்றியமைப்பு\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 69\nஉத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து:3 பேர் பலி\nஅடுத்தடுத்து திருப்பம்: கைதாகிறாரா சிதம்பரம்\nகாஷ்மீரில் மீண்டும் மூக்கை நுழைக்கும் டிரம்ப் 13\nமாடி தோட்டத்துக்கு 35 சதவீத நிழல் போதும்\nகோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, காய்கறிகள் துறை தலைவர் மற்றும் பேராசிரியர், ஆறுமுகம்: தனி வீடுகளில் இருப்போர், ஓரளவு மண், சூரிய ஒளிபடும் நிலப்பகுதி வீட்டில் இருந்தால், கண்டிப்பாக முருங்கை, பப்பாளி, எலுமிச்சை, மா போன்ற, 'பெரினியல்' மரங்களை, அதாவது, நீண்ட காலம் பயன் தரக்கூடியவற்றை வளர்க்கலாம். மூலிகைச் செடிகளான துளசி, கற்பூரவல்லி, துாதுவளை வளர்க்க எளிது.\nமாடித் தோட்டம், இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. கட்டடம் கட்டும்போதே மேற்கூரையில் நீர் இறங்காதபடி, தோட்டம் போட ஏதுவாக, தரையை, 'லேமினேட்' செய்யும் தொழில்நுட்பம் வந்து விட்டது. 3 - 5 ஆண்டு வரை, இதில் தண்ணீர் இறங்காது; ஒரு சதுர அடிக்கு, 6 - 7 ரூபாய் தான் செலவாகும்.\nகோடை வெயிலில் செடிகள் வாடாமல் இருக்க, நிழல் வலைக் கூடாரம் அமைப்பது சிறந்த வழி. இதில், 35, 50, 70 சதவீதம் நிழல் என, பல விதங்களில் கிடைக்கிறது. மொட்டை மாடி காய்கறித் தோட்டத்துக்கு, 35 சதவீத நிழல் உகந்தது. இதன் வழியாக வரும், 'டிப்யூஸ்ட்' ஒளி, நல்ல பலனைத் தரும்.தொட்டி தவிர, பெரிய பாலித்தீன் பைகளிலும் செடிகளை வளர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் தேங்காய் நார் கட்டிகள் பயன்படுத்தினால், எடை இல்லாமல் லேசாக இருப்பதுடன், மண் போட்ட அதே பலனும் கிடைக்கும்.\nசெடிகளுக்கு, உயிர் உரங்கள் எனப்படும், 'பையோ பர்டிலைசர்' போடலாம். ஆர்கானிக் உரம் தவிர, 'காம்ப்ளக்ஸ்' உரம் இடலாம். நர்சரிகளில் கிடைக்கும் மண்புழு உரமும் சிறந்தது. ரசாயன உரங்களான, யூரியா, டை அம்மோனியம் பாஸ்பேட் போடுவதாக இருந்தால், ஒரே ஒரு டீஸ்பூன் உரத்தை, நீரில் கரைத்து, 10 நாட்களுக்கு ஒருமுறை போட்டால் போதும்.மண் இருக்கும் ஒரு மூலையில் காய்கறி குப்பைகளைப் போட்டு வந்தால், ஆறு மாதத்தில் மக்கி, அருமையான இயற்கை உரம் கிடைக்கும்.\nவீட்டுக்குள் அலங்கார தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதால், மனதிற்கும் இதம்; அவை வெளியிடும் ஆக்சிஜனும் கிடைக்கும். பூச்செடிகளுக்கு நல்ல வெயில் வேண்டும் என்பதால், அவை வீட்டுக்குள் அவ்வளவாக வளராது. நிழற்பகுதியில், 'டைப்பன்பாக்கியா, அக்ளோநீமா, குளோரபைட்டம், பனை வகைகள், மணிப்ளான்ட், பில்லோடென்ட்ரான்ஸ் மரண்டா' போன்றவற்றை, வீட்டுக்குள் வைக்கலாம். அவற்றையும் வாரம் ஒருமுறை வெயிலில், 5 - 6 மணி நேரம் வைத்து எடுக்க வேண்டும்.\nநேரம் சுருங்க சுருங்க வலி அளவு அதிகரிக்கும்\nசொல்கிறார்கள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇது எல்லாம் சரிதான் இந்த நுட்பத்தை பள்ளிகள் மூலம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விறபனைக்கு அறிமுக படுத்துங்கள் அல்லது தபால் அலுவலகம் காதி கடைகள் போல மக்கள் வந்து செல்லும் பகுதிகளில் ஆர்டர் பெற்று விற்கலாம் ஏனெனில் இவை எங்கே கிடைக்கும் என விருப்பமுள்ள என்னை போல பலருக்கும் தெரிவதில்லை எல்லோராலும் விவசாய கல்லூரிக்கு வேலை நாட்களில் இதற்கென வர முடியாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்��ப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநேரம் சுருங்க சுருங்க வலி அளவு அதிகரிக்கும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=52:2013-08-19-04-28-23&id=3996:-qq&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2019-08-21T10:01:18Z", "digest": "sha1:SXCLTKTKXL4NWJ2MI5VGQ6LSMW2VOZ3I", "length": 9629, "nlines": 10, "source_domain": "www.geotamil.com", "title": "அறிமுகக்குறிப்பு: அவுஸ்திரேலியாவில் புதிய பத்திரிகை \"எதிரொலி\"", "raw_content": "அறிமுகக்குறிப்பு: அவுஸ்திரேலியாவில் புதிய பத்திரிகை \"எதிரொலி\"\nSaturday, 15 July 2017 16:01\t-முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n\" ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் புலம்பெயர்ந்த காலம் முதல் எத்தனையோ தமிழ்பத்திரிகைகள், பல்வேறு தமிழ் இதழ்கள் - சஞ்சிகைகள் என்று தொடராக ஆரம்பித்து பெரும்பாலும் எவையும் நிலைத்ததில்லை. காலப்பெருஞ்சுழலின் உக்கிரமான வேகத்துக்கு முகம்கொடுக்க முடியாமல் காணாமல்போய்விட்டன. பொதுவிலே இன்று அச்சு ஊடகங்களின் இருப்பெனப்படுவது பாரிய கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற விடயம். ஆஸ்திரேலியாவின் பல முன்னணி அச்சு ஊடகங்கள் தங்கள் பத்திரிகை வடிவங்களை சிறிதாக அமைத்துக்கொண்டுவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் தாங்கள் முற்று முழுதாகவே இணையத்துக்கு குடிபெயர்ந்துவிடப்போவதாக அறிவித்தும்விட்டன.\"\nஇவ்வாறு எழுதப்பட்ட ஆசிரியத்தலையங்கத்துடன் மெல்பனில் இம்மாதம் ( ஜூலை 2017) முதல் எதிரொலி என்ற பத்திரிகை 12 பக்கங்களில் வெளியாகியுள்ளது. இந்த நாட்டில் ஏற்கனவே வெளியான தமிழ் ஏடுகளின் ஆயுள் காலத்தையும் சொல்லி, முன்னணி பத்திரிகைகளுக்கு நேர்ந்துள்ள நிலைபற்றியும் சுட்டிக்காண்பித்துக்கொண்டு, தமிழ் வாசகர்கள் மீதான ஆழ்ந்த நம்பிக்கையுடன் வெளியாகியிருக்கும் எதிரொலி மெல்பனிலிருந்து தனது காலடியை எடுத்துவைத்துள்ளது. மெல்பனிருக்கும் விக்ரோரியா மாநிலத்திலிருந்து முன்னர் சங்கங்களின் செய்தி ஏடுகள் வெளியாகின. அத்துடன் தமிழ் உலகம், உதயம், ஈழமுரசு முதலான பத்திரிகைகளும் வரவாகின. மரபு, அவுஸ்திரேலிய முரசு, அக்கினிக்குஞ்சு முதலான கலை இலக்கிய இதழ்களும் வெளியாகி மறைந்தன. அக்கினிக்குஞ்சு இணைய இதழாகியது. இவை தவிர தமிழ் அவுஸ்திரேலியன், தமிழ்க்குரல், கலப்பை முதலான இதழ்களையும் அவுஸ்திரேலியா தமிழ் வாசகர்கள் சந்தித்தனர். அந்த வரிசையில் தற்பொழுது இணைந்துள்ளது எதிரொலி. இந்த கடல்சூழ் கண்டத்தில் இலங்கை இந்தியத்தமிழர்கள் வாழ்கின்றமையால், Australia, அவுஸ்திரேலியா எனவும் ஆஸ்திரேலியா எனவும் அழைக்கப்படுவதையும் அவதானிக்கின்றோம். அதே போன்று Melbourne தமிழில் மேல்பேர்ண், மெல்பன், மெல்போர்ண் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது, எழுதப்படுகிறது. எதிரொலி, ஆஸ்திரேலியா - மெல்பேர்ண் என்றே பதிவுசெய்யத்தொடங்கியிருக்கிறது. இவற்றில் எது சரி, எது பிழை என்ற பட்டிமன்றம் அவசியம் இல்லை. \"அவுஸ்திரேலியா எங்கிருக்கிறது..\" எனக்கேட்ட தமிழக வாசகர்களும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் அறிந்திருப்பது ஆஸ்திரேலியா தான். 12 பக்கங்களில் வெளியாகியிருக்கும் எதிரொலி முதல் இதழிலிலேயே கனதியான விடயதானங்களுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறது.\nசமகால இலங்கை தமிழர் அரசியலும் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குடிசன மதிப்பீடு 2016, குடியுரிமை விண்ணப்பங்கள் புதிய சட்டத்தின் படி... முதலான தகவல் பத்திகளும் இடம்பெற்றுள்ளன. பின்னோக்கிச்செல்கிறதா தமிழகம்... முதலான தகவல் பத்திகளும் இடம்பெற்றுள்ளன. பின்னோக்கிச்செல்கிறதா தமிழகம்... ( தமிழகத்திலிருந்து டான் அசோக்) வித்திய சொல்லும் பாடம் ( தாயகத்திலிருந்து அம்மான்) குள்ள நரிக்கூட்டமும் வெளுக்கும் சாயமும் (தயாளன்), அன்றும் இன்றும் கலாசாரமும் பண்பாடும் ( கிளிநொச்சியிலிருந்து தமிழ்க்கவி அம்மா) இவ்வருட இறுதிக்குள் தேர்தலை சந்திக்கும் பிரித்தானியா ( லண்டனிலிருந்து நடேசன்) கங்காரு நாட்டுக்காகிதம் ( மெல்பனிலிருந்து முருகபூபதி) முதலான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ள எதிரொலியில் ஆயுர்வேதம் என்ற பகுதியில் சில மருத்துவக்குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.\nதமது எதிர்காலத்தை தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்காக மாத ராசி பலனும் சொல்லப்பட்டிருக்கிறது. வண்ணத்தில் அச்சாகியிருக்கும் எதிரொலியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என தற்போதைக்கு சொல்ல முடியாது போனாலும், வெளியாகியிருக்கும் முதல் இதழ் இணைய ஊடகங்களை நாடியிருக்காத - நம்பியிருக்காத மூத்த தலைமுறை தமிழ் வாசகர்களுக்கு பயனுள்ளதாகவே அமைந்துள்ளது. இந்த நாட்டில் எதிரொலி எத்தகைய வாசகர்களின் தேவைகளை பூர்த்திசெய்யப்போகிறது... என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இலவசமாக வழங்கப்படும் எதிரொலியின் மின்னஞ்சல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/haryanas-split-in-the-indian-national-lok-dal-party-by-successive-war/", "date_download": "2019-08-21T10:25:35Z", "digest": "sha1:I4PYWWNEGF4OEXKB3IZGMBR3V5YJWCKR", "length": 12241, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹரியானாவில் வாரிசு சண்டையால் இந்திய தேசிய லோக்தளம் கட்சியில் பிளவு - Sathiyam TV", "raw_content": "\n“ஏன் எனது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது”\n“சிதம்பர ரகசியம்” முதுமொழி, ரகசியமாக சிதம்பரம் என்பது இன்றைய நிலை\nமோடி அரசு அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத���த முயற்சிக்கிறது\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nஇப்படி துன்புறுத்துவது அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nHome Tamil News Tamilnadu ஹரியானாவில் வாரிசு சண்டையால் இந்திய தேசிய லோக்தளம் கட்சியில் பிளவு\nஹரியானாவில் வாரிசு சண்டையால் இந்திய தேசிய லோக்தளம் கட்சியில் பிளவு\nஹரியானாவில் வாரிசு சண்டையால் இந்திய தேசிய லோக்தளம் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய கட்சி தொடங்கப் போவதாக அஜய் சிங் சவுதாலா அறிவித்துள்ளார்.\nஇந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவரும், ஹரியானா முன்னாள் முதலமைச்சருமான ஓம் பிரகாஷ் சவுதாலா ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்றார்.\nஅவரது மூத்த மகன் அஜய் சிங் சவுதாலாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதையடுத்து ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இளைய மகன் அபே சவுதாலா கட்சியை நிர்வகித்து வருகிறார்.\nஆனால் அவருடைய தலைமையை அஜய் சிங் சவுதாலாவின் 2 மகன்களும் எதிர்த்து வந்தனர். இதனால் ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தபடியே அஜய் சிங் சவுதாலாவின் 2 மகன்களையும் கட்சியில் இருந்து நீக்கினார்.\nஇதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அஜய் சிங் சவுதாலா, தனது மகன்களுக்கு ஆதரவு தெரிவித்தால், அவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஇந்நிலையில் புதிய கட்சியை தொடங்கப் போவதாக அஜய் சிங் சவுதாலா அறிவித்துள்ள���ர்.\n“ஏன் எனது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது”\nஇப்படி துன்புறுத்துவது அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது\n“சிதம்பர ரகசியம்” முதுமொழி, ரகசியமாக சிதம்பரம் என்பது இன்றைய நிலை\nமோடி அரசு அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\n“ஏன் எனது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது”\nஇப்படி துன்புறுத்துவது அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது\n“சிதம்பர ரகசியம்” முதுமொழி, ரகசியமாக சிதம்பரம் என்பது இன்றைய நிலை\nமோடி அரசு அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“ஏன் எனது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது”\nஇப்படி துன்புறுத்துவது அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/productscbm_666973/40/", "date_download": "2019-08-21T09:59:52Z", "digest": "sha1:4AE5LT347S2LAN3JX4OCNLN4PTKW2SWT", "length": 30354, "nlines": 103, "source_domain": "www.siruppiddy.info", "title": "இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் தெலுக் பிடங் நகரத்திலிருந்து 227 கிமீ தூரத்தில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. முன்னதாக 2004 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.3 சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமி தாக்குதலை அடுத்து 220,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவி���ிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\nயாழில் இளம் தாய் பரிதாபமாக மரணம்\nயாழ்ப்பாணத்தில் கணவனின் கொடூரமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் தாய் உயிரிழந்துள்ளார்.வட்டுக்கோட்டை ஐயனார் கோவில் அராலி கிழக்கை சேர்ந்த 32 வயதான சண்முகநாதன் அருகு என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார்.கணவனால் தீ வைக்கப்பட்ட நிலையில்...\nசிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசை புலோலி மேற்கில் சிறப்புடன் 4.7.2019\nபருத்தித்துறை புலோலி மேற்கு வத்தனைப் பிள்ளையார் ஆலயத்தில் 4.7.2019 வியாழக்கிழமை அன்று சிறப்புடன் நடைபெற்ற சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் வில்லிசை நிகழ்ச்சி.செய்திகள் 05.07.2019\nமிகக் குறைந்த வயதில் சாதனை படைத்த வவுனியா மாணவன்\nதேசிய ரீதியில் நடைபெற்ற 'கிக் பொக்சிங்' குத்துச்சண்டை போட்டியில் மிகக்குறைந்த வயதில் பங்குபற்றி வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார்.வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் இரண்டாம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் ஆர்.கே. மைக்கல் நிம்றொத் என்ற மாணவன் தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில்...\nயாழில் ஹெரோயின் கடத்திய 23 வயது பெண் கைது\nஹெரோயின் கடத்திய 23 வயது பெண் கைது.. கணவன் ஏற்கனவே கைது.. சுன்னாகம் பொலிஸ் அதிரடி..யாழ்.உடுவில் பகுதியில் 23 பெண் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸாா் கூறியுள்ளனா்.குறித்த பெண் தனது கை பையில் ஹெரோயின் வைத்திருந்ததாக நேற்று இரவு கைது...\nசுற்றுலா தளமாக மாறவுள்ள மண்டைதீவு\nயாழ்ப்பாணத்தின் முக்கிய தீவுகளில் ஒன்றான மண்டைதீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வலையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இதன்படி மண்டைதீவின் அழகிய கடற்கரையோரத்தை அபிவிருத்திக்குள்ளாக்கி அதன்மூலம் படகுச் சவாரி போன்றவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்...\nமுல்லைத்தீவு கேப்பாப்புலவில் அமைந்துள்ள மாவட்டப் படைத் தலைமையகத்திற்கு அருகில் நேற���றிரவு(04) பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றமையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.குண்டுவெடிப்பையடுத்து அப்பகுதியிலுள்ள வயல்நிலத்தில் சுமார் எட்டு அடியில் பாரிய குழியொன்று தோன்றியுள்ளது. குண்டுவெடிப்பு இடம்பெற்ற போது...\nவவுனியா பகுதியில் இன்று காலை நில நடுக்கம்\nவவுனியா - தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச் சுற்றிய சில வீடுகளில் இன்று காலை 9.52 மணியளவில் உணரப்பட்ட நில நடுக்க அதிர்வுகள் நான்கு, ஜந்து செக்கன் வரை...\nயாழில் அதிகாலையில் ஏற்பட்ட கோரச் சம்பவம் – இருவர் பலி\nகிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே லொறி சாரதியும் டிப்பர் வாகன சாரதியும்...\nயாழ் – இந்தியா விமான சேவை: -ஆகஸ்ட் முதல் ஆரம்பம்\nசர்வதேச பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான முதலாவது விமான சேவை ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் என கூறப்படுகின்றது.இதற்கான முதல்கட்ட அபிவிருத்திப் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகத் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.நாட்டின் மூன்றாவது பன்னாட்டு...\n19 பதக்கங்கள் வென்று வடக்கிற்கு பெருமை சேர்த்த 19 வீரர்கள் \nதேசிய ரீதியில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் 19 பதக்கங்களை வடக்கை சேர்ந்த வீரர், வீராங்கனைகள்வென்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.அகில இலங்கை ரீதியில் மாத்தறை மாவட்டத்தில், அத்துறுகிரிய பிரதேசசபை மண்டபத்தில் 28, 29, மற்றும் 30-06-2019 ஆம் திகதிகளில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசைக்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில�� வாழ்ந்து வரும் வில்லிசைக்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் ���ருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190717110125", "date_download": "2019-08-21T09:09:53Z", "digest": "sha1:72GBNEZ2XUZNGYOIROUB4O6UM2VBK4CG", "length": 7612, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "லாஸ்லியா முதல் மதுமிதா, சேரன் வரை கேவலமாக திட்டிய பிரபல நடிகர் வைரலாகும் வீடீயோ..!", "raw_content": "\nலாஸ்லியா முதல் மதுமிதா, சேரன் வரை கேவலமாக திட்டிய பிரபல நடிகர் வைரலாகும் வீடீயோ.. Description: லாஸ்லியா முதல் மதுமிதா, சேரன் வரை கேவலமாக திட்டிய பிரபல நடிகர் வைரலாகும் வீடீயோ.. Description: லாஸ்லியா முதல் மதுமிதா, சேரன் வரை கேவலமாக திட்டிய பிரபல நடிகர் வைரலாகும் வீடீயோ..\nலாஸ்லியா முதல் மதுமிதா, சேரன் வரை கேவலமாக திட்டிய பிரபல நடிகர் வைரலாகும் வீடீயோ..\nசொடுக்கி 17-07-2019 சின்னத்திரை 763\nபிக்பாஸ் சீசன் 3 மிகுந்த பரபரப்புடன் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் முழுக்க ஆபாசமும், செயற்கைதனமுமே இருப்பதாக பிரபல நடிகர் பரபரப்பு வீடீயோ வெளியிட்டு இருக்கிறார்.\nசின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்து தமிழகம் முழுவதும் அறிமுகமானவர்களில் ஒருவர் கூல் சுரேஷ். அவர்தான் இந்த வீடீயோவில் பிக்பாஸ் ஷோவையும், அதில் வரும் பிரபலங்களையும் வார்த்தைகளால் வறுத்து எடுத்திருக்கிறார்.\nகூல் சுரேஷ் பேசுவதன் ஒருபகுதி இங்கே...உலகத் தமிழர்களே மதிக்கும் சேரனும் பெண்களை கட்டிப்பிடிக்கிறார். அதுவும் ஒருதடவைன்னா கூட பரவாயில்லை. அதுல இருக்குற கவின் ஏதோ மன்மதனாம்..\nகமல்சார் சினிமாவுல ஒரு விசயம் பண்ணுனா கருத்து இருக்கணும்ன்னு சொல்லியிருக்காரு. ஆனா இதெல்லாம் கருத்தா ரசிகர்களே சொல்லுங்க...உங்க வீட்டுல கூட எதுனா சந்தோஷம்ன்னா அம்மாவையோ, அக்காவையோ, தக்கச்சியையோ கட்டிப் பிடிப்பீங்களா ரசிகர்களே சொல்லுங்க...உங்க வீட்டுல கூட எதுனா சந்தோஷம்ன்னா அம்மாவையோ, அக்காவையோ, தக்கச்சியையோ கட்டிப் பிடிப்பீங்களா அதுலயும் சிலரோட அங்க அடையாளங்களை பார்த்தா பெண் மாதிரி தெரியுது. ஆனா அவுங்க நடுந்துகிறதை பார்த்தா ஆண் மாதிரி தெரியுது.\nமதுமிதாவுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு. அந்த அம்மா தாலியை வீட்ல களட்டி வைச்சுட்டு நான் தமிழச்சின்னு சொல்லுது. இன்னொரு அம்மாவுக்கு கல்யாணமே இரண்டு ஆகிடுச்சு.அதில் அவுங்க நீ ஒழுக்கமாவாடி இருக்கன்னு சொல்லுறாங்க. எனக்கே கூச்சமா இருக்கு. எப்படா பாட்டு போடுவாங்க...ஆடலாம்ன்னு லாஸ்லியா வெயிட் பண்ணிட்டு இருக்குது. எவனாச்சும், எதாச்சும் சோகத்தை சொன்னா கட்டிப்பிடிச்சு தடவுறது... ஆபாசம் இல்லாம நிகழ்ச்சி போடுங்கப்பா..”என பேசியுள்ளார்.\nஇதன் வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஎந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம் மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்\nமாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா\nஇப்படி செய்தால் உங்கள் வீட்டி கொசுக்களை அடித்து விரட்டலாம்..\nபலே போடவைக்கும் பப்பாளி... ஒரே பழத்தில் இத்தனை பலன்கள்\n10 மணிநேரத்தில் சாதித்து தடம்பதித்த 10 வயது சிறுவன்... குற்றாலீஸ்வரனை முந்தி இலங்கை டூ ராமேஸ்வரம் அசத்தல் நீச்சல்..\n10-வது மாடியிலிருந்து விழுந்த குழந்தைக்கு நடந்த அதிசயம்\nகுழந்தைகளுக்காக இந்த அப்பா செய்ததை கண்கலங்காமல் பாருங்க...\nமகள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் உயிரை மாய்த்து கொண்ட தந்தை... கண்கலங்க வைத்த காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/2018-08-06", "date_download": "2019-08-21T09:15:00Z", "digest": "sha1:SREYGC5XAF7WAI25NBKHBEC623QYAVYX", "length": 18740, "nlines": 292, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை மைதானத்தில் நடந்த வியக்கும் செயல்\nபுற்றுநோய் வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் பற்றாகுறை\nயாழில் உள்ள தீவு ஒன்றில் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் ஆவா குழு\nகனடாவுக்கு ஆட்களை அனுப்பும் பௌத்த தேரர் 150 பேரின் பரிதாப நிலை\nரயில் மோதியதில் மாணவி ஒருவர் பரிதாபமாக பலி\nகுழந்தைகளுடன் இலங்கை இளம் தமிழ் பெண் இந்தியாவில் மாயம்\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றல்\n திருச்சி விமானநிலையத்தில் சுங்க அதிகாரிகள் உள்ளிட்ட 19 பேர் அதிரடியாக கைது\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் இரகசிய ஆவணம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்திற்கான கோலாகல ஆயத்தங்கள்\n முதலமைச்சர் வேட்பாளர் குறித்து சிறீதரன் எம்.பி வெளியிட்ட தகவல்\nகேரளா கஞ்சா வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்\nஅனுமதிப்பத்திரமின்றி மரை இறைச்சி கொண்டு சென்ற இருவர் கைது\nஅநுராதபுரம் மாநகர சபையின் நிதி மோசடி விசாரணை ஆரம்பம்\nவவுனியாவில் கடன் வழங்கச்சென்ற நுண்நிதி நிறுவனப் பணியாளர்கள் விரட்டியடிப்பு\nவிசா இன்றி இலங்கை வரமுடியும்...\nகோழி இறைச்சி பிரியர்களுக்கு ஓர் ஆபத்தான செய்தி\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியுடன் பேச தயாராகும் அமைச்சர் ஹக்கீம்\nமின்கம்பத்துடன் மோதிய முச்சக்கர வண்டி\nவன்னிபிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தென்னக்கோனுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு\nஅவுஸ்திரேலியாவில் மஹிந்த பெயரில் வீடு சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி\nயாழில் இருந்து இந்தியாவிற்கு நேரடி விமான சேவை\nயாழில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் ஒன்றை கொண்டுவாருங்கள்\nநல்லாட்சியை ��ிமர்சிப்பவர்கள் கடந்த ஆட்சியில் என்ன செய்தார்கள்\nசர்வதேச ரீதியில் அடையாளப்படுத்தப்படும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு\nசுவிட்ஸர்லாந்தில் சட்டப்படி வசிக்கமுடியாத இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள அபாயம்\nயாழ்.மாவட்டத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக அட்டகாசம் செய்யும் ஆவா குழு\nவைத்தியசாலையின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பதற்றம்\nஇலங்கை நோக்கி புறப்பட்ட ஈழத் தமிழர் நடுவானில் மரணம்\nபுலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதியின் விசேட கோரிக்கை\n என்னை சேர் என்று அழைக்கவும்\nஇலங்கையில் கோர சம்பவம் - இரு ரயில்கள் மோதி பாரிய விபத்து - 32 பேர் படுகாயம்\nகிளிநொச்சி புதிதாக அமைக்கப்பட்ட 88 விவசாய கிணறுகள்\nநீண்ட காலமாக காணப்படும் பதவி வெற்றிடம்\n 24 மணி நேரம் காலக்கெடு\nஉயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு உதவுவோம்\nமாணவி செய்த காரியம்: பாலியல் லஞ்சம் கோரிய ஆசிரியர்\nவடக்கில் முகநூல் மூலம் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் மாபெரும் மோசடி அம்பலம்\nகருணாநிதி உடல்நிலை திடீர் பின்னடைவு\nசி.சி.டி.வி கமரா மூலம் சிக்கிய இளைஞனுக்கு நீதவான் கொடுத்த உத்தரவு\nமிலிந்த ராஜபக்சவுக்கு புது பதவியை வழங்கிய கோத்தபாய ராஜபக்ச\nரணிலுக்கும் எனக்கும் எதுவும் இல்லை: அனுரவுக்கும் ரணிலுக்குமே உண்டு\nயாழில் மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nபிரித்தானிய துப்பாக்கியுடன் டுபாய் செல்ல வந்த முன்னாள் விமானப்படை வீரருக்கு நேர்ந்த கதி\nயாழ் வாள் வெட்டுக் குழு பொலிசாருடன் தொடர்பு\nஆளுநர் உள்ளிட்ட முக்கியநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த நான்கு பேர்\nகிளிநொச்சியில் அரச வங்கியின் திறப்பு திருட்டு\nமுல்லைத்தீவில் பல துன்பங்களை அனுபவித்து வரும் குடும்பங்கள்\nடெலோ கட்சியில் இருந்து விலகிய மூத்த உறுப்பினர் எடுத்துள்ள அதிரடி முடிவு\nவீதி புனரமைப்பு பணியை நேரில் சென்று பார்வையிட்ட நா.உறுப்பினர்\nஏ 9 வீதியில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளுக்கு காத்திருந்த சோகம்\nசஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ரிஷாட் பதியுதீன்\nஇலங்கை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என ஒட்டுமொத்த நாடுகளும் கண்டு அஞ்சும் ஒரே மனிதன்\nயாழ் குடாநாட்டில் நிலவும் அசாதாரண நிலை\nவிமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கு : திகதியை அறிவித்த நீதிமன்றம்\nஎமது நிலத்தை வெளியாளர்களுக்கு கொடுக்க வேண்டாம்\nயாழ்ப்பாண கோட்டைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட ரகசியம் 2700 வருடத்திற்கு முந்திய தமிழினம்\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முயன்ற 21 பேர் அதிரடியாக கைது\nசீனிப்பாணியை விற்பனை செய்த நபர் கைது\n 82 பேர் பலி.. இலங்கைக்கு பாதிப்பா\nகத்தியால் குத்தி பெண் ஒருவர் கொடூரமாக கொலை: முதியவர் கைது\nஐந்தாவது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முக்கியஸ்தர்கள்\nகோத்தா வேண்டாம், பஸில் வேண்டாம்.. மஹிந்தவின் மனைவி சிரந்தி போதும்\nவிமான நிலையத்திலிருந்து யாழ். சென்ற வாகனம் கோர விபத்து\nபொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த திருடர்கள் கடவுளுக்கு காணிக்கை கொடுத்த நகைகள்\nதடையை மீறி செயற்பட்ட வடகொரியா சிக்கலில் சிக்கிக் கொள்ளுமா இலங்கை\nஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட யாழ். இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் இன்று உயர்தர பரீட்சை ஆரம்பம்\nபாதுகாப்புக்காக 300 மில்லியன் டொலர் வழங்கும் ஆசிய பிராந்திய பேரவை\n64ஆவது பிறந்த நாளை கொண்டாடும் கிழக்கு ஆளுனர்\nஇரா.சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/143370-ancient-history-of-chennai", "date_download": "2019-08-21T09:46:13Z", "digest": "sha1:SMSUE42OPXPHS7FDWKI5YPCNFNNXGFMI", "length": 5957, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 31 August 2018 - சென்னை டே 2018 - இன்ஃபோ புக் | Ancient History of Chennai - Chutti Vikatan", "raw_content": "\n‘ஆண் தேவதை’யின் குட்டி தேவதை நான்\nசிங்கப்பூரில் ஓர் இசைப் பயணம்\nபழங்குடியினர் கதைகள் - 3 - பூசணிக்குழந்தைகள்\nசென்னை டே 2018 - இன்ஃபோ புக்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 7\nசுட்டி டூடுல் - போட்டி\nசென்னை டே 2018 - இன்ஃபோ புக்\nசென்னை டே 2018 - இன்ஃபோ புக்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #12 - ஈரோடு - இன்ஃபோ புக்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #11 - தஞ்சாவூர் 200 - இன்ஃபோ புக்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #10 - திருச்சி 200 - இன்ஃபோ புக்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #7 - புதுச்சேரி 200 - இன்ஃபோ புக்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #6 - கோவை 200 - இன்ஃபோ புக்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #3 - தருமபுரி 200 இன்ஃபோ புக்\nசென்னை டே 2018 - இன்ஃபோ புக்\nசேலம் 150 - இன்ஃபோ புக்\nசென்னை டே 2018 - இன்ஃபோ புக்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/228633-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88/?do=email&comment=1383443", "date_download": "2019-08-21T10:25:34Z", "digest": "sha1:X7ZCOHRGCYPWFE7LCLZPRCKKF7UX5QNY", "length": 16455, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( வாற கோவத்துக்கு இவளை ...... ) - கருத்துக்களம்", "raw_content": "\nவாற கோவத்துக்கு இவளை ......\nபுதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்\n400 மணித்தியால வேலை 1200 இயுரோ சம்பளம் ,\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nUPDATE - ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nபுதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்\n2009 வரைக்குமான அயுதமேந்திய போராட்டம் அதற்குமுன்பான தந்தை செல்வாவின் அகிம்சைவழிப்போராட்டம் 2009 க்குப்பின்னதான சர்வதேச ஒழுங்குமுறைகளுடனான போராட்டம் இவைகளில் நாம் பெற்றுக்கொண்டதுதான் என்ன யாரிடம் போனாலும் இந்தியாவைத்தான் கைகாட்டுகிறார்கள் எனவே நாம் இந்தியாவை நம்புகிறோ எமக்கான தீர்வு அவர்கள்மூலமே கிடைக்கும் எனக் கூறிக்கொள்ளும் இந்தியா இதுவரை எமக்குச் செய்த நன்மைகள் எதையாவது பட்டியலிட முடியுமா யாரிடம் போனாலும் இந்தியாவைத்தான் கைகாட்டுகிறார்கள் எனவே நாம் இந்தியாவை நம்புகிறோ எமக்கான தீர்வு அவர்கள்மூலமே கிடைக்கும் எனக் கூறிக்கொள்ளும் இந்தியா இதுவரை எமக்குச் செய்த நன்மைகள் எதையாவது பட்டியலிட முடியுமா இல்லை சரி போர்க்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா விடையத்திலாவது ஏதாவது நல்லதை இந்தியா செய்திருகிறதா இல்லை சரி போர்க்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா விடையத்திலாவது ஏதாவது நல்லதை இந்தியா செய்திருகிறதா அவர்களால் முடியாது காரணம் தமிழர்மீதான போர்க்குற்றத்தை முன்னின்று நடாத்தியதே இந்தியாதானே ஆகவேதான் இனிமேல் இந்தியா ஈழத்தமிழர்விடையத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும் எனக��கூறும் காலம்வந்துவிட்டதாகக்கூறுகிறேன்.\n400 மணித்தியால வேலை 1200 இயுரோ சம்பளம் ,\nபையனின் அனுபவத்தை பார்த்தேன் இதுவும் கடந்து போகும் என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்லமுடியவில்லை நானும் இதைத்தாண்டித்தான் வந்தேன் (ஆனால் எம்மவர்களிடமில்லை) எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருப்பதாக சொல்வார்கள் இது இரு பகுதியும் தீர்மானிக்கும் விடயம். நான் முடிந்தவரை பிரெஞ்சு சட்டங்களுக்கமைய தொழில் செய்வதால் இதுவரை விசா இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தியதில்லை வீட்டு வேலைக்கு வருபவர்கள் விசா இல்லாதவர்களை தம்முடன் அழைத்து வந்தால் இரட்டிப்பு சம்பளமும் சாப்பாடும் கொடுத்து தான் அனுப்புவேன் மன நிம்மதிக்காக...\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஅன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே .......\nUPDATE - ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு\nஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள�� முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. UPDATE – ஸ்ரீதரன் எம்.பி.யின் சகோதரரின் காணியில் விசேட தேடுதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. UPDATE – ஸ்ரீதரன் எம்.பி.யின் சகோதரரின் காணியில் விசேட தேடுதல் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய குறித்த காணியில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்தவுடன் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய குறித்த காணியில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்தவுடன் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வீட்டை அண்மித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியிலேயே இவ்வாறு இன்று (புதன்கிழமை) அதிகாலையிலிருந்து படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த பகுதியில் தேடுதலை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், எந்த இடத்தில் தேடுதல் நடைபெறப்போகின்றது என்பது தொடர்பாக இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இதேவேளை குறித்த பகுதிக்கு நோயாளர் காவு வண்டியும் வரவழைக்கப்பட்டுள்ளது. நல்லுார் வளாகத்தில் இருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றில் ஸ்ரீதரன் நா.உ. உரையாற்றியிருந்த நிலையில் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று இராணும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள். http://athavannews.com/ஸ்ரீதரனின்-வீடு-அமைந்துள/\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nநான் தியேட்டரில் படம் பார்ப்பதை நிறுத்தியதற்கு காரணமே என் இனத்திடமுள்ள இந்த சகிக்கமுடியாத குணம் தான். அதை திருத்த வெளிக்கிட்டு அதனால் எனது உறவுகள் சிறைவரை சென்றதால் இனி தியேட்டரில் படம் பார்க்க சென்றால் கொலையில் முடியும் என்பதால் நிறுத்தினேன். யாழில் நான் என் இன மக்களின் எல்லாவற்றையும் ஆதரிப்பதற்கு பதில் எழுதிய யாழ் உறவு ஒன்று (யாரென்று மறந்து விட்டேன்) என்னை ஒரு நாள் சந்திக்கும் போது எமது இனம் சார்ந்து இதோ கருத்தை நீங்கள் கொண்டிருக்கக்கடவது என எழுதினார் அவர் இதை பார்க்காமலிருக்கக்கடவது.😥😥😥😥\nவாற கோவத்துக்கு இவளை ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.e1life.com/10373/cop-top-styling-in-summer-for-women-in-tamil/", "date_download": "2019-08-21T10:17:16Z", "digest": "sha1:T6CDIPKEGVAAFZRCSCUFUQVV6HRAAFQG", "length": 13915, "nlines": 103, "source_domain": "www.e1life.com", "title": "க்ராப் டாப் பைத்தியம் உங்களுக்கு பிடிச்சிருச்சா? | Lifestyle News | Health Tips | Life | Latest Trends | Fashion | தமிழின் முழுமையான லைஃப் ஸ்டைல் இணையதளம்", "raw_content": "\nக்ராப் டாப் பைத்தியம் உங்களுக்கு பிடிச்சிருச்சா\nஃபேஷன் டிப்ஸ், க்ராப் டாப், பெண்கள் ஆடை, ஸ்டைல் டிப்ஸ்\nக்ராப் டாப் பைத்தியம் உங்களுக்கு பிடிச்சிருச்சா\nகல்லூரி பெண்களின் கிர��ஸ் இந்த க்ராப் டாப். இடுப்பு தெரிகிற வகையில் இருப்பதால் செக்ஸி மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தை அளிக்கிறது. ஜீன்ஸ், ஸ்கர்ட், பலாஸ்ஸோ என எந்த உடையுடனும் மேட்ச் செய்து கொள்ளலாம். எந்த வகையான உடல்வாகுக்கும் ஏற்றது. அதேபோல் இது கோடைக்காலத்திலும் காற்றோட்டமாகவும், ஃபீல் பிரீ உணர்வையும் ஏற்படுத்தும். நீங்களும் இந்த கோடைக்கு க்ராப் டாப்பை வாங்க நினைத்தால், இந்த பட்டியல் உங்களுக்கு உதவும்.\nலாங் ஸ்லீவ் க்ராப் டாப்\nஇது முழு நீள கைகள் கொண்டது. வெயில் காலத்தில் அணிய இறுக்கமாக இல்லாமல் இருப்பது அவசியம். மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு இந்த க்ராப் டாப்பை டிசைனர் சாரியோடு மேட்ச் செய்யலாம். வெயிலில் செல்வோருக்கு பலாஸ்ஸோ ஏற்றது. முடிந்தவரை கருப்பு நிறத்தைத் தவிருங்கள்.\nஹால்டர் நெக் க்ராப் டாப்\nகழுத்தைச் சுற்றி டை போன்ற லேஸ் கொண்டதுதான் இந்த டாப்பின் சிறப்பு. ஒல்லியான பெண்களுக்கு இந்த டாப் எடுப்பாக இருக்கும். இதற்கு ஸ்கர்ட், ஜீன்ஸ் பேன்ட் (ரிப்ட் ஜீன்) போன்றவை சரியாக இருக்கும். ஸ்லீவ்லெஸ் என்பதால் சவுகரியமாக உணர்வீர்கள். நண்பர்களுடனான மீட்டிங், பார்ட்டிகளுக்கு இதை அணிந்து அசத்தலாம்.\nஹை லோ க்ராப் டாப்\nஹை-லோ க்ராப் டாப் முன்பக்கம் சற்று தூக்கலாகவும், பின்புறம் நீளமாகவும் இருக்கும். கிராண்டான லாங் ஸ்கர்ட்டுடன் திருமணம் நிகழ்ச்சிகளுக்கு டிரெடிஷனலாகவும், பலாஸ்ஸோ, ஸ்கின்னி ஜீன் ( பூட்ஸ் சாண்டல் அணியுங்கள்) போன்றவற்றிற்கு வெஸ்டர்ன் என, இரு வேறு ஸ்டைலுக்கும் பொருந்தும். இதை அலுவலகத்திற்கும் அணிந்து செல்லலாம்.\nஹை நெக் க்ராப் டாப்\nஹை நெக் க்ராப் டாப் கழுத்து வரை கவர் செய்திருக்கும். இதை அலுவலகம், கல்லூரிக்கு அணிந்து செல்லாம். இதில் பேஸ்டல் நிற டாப்ஸ், ஃபுளோரல் டாப்ஸ், காட்டன் டாப்ஸ் என வகைகள் இருக்கின்றன. உங்கள் தனித்துவத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து கலக்குங்கள். இதற்கு ரிப்ட் ஜீன்ஸ், ஸ்கின்னி ஜீன்ஸ், ஸ்கின்னி க்ராப் ஜீன், டெனிம் ஸ்கர்ட் போன்ற பாட்டம்களுக்கு இந்த டாப் எடுப்பாக இருக்கும்.\nஃப்ரன்ட் டை க்ராப் டாப்\nஇது முன் பக்க பாட்டம் பகுதியில் முடிச்சு போடப்பட்டிருக்கும். தற்போது இதுதான் அதிக டிரெண்டில் இருக்கிறது. இதற்கு பலாஸ்ஸோ சரியான பொருத்தமாக இருக்கும். இது இறுக்கமாக இல்லாமல், ஃப்ரீ சைஸ் ஆக இருப்பதால் இந்த கோடைக்கு உங்களை காப்பாற்றும்.\nமுன்பக்கம் ப்ளீட்ஸ் கொண்டு அடிப்பகுதி ஃப்ரீ ஸ்டைலில் இருக்கும். கைகள் லூஸாக முழங்கை பகுதியில் ப்ளீட் கட்ஸ் இருக்கும். இதை பெல் ஸ்லீவ் என்பர். இதில் லினன் ஃபேப்ரிக் கொண்ட டாப், வெயிலுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த டாப் பெண்களின் ஃபேவரிட். ஜெங்கின்ஸ் மற்றும் அனைத்து வகையான ஜீன்களுக்கும் இந்த டாப் ஃபிட்டாக இருக்கும்.\nபலூன் க்ராப்பில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, கைப்பகுதி ஃபுல் ஸ்லீவ் பஃப். லூஸாகவும் உடலுக்கு சவுகரியமாகவும் இருக்கும். இரண்டாவது வகையில், டாப் அடிப்பகுதி எலாஸ்டிக் கொண்டு இடுப்பை இறுக்கியவாறு இருக்கும். இது பஃப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். சில டாப்களில் கை இடுப்பு இரண்டிலும் பஃப் கட் இருக்கும். இது பெண்களின் ஆல் டைம் ஃபேவரிட். காட்டனில் இந்த வகை டாப் கிடைக்கிறது. இதற்கு ஸ்கர்ட், பலாஸ்ஸோ, ஜீன் என எல்லாவிதமான பாட்டம்களும் பொருந்தும்.\nஆஃப் ஷோல்டர் க்ராப் டாப்\nஇந்த க்ராப் டாப்பில் தோள் பகுதி இறங்கியவாறு இருப்பதுதான் இதன் ஹைலைட். பலூன் க்ராப், ஃப்ளேர்ட் க்ராப், ஃஃப்ரன்ட் டை க்ராப் என, எல்லா வகையான டாப்களின் கட்ஸ் மற்றும் ஸ்டைலை கொண்டிருக்கும். எல்லா வகையான ஆடைகளுக்கும் பொருந்தும். பார்ட்டி, நண்பர்களுடனான மீட்டிங் ஆகியவற்றிற்கு இந்த டாப் அட்டகாசமாக இருக்கும்.\nவீட்டில் இருக்கும் டாப்ஸ்களை ப்ளவுஸாக அணியலாம்\nபலாஸ்ஸோ பேன்ட்டுக்கு என்னென்ன டாப்ஸ்…\nமுந்தய செய்தி: சானிட்டரி நாப்கினுக்கு மாற்று வேண்டுமா\nஅடுத்த செய்தி: ஆட்டோமொபைல் அதிரடி: மாருதியின் சூப்பர் டூப்பர் கார்கள்\nமணமகளுக்கான டிரெண்டி ஹேர் ஸ்டைல்கள்\nமனநலம் காக்க இவற்றைச் செய்யுங்கள்\nமகிழ்ச்சி தரும் மாடர்ன் சமையலறைகள்\nநிதியை திட்டமிட்டால், நிம்மதியாக வாழலாம் இளம் தம்பதியருக்கு பைனான்ஷியல் டிப்ஸ்.\nசெப்-29: உலக இதய தினம் – ‘உங்கள் இதயத்தை நேசியுங்கள்’\nRadha on பிணைப்புள்ள தம்பதியரே சிறந்த பெற்றோர் ஆகின்றனர்\nUma on பிணைப்புள்ள தம்பதியரே சிறந்த பெற்றோர் ஆகின்றனர்\nRadha on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nVaishu on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nRadha on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nஒரே பூமி, ஒரே வாழ்க்கை. கொண்டாடித் தீர்க்க எல்லாமும் இங்கே கொட்டிக் கிடக்கிறது. அனுபவித்து மகிழ்வதைத் தவிர நமக்கு வேறென்ன வேலை இங்கே அழகுத் தமிழில் வாழ்வின் கொண்டாட்டங்களை பறைசாற்றி நாம் இதுவரை வாழாத ஒரு லைஃப் ஸ்டைலை உங்கள் கண்முன்னே நிறுத்துவதுதான் எங்கள் இலக்கு. அழுத்தங்களைக் குறைத்து, அழகைக் கூட்டி, சலிப்பை அகற்றி, ரசித்து ருசித்து வாழ உங்களைத் தூண்டுவோம். அதுவே எங்களது பெருமகிழ்ச்சி\nவிரைவில் ரூ.2,000க்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nஅதிகாலையில் தண்ணீர் குடிப்பது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=News&pgnm=Asias-first-female-neurosurgical-surgeon-died", "date_download": "2019-08-21T09:24:26Z", "digest": "sha1:TGJ4TIJYI73OCOGKPQ4JOOR3BB43HKZQ", "length": 9229, "nlines": 102, "source_domain": "www.timesofadventure.com", "title": "Asia's first female neurosurgical surgeon died. Asia's first female neurosurgical surgeon, Kanaka, died in Chennai. Kakhan, 86, was third in the world and was Asia's first female neurologist. Kanaka is the third female neurosurgical specialist in the world and the first woman neurosurgical expert in Asia. From Chennai, he served as a military doctor for two years during the India-China war. Later, in the 1990s, he worked as a professor of neurology at Madras Medical College. He changed his students into neurosurgical surgeon. His relative GV Vijaya is currently the neurologist at Sree Narayani Medical and Research Institute in Vellore.", "raw_content": "\nசெய்திகள் » தற்போதைய செய்திகள்\nஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் காலமானார்\nஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கனகா, சென்னையில் காலமானார். 86 வயதான காகனா உலக அளவில் மூன்றாவதாகவும், ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகவும் திகழ்ந்தார்.\nஉலக அளவில் மூன்றாவது பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணருமாக இருந்து வந்தவர் கனகா. சென்னையைச் சேர்ந்த இவர், இந்தியா-சீனா போர்க்காலங்களில் இரண்டு ஆண்டுகளாக ராணுவ மருத்துவராகவும் பணியாற்றினார்.\nபின்னர், 1990 காலக்கட்டங்களில் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் நரம்பியல் துறை பேராசிரியராக பணிபுரிந்தார். இவர் தனது மாணவர்களை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராக மாற்றினார். அவருடைய உறவினர் ஜி.விஜயா தற்போது வேலூரில் உள்ள ஸ்ரீ நாரயணி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நரம்பியல் துறைத்தலைவராக உள்ளார்.\nகனகா தன்னுடைய பணிக்காலத்தில் குறைந்தது 80 பெண்களையாவது நாட்டின் நரம்பியில் அறுவை சிகிச்சை நிபுணராக்கினார். வயது மூப்பு காரணமாக மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இருந்து கனகா ஓய்வுப் பெற்ற���்பின், ஏழை மக்களுக்காக அயராது பாடுபட்டார். இறுதி காலத்தில் தன்னுடைய ஓய்வூதியத்தை வைத்து சென்னை குரோம்பேட்டையில் சந்தன கிருஷ்ணா பத்மாவதி மருத்துவ சேவை மையம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.\nபெண்கள் முன்னேற்றத்துக்கு முன்னுதாரணமாக திகழந்த கனகாவுக்கு வயது முதிர்வின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக இன்று தன்னுடைய 86வது வயதில் கனகா காலமானார்.\n« Older Article 3 நகரங்களுக்கு செல்லும் ஏர் ஏசியா விமான சேவைகள் நிரந்தரமாக ரத்து\nNext Article » இலங்கை முழுவதும் சமூகவலைதளங்கள் 3 நாட்களுக்கு அதிரடி முடக்கம்\nஆளுநரின் தமிழக வருகை ரத்து… குழப்பத்தில் சசிகலா தரப்பு\nதமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி\nதொடரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் பிரதமர் மோடி...\nகூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களும்...\n144 தடை உத்தரவினால் வெறிச்சோடி காணப்பட்ட மெரினா\nமுதல் முறையாக கதாநாயகியாக 'பிக் பாஸ்' ஜூலி.\nதிரு. அஜீத்துக்கு வாழ்த்துக்கள் டுவிட்டிய கமல்ஹாஸன்\nடிராபிக் ராமசாமியில் விஜய் ஆண்டனி\nதமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது - காயத்ரி\nசிவகார்த்திகேயனை புகழும் 'ரெமோ' படத்தின் ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://atchayapathrafoods.com/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-21T09:02:46Z", "digest": "sha1:JZWSZXN4CNPMDVDTEITFUUOJZEXPS6XO", "length": 20721, "nlines": 171, "source_domain": "atchayapathrafoods.com", "title": "அசத்தும் அசைவ உணவுகளின் சைவ மாற்றீடு", "raw_content": "\nஅசத்தும் அசைவ உணவுகளின் சைவ மாற்றீடு\nவாழ்வதற்காக உண் என்ற கூற்றிற்கு ஏற்ப அனைவரும் உணவை நேரத்திற்கும் ஆரோக்கியத்திற்காகவும் உண்பார்கள். அதில் சிலர் ருசித்து உண்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களில் பலர் அசைவ உணவை அதிகம் விரும்பி உண்பவர்களாக இருப்பார்கள். அசைவம் உண்ணாதவர்கள் கூட ஒரு முறையாது வாழ்வில் அதை ருசித்து பார்க்க வேண்டும் என விருப்பப்படுவார்கள். இன்றய காலங்களில் பெரும்பாலான நடுவயதினர்கள் மற்றும் முதியவர்கள் தங்களின் உடல் நலனை கருதி அசைவ உணவை எடுத்துக்கொள்ள முடியாமல் கவலை கொள்கின்றார்கள். இதோ அவர்களுக்காக அசைவம் போன்ற சுவை தரும் ஆரோக்கியமான சைவ உணவுகள். சுவையான மற்றும் சத்தான சில அசைவ சுவைப்போன்ற சைவ உணவுகளின் செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமுட்டை இல்லா சைவ ஆம்லெட் பல்வேறு சத்தான காய்கறிகளை உண்பதற்கு ஓர் நல்ல அனுபவத்தை தருகிறது. இந்த உணவு பல்வேறு காய்கறிகளை கொண்டுள்ளதால் சுவையான உணவாகவும் சத்தான உணவாகவும் இருக்கிறது.\n1. முதலில் கடலை மாவையும் மைதா மாவையும் ஊற்றும் தன்மை வருமளவிற்கு தண்ணீர் கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.\n2. அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து அதனை நன்றாக கலக்கவும்.\n3. அனைத்து கலவைகளும் நன்றாக கலந்த பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவேண்டும். வேண்டுமானால் தங்களின் விருப்பத்திற்கேற்ப காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்.\n4. அனைத்து கலவைகளும் நிறைந்த மாவு தயாரான பின்பு தோசை தவாவில் எண்ணெய்க்கு பதிலாக சிறிது வெண்ணை விட்டு அதனை தவாவில் பரவி விட்டு தயாரித்து வைத்துள்ள மாவை தவாவில் ஊற்ற வேண்டும். காரசாரமாக சாப்பிட விருப்பப்படுபவர்கள் என்றால் மாவுடன் மிளகு அல்லது மிளகு தூளை சேர்க்கவும்.\n5. இரண்டு நிமிடத்தில் சுவையான முட்டை இல்லா ஆம்லெட் தயார்.\nசைவ உணவில் அசைவ உணவின் சுவை காண, சைவ ஈரல் ஒரு மிகச்சரியயன உணவு. சைவ ஈரல் என்ற பெயரிலே அசைவத்தின் வார்த்தை உள்ளது. அனால் இது முழுமையாக சைவ பொருட்களால் தயாரிக்கப்பட்டது.\nநன்று நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் தக்காளி\n1. தேவையான அளவு பாசி பயறை நன்கு தண்ணீரில் அலசி விட்ட பின்பு இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்பு ஊற வைத்த தண்ணீரை வடித்து விட்டு தேவைப்படும் அளவிற்கு உப்பு சேர்த்து இட்லி மாவின் பதம் வருமளவிற்கு நன்றாக அரைக்கவும்.\n2. தயாரித்து வைத்துள்ள மாவை இட்லி தட்டில் ஊற்றி அதனை பதினைந்து நிமிடத்திற்கு நன்றாக வேகவைக்கவும்\n3. பின்பு பச்சை பயறு இட்லி தயாரானவுடன் அதை சதுர வடிவங்களில் நறுக்கவும் . சுத்தமான சைவ ஈரல் சமைப்பதற்கு தயாராகிவிட்டது.\n4. அதன் பின்பு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பிற்க�� தேவையான பொருட்களை சேர்க்கவும். வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை எல்லாம் நன்கு வதங்கிய பின்பு மீண்டும் தேவைப்படும் அளவிற்கு உப்பு சேர்க்கவும்.\n5. அதனுடன் மிளகாய் தூள்,மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், தேங்காய் பால் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.\n6. தேங்காய் பால் கொதி வரும் நிலையில் நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளை அதனுடன் சேர்க்கவும். தற்போது சைவ ஈரல் வடிநீர் பதம் கிடைத்து விடும்.\n7. வடிநீராக இருப்பதை மேலும் நன்கு கொதிக்க வைத்தால் அது வற்றி ஈரல் போன்ற சுவை தரும். இறுதியாக நல்ல மணத்திற்க்கு கொத்தமல்லி இலை தூவி இரக்கவும். இப்பொழுது சுவையான சைவ ஈரல் தயார்.\nஇயல்பாகவே, எல்லோரும் மீல் மேக்கரை விருப்பத்துடன் உண்பார்கள். இதில் சோயா லாலிபாப் என்பது ஒரு வித்தியாசமான மிகவும் சுவையான உணவு, அதைபோல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஓர் உணவு.\n1. முதலில் மீல்மேக்கரை தண்ணீரில் வேகவைத்து பின்பு அதன் தண்ணீரை வடித்து உலர வைக்கவும்.\n2. பின்பு வேகவைத்துள்ள உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.\n3. அதே நேரத்தில் பொறிகடலை மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை நன்கு பொடியாகும்வரை அரைத்து மாவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\n4. பின்பு மீல்மேக்கரை அரைத்து தயாரித்து வைக்கப்பட்டுள்ள மாவுடன் சேர்க்க வேண்டும்.\n5. அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.\n6. தற்போது கலக்கி வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து எண்ணையில் பொறித்து எடுக்க வேண்டும்.\n7. பொறித்தெடுக்கப்பட்ட உருண்டைகளை காகிதத்தில் வைத்து எண்ணை வடிந்த பின்பு பல்குத்தி போன்ற குச்சிகளில் பொறித்தெடுக்கப்பட்ட உருண்டைகளை நுழைத்து சுவையான சோயா லாலிபாப்பை பரிமாறவும்.\n4. பலா கறி கூட்டு\nஇயற்கையிலேயே பலா கறி, ஆட்டு இறைச்சியின் சுவை தரும் ஓர் உணவு. முழுமையாக பழுக்காமலும் முழுமையான காயாகவும் இல்லாமல் நடுநிலையில் உள்ள ஓர் பலா காயில் இந்த உணவை தயாரித்தால் அது மிகவும் சுவை தரும் உணவாக இருக்கும்.\n1. தோல் அகற்றிய பலாக்காயை விருப்பத்திற்கேற்ப நறுக்கி கொள்ள வேண்டும். அடுப்பை மெதுவாக எரித்தவாறு ஓர் கடாயில் வெங்காயம், மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து அதனை நன்றாக வதக்கி பதினைந்து நிமிடத்திற்கு வேக வைக்கவும்.\n2. அவ்வாறே மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்ட வத்தல், பெருஞ்சீரகம், மல்லி விதைகள், இலவங்கப்பட்டை, பூண்டு, துருவிய தேங்காய் போன்றவற்றை சேர்த்து பொன்னிறத்தோடு நறுமணம் கிடைக்கும் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.\n3. எல்லாம் வதங்கிய பின்பு விழுது போல் அதனை நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு கொதித்து கொண்டிருந்த பலாக்காயின் தண்ணீர் அளவு குறைந்தவுடன் தயாரித்து வைத்துள்ள விழுதை அதனுடன் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.\n4. இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.\n5. நன்கு கொதித்து கெட்டியான பதத்தை அடைந்தவுடன், ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் தயார் நிலையில் உள்ள பலாக்காயை அதனுடன் சேர்க்க வேண்டும்.\n6. தற்போது சுவையான மற்றும் சத்தான பலாக்கறி கூட்டு சுவைப்பதற்கு தயார்.\n5. வெஜ் ஃபிஷ் ஃபிங்கர்\nஇந்த உணவு மீன் சுவைப்பதை போன்ற உணர்வை தரக்கூடியது. அதுமட்டுமல்லாமல் இது கால்சியம் சத்து நிறைந்த ஓர் உணவாகும். உண்பதற்கு மிகவும் சுவை தரக்கூடிய ஓர் உணவும் ஆகும்.\nநறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு\nவெஜ் சாஸ் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:\n1. முதலில் வெஜ் சாஸ் தயாரிப்பதற்கு, சோயா சாஸ், நல்லெண்ணெய், சோள மாவு மூன்றையும் மூடியுள்ள பாத்திரத்தில் வைத்து நன்றாக குலுக்கவும். பின்பு அதனை ஐந்து நிமிடத்திற்கு கெட்டி பதம் வரும் அளவிற்கு வேக வைக்கவும். இப்பொழுது சுவையான வெஜ் சாஸ் தயார்.\n2. நீல சதுர வடிவத்தில் பன்னீரை நறுக்கி வைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தயாரித்து வைத்துள்ள வெஜ் சாஸ், எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், பூண்டு, இஞ்சி, உப்பு, தண்ணீர் ஆகிவற்றை நன்றாக கலக்கவும்.\n3. இந்த கலவை நறுக்கி வைத்துள்ள பன்னீருக்கு ஏற்ற மேல்பூச்சாக இருக்க வேண்டும். பின்பு பன்னீரை இந்த கலவையுடன் சேர்த்து அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். இப்பொழுது அந்த கலவை பன்னீருடன் நன்றாக ஒட்டிக்கொள்ளும்.\n4. மைதா மாவு, சோயா பால், ரொட்டி தூள் ஆகியவற்றை மூன்று தனி தனி பாத்திரங்களில் எடுத்து கொண்டு ஒவ்வொன்றிலும் பன்னீரை நன்கு பிரட்டவும். இதனால் பன்னீர் பொறித்தபின் மொறு மொறுப்பு சுவை தரும்.\n5. ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் உள்ள பன்னீரை பொறிக்கவும்.\n6. பன்னீரை மூன்று நிமிடம் நன்றாக பொறிக்கவும்.\n7. இப்பொழுது சுவையான வெஜ் ஃபிஷ் ஃபிங்கர் சுவைப்பதற்கு தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2015/05/", "date_download": "2019-08-21T09:23:08Z", "digest": "sha1:S4236O4LBS237AU3Z6UF4FOJOO4CDYIH", "length": 42591, "nlines": 443, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்மே 2015", "raw_content": "\nமே29, 2015 வே.மதிமாறன்\t5 கருத்துகள்\nபாரதி யை ‘அம்பலப்படுத்தி’ எழுதியதற்குப் பதில், பெரியாரை ‘அவதூறு’ செய்து எழுதியிருந்தால், ஊடகங்களால் மாபெரும் எழுத்தாளனாகக் கொண்டாடப்பட்டிருபாய்.\nஆனந்த விகடனில் ‘அட்டகாச’ தொடர்களும் ஜுனியர் விகடனில் ‘அதிரடி’ தொடர்களும் எழுதியிருக்கலாம். குமுதமும் கொண்டாடி இருக்கும். கல்கி உன்னை கண்ணியமிக்க அறிவாளியா அடையாளப்படுத்தியிருக்கும்.\nஜெயகாந்தனிலிருந்து ஜெயமோகன் வரைக்கும் பெரிய ஆளா ஆனாங்க என்றால் சும்மாவா வேணுன்னா ரவிக்குமாரைக் கேட்டுப் பாரு.\nகுறைந்தபட்சம் பாரதி யை விமர்சித்து எழுதாமலாவது இருக்கக் கூடாதா இது போதாதற்கு டாக்டர் அம்பேத்கரைக் கொண்டாடியும், அவரைப் புறக்கணிக்கிற ‘முற்போக்காளரை’ அம்பலப்படுத்தியும் எழுதினால்…\nபார்ப்பன – சூத்திரப் பத்திரிகையாளர்கள் உன்ன வெத்தலப் பாக்கு வைச்சுக் கூப்பிடுவாங்களா\nஅபசகுனம்; தினமணி தினத்தந்தி ஜுனியர் விகடன்\nவே. மதிமாறனை விரட்ட வேண்டும்\nஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்\nதி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை\n தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை\nதமிழால் ‘இந்து’வாக இணையச் சொல்லுகிற நாளிதழுக்கு மறுப்பு\nமே28, 2015 வே.மதிமாறன்\t3 கருத்துகள்\nதமிழ் இலக்கணங்கள் கூறும், குறிஞ்சி நிலத் தலைவன் முருகன் என்கிற ‘தமிழ்’க் கடவுளுக்கு ‘மாட்டுக்கறி’ பிடிக்குமா இல்ல அவரு பார்ப்பன மயமான பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் கடவுளா\nஉண்மைதான். பார்ப்பனர்கள் ஆறுமுகம், முருகன் என்று பெயர் வைப்பதில்லை; அதனால்; ‘முருகன்’ என்கிற வார்த்தை பார்ப்பன எதிர்ப்பு சொல்லாகி விடாது. ‘மண்ணாங்கட்டி’ என்று கூட பார்ப்பனர்கள் பெயர் வைப்பதில்லை.\n‘தேவர் பிலிம்ஸ்’ முருகனை ‘மட்டும்’ நம்பியே ம���சம் போச்சு. இருக்கிற இடமே தெரியல.. இன்னுமா நம்பறது முருகனை.\n‘கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை\nஉழைப்பால் உயர்ந்தவர்; யாருடைய உழைப்பால்\nமே27, 2015 வே.மதிமாறன்\tஉங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்\nஆர்.எஸ்.எஸ். காரன் அம்பேத்கர் விழா கொண்டாடுவதைப் போல்.. தொழிலாளைர்களை நடுத்தெருவில் நிறுத்திய அரசியல்வாதிகளும் முதலாளிகலும் மே தின வாழத்துச் சொல்கிறார்கள்.\nநாலுவர்ணம் ஏகாதிப்பதியம் குலக்கல்வித் திட்டம்\nதாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்\nதமிழ், தெலுங்கு கூட்டு;கவுண்டர் + நாயுடு = அருந்ததியர் எதிர்ப்பு\nசன் டீ.வி; தீபாவளி விவாதம் ‘விடுதலை’யின் அங்கீகாரம்\nஅபசகுனம்; தினமணி தினத்தந்தி ஜுனியர் விகடன்\nமே25, 2015 வே.மதிமாறன்\t3 கருத்துகள்\n‘அபசகுனம்’ என்று பதிப்பகத்திற்குப் பெயர் வைத்தோம். பார்ப்பன ‘தினமணி’ பார்ப்பனரல்லாத ‘தினத்தந்தி’ பகுத்தறிவு டச் சஸ் – பார்ப்பன‘ஜுனியர் விகடன்’ இவற்றிற்குப் புத்தகங்களை அனுப்பி வைத்தோம்.\n‘ச்சீ இதெல்லாம் ஒரு புக்கா’ என்றோ ‘வரப்பெற்றோம்’ ‘அறிமுகம்’ என்றும் கூட அவர்கள் வெளியிடவில்லை. ‘சகுனம் சரியில்ல’ என்று கருதி இருப்பாங்களோ\nகுமுதம்; செட்டியார் – அய்யங்கார் கூட்டணியா இருக்கும்போதே.. என்னைய ஒரு பொருட்டாவே மதிக்காது. இப்ப சொல்லவே.. வேணாம். அதனால புத்தகம் அனுப்பல.\n‘ஆனந்த விகடன்’இப்ப இல்ல.. எப்பவுமே என்னை அபசகுனமாகவே பார்க்கும்.\nஎன் நூல் அறிமுகம் கூட அல்ல.. என்னுடைய இணையப்பக்கம் அறிமுகம் கூட அது வெளியிட்டது இல்ல.. ‘மதிமாறனா அது யாரு’ என்று கேட்பதற்குக் கூடத் தயார் இல்ல..\nஇத்தனைக்கும் ‘இவை’ எல்லாவற்றிலும் எனக்கு ‘நல்லா’ தெரிஞ்சவங்க தான் பொறுப்பல இருக்காங்க.\nஇருந்தாலும், இவ்வளவு புறக்கணிப்புகளையும் தாண்டி,\nஎன் புத்தகங்கள் ஒரே ஆண்டிற்குள் விற்று விடுகிறது, மூன்றாம், நான்காம் பதிப்பாக இருந்தாலும். அன்பிற்கினிய தோழர்களின் ஆதரவுடன்.\nதோழமை எல்லாவற்றையும் விட வலிமையானது.\nஆனந்த விகடனும் – பெரியாரும்\nதினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை\n‘ஜாதித் தொடரை விலக்கு’ குமுதம் மீது வழக்கு\nஇதுதான் ஆனந்த விகடன்-குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை\nதெலுங்கு சினிமா புகழும் என்னை திட்டு���வர்களும்\nவே. மதிமாறனை விரட்ட வேண்டும்\nஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்\nராமானுஜர் வாழ்க்கை வரலாறுக்குப் பதில் , ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்…\nமே22, 2015 வே.மதிமாறன்\t5 கருத்துகள்\nஇதனால்.. பார்ப்பனப் பத்திரிகைகள் உங்க மேல பாசமாகி.. வர தேர்தலில் ஆதரவ அள்ளி கொட்டுவாங்க ன்னு நினைக்காதீ்ங்க.\nஇராமானுஜர் வாழ்க்கை வரலாறு அல்ல, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோட வாழ்க்கை வரலாறை எழுதினாலும்.. அவாளிடமிருந்து…\nஒரே ஒரு செல்லாத ஓட்டுக்கூட உதயசூரியனுக்கு உழாது.\nராமானுஜர் பற்றி எழுதுவதற்குப் பதில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்க்கை வரலாறை எழுதினால்…\nதிகில், க்ரைம், பக்தி, சென்டிமென்ட், கிளுகிளு, விறுவிறு அடடா.. படிக்க, பார்க்க எவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும்\n‘கை யைப் புடிச்சு இழுத்தியா\n‘என்ன கை யைப் புடிச்சு இழுத்தியா\nஆனாலும் அத எழுதுறதுல ஒரு சிக்கல் இருக்கே..\nசுவாமிகளைக் கொலை வழக்கிலிருந்து காப்பாற்றியவர்கள் பற்றியும் எழுத வேண்டி வருமே\nஇராமானுஜர் – ஜெயேந்திரன் – ஜெயலலிதா\n36 வயதினிலே.. வசந்தி; அண்ணாமலையின் தங்கச்சி..\nமே20, 2015 வே.மதிமாறன்\t6 கருத்துகள்\nபணக்கார நண்பன் தன்னை அவமானப்படுத்தியதால், ஒரு பாடலின் மான்டேஜ்களிலேயே பணக்காரனாகி காட்டும் அண்ணாமலையின் ‘திறமை’ யை போல் இருக்கிறது,\nதன் கணவரால் உதாசினப்படுத்தப்பட்ட 36 வயதான பெண், சாடாரென ஜனாதிபதியே வியந்து பாராட்டி விருந்து கொடுக்கிற அளவிற்கு உயர்ந்தது.\nபூச்சி மருந்து காய்கறி, இயற்கை வேளாண்மை ஏதோ என்.ஜி.வோ, பிராஜக்கெட் மேடையில் பேசப்படுகிற ‘இயற்கை வேளாண்மை’ பேச்சுப் போலவே இருக்கிறது வசனம்.\nமொட்டை மாடியில் காய்கறி. ஆமாம், நிலங்களை அரசு விவசாயிகளிடமிருந்து பறித்துக் கொண்டால், அப்புறம் என்ன மொட்டை மாடியிலதான் விவசாயம்.\nசொந்த வீடு இல்லாதவர்கள் நிலமையோ ‘மொட்டை’தான்.\nஅவர்களால் ‘இயற்கை’ காய்கறியை வாங்க கூட முடியாது. அது விக்குற விலைக்கு இந்தப் படத்துல வரா மாதிரி துணிக்கடை மொதலாளிகள் தான் காய்கறி வாங்க முடியும்\nபன்னாட்டுப் பூச்சி மருந்து கம்பெனிகளுக்கு ஆதரவாக இந்திய விவசாயத்தை விஷமாக்கிய அரசே; இயற்கை வேளாண்மையை உற்சாகப்படுத்துகிறதாம். படுத்தும். அப்பதானே தன்னை யோக்கியனா காட்டிக்க முடியும்.\nபெண்களுக்கான இடஒதுக்���ீட்டை கிடப்பில் போட்ட அரசு, ஒரு ‘சாதனை’ பெண்ணை அங்கீகரிக்கிறதாம்.\nஇந்த மாதிரி சாதனைகளை எல்லாத்துறைகளிலும் என்.ஜி.ஓ க்கள்தான் வழக்கமாகப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. விருதும் வாங்கிக்கிட்டு இருக்காங்க. வெளிநாடு சுற்றுப்பயணங்களும் சரமாரியா போயிகிட்டுதான் இருக்காங்க.\nஇந்தப் படத்திலேயும் கதாநாயகி, ‘ஜனாதிபதி’ மாளிகையில் நின்று ‘அய்ரோப்பா’ சுற்றுப் பயணம் போவதாகச் சொல்கிறார்.\nஅது தெளிவான என்.ஜி.ஓ. குறியீடாகத்தான் இருக்கிறது.\nசுற்றுச்சூழல், காடு, காட்டுயிர் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, பெண்ணியம், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு இப்படிப் பல முக்கியமான பிரச்சினைகள்; இந்திய அரசு, வெளிநாட்டு உதவியுடன் ‘சொகுசா, ஜாலியா’ வெறும் ‘பிராஜக்கெட்டா’ பல இடங்களில் போயிக்கிட்டுத்தான் இருக்கு.\n‘36 வயதினிலே..’ பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிற திட்டங்களை நியாயப்படுத்துகிற திரைக்கதை, வசனம்.\nமே19, facebook ல் எழுதியது.\nஅழகான பொண்டாட்டியும் அரசியல் பிரச்சினைகளும்\nநாலுவர்ணம் ஏகாதிப்பதியம் குலக்கல்வித் திட்டம்\nமே18, 2015 வே.மதிமாறன்\t1 கருத்து\nதிரு. பத்ரி ஷேசாத்ரி – திரு. ராஜன் – நான்.\nதாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்\nஎஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’\n‘கணக்குல புலி’; சிங்கம், சிறுத்தை மற்றவற்றிற்குக் கணக்குத் தெரியாதோ\nமே17, 2015 வே.மதிமாறன்\t7 கருத்துகள்\nவகுத்தல் சுத்தமா வராது. கால்குலேட்டர் குடுத்து வகுக்கச் சொன்னாலும் முடியாது. பெருக்கல் பேப்பர்ல எழுதி மெதுவா எப்படியாவது பெருக்கிடுவேன். கால்குலேட்டர்ல சட்டுன்னு போடுவேன்.\nபேசும்போது கூட்டிக் கழிச்சி வகுத்து பெருக்கி கணக்கா பேசுறவங்க.. 287 யை 3 ல வகுத்தா என்ன வரும் என்பது மாதிரி கேட்பார்கள், கொஞ்ச நேரம் கழிச்சி அவுங்களே விடையும் சொல்லிவிடுவார்கள் என்பதால்,\nஅந்த நேரம் நானும் வகுக்கிற மாதிரி மூஞ்ச வைச்சிக்கிட்டு ‘சீக்கிரம் வகுத்து முடிடா..’ என்று மனசுகுள்ள சொல்லிப்பேனே தவிர.. வகுக்க மாட்டேன். அதான் எனக்குத் தெரியாதே.\n‘இதானே விடை..’ என்றவுடன் ‘அதான் தெரியுதுல்ல என்ன ஏன் கேக்குற’ என்று நினைத்துக் கொண்டு, அவசரமாக ‘ஆமாம் ஆமாம்’ என்பேன். ‘இல்லியே தப்பா வருதே…’ என்றால்.. ‘மூதேவி மொதல்லய�� சரியா வகுக்கக்கூடாதா..’ என்று மனதுக்குள் கடுப்பாகி ‘ஓ ஆமா தப்புதான்..’ என்று கணித மேதை மாதிரி வருத்தப்படுவேன்.\nகூட்டல் கூட 2 + 2 = 4 ; 8 + 2 = 10 இது மாதிரி என்றால் டக் குனு சொல்லிடுவேன். 18 + 15 எவ்வளவு என்றால்.. முடிஞ்சிது என் கதை.\nஆக, கணக்குல நான் வீக் ன்னு சொல்ல முடியாது. கணக்கே தெரியாது.\n‘மீதி சில்லறை வாங்குறது..’ இதெல்லாம் ஒரு குத்து மதிப்பா, முன்ன பின்ன வாங்கிக்கிட்டுதான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன்.\nஆனால் என்னையே கணித மேதை ராமானுஜம் ஆக்கிடுவார் போல நம்ம பெங்களூரார்.\n‘எல்லாவற்றிலும் ஒரு கணக்கு இருக்கு. கணக்கு இல்லாமல் எதுவுமே இல்லை. கணக்குத் தப்பானா எல்லாமே தப்பாயிடும்’ என்பார்கள் கணித மேதைகள்.\nகணக்குத் தப்பானா தீர்ப்பும் தப்பாயிடுமோ\nஆனாலும் ‘தீர்ப்பில் ஒரு கணக்கு ‘கச்சிதமா’ இருக்கு’; என்கிறார்கள் நன்றாக ‘கணக்குப் பண்ண’ தெரிந்த இன்னும் சிலர்.\nஇதில் சொல்லப்பட்டிருக்கிற பெங்களூர் ‘அந்த’ பெங்களூர் அல்ல. தீர்ப்பு ‘அந்த’ தீர்ப்பல்ல. முற்றிலும் கற்பனையே..\nஜாதிப் பு‘ளி’ – தாலி எதிர்ப்புப் ‘புலி’\nமே13, 2015 வே.மதிமாறன்\t1 கருத்து\nநாட்டுக்கோட்டை செட்டியார் ஜாதி சங்க விழாவில் 26-1-2011 அன்று பழ. கருப்பையா:\nநகரத்தாருக்குரிய அடையாளங்கள் எனச் சிலவற்றை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அவை: நேர்மை, ஆழமான பக்தி, சிக்கனம், அறக்கொடை, திட்டமிடுதல் ஆகும்.\nஇந்த அடையாளகள் இன்றளவும் தொடர்கின்றன. இவை என்றும் தொடரவேண்டுமென்றால், நாம் கலப்பு மணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறி கலப்புத் திருமணம் செய்து கொள்வோரை நம் சமூத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும். என்று பேசியிருக்கிறார்\nஅப்போது அப்படிப் பேசி, ‘புலியை இடறிய’ அவர்தான் இப்போது ‘புலியை இடறுகிறார்கள் என்ற தலைப்பில் நக்கீரனில், தாலி ஆதரவு இந்து அமைப்புகளுக்குக் கண்டனம் தெரிவித்து எழுதியிருக்கிறார்.\nஇப்படியும் சொல்லலாம், அன்று ஜாதி மறுப்பத் திருமணம் செய்து கொண்டவர்களின் தாலியை அறுத்து விட்டு, இன்று தாலி அகற்றும் போராட்டத்தை எதிர்ப்பவர்களை எச்சரித்து எழுதியிருக்கிறார்.\n‘தாலி இல்லாமல் கல்யாணம் பண்ணாலும் ஒரே ஜாதியிலதான் பண்ணணும்’ என்ற நிலையிலிருந்து எழுதியிருக்காரா இல்லை ஜாதி மறுப்பாளராகவும் தாலி மறுப்பை ஆதரிக்கிறாரா இல்லை ஜாதி மற���ப்பாளராகவும் தாலி மறுப்பை ஆதரிக்கிறாரா\nஅந்தக் கட்டுரையை அன்புக்குரிய தோழர் விஜய்கோபால்சாமி மே 1 அன்று ‘அதிமுக முகாமிலிருந்தும் இப்படி ஒரு குரல் வருவது அதிசயம். பாராட்டுக்கள்.’ என்று குறிப்பு எழுதி அதை • Share செய்திருந்தார்.\nஅதில் நான் எழுதிய Comment :\n//என்னுடைய பாராட்டுகளும். ஆனால் இதில் அதிசயம் ஒன்றுமில்லை.\n‘நக்கீரன்’ என்பதும் அதிமுக எதிர்ப்புக் குறியீடு மட்டுமல்ல, அது திமுக ஆதரவுக் குறியீடும் தான். பழ. கருப்பையா நீண்ட நாளா அதிமுகவில் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இருக்கார். தேர்தல் வருகிறது மீண்டும் அவருக்குச் சீட் கிடைக்க வாய்ப்பில்லை.\nதிமுக வில் கிடைக்கலாம். வாழ்த்துகள். எல்லாவற்றிற்கும்.//\nகி. வீரமணி Vs இந்து அமைபை்பகள்\nஅருணாக்கயிறு பூணூல் கயிறு தூக்குக் கயிறு\nசல்மான்கான்; கண்ணீர் கூட காசு என்ற ‘கிளிசரின்’ இருந்தால் தான் வரும்\nமே8, 2015 வே.மதிமாறன்\t4 கருத்துகள்\n‘கான்’ பரம்பரையின் மாவீரன், சல்மான்கான் குடிபோதையில் காரை ஓட்டி, சாலையில் படுத்திருந்த நூருல்லா வைக் கொன்றார். முகம்மது கலீமை நொண்டியாக்கினார்.\nதற்செயலாக இந்த 3 பேருமே இஸ்லாமியர்கள் தான். ஆனாலும் கொலைகார சல்மான்கான்கானுக்காகக் கண்ணீர் சிந்துகிறவர்கள், கொலையுண்ட ஏழைகள் குறித்துக் கருத்துக்கூடச் சொல்ல மறுக்கிறார்கள்; இந்து – முஸ்லிம் ஒற்றுமையோடு.\n‘காரை நான் தான் ஓட்டினேன்’ என்று சல்மான்கானுக்காகக் கொலைக்குற்றத்தை ஏற்றுக் கொண்டு பொய் சாட்சி சொன்ன அசோக் சிங் ஒரு இந்து. என்னடா உங்க மனிதாபிமானம்\nஅதுசரி. வட்டிக்கு விடுவது, ஊழல் செய்வது, இலஞ்சம் வாங்குவது, திரைப்படத்தில் குறைந்த உடைகளுடன் ஆட்டம் போடுவது. இஸ்லாமிர்களுக்கு எதிரான படத்தில் இசையமைப்பது,\nசட்டையை கழட்டி விட்டு பெண்களுக்காக கவர்ச்சிக் காட்டுவது, ‘ஜாக்கெட்டுகுள்ளே என்ன இருக்கு’ என்ற பாட்டுப்பாடி ஊதாரித்தனமாக நடித்து ஊரை சூறையாடுவது, குடிபோதையில் இருப்பது, அதோடே காரை ஓட்டுவது, ஓட்டி ஆளைக் கொல்வது இதற்கெல்லாம் இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா என்ன\nஇந்திய அரசியல் சட்டம் சல்மான்கானுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது. இஸ்லாமியச் சட்டம் என்ன செய்யப்போகிறது\nகுறைந்தபட்சம் அவரை இஸ்லாமியர் இல்லை என்றாவது அறிவிக்குமா\nதஸ்லிமாவை தண்டிக்க முடிந்தவர்களுக்க��� ஏன் சல்மான்கான்களை ஒன்றும் செய்ய முடியவில்லை\nமதத்திற்கு எதிராக நேரடியாகக் கருத்துச் சொன்னால்தான் தவறு. மதக் கருத்துக்களுக்கு எதிராக தீவிரமாக வாழ்வது கூட தவறில்லை என்று ஏதாவது முடிவிருக்கிறதா\nதமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை\n1 2 அடுத்து →\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\nஆசிரியர் தினம்: ராதாகிருஷ்ணனின் கருணையும் ஸ்டாலினின் கண்ணீரும்; பெரியார்-டாக்டர்...\n\"எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nடாக்டர் அம்பேத்கரின் தமிழ் உணர்வும்; முற்போக்காளர்கள், அறிஞர்கள், தமிழனவாதிகளின் ஜாதி உணர்வும்\nநாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி - கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (657) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.portonovo.in/news/tsk/vision-2020/", "date_download": "2019-08-21T10:16:51Z", "digest": "sha1:LUHMEQU6QGXAUTJRHYV6GXPYSQMU7CTM", "length": 4282, "nlines": 54, "source_domain": "www.portonovo.in", "title": "தர்மம் செய்வோம் குழுமத்திற்க்கு டாக்டர் அப்துல் கலாம் VISION 2020 இயற்கை உறவுகள் 🥇விருது » தர்மம் செய்வோம் குழுமம் » PortoNovo", "raw_content": "\nதர்மம் செய்வோம் குழுமத்திற்க்கு டாக்டர் அப்துல் கலாம் VISION 2020 இயற்கை உறவுகள் 🥇விருது\nதர்மம் செய்வோம் குழுமத்திற்க்கு டாக்டர் அப்துல் கலாம் VISION 2020 இயற்கை உறவுகள் 🥇விருது\nஇன்று திருச்சி MAM கல்லூரியில் நடந்த விழாவில்\nஉங்கள் பரங்கிப்பேட்டை தர்மம் செய்வோம் குழுமத்திற்க்கு\nடாக்டர் அப்துல் கலாம் VISION 2020 இயற்கை உறவுகள் 🥇விருது வழங்கப்பட்டது\n22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம��பு அமைத்து கொடுக்கப்பட்டது\n21 – ஆம் கட்ட களப்பணியாக – வண்டிக்காரத் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\nஈத் பெருநாள் கொண்டாட்டம் 2019\n22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n21 – ஆம் கட்ட களப்பணியாக – வண்டிக்காரத் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\nஈத் பெருநாள் கொண்டாட்டம் 2019\n19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://new.ethiri.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-08-21T10:15:56Z", "digest": "sha1:GF7YWIREGL6ZAR5ZT7CZIESOSTEYM4GX", "length": 14511, "nlines": 141, "source_domain": "new.ethiri.com", "title": "பிரான்சில் தமிழர் கடைகளில் கூவி கூவி விற்கப்படும் பொங்கல் பானைகள் | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபிரான்சில் தமிழர் கடைகளில் கூவி கூவி விற்கப்படும் பொங்கல் பானைகள்\nதமிழர் தாய் திருநாளை சிறப்பாக கொண்டாடம் முகமாக மக்கள் தயராகி வருகின்றனர் ,அவ்விதம் புலம் பெயர் நாடுகளிலும் இவை தீவிரம் பெற்று வரும் நிலையில் லண்டன் ,கனடா ,பிரான்ஸ் தமிழர் கடைகளில் பாரிய அளவில் பொங்கல் பொருட்கள் குவிக்க பட்டு மலிவு விற்பனை வியாபாரம் சூடு பிடித்துள்ளது ,அதன் காட்சிகளே இவை\nபிரான்சில் தமிழர் கடைகளில் கூவி கூவி விற்கப்படும் பொங்கல் பானைகள்\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nகோத்தாவை தனது கும்பலுடன் சென்று சந்தித்த மஹிந்த அடிமை டக்ளஸ்.....\nஎதிர் கட்சி தலைவராகும் சந்திரிக்கா-மஹிந்தவிற்கு ஆப்பு....\nபோர்க்குற்றவாளியை இராணுவத்தளபதியாக்கியதற்கு ஐ.நாவும் கடும் எதிர்ப்பு....\nபழசை மறந்து கோத்தாவை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும்-அடிவருடி வரதராஜப்பெருமாள்....\nஇராணுவ பரசூட் பயிற்றுவிப்பாளர் பயிற்சியின் போது விழுந்து பலி....\nயாழில் OMP அலுவலகம் திறக்கும் நாளில் பாரிய போராட்டம்-காணாமலாக்கப்பட்ட உறவுகள்...\nசிறிதரன் எம்.பியின�� வீட்டை முற்றுகையிட்டு சோதனையிடும் படையினர்....\nயாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து.....\nகோத்தவிற்கு ஆதரவாக கல்முனையில் பதாகைகள்-பல்டி அடிக்கும் முஸ்லிம்கள்....\n16 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது...\nபோர்க்குற்றவாளி சவேந்திரசில்வாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்கு கனடா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது...\nமுஸ்லிம் திருமண பதிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது....\nநல்லூர் சென்றவர் மின்சாரம்தாக்கி பலி...\nதீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட அமைச்சர் ரிசாட் வீட்டில் பொலிசார் சோதனை....\nபோர்க்குற்றவாளி தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.....\n← 12.000 டொலருடன் உலக பணக்கார சாதனையாளன் – பங்கு சந்தையின் இன்றைய கில்லாடி இவர் தான்\nஇரத்தம் வழங்குங்கள் இரத்த வங்கி அவசர வேண்டுதல் …\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nபோர்க்குற்றவாளி தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.....\nதீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட அமைச்சர் ரிசாட் வீட்டில் பொலிசார் சோதனை....\nநல்லூர் சென்றவர் மின்சாரம்தாக்கி பலி...\nமுஸ்லிம் திருமண பதிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது....\nபோர்க்குற்றவாளி சவேந்திரசில்வாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்கு கனடா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.....\n16 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது...\nகோத்தவிற்கு ஆதரவாக கல்முனையில் பதாகைகள்-பல்டி அடிக்கும் முஸ்லிம்கள்....\nயாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து.....\nசிறிதரன் எம்.பியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிடும் படையினர்....\nயாழில் OMP அலுவலகம் திறக்கும் நாளில் பாரிய போராட்டம்-காணாமலாக்கப்பட்ட உறவுகள்...\nஇந்திய செய்திகள் India News\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nஅரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்கள் 200 பேருக்கு ஒரு வாரம் கெடு\nஉலக செய்திகள் World News\nடிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\nமருத்துவமனையில் 4 பேர் அடித்துக்கொலை\nஆர்டர்’ செய்த உணவு வர தாமதம் - ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nவினோத விடுப்பு Funny News\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஅமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகள்\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற காதலி\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nதிருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/12363-t-20", "date_download": "2019-08-21T10:19:42Z", "digest": "sha1:IWO6WGVKGHJOOLVRDL5LFEFYL327UP4Z", "length": 7095, "nlines": 81, "source_domain": "newtamiltimes.com", "title": "இரண்டாவது T - 20 : இந்தியா வெற்றி - சமனில் தொடர்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஇரண்டாவது T - 20 : இந்தியா வெற்றி - சமனில் தொடர்\nஇரண்டாவது T - 20 : இந்தியா வெற்றி - சமனில் தொடர்\tFeatured\nஇந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது. கடந்த போட்டியை போல ரன்களை வாரி வழங்காமல், இன்றைய போட்டியில், இந்திய பந்து வீச்சாளர்கள் சுதாரிப்புடன் பந்து வீசினர். முதல் ஆட்டத்தில் மிரட்டிய நியூசிலாந்து துவக்க வீரர் செய்பர்ட் 12 ரன்களில் புவனேஷ்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கோலின் முன்ரோ (12 ரன்கள்), கேப்டன் வில்லியம்சன் (20 ரன்கள்) , மிட்செல் ( 1 ரன்), என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ் டெய்லர் 42 ரன்களில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். 4 சிக்சர்களை பறக்க விட்டு அதிரடி காட்டிய கிரான்ட்ஹோம் (50 ரன்கள், 28 பந்துகள்) ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nஇதனை தொடர்ந்து இந்திய அணி 159 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா 50 ரன்களும், ஷிகர் தவான் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 18.5 ஒவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது. ரிஷப் பாண்ட் 40 ரன்களும், விஜய் சங்கர் 14 ரன்களும், எம்.எஸ் டோனி 20 ரன்களும் எடுத்தனர்.\nஇரண்டாவது T 20, இந்தியா வெற்றி ,சமனில் தொடர்,\nMore in this category: « ரஞ்சி கோப்பையை வென்றது விதர்பா\tதொடரை வெல்லப்போவது யார் - இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை »\nசிக்கலில் ப.சிதம்பரம் - தலைமறைவு\nப.சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி\nசிதம்பரம் வீட்டில் சிபிஐ நோட்டீஸ��\nதிருவையாறு வந்த காவிரி நீர் தீபாராதனை காட்டி வரவேற்பு\nதொடர்ந்து உயரும் வைகை அணை நீர்மட்டம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 79 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=ryekofod5", "date_download": "2019-08-21T09:37:58Z", "digest": "sha1:3IHDCDLOVGOYQV6AAYAP5N7V4ZL5NVB3", "length": 2846, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ryekofod5 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.megatamil.in/astrology/sani-peyarchi-2017-2020-dhanusu-rasi/", "date_download": "2019-08-21T10:13:22Z", "digest": "sha1:GO3Z2JPHCHHOIPDO7BZ62R7IHR25IF5D", "length": 41444, "nlines": 112, "source_domain": "www.megatamil.in", "title": "Sani Peyarchi 2017-2020 Dhanusu Rasi Tamil Astrology", "raw_content": "\nமூலம், பூராடம், உத்திராடம் 1\nஒழுக்கமும், நெறிதவறாத பண்பும், பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி நேயர்களே\nஇதுவரை உங்கள் ஜென்ம ராசிக்கு விரயஸ்தானமான 12-ல் சஞ்சரித்த சனி வாக்கியப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி தொடங்குகிறது. இதனால் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தியளிக்கும் என்றாலும் எதிர்பாராத திடீர் செலவுகளால் வீண்விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை ஏற்படும். கணவன்- மனைவி இடையே வாக்குவாதங்கள் அதிகரித்தாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபார நிலையிலும் போட்டிகள் ஏற்பட்டு லாபங்கள் தடைப்படும். உற்றார்-உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும்.\nசனி ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உங்கள் ராசியதிபதி குரு 4-10-2018 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த விதமான பிரச்சினைகளையும் சமாளித்து எதிர்நீச்சல்போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும்.பொருளாதார நிலையில் ஓரளவுக்கு முன்னேற்றம் கொடுக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அதன்பின்பு குரு விரய ஸ்தானத்திலும், ஜென்ம ராசியிலும் சாதகமற்று சஞ்சரிக்க இருப்பதால் முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யா திருப்பது மிகவும் உத்தமம். பணவிஷயங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். 2, 8-ல் சஞ்சரிக்கும் சர்ப்ப கிரகங்களான கேது, ராகு 13-2-2019 முதல் 1, 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும், உடல் ஆரோக்கிய விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதும் உத்தமம்.\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் உண்டாகி உங்களின் மனநிம்மதி குறையும். தூக்கமின்மை, சோர்வு, அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். சிலருக்கு வயிறு சம்பந்தமான பாதிப்புகளால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.\nகுடும்பம், பொருளாதார நிலை (Family, Wealth)\nகணவன்- மனைவியிடையே வீண்வாக்கு வாதங்கள் ஏற்படக்கூடும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்தவொரு செயலிலும் பிறர்மனதை புண்படுத்தாதிருப்பது நற்பலனை உண்டாக்கும். உற்றார்-உறவினர்களாலும் நிம்மதியற்ற சூழ்நிலையே காணப்படும். பொருளாதார நிலை சுமாராக இருப்பதால் கடன்கள் வாங்கிக் குடும்பத்தை சமாளிக்கநேரிடும். சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் சாதகப்பலன் உண்டாகும்.\nபணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின்புதான் திரும்பப் பெறமுடியும். அதேபோல் பணவிஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். கமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் போன்றவற்றில் ஓரளவுக்கு லாபத்தை அடையமுடியும்.\nசெய்யும் தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டிவரும். இதனால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப்போகும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டினால் அபிவிருத்திக் குறையும். தொழிலாளர்களும் தங்கள் பங்கிற்கு வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அவர்களுக்குத் தரவேண்டிய சம்பளத்தொகைகளில் தடைகள் ஏற்படும்.அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கத் தாமதம் உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகி குடும்பத்தை விட்டுப்பிரிய நேரிடும். கூடுதல் பொறுப்புகள் அதிகமாகி அதிக நேரம் பணிபுரிய நேரிடுவதால் உடல்நிலை சோர்வடையும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது.\nஉடல்நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கர்ப்பக் கோளாறுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.புத்திரவழியில் சிறுசிறு நிம்மதிக்குறைவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளால் கடன்கள் ஏற்படும்.\nஉடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தடைகள் ஏற்படும். மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். கட்���ிப் பணிகளுக்காக நிறைய வீண்செலவுகளும் உண்டாகும். புகழ், பெருமை மங்கக்கூடிய காலமாகும். எடுக்கும் காரியங்களைச் சரிவர செய்து முடிக்காதபடி இடையூறுகள் உண்டாகும்.\nபயிர் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. போதிய நீர் இன்மையால் பயிர்கள் கருகிப்போகும். முதலீட்டினை கடின உழைப்பால் எடுக்கமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். வங்கிக்கடனை செலுத்தத் தாமத மாகும். கால்நடைகளால் எதிர்பாராத வீண்செலவுகள் ஏற்படும்.\nபுதிய வாய்ப்புகள் கிடைப்பதில் நிறைய போட்டிகள் உண்டாகும். வரவேண்டிய சம்பளத்தொகைகளும் தாமதப்படும். கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது. உடனிருப்பவர்களே போட்டியாளர்களாக மாறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.\nகல்வியில் மந்தநிலை ஏற்படக்கூடிய காலம் என்பதால் முழுஈடுபாட்டினைச் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களைப் பெற முடியாவிட்டாலும் தேர்ச்சியடையும் அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அரசுவழியில் கிடைக்க வேண்டிய மானியத்தொகைகள் சற்றுத் தாமதப்படும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்க்கவும்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை\nசனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறு பாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆண்டுக்கோளான குரு 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். பணவரவுகள் ஓரளவுக்குத் திருப்தியளிப்பதாகவே அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் மிகவும் கவன முடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிட்டும். தேவையற்ற பயணங்களால் அலைச���சல்கள் அதிகரிக்கக்கூடும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை\nசனி பகவான் ஜென்ம ராசியில் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. 11-ல் சஞ்சரிக்கும் குருவும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் சுப காரிய முயற்சிகளை சற்றுத் தள்ளிவைப்பது உத்தமம். பொருளாதார நிலை ஓரளவுக்கே திருப்தியளிக்கும். கொடுக்கல்-வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல்போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. முன்கோபத்தையும், பேச்சையும் குறைத்துக்கொள்வது மிகவும் உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு குறையும். துர்க்கையம்மனை வழிபடுவது சிறப்பு.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை\nசனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவும். எடுக்கும் முயற்சிகளில் நிறையத் தடைகளை சந்திக்க நேரிடும். செய்யும் தொழில், வியாபாரத்தில் மந்தமான நிலை நிலவும். 11-ல் சஞ்சரிக்கும் குரு 5-10-2018 முதல், ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். பணவரவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். அசையா, சொத்துவகையில் வீண்செலவுகள் ஏற்படும். ஜென்ம ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண்வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். மற்றவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், 12-ல் குரு சஞ்சரிப்பதாலும் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதன்மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவிஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக்கூடிய நிலை ஏற்படும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்தால் வீண்பிரச்சினை களில் மாட்டிக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உங்கள் பணிகளில் கவனமாக செயல்படுவது உத்தமம். நவகிரக சாந்தி செய்வது கெடுதியைக் குறைக்கும்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை\nசனி பகவான் ஜென்ம ராசியில் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக் கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறு உண்டாகும். கணவன்-மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதிக் குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் இல்லாமல் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங் களில் சற்று கவனம் தேவை. தேவையற்ற நபர்களின் சகவாசத்தால் மறை முக எதிர்ப்புகள் அதிகரிக்கும். நெருங்கியவர்களை பிரிய நேரிடும். இறை வழிபாடுகளில் மனதை ஈடுபடுத்திக் கொண்டால் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் குறையும்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை\nசனி பகவான் சர்ப்ப கிரகமான கேது சேர்க்கை பெற்று ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள் வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தொழில், வியா பாரத்தில் மந்தநிலைகள் நிலவும். தொழிலாளர்களிடமும், நண்பர்களி டமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். எந்த காரியத்தையும் கஷ்��ப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உத்தயோகஸ்தர்கள் இக்காலங் களில் உயர்வுகளை எதிர்பார்க்க முடியாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது அலைச்சல்களைக் குறைக்கும். நெருங்கியவர்களை அனு சரித்துச் செல்வது குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்கும். ராசியதிபதி குரு பகவான் 12-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். சனி, குருவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உடல் நிலையில் கவனம் செலுத்த நேரிடும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். தேவையற்ற பிரச்சினை களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது உத்தமம். 12-ல் சஞ்சரிக்கும் குரு 29-10-2019 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவன முடன் செயல்படுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சி களில் தடைகளுக்குப் பின் நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்குச் செய்வது நல்லது. குரு பகவான், விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை\nசனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் குரு, கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற் கொள்வதை சற்றுத் தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். தேவையற்ற பிரச்சினை களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெ��ிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரத்தில் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நற்பலனை உண்டாக்கும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை\nசனி பகவான் ஜென்ம ராசியில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். குரு, கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உற்றார் -உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடன் வாங்க நேரிடும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் இழுபறி நிலையே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். நவகிரக வழிபாடு செய்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு ஏற்றமான பலன்களைப் பெறமுடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச் சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்-உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பல பொதுநலக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனமுடன் செயல் பட்டால் அதன்மூலம் லாபத்தை அடையமுடியும். அசையும், அசையா சொத்துகளால் அனுகூலப் பலனை அடைவீர்கள். பொன், பொருள் சேரும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரத்தில் எதிர் நீச்சல்போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். கூட்டாளிகளால் ஓரளவுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். சனிக்குப் பரிகாரம் செய்யவும்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை\nசனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 2-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சினைகள் குறையும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்லவரன்கள் தேடிவரும். பொன் பொருள் சேரும். குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்-வாங்கல் லாபமளிக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nநிறம் (Color): மஞ்சள், பச்சை\nகிழமை (Day): வியாழன், திங்கள்\nகல் (Stone): புஷ்ப ராகம்\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/2838-yuvraj-singh-undergoes-extended-net-session-ahead-australia-world-t20-tie.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-21T09:33:18Z", "digest": "sha1:TT2E27FIKZGYHWRCUB54RJGE7E7YTWSD", "length": 11659, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகும் இந்திய அணி | Yuvraj Singh Undergoes Extended Net Session Ahead Australia World T20 Tie", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகும் இந்திய அணி\nஉலகக்கோப்பை டி20 தொடரின் அறையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் முக்கிய போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள முழுவீச்சில் இந்திய அணி தயாராகி வருகிறது.\nஉலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை தொடர்களை வென்று கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி தொடரில் களமிறங்கியது. ஆனால், முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோற்று ரசிகர்களை ஏமாற்றியது. இதையடுத்து நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்ற இந்திய அணி, வங்கதேசத்துடனான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.\nஇதனால், அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நாளை நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எழுச்சி பெறாதது கவலை அளிப்பதாக இருப்பதால், ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் மீது ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது.\nரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தில் ஆஸ்திரேலிய போட்டிக்கு முன்னதாக இன்று நடைபெற்ற பயிற்சியின்போது, யுவராஜ் சிங் வழக்கத்தை விடக் கூடுதலான நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டார். ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் நம்பி இருக்கும் அணி என்பதால், பும்ரா, நெஹ்ரா ஆகியோரின் பந்துவீச்சுகளை அவர் அதிகம் எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டார்.\nபோட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணைக் கேப்டன் விராட் கோஹ்லி, கடந்த இரு போட்டிகளும் நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்திருப்பதாகப் பேசினார். மேலும், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியிருந்தாலும், அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்றும் கோஹ்லி கூறினார்.\nநடந்துவரும் உலகக்கோப்பை டி20 தொடரை இந்திய அணி வெல்லும் பட்சத்தில், டி20 உலகக்கோப்பையை எந்த ஒரு அணியும் இரண்டு முறை வென்றதில்லை மற்றும் சொந்தமண்ணில் வென்றதில்லை என்ற சாதனைகள் முறியடிக்கப்படும்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் 'ராக்'\nவாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திக��் :\nமுன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மீண்டும் முறையீடு: விசாரிக்க நீதிபதி மறுப்பு\nநான் கோலி போல ஆடியிருக்க வேண்டும் விவியன் ரிச்சர்ட்ஸ்\nஅப்போது அமித்ஷா., இப்போது ப.சிதம்பரம். - அதிகாரம் திரும்புகிறதா\nநீதிபதி ரமணா அமர்வில் ப.சிதம்பரம் தரப்பு மீண்டும் முறையீடு\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\n“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிதம்பரம் மீது வழக்கு”- மு.க.ஸ்டாலின்\nபாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல்\nப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் - ராகுல்காந்தி\n“ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.ஆனால் கதவு திறக்கவில்லை’’ - உயிரிழந்த நோயாளி\nபாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல்\n\"தப்பியோட வேண்டிய அவசியம் எனக்கில்லை\" ப.சிதம்பரம்\nப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரிக்க வாய்ப்பு\nஉண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது அரசின் கோழைத்தனம் - காங்கிரஸ்\n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் 'ராக்'\nவாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60871-virat-kohli-failing-in-team-selection-in-odi-s-and-t20-games.html", "date_download": "2019-08-21T09:27:14Z", "digest": "sha1:BBMHXSMWQFA7E7TIPRASYJJE44PWWO34", "length": 11370, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீரர்கள் தேர்வில் தொடர்ந்து சொதப்புகிறாரா விராட் கோலி ! | Virat kohli failing in team selection in odi's and t20 games", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத���தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nவீரர்கள் தேர்வில் தொடர்ந்து சொதப்புகிறாரா விராட் கோலி \nசமீப காலங்களாக விராட் கோலியின் அணி தேர்வு சரியாக எடுபடுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. உதராணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றப்பட்டனர். அவர்களின் மாற்றம் அணியின் பந்துவீச்சில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் தொடரில் இரண்டாவது போட்டி தவிர மற்ற போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக தான் இருந்தது. மேலும் ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலியே இதுகுறித்து ஒப்புக்கொண்டுள்ளார். அதில் அவர் ஆடுகளத்தின் தன்மையையும் மற்றும் பனிப்பொழிவையும் நாங்கள் சரியாக கணிக்கவில்லை என்று கோலியே கூறியிருந்தார்.\nஅதேபோல இன்று நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியிலும் விராட் கோலி பெங்களூரூ அணியில் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே எடுத்துள்ளார். பொதுவாக சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு தான் சாதகமாக இருக்கும். இன்றும் மைதானத்தில் பந்து குறைவான வேகத்தில் எழும்பி அத்துடன் நல்ல டர்ன் ஆனது. ஆனால் பெங்களூரூ அணி அதை உபயோகப் படுத்த ஏதுவாக சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை. அதேசமயம் சென்னை அணியின் கேப்டன் தோனி மைதானத்தின் தன்மையை நன்கு கணித்து 3 முக்கிய சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு பகுதி நேர சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளிடோர் தேர்வு செய்தார்.\nஇதனை வைத்து பார்க்கும் போது விராட் கோலி தனது அணி தேர்வு மற்றும் ஆடுகளத்தின் தன்மை குறித்து ஆராய்வதில் ஆர்வம் காட்டவேண்டும் என்றே தெரிகிறது. இதனால் உலகக் கோப்பைக்கு முன் விராட் கோலி இதனை சரி செய்து கொண்டால் உலகக் கோப்பையில் இந்திய அணி எளிதாக வெல்ல முடியும் என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nதவற விட்ட கோலி - 5000 ரன்களை முதல் வீரராக எட்டிய ரெய்னா\nசுயசரிதம் எ��ுதப்போகிறேன்; விரைவில் வெளியாகும் - இளையராஜா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநான் கோலி போல ஆடியிருக்க வேண்டும் விவியன் ரிச்சர்ட்ஸ்\n‘டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்துவதே எனது லட்சியம்’ - ஸ்ரீசாந்த்\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n - வியாழன் அன்று முடிவு\nபெயர் சூட்டி விராத்தை கவுரவிக்கும் டெல்லி கிரிக்கெட் சங்கம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களைத் தாக்க பயங்கரவாதிகள் சதி பாக். புகார், பாதுகாப்பு அதிகரிப்பு\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nபாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல்\n\"தப்பியோட வேண்டிய அவசியம் எனக்கில்லை\" ப.சிதம்பரம்\nப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரிக்க வாய்ப்பு\nஉண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது அரசின் கோழைத்தனம் - காங்கிரஸ்\n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதவற விட்ட கோலி - 5000 ரன்களை முதல் வீரராக எட்டிய ரெய்னா\nசுயசரிதம் எழுதப்போகிறேன்; விரைவில் வெளியாகும் - இளையராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67404-new-couple-gave-amount-for-water-bodies-dredging-works.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-21T09:40:29Z", "digest": "sha1:KI6FGGZ6EARDOBMNLACEC2B5M5Q5UPBE", "length": 9056, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீர்நிலைகளை தூர்வாரும் இளைஞர்களுக்கு நிதியுதவி அளித்த புதுமணத்தம்பதி | new couple gave amount for water bodies dredging works", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\n��ுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nநீர்நிலைகளை தூர்வாரும் இளைஞர்களுக்கு நிதியுதவி அளித்த புதுமணத்தம்பதி\nநீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக, புதுமணத் தம்பதியர் மணமேடையில் வைத்து உதவித்தொகை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தது.\nகொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் - கார்த்திகா தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, நீர் நிலைகளை தூர்வாரும் பணிக்கு தங்கள் பங்களிப்பாக இளைஞர் அமைப்பிற்கு 6 ஆயிரம் ரூபாயை மணமேடையிலேயே வழங்கினர். ஏற்கனவே ராஜம்மாள் என்ற மூதாட்டி, தூர்வாரும் பணிக்காக 10 ஆயிரம் ரூபாய் வழங்கியருப்பது குறிப்பிடத்தக்கது.\nநடுவரிடம் வாக்குவாதம்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம்\nமஞ்சள் எசன்ஸ் தொழிற்சாலையில் தீ: 4 பேர் படுகாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீர்நிலைகளை சொந்த முயற்சியில் தூர்வாரும் இளைஞர்கள் : பரிசுத்தொகையை பரிசளித்த பத்தாம் வகுப்பு மாணவி\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைத்திடுக : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nநீர்நிலைகளை தூர்வார நிதி வழங்கிய புதுமண தம்பதி\nதிருமணமான ஒரே மாதத்தில் காதலனை கரம்பிடித்த பெண்\nபுதுமண தம்பதிகளுக்கு சிலிண்டரை பரிசளித்த நண்பர்கள்..\nதிருமணம் முடிந்த கையுடன் அரசுப்பள்ளிக்கு நிதியளித்த தம்பதி\nதிருமணமான 10 நாட்களில் திட்டம்போட்டு கணவனைக் கொன்ற மனைவி\nஆளும் கட்சி குறைசொல்கிறது; எதிர்க்கட்சி பணி செய்கிறது: ஸ்டாலின்\nபாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல்\n\"தப்பியோட வேண்டிய அவசியம் எனக்கில்லை\" ப.சிதம்பரம்\nப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரிக்க வாய்ப்பு\nஉண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது அரசின் கோழைத்தனம் - காங்கிரஸ்\n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடுவரிடம் வாக்குவாதம்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம்\nமஞ்சள் எசன்ஸ் தொழிற்சாலையில் தீ: 4 பேர் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Butterfly?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-21T09:39:55Z", "digest": "sha1:L7G3XTWXJABUYMWWY52P7QVYIQ6C7OPR", "length": 4305, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Butterfly", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nதமிழக அரசின் சின்னமான தமிழ்மறவன் பட்டாம்பூச்சி\nபட்டாம் பூச்சிகள் வலசை செல்வதில் தாமதம்\nதமிழக அரசின் சின்னமான தமிழ்மறவன் பட்டாம்பூச்சி\nபட்டாம் பூச்சிகள் வலசை செல்வதில் தாமதம்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tettnpsc.com/2015/06/tnpsc-group-i-group-ii-science-question.html", "date_download": "2019-08-21T10:04:59Z", "digest": "sha1:M6NYNQPWCVYQB67DWTRFA7J4E6J2PJRH", "length": 6164, "nlines": 206, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Group-I, Group-II Science Question Answers", "raw_content": "\n1. அசிட்டோபாக்டர் அசிட்டி என்ற பாக்டீரியாவின் செயலால்.............தயாரிக்கப்பட்டது\n2. பிரவுன் ஆல்காவிலிருந்து கிடைப்பது............அமிலம்\n5. பாக்டீரியாவினால் நெல்லுக்கு வரும் நோய்\n6. டிக்கா நோய் பூஞ்சைகளால் இத்தாவரத்திற்கு ஏற்படும்\n9. பூமியில் மனிதர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு அனைத்து வளங்களும் உள்ளன ஆனால் மனிதனின் பேராசைகளைப்பூர்த்தி செய்ய அல்ல என்று கூறியவர்\n10. ...............உயிரியல் ஆய்வுக் கருவியாக பயன்படுகிறது\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nமுகலாயப் பேரரசு மிக முக்கிய வினா விடை 1. 1526-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-21T10:01:06Z", "digest": "sha1:CBTUYIHSZSSE37GFY4IBQFWGXU7KUMTH", "length": 11145, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "செந்தாரப்பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா. பாஜிபாகரே இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 9 சதுர கிலோமீட்டர்கள் (3.5 sq mi)\n• தொலைபேசி • +04282\nசெந்தாரப்பட்டி (Sentharapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் கங்கவள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇப்பேரூராட்சி, சேலத்திலிருந்து 70 கிமீ; கங்கவள்ளியிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 35 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது. [4]இப்பேரூராட்சி கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9 சகிமீ பரப்பும், 15 ஊராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி 3,894 குடும்பங்களும், 14,308 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 71.30% மற்ற���ம் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1025 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nசேலம் வட்டம் · சேலம் மேற்கு வட்டம் · சேலம் தெற்கு வட்டம் · ஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · கங்கவள்ளி · மேட்டூர் · ஓமலூர் · சங்ககிரி · வாழப்பாடி · ஏற்காடு வட்டம் · காடையாம்பட்டி வட்டம் · பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் \nஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · மேட்டூர் · நரசிங்கபுரம்\nஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி\nசேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கங்கவள்ளி · ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி\nசேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1314", "date_download": "2019-08-21T10:10:33Z", "digest": "sha1:EDNU2CPNOGHYPQXT4TEBPAL33KCHOX7N", "length": 7259, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "1314 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1314 (MCCCIV) ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nஜூன் 24 - ரொபேர்ட் த ப்ரூஸ் தலைமையில் ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் மன்னர் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனார். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.\nஉலக வரைபடம் (Mappa Mundi) வரையப்பட்டது. இதில் ஜெருசலேம் மையத்தில் காட்டப்பட்டது.\nமுதலாம் ராமாதிபோதி, ஆயுத்தயா (தற்போதைய தாய்லாந்தின் பகுதி) மன்னர் (பி. 1369)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:41:36Z", "digest": "sha1:N4XDL75HKJVFZFCJ5XPRLHBXEAHQV2XE", "length": 11601, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "சர்க்கரை நோய்: Latest சர்க்கரை நோய் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஅனைவருக்குமே தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். தூக்க பற்றாக்குறை ஏற்படும்போது அது உங்கள் உடலில் பல விதத்தில் எதிரொலிக்கும். அதேபோல உங்கள் தூக...\nஇந்த ஒரு பழம் உங்களை சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்...\nஒருவழியாக மழைக்காலம் வந்துவிட்டது. மழையில் நனைவது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும், ஆனால் இந்த மழைக்காலம் பல்வேறு பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும...\nஎவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். நமது உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காத போது அது பல பிரச...\nசர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்த இந்த சியா விதைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஇன்று உலகளவில் அதிக நபர்களுக்கு இருக்கும் நோய் என்றால் அது சர்க்கரை நோய்தான். சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் அதிகர...\nஇந்த மோசமான நோய்களை உங்கள் உடலில் இருந்து வரும் வாசனையை வைத்தே கண்டுபிடித்து வ��டலாம் தெரியுமா\nநமது உடலில் ஏற்படும் துர்நாற்றம் வியர்வையால் மட்டும் ஏற்படுவதில்லை இது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்த...\nஉணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nஉணவு என்பது நமது சுவை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடியதாகும். நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உணவிலிருந்துதான் கிடைக்க...\nசர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா\nஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் ஒரு நோய் என்றால் அது சர்க்கரை வியாதிதான். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள...\nஉங்களுக்கு என்ன நோய் இருக்குனு உங்க இதயத்துடிப்பை வைச்சே கண்டுபிடிக்கலாம் எப்படி தெரியுமா\nநாம் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரம் நமது இதயத்துடிப்புதான். ஏனெனில் இதயம் துடிக்கும் வரை மட்டுமே நாம் உயிரோடு இருப்போம். உங்களின் ஆயுள...\nரமலான் நோன்பிருக்கும் சர்க்கரை நோயாளிகள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nரமலான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாகும். ரமலான் நோன்பு காலம் தொடங்கி உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லா...\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்..\nஇன்று உலகம் முழுவதும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பயமுறுத்தும் ஒரு பிரச்சினை என்றால் அது சர்க்கரை நோய்தான். மாறிவிட்ட உணவுப்பழக்க...\n ஜாக்கிரதையா இருங்க மோசமான இந்த நோயா இருக்கவும் வாய்ப்பிருக்கு...\n\" நீரின்றி அமையாது உலகு \" என்று கூறுவார்கள். அது முழுக்க முழுக்க உண்மையான ஒன்றாகும். ஏனெனில் உணவில்லாமல் கூட ஒருவரால் உயிர்வாழ முடியும் ஆனால் நீர் இன...\nஇந்த ஒரே ஒரு கருப்பு பொருளை மட்டும் வீட்டுல வச்சிருந்தா, சர்க்கரை நோயிக்கு முடிவு கட்டிடலாம்\nஇப்போதெல்லாம் பிறந்த குழந்தை முதலே பல்வேறு நோய்கள் உருவாகின்றன. ஒவ்வொரு நோய்களும் அதிக வீரியம் நிறைந்தவையாக தான் உள்ளன. காலத்தின் மாற்றம் தான் இவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2009/09/02/india-president-begins-russia-tajikistan-tour.html", "date_download": "2019-08-21T09:49:59Z", "digest": "sha1:5GLCKB52BOWLXK6MEZIDFSSYS7Y6JVLU", "length": 17354, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஷ்யா கிளம்பினார் பிரதீபா - தஜகிஸ்தானும் செல்கிறார் | President begins Russia, Tajikistan tour, ரஷ்யா கிளம்பினார் பிரதீபா பாட்டீல் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n8 min ago நிர்வாணமாக.. நடு ராத்திரியில்.. பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\n9 min ago எப்படி தவறவிட்டீர்கள் கடுகடுத்த அமித் ஷா.. களமிறங்கிய நிர்மலா.. ப.சி குறி வைக்கப்பட்டது இப்படிதான்\n19 min ago கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\n32 min ago பள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\nLifestyle அன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஷ்யா கிளம்பினார் பிரதீபா - தஜகிஸ்தானும் செல்கிறார்\nடெல்லி: குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் 7 நாள் ரஷ்ய, தஜகிஸ்தான் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கினார்.\nஅமெரிக்கா, தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உதவி வரும் நிலையில் பிரதிபாவின் இந்த சுற்றுப்பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் பிரதீபா மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது தான்.\nஇன்று ரஷ்யா செல்லும் அவர் அங்கு அந்நாட்டு பிரதமர் விளாடிமிர் புடின், அதிபர் டிமிட்ரி மெத்வேதவ் ஆகியோரை மாஸ்கோவில் சந்திக்கிறார்.\nபின்னர் அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரு��்கு செல்கிறார். அங்கிருந்து தஜகிஸ்தான் தலைநகர் துஷான்பேக்கு சென்று, அதிபர் எமோமோலி ரஹ்மோனை சந்திக்கிறார். வரும் 8ம் தேதி மீண்டும் இந்தியா திரும்புகிறார்.\nஅவருடன் அவரது புதிய செயலாளர் நிருபமா ராவ், பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் பனபாகா லட்சுமி, வெளியுறவு அமைச்சகத்தை சேர்ந்த உயரதிகாரிகள் ஆகியோரும் சென்றுள்ளனர்.\nபிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்கள் குடியரசுத் தலைவரை வழியனுப்பி வைத்தனர்.\nமும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்பு குறித்து இந்தியா பல முறை எடுத்து கூறியும் அமெரிக்கா, பாகிஸ்தானை கண்டிக்காமல் விட்டது, பின்னர் அந்நாட்டுக்கு 500 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உதவி வழங்கியது போன்றவை மன்மோகன் அரசுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையடுத்து இந்திய அரசு மாறி வரும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்களது பழைய நண்பரான ரஷ்யாவின் உதவியை நாடுவதாகவும், அதற்காக தான் பிரதிபாவின் இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஅதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடன் எல்லைகளை கொண்டுள்ள தஜகிஸ்தானுக்கும் அவர் செல்லவிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.\nஇந்த சுற்றுப்பயணத்தின்போது இந்தியா, ரஷ்யா மற்றும் தஜகிஸ்தானுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்களை ஒடுக்குவது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nஇந்தியாவின் நட்பை விரும்பும் தஜகிஸ்தான் அதிபர் எமோமோலி ரஹ்மோன் இதுவரை நான்கு முறை இந்தியா வந்துள்ளார். ஆனால், இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் அந்நாட்டுக்கு போவது இதுவே முதல் முறை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராணுவம் குவிப்பு, கண்ணிவெடிகள் கண்டெடுப்பு, அமர்நாத் யாத்திரை ரத்து.. காஷ்மீரில் உச்சகட்ட பரபரப்பு\nகாஷ்மீரில் கூடுதலாக 10,000 துணை ராணுவம் குவிப்பு.. விமானங்களில் அனுப்பி வைப்பு.. பின்னணியில் தோவல்\n23 வருட சிறை தண்டனை.. செய்யாத தவறுக்காக ஜோடிக்கப்பட்ட 5 இஸ்லாமிய இளைஞர்கள்.. நடுங்க வைக்கும் கதை\nதீவிரவாத குழுக்களில் சேரும் காஷ்மீர் இளைஞர��களின் எண்ணிக்கையில் சரிவு.\nஹபீஸ் சையது மீது ஒரே நேரத்தில் பாய்ந்த 23 வழக்குகள்.. அட பாகிஸ்தானா இதை செய்தது\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nபுதுச்சேரியில் பிறந்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு.. \nகமல்ஹாசன் உருவபொம்மைக்கு பாடை கட்டி எரிக்க முயன்று \\\"பெரும்\\\" போராட்டம்.. கைதான வெறும் 4 பேர்\nகமல்ஹாசன் மீது கொந்தளித்து தெருவுக்கு வந்து கொடும்பாவி கொளுத்திய.. வெறும் 4 பேர்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.. கமல்ஹாசன் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/pudukottai/dog-gives-milk-the-lamb-pudukottai-337611.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T09:24:03Z", "digest": "sha1:JC53Q45BQCQBI6I4OOLHPNMCS4ABYIL3", "length": 17755, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாய் ஆனாலும் இதுவும் தாய் தானே... அன்னவாசல் அருகே ஒரு நெகிழ்ச்சி கதை | Dog gives milk to the Lamb in Pudukottai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுக்கோட்டை செய்தி\n6 min ago பள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\n9 min ago 10 வருடங்களுக்கு முன் அமித் ஷா செய்த சபதம்.. இப்போதும் தொடர்கிறது.. ப.சியை துரத்தும் மூவர் படை\n23 min ago ப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\n24 min ago இதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்��ார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாய் ஆனாலும் இதுவும் தாய் தானே... அன்னவாசல் அருகே ஒரு நெகிழ்ச்சி கதை\nஅன்னவாசல்: நாய் ஆனாலும் நானும் தாய் தானடா என்று சொல்லாமல் சொல்லி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது அந்த நாய்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுள் புதுக்கோட்டையும் ஒன்று. உயிரிழப்பையும் தாண்டி, வீடு, வாசல்கள் இழந்து வெட்டவெளியில் தங்கிய மக்களை நாம் கண்கூடாக பார்த்தோம். மனிதர்களுக்கே இந்த கதி என்றால், ஆடு, மாடுகள் சொல்லவே தேவையில்லை.\nபல விலங்குகள் கொத்து கொத்தாக மடிந்தன. பல உயிரினங்கள் ஓடி ஒளிந்துஉயிரை காப்பாற்றி கொண்டன. அதில் ஒரு சிலது மட்டும் ஊருக்குள் இன்னும் நடமாடி வருகின்றன. அப்படித்தான் ஒருவர் தன் ஆடு, நாயை காப்பாற்றி தன்னுடனே வைத்திருந்தார்.\nஅன்னவாசல் அருகே உள்ளது குமரமலை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர் நீண்ட காலமாகவே ஒரு ஆட்டையும், நாயையும் வளர்த்து வந்தார். புயலின்போதுகூட அந்த நாய், ஆட்டுக்கு எதுவும் ஆகாமல் பாதுகாத்தார். இதில் அந்த ஆடு ஒரு குட்டியை ஈன்றது. ஆனால் ஈன்றதும் 4 நாளில் இறந்து விட்டது.\nஇதனால் மனம் நொந்த துரைசாமி, குட்டியை பொத்தி பொத்தி வைத்து வருகிறார். தாயை இழந்த ஆட்டுக்குட்டியோ பால் குடிக்க தடுமாறி வந்தது. துரைசாமியும் பாட்டிலில் பால் எடுத்து ஆட்டுக்குட்டிக்கு கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் ஆட்டுக்குட்டி குடிக்காமல் அங்கும் இங்குமாய் ஓடி திரிந்தது. தாயை காணாமல் தவித்தபடியே பசியுடன் சோர்வுற்று இருந்தது.\nஇந்தநேரத்தில், துரைசாமி வீட்டு நாய், ஆட்டுக்குட்டியை தேடி அருகில் வர ஆரம்பித்தது. நெருங்கி நெருங்கி வந்து மெதுவாக ஆட்டுக்குட்டியுன் பழக ஆரம்பித்துவிட்டது. பிறகு நாயானது தன் குட்டி போல அரவணைக்க துவங்கியது. ஆட்டுக்குட்டியும் தான் தாய் இல்லை என்பதை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தது. பின்னர் நாயையே தனது தாயாக பாவித்து, நாயிடம் பால் குடிக்க ஆரம்பித்துவிட்டது.\nஇதை துரைசா��ியே வியந்து சொல்கிறார். நாய் ஆட்டுக்குட்டியை கடித்துவிடும்என்று ஆரம்பத்தில் பயந்தே இவர்கள் போனார்களாம். இப்போது கிராம மக்கள் இரு ஜீவன்களையும் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள்.\nஎப்போவெல்லாம் பசி எடுக்கிறதோ, அப்போதெல்லாம் நாயிடம் உரிமையாக பால் குடித்துவிட்டு உற்சாகத்துடன் துள்ளி விளையாடி வருகிறது அந்த ஆட்டுக்குட்டி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேரியின் முகமெல்லாம் வழிந்த ரத்தம்.. விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்\nகாப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. இமைக்கும் நேரத்தில் நடந்த கோர மோதல்.. 7 கார்கள்.. பறிபோன 6 உயிர்கள்\nபுதுக்கோட்டையில் ஒரு காரின் டயர் வெடித்ததால் பயங்கரம்.. 6 கார்கள் அடுத்தடுத்து மோதி 5 பேர் சாவு\nஷாக் வீடியோ.. பட்டப்பகலில்.. நடுத்தெருவில்.. குடிபோதையில்.. நண்பனை அரிவாளால் சரமாரி வெட்டும் நபர்\nபஸ்சுக்குள் 50 பேர்.. வாட்ஸ்அப் சேட்டிங் செய்தவாறே 20 கிமீ. தூரத்துக்கு ஓட்டிய மூக்கையா.. சஸ்பெண்ட்\nமதம் பார்ப்பவரா நீங்க.. தயவு செய்து சாப்பிட உள்ளே வராதீங்க.. புதுக்கோட்டை அருண் மொழியின் அதிரடி\nகிராமம்.. விவசாய குடும்பம்தான்.. படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் மேலே வந்துடும்.. உதாரணம் பொன்மணி\n\"சங்கீதா\"வுக்காக காத்து கிடந்து ஏமாந்து போன கியூ... 2 குரூப்.. கடும் வாக்குவாதம்.. ஒரே பரபரப்பு\nஅத்துமீறிய அருண்குமார்.. ஆசிட்டை குடித்த 17 வயசு பெண்.. புதுக்கோட்டையில் பரபரப்பு\nபொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள்..பாராட்டு விழா நடத்திய கலை இலக்கிய மன்றம்\nஅன்புள்ள மருத்துவருக்கு.. 50 காசு போஸ்ட் கார்டில் வந்த கடிதம்.. நெகிழ்ந்து போன தமிழிசை\nஇங்க வருவீங்களா..சொல்லி சொல்லி.. இரும்பு கம்பிளால் மீனவர்களை கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்படை\nஆலங்குடியே கலங்கிடுச்சு போங்க.. சீரியல் செட் ஜொலிக்க.. மாட்டு வண்டியில் சீர் சுமந்து வந்த தாய்மாமன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?q=video", "date_download": "2019-08-21T09:36:18Z", "digest": "sha1:OAQ4JKVAVQIEHBQR6UYLMYVSQT6PN7L5", "length": 15852, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்து மக்கள் கட்சி News in Tamil - இந்து ம���்கள் கட்சி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. வெந்த புண்ணில் விரலை விட்டு பாய்ச்சுதே இந்த இந்து மக்கள் கட்சி\nசென்னை: வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல இருக்கிறது அந்த போஸ்டர் திமுக, அதிமுக என இரு மாபெரும் கட்சிகள்...\nநடிகை ஜோதிகா மீது வழக்கு- வீடியோ\nபாலாவின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா கோவில்கள் குறித்து சர்ச்சையான வசனத்தை...\nகுருமூர்த்தி நீங்க இப்படி செய்யலாமா.. மங்காத்தா ஆடி சிக்கிய இந்து மக்கள் கட்சி மா.செ\nதஞ்சாவூர்: இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் குருமூர்த்தி மங்காத்தா விளையாடியதால் கைது...\nபல்லாவரம் அருகே பரபரப்பு.. சர்ச்சுக்குள் புதைக்கப்பட்ட உடல்.. போலீஸ் குவிப்பு\nசென்னை: சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் சர்ச்சில் அடுக்கு கல்லறை அமைத்து இறந...\nதன் வீடு மீதே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி.. காரணம் இதுதான்\nசிவகங்கை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக, சிவகங்கை மாவட்டத்தில் இ...\nதனது கார் மீது தானே வெடிகுண்டு வீசி நாடகமாடிய ஹனுமன் சேனா பிரமுகர் கைது\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தனது கார் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நட...\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. திருவள்ளூரில் பரபரப்பு\nதிருவள்ளூர்: திருவள்ளூரில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு...\nபெரியார் சிலையை உடைக்கப்போவதாக கூறிய எச் ராஜாவுக்கு அர்ஜூன் சம்பத் பகிரங்க ஆதரவு\nசென்னை: பெரியார் சிலையை உடைக்கப்போவதாக கூறிய எச் ராஜாவுக்கு அர்ஜூன் சம்பத் பகிரங்கமாக ஆதரவ...\nநாச்சியார் பட \"கோவில்\" வசனம்... ஜோதிகா, பாலாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போர்க்கொடி\nசென்னை : பாலாவின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா கோவில்க...\nநெல்லையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய இந்து மக்கள் கட்சியினர் கைது\nநெல்லை: நெல்லை மாவட்டத்தில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய இந்து மக்கள்...\nகும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பிரமுகருக்கு கத்திக்குத்து... மர்ம நபரை தேடுகிறது போலீஸ்\nகும்பகோணம் : கொரநாட்டு கருப்பூரில் இந்து மக்கள் கட்சி பிரமுகரை கத்தியால்குத்திய மர்ம நபரை ப...\nரஜினி, கமல் அரசியலுக்கு வந்து ஆன்மீக ஆட்சியை தரவேண்டும் - அர்ஜூன் சம்பத்\nகும்பகோணம்: ரஜினிகாந்துடன் கமலஹாசன் இணைந்து தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியைத் தர வேண்டும் என்று...\nகொடைக்கானலில் இருந்து இரோம் ஷர்மிளா வெளியேற இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிண்டுக்கல்: கொடைக்கானலில் இருந்து மணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா வெளியேற வேண்டும...\nஎன்னை கைது செய்தாலும் சட்டம் பாதுகாக்கும்.. கமல்ஹாசன் அதிரடி பேட்டி\nசென்னை: தன்னை கைது செய்தாலும் சட்டம் பாதுகாக்கும் என பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நடிகர் கம...\nகமல் ஹாசனை கைது செய்யுங்கள்... இந்து மக்கள் கட்சி அதிரடி புகார்\nசென்னை : இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்ற...\nரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார்.. யாருடனும் சேர மாட்டார்.. அர்ஜுன் சம்பத் திட்டவட்டம்\nசென்னை: ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் ...\nநேத்து அய்யாகண்ணு.. இன்றைக்கு அர்ஜுன் சம்பத்.. ரஜினி ரொம்ப பிசி\nசென்னை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். ரஜினிகாந...\nஜாதிகள் இல்லையடி பாப்பா.. அர்ஜூன் சம்பத்தைப் பார்த்திருந்தால் பாரதி பாடியிருக்க மாட்டார்\nசென்னை: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், இன்று முகநூலில் பதிவிட்டுள்ள செய்திக் கு...\nகழகங்கள் இல்லா தமிழகம்... சீமானையும் வளைக்க துடிக்கும் இந்துத்துவா சக்திகள்- சிக்குவாரா\nசென்னை: தமிழர் அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாள மீட்டெடுப்பு முழக்கங்களை முன்வைக்கும் நாம்...\nஆர்.கே.நகர் கோதாவில் இந்து மக்கள் கட்சியும் குதித்தது.. தனித்து போட்டி என்கிறார் அர்ஜூன் சம்பத்\nசிவகாசி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்காமல் இந்து மக்கள் கட்சி தனித்து ப...\nகமல்ஹாசன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த இந்து மக்கள் கட்சி.. ஏன் தெரியுமா\nசென்னை: இந்துக்கள் மனதை புண்படுத்தும் படி தொடர்ந்து பேசிவரும் நடிகர் கமலஹாசன் மீத�� நடவடிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2010/03/20/", "date_download": "2019-08-21T09:58:18Z", "digest": "sha1:3S5NAEQF45ACLVI7KKBFMG5RXN6QAA5M", "length": 10541, "nlines": 125, "source_domain": "winmani.wordpress.com", "title": "20 | மார்ச் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nயூடியுப்-ல் IPL கிரிக்கெட் ஆட்டம் வர்ணனையுடன் நேரடி ஒளிபரப்பு\nஐபிஎல் 20 ஒவர் கிரிக்கெட் போட்டியின் அதிவேகவளர்ச்சியால்\nதான் இன்று இந்த போட்டி யூடியுப்வரை நேரடியாக சென்றுள்ளது\nஎன்றால் அது மிகையாகாது. வழக்கமான கிரிக்கெட் போட்டிபோல்\nஇல்லாமல் ஒவ்வொரு பந்திலும் அனல் பறக்கும் அளவிற்கு இந்த\nஆட்டத்தின் முக்கியத்துவம்,குறைவான நேரம் , பிடித்த வீரர்கள்\nகலந்து ஒரு மாநிலத்திற்காக ஆடும் கலக்கல் என அனைத்துமே\nமக்களை ஈர்த்துள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த IPL கிரிக்கெட்\nஆட்டம் நேரடியாக யூடியூப்-ல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது இதைப்\nDLF IPL 2010 இந்த ஆண்டு நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட்\nஆட்டம் மார்ச் 12 முதல் ஏப்ரல் 25 வரை நடக்கும் 60 போட்டிகளின்\nஅனைத்து ஆட்டமும் நேரடியாக யூடியுப்-ல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nஅதோடு இதுவரை நடந்த அனைத்துபோட்டிகளும் இங்கு உள்ளது\nஎந்த போட்டியையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.\nஇதைத்தவிர ஆட்டத்தின் ஹைலைட் காட்சிகளையும் நேரடியாக\nபார்க்கலாம்.எந்த லோகோவும் இல்லாமல் நேரடியாக கிரிக்கெட்\nஆட்டத்தை கண்டு ரசிக்கலாம்.இதில் இருக்கும் கூகுள் பஸ், பேஸ்புக்,\nடிவிட்டர் போன்றவற்றில் இணைந்து ஆட்டத்தின் உடனடி தகவல்களை\nதனக்கு எதிராக போட்டியிட்டு வென்றபின் ஒருவர்\nதோல்விஅடைந்தவன் கூறும் சிறந்த கருத்துக்களையும்\nஏற்றுக்கொள்ளவேண்டும் அவர் தான் சிறந்த தலைவர்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : ஹென்ரிக் இப்சன் ,\nபிறந்த தேதி : மார்ச் 20, 1828\nநவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று\nபோற்றப்படுபவர். நார்வேயைச் சேர்ந்த இவர்\nநாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர்.இவரது\nபொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.\nமார்ச் 20, 2010 at 10:51 பிப 1 மறுமொழி\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்ல�� காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« பிப் ஏப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/", "date_download": "2019-08-21T09:55:04Z", "digest": "sha1:DLZLAOZ2KT5DLD7LKSWXIOIHYK6MOT6I", "length": 32160, "nlines": 618, "source_domain": "www.itnnews.lk", "title": "முகப்பு - ITN News", "raw_content": "\nகாற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை\nகோப் கமிட்டியின் செயல்பாடுகளை அவதானிக்க இன்று முதல் ஊடகங்களுக்கு அனுமதி\nஎம்பிலிப்பிட்டிய நகர சபை விசேட ஆணையாளரின் அதிகாரத்திற்குள் வரும அறிகுறி\nகொழும்பு துறைமுக நகரம் நகர அபிவிருத்தி அதிகார எல்லை பிரதேசமாக பிரகடனம்…\nயாழில் அமெரிக்க பிரஜையொருவரிடமிருந்து 300 அமெரிக்க டொலர்கள் கொள்ளை\nமழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\nசஹ்ரானின் மனைவி இன்று 2வது நாளாகவும் விசேட வாக்குமூலம்\nமுல்லைத்த��வு கடற்பகுதியில் கருமை நிறப்பொருட்கள் : துரித ஆய்வு\nதெரிவுக்குழுவின் காலத்தை நீட்டிப்பதற்கான யோசனை இவ்வாரம் பாராளுமன்றத்தில்..\nயுவதியொருவரை கடத்திச் சென்ற 11 பேர் கைது\nபகிடிவதையில் ஈடுபட்ட ருஹூணு பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்\nசர்வதேச செய்திகள்- அனைத்தும் படிக்க\n40 கிலோ அளவில் கடற்கரை மணலை சுற்றுலா வந்ததன் நினைவாக எடுத்துச்சென்ற இருவர் கைது\nஅமெரிக்காவின் ஏவுகணை பரிசோதனை ஏனைய நாடுகளுக்கிடையே பதற்றத்தை தோற்றுவிப்பதாக ரஷ்யா தெரிவிப்பு\nகாஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு\nசிறுவர் திருமணம் காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் : யுனிசெப்\nஹொங்கொங் நெருக்கடியை தூண்டும் சமூக வலைத்தளங்களுக்கு தடை\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nஆகஸ்ட் 21st 2019, புதன்கிழமை\nவானிலை அறிவிப்பு- அனைத்தும் படிக்க\nமழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்\nபிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை\nமுஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டமூல திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரேணைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇலங்கையில் வசிக்கும் முஸ்லிம் சமூகத்தின் விவாகம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்வது தொடர்பில்…\nதேசிய செய்தி- அனைத்தும் படிக்க\nஅருவக்காட்டுக்கு குப்பைகளை ஏற்றிச்சென்ற லொறிகள் மீது தாக்குதல்… பொலிஸார் விசாரணைஅருவக்காட்டுக்கு குப்பைகளை ஏற்றிச்ச��ன்ற லொறிகள் மீது தாக்குதல் : பொலிஸார் விசாரணை\nகொழும்பிலிருந்து அருவக்காட்டுக்கு குப்பைகளைக் கொண்டுசென்ற 28 லொறிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் 4 வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக…\nநீர்க்கொழும்பு பகுதியில் 4 வாகனங்கள் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது\nநீர்க்கொழும்பு பகுதியில் 4 வாகனங்கள் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 02.00 மணியளவில்…\nவாகன விபத்தில் 7 பேர் காயம்\nபுத்தளம் அனுராதபுரம் வீதியின், அளுத்கம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை…\nமதுபோதையில் வாகனம்செலுத்திய 9 ஆயிரத்து 600க்கும் அதிகமான சாரதிகள் கைது\nகடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 168 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை 06.00 மணிமுதல்,…\nGPS பொருத்தாத அரைசொகுசு பஸ் வண்டிகளின் அனுமதிப்பத்திரத்தை மேலும் நீட்டிக்காதிருக்க தீர்மானம்\nGPS தொழில்நுட்ப கருவியை பொருத்தாத அரைசொகுசு பஸ் வண்டிகளின் வீதி அனுமதிப்பத்திரத்தை மேலும் நீட்டிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக தேசிய…\nசட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும்\nசட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். சட்டவிரோத போதைப்பொருட்கள்…\nஇலங்கைக்கான முன்னாள் ஜப்பானின் விசேட பிரதிநிதி – ஜனாதிபதி சந்திப்பு\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் போது இலங்கை செயற்பட்ட விதம் முழு உலகிற்கும் முன் உதாரணம் என…\nஉள்ளுர் தொழிலாளர்களை நவீன பொருளாதாரத்திற்கு தயார்ப்படுத்த வேண்டுமென பிரதமர் தெரிவிப்பு\nஇலங்கை தொழிலாளர்களை பொருளாதார நவீனமயப்படுத்தல் ஊடாக தயார்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில் அமைச்சில்…\nதடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது\nதடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். திருகோணமலை சம்பூர் பகுதியில் மேற்கொண்ட…\nபிறந்த குழந்தையை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வீசிச்சென்ற இரு ���ிள்ளைகளின் தாய் கைது\nபிறந்த குழந்தையை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வீசிச்சென்ற இரு பிள்ளைகளின் தாயொருவர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால்…\nITN அக்கம் பக்கம்- அனைத்தும் படிக்க\n40 கிலோ அளவில் கடற்கரை மணலை சுற்றுலா வந்ததன் நினைவாக எடுத்துச்சென்ற இருவர் கைது\nஇத்தாலி நாட்டில் கடற்கரை மணலை சுற்றுலா வந்ததன் நினைவாக எடுத்துச் சென்றதற்காக, 2 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் .…\nசிறுவர் திருமணம் காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் : யுனிசெப்\nசிறுவர் திருமணம் காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. தென்கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட…\n1969 ஆம் ஆண்டு ரஷ்ய கடற்படை வீரர் எழுதி போத்தலில் அடைத்த கடிதம் மீட்பு\n1969 ஆம் ஆண்டு ரஷ்ய கடற்படை வீரர் ஒருவர் எழுதி போத்தல் ஒன்றில் அடைக்கப்பட்ட கடிதம் ஒன்று…\nஉலகில் மிக கொடிய வைரஸாக கருதப்பட்ட இபோலா தொற்று நோயை தடுப்பதற்காக பரிசோதிக்கப்பட்ட நான்கு மருந்துகளில் 2…\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nஆங்கில மற்றும் ஹிந்தியில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா, அத்துடன் ஐ.நா. நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு…\nகோப் கமிட்டியின் செயல்பாடுகளை அவதானிக்க இன்று முதல் ஊடகங்களுக்கு அனுமதி\nஎம்பிலிப்பிட்டிய நகர சபை விசேட ஆணையாளரின் அதிகாரத்திற்குள் வரும அறிகுறி\nகொழும்பு துறைமுக நகரம் நகர அபிவிருத்தி அதிகார எல்லை பிரதேசமாக பிரகடனம்…\nயாழில் அமெரிக்க பிரஜையொருவரிடமிருந்து 300 அமெரிக்க டொலர்கள் கொள்ளை\nமழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\nசஹ்ரானின் மனைவி இன்று 2வது நாளாகவும் விசேட வாக்குமூலம்\nமுல்லைத்தீவு கடற்பகுதியில் கருமை நிறப்பொருட்கள் : துரித ஆய்வு\nதெரிவுக்குழுவின் காலத்தை நீட்டிப்பதற்கான யோசனை இவ்வாரம் பாராளுமன்றத்தில்..\nயுவதியொருவரை கடத்திச் சென்ற 11 பேர் கைது\nபகிடிவதையில் ஈடுபட்ட ருஹூணு பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்\nசர்வதேச செய்திகள்- அனைத்தும் படிக்க\n40 கிலோ அளவில் கடற்கரை மணலை சுற்றுலா வந்ததன் நினைவாக எடுத்துச்சென்ற இருவர் கைது\nஅமெரிக்காவின் ஏவுகணை பரிசோதனை ஏனைய நாடுகளுக்கிடையே பதற்றத்தை தோற்றுவிப்பதாக ரஷ்யா தெரிவிப்பு\nகாஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு\nசிறுவர் திருமணம் காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் : யுனிசெப்\nஹொங்கொங் நெருக்கடியை தூண்டும் சமூக வலைத்தளங்களுக்கு தடை\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nஆகஸ்ட் 21st 2019, புதன்கிழமை\nவானிலை அறிவிப்பு- அனைத்தும் படிக்க\nமழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்\nபிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை\nITN செய்திகள்- அனைத்தும் பார்க்க\nவாழ்க்கையின் இறுதி காணொளி வெளியீடு..\nஇந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயம்..\nஇறுதி ரந்தோலி பெரஹர இன்று இரவு\nபுனித மடு மாதா வருடாந்த ஆவணித் திருவிழா\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று காலை ஆரம்பமாகியது\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதலவில புனித அன்னம்மாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று\nஎதிர்வரும் 12 ஆம் திகதி புனித ஹஜ் பண்டிகை\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nதேயிலை உற்பத்தி வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்\nவடக்கில் கைத்தொழில் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்\nவடக்கில் ஐந்து தும்பு தொழிற்சாலைகள் திறப்பு\nமவுசாக்கலை நீர் தேக்கத்தில் இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் நன்னீர் இறால் குஞ்சுகள் விடுவிக்கபபட்டன\nகைவிடப்பட்ட வயல் காணிகளில் நன்னீர் மீன், அலங்கார மீன் வளர��ப்பு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000022415.html", "date_download": "2019-08-21T09:34:31Z", "digest": "sha1:6KLYLHY7OYGTNL2IACG7Q5RLHLMRIQFS", "length": 7160, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: சொதப்பல் பக்கம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅடுத்தவர்களைப் பாதிக்காத எழுத்து எழுத்தல்ல என்பது பாமரனின் கருத்தாக இருக்கிறது. சாமானிய மக்களின் மொழியில் அவர்களது பிரச்சினைகளின் தீர்வுகளை அவர்களே தேடி கண்டடையும் முயற்சியாகவும் அவரது எழுத்து உள்ளது.மற்றவர்களை மட்டுமல்லாமல் தன்னையும் விமர்சிக்கும் தன்மை அவரது எழுத்திற்கு உள்ளது. இந்த வரலாறு மாற்றி எழுதப்பட்டேயாக வேண்டும்.தங்களுக்கு எதிராக இந்த சகல சாதி ஆண்களும் தொடுக்கும் யுத்தத்தை முறியடித்து வருங்கால வரலாற்றை எழுதப்போவது நமது பெண் இனமாக இருக்கவேண்டும்.ஏனெனில் இதுவரை எழுதப்பட்ட வரலாறெல்லாம் ஆண்களால்…. ஆண்களுக்காக……..ஆண்களே எழுதிய வரலாறு..\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதாய் சேய் நலம் ( பேறு கால பராமரிப்பும் குழந்தை வளர்ப்பும் ) பாவத்தின் நிழல் உலகச் செய்திகள் உங்கள் கையில்\nமலேசிய பெண் எழுத்தாளர்கள் எழுவரின் எழுச்சி மிகு சிறுகதைகள் தனிநாயகம் அடிகளாரின் சொற்பொழிவுகள் பின் தொடரும் நிழலின் குரல்\nஎன்னவளே அடி என்னவளே பாம்பாட்டிச் சித்தர் தத்துவம் கண்ணதாசன் - 100\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsheeya.com/29993008295029653021296529953021-29862993302129933007-295129942969302129653016-295329942990300629653021296529953021/-msm", "date_download": "2019-08-21T09:34:12Z", "digest": "sha1:PMXOV6WEKB3OELVZYDMVGKV4JHBZK6FD", "length": 8110, "nlines": 36, "source_domain": "www.tamilsheeya.com", "title": "மௌலவி M.S.M இம்தியாஸ் ஸலஃபி, முன்னாள் ஆசிரியர் - சத்தியக்குரல் மாத இதழ் - தமிழ் ஷீஆ", "raw_content": "\nமௌலவி M.S.M இம்தியாஸ் ஸலஃபி, முன்னாள் ஆசிரியர் - சத்தியக்குரல் மாத இதழ்\nகாலத்திற்கு காலம் முஸ்��ிம் சமூகத்திற்குள் வழிகெட்ட கொள்கைகள் ஊடுறுவது போல் இக்காலப்பகுதியில் ராபிளா என்னும் ஷீஆவின் வழி கெட்டகொள்கைகள் பரவி வருகின்ற அபாயத்தை காண்கிறோம்.\nநம்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் ஜமாஅத்கள் உள்ளன. இந்த ஜமாஅத்களுக்கிடையில் இயக்கரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒரே அல்லாஹ் ஒரே குர்ஆன் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என்பதில் எக்கருத்துவேறுபாடும் கிடையாது. முழு முஸ்லிம் உலகமும் ஏற்றிருக்கின்ற ஹதீஸ் கிரதங்கள் ஒன்றே என்பதிலும் முரண்பாடுகளில்லை. சஹாபாக்கள் சுவனவாசிகள் என்பதிலும் சந்தேகங்கள் இல்லை. ஆனால் ராபிளா ஷீஆவை பொருத்தவரை இக்கோட்பாடுகளை மொத்தமாகவே நிராகரிக்கின்றனர். இஸ்லாம் என்ற பெயரில் ஷீஆ என்ற மதப் பிரிவை உண்டு பண்ணி அந்த மதத்தை ஏற்றுக் கொண்டவர்களே உண்மையான முஸ்லிம்கள் என்றும் ராபிளிகளான ஷீஆ அல்லாதவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் கூறுகின்றனர்.\nஇப்புனித மார்க்கத்தை கட்டிகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் மண்ணில் நிலைநாட்டுவதற்கும் தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் தங்களது பொருளாதாரத்தையும் அர்ப்பணித்தவர்கள் தான் சஹாபாக்கள். அல்லாஹ்வையும் அவனது இறுதித்தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் ஈமான் கொண்ட ஒரே காரணத்திற்காக காபிர்களின் நிந்தனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாகி உயிர்களை இழந்தவர்கள் உடமைகளை துறந்தவர்கள். உடுத்த ஆடைகளுடன் மேடுபள்ளங்களை கடந்து இரவு பகலாக பயணித்து அகதிகளாக அநாதைகளாக மதீனாவில் தஞ்சம் புகுந்து தூய மார்க்கத்தை வளர்த்தவர்கள் சஹாபாக்கள்.\nஇந்த உத்தமர்களின் செயற்பாடுகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்கள்தான் உண்மையான முஃமின்கள் வெற்றியாளர்கள் சுவனத்தின் வாரிசுகள் என்று போற்றி புகழ்கிறான். தியாகத்தின் செம்மல்களான இந்த சஹாபாக்களை முனாபிக்குகள் நயவஞ்சகர்கள் அனியாயக்காரர்கள் முர்தத்கள் என்று இந்த ராபிளா ஷீஆக்கள் தூற்றுகிறார்கள் சபிக்கிறார்கள். “ராபிளாகள்” என்று அழைக்கப்படுவதற்கு பிரதான காரணமே அவர்கள் சஹாபாக்களை முஃமின்கள் என்று அழைக்க மறுத்ததேயாகும். இந்த உம்மத்தில் சஹாபாக்களை முஃமின்கள் என்று அழைக்காது விட்டால் வேறுயாரைத்தான் அழைப்பது ஷீஆவின் உண்மையான கொள்கைகள் என்ன என்பதை அறியாத அப்பாவிமக்களும் படித்த���ர்களும் ஊடகவியலாளர்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅஷ்ஷெய்க் எம்.எம். அஹ்மத் முபாறக் - செயலாளர், அ. இ.ஜ.உ.\nஅலியார் (ரியாழி) - பீடாதிபதி, தென்கிழக்கு பல்கலைக்கழகம்.\nஎம்.டி.எம். றிஸ்வி (மஜீதி) விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்.\nA.L. பீர் முஹம்மத் (காஸிமி), கலாச்சார உத்தியோகத்தர், பொதுத்தலைவர், JDIK\nS.H.M. இஸ்மாயில் (ஸலபி), ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்.\nM.B.M. இஸ்மாயில் (மதனி), அதிபர் – தாருஸ்ஸலாம் அரபுக்கலாபீடம்.\nஅஷ்ஷெய்க M.A.M. மன்சூர் (நளீமி) – முன்னாள் விரிவுரையாளர், ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடம்.\nஅஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் (மதனி) பொதுத்தலைவர், JASM.\nமௌலவி M.S.M இம்தியாஸ் ஸலஃபி, முன்னாள் ஆசிரியர் - சத்தியக்குரல் மாத இதழ்\nஉஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர் - இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/40990", "date_download": "2019-08-21T10:20:57Z", "digest": "sha1:6GROGRLCNI4PDLWLHSVH7I2M7SOEHRBC", "length": 10833, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி | Virakesari.lk", "raw_content": "\nஎனது வீடு இராணுவத்தினரால் சோதனை - பாராளுமன்றத்தில் சிறிதரன்\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\nகாஷ்மீர் விடயத்தில் இந்தியாவின் பிரகடனத்தை இலங்கை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் - சம்பிக\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடுகொலைகளுக்கு கண்கண்ட சாட்சியாக இருந்தமையே வைத்தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை\nசௌதி தலைமையில் இருபதுக்கு – 20 தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nகடந்த 19 ஆம் திகதி கடந்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தை சேர்ந்த விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் இன்று(22) இறுதி அஞ்சலி செலுத்தினார்.\nஇதன்போது இரத்தினபுரி மாநகர ச���ை உறுப்பினர் பதிராஜா, தமிழ் முற்போக்கு முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nஎனது வீடு இராணுவத்தினரால் சோதனை - பாராளுமன்றத்தில் சிறிதரன்\nஇராணுவத்தினரும் பொலிஸாரும் இன்று கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டை சோதனை யிட்டுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிறிதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\n2019-08-21 15:51:45 இராணுவம் கிளிநொச்சி சிறிதரன் பாராளுமன்றம்\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\nநிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்திற்கு விசனம் தெரிவித்து கருத்துக்களை வெளியிடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.\n2019-08-21 15:44:39 யுத்த குற்றம் இராணுவ தளபதி\nகாஷ்மீர் விடயத்தில் இந்தியாவின் பிரகடனத்தை இலங்கை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் - சம்பிக\nமொழியால் பிரிவினைவாதம் ஏற்பட்டதைப் போன்று மதத்தால் ஏற்பட்டுள்ள பிரிவினை வாதத்தால் மீண்டும் ஒரு யுத்தத்திற்குச் செல்ல முடியாது என்று தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்த நாட்டின் சட்டம் நீதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.\n2019-08-21 15:41:12 காஷ்மீர் விடயம் இந்தியா\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி\nகொழும்பு- 08, கொட்டா வீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது.\n2019-08-21 15:31:37 மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனம் புதிய கட்டிடம்\nஐ.தே.க.வின் பிரதேச சபை உறுப்பினருக்கும் அவரது சகோதரிக்கும் விளக்கமறியல்\nவென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரிக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்க���் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\nஹங்வெல்லயில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nகாட்டிலிருந்து நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி: பூட்டிய வீட்டுக்குளிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கணவன்\nஅரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தல் ஊடாகவே நிரந்தர தீர்வு ; டலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/29001/", "date_download": "2019-08-21T09:01:18Z", "digest": "sha1:BMRWO7CN5BXCZ7EAJ66JLHXJNXJTFFFA", "length": 26335, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் மீதான ஊழல்கள் நிரூபணம். பதவி விலக வேண்டும் என விசாரணை குழு பரிந்துரை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் மீதான ஊழல்கள் நிரூபணம். பதவி விலக வேண்டும் என விசாரணை குழு பரிந்துரை\nவடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரணைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. மற்றைய இரு அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுகள் ஆதாரங்கள் இல்லாதமையால் நிரூபிக்கப்படவில்லை.\nவடமாகாண சபையின் அமைச்சர்கள் மீதுஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை ஆளும் கட்சி உறுப்பினர்கள் முன் வைத்து வந்த நிலையில் அவற்றை விசாரணை செய்ய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசாரணை குழு ஒன்றினை கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் நியமித்தார். அக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.\nகுறித்த விசாரணை குழு தனது பணியை கடந்த நவம்பர் மாதம் ஆரம்பித்தது. அக்குழுவின் விசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. அது முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணை, விதிமுறை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக் கள், கண்டறிவுகள், பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள், நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.குறித்த கண்டறிவுகள், பரிந்துரைகள் பகுதியில் அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nவிவசாய அமைச்சரின் மீதான குற்றசாட்டு.\nவிவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. ஆளும் கட்சி உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன், தன்னுடன் வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசாவுடன் விசாரணைக் குழுவிடம் முன்னிலையாகியிருந்தனர். அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம், தவராசா குறுக்கு விசாரணை செய்திருந்தார். அதிகார வரம்பு மீறல், முறைகேடுகள், நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.\nமூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் இருக்கின்ற நிலையில், இளையவரான ம.பற்றிக்டிறைஞ்சன் இவரது அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டார். இது இவர் செய்கின்ற மோசடியான நடவடிக்கைகளுக்கு இணங்கிச் செயற்படுவதற்காகவே மேற்கொள்ளப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nமரம்நடுகை, பாதீனிய ஒழிப்பு, நீர் ஆய்வு விடயங்களை சுற்றாடல் அமைச்சர் என்ற கோதாவில் முன்னெடுத்துள்ளார். சுற்றுச்சூழல் விடயம், 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒருங்கியைவு நிரலில் உள்ளது. இவற்றை கொழும்பு அரசுடன் சேர்ந்து திணைக்களம் உருவாக்கி மேற்கொண்டிருக்கவேண்டும். அப்படியல்லாமல் அமைச்சரை முன்னிலைப்படுத்தியே இவரது செயற்திட்டங்கள் அமைந்துள்ளன.\nஇத்தகைய செயற்றிட்டங்களின் தொடக்க நிகழ்வுகளுக்கு முதலமைச்சர் அழைக்கப்பட்டிருக்கின்றார். அவரே இவற்றை இயக்குவதான -, பின்னணியில் இருப்பதான மாயை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டுள்ளார். அதனை வைத்து தனது கைங்கரியங்களை நிறைவேற்றியுள்ளார்.\nஇவரது அமைச்சுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர்களை, உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். விவசாய கிணறு புனரமைப்பு, புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டங்களில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.\nவடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராகக் கடமையாற்றிய திருமதி மதுமதி வசந்தகுமார், இவரது அழுத்தங்கள் காரணமாகவே மாகாண சபை சேவையை விட்டு வெளியேறினார் என்று விசாரணைக் குழு கண்டறிந்துள��ளது. வடமராட்சி கிழக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவரை பதவி நீக்கம் செய்தமை உள்ளிட்ட விடயங்களில் அமைச்சர் நேரடியாக தலையீடு செய்து அழுத்தங்களை வழங்கியுள்ளார்.\nஇதேபோன்று யாழ்க்கோவிலும் தலையீடு செய்துள்ளார். இதனால் விசாரணைக்குழு விசனமடைகின்றது. பிந்திய செய்தியாக, யாழ்கோ பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமனத்திலும் அழுத்தம் கொடுத்துள்ளார் என்று அறிகின்றோம். திணைக்கள அதிகாரிகள் மிரட்டப்பட்டு சில நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇவர் முன்னெடுத்த தன்னை முதன்மைப்படுத்திய செயற்திட்டங்களால் மாகாண சபை நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், அவரது செயலாளருமான பற்றிக்டிறைஞ்சன் ஆகியோர் பதவி விலக வேண்டும். வடக்கு மாகாண சபையை வினைத்திறனாக கொண்டு நடத்துவதற்கு எமது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும்.\nகல்வி அமைச்சரின் மீதான குற்றசாட்டு.\nகல்வி அமைச்சர் த.குருகுலராசா கல்விச் சேவைப் பின்புலத்திலிருந்து வந்தவர். வடக்கின் கல்வி வீழ்ச்சியடைந்திருந்தது. இவ்வாறான சூழலில் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதன் பின்னரும் கல்விப் புலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.\nஅமைச்சர் குருகுலராசா அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகாரத்தை, அமைச்சர் தனது கையில் எடுத்துள்ளார். இடமாற்றங்களின்போது அரசியல் செல்வாக்குச் செலுத்தப்பட்டுள்ளது. செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறையற்ற விதத்தில் அமைச்சர் பயன்படுத்த வகை செய்யும் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டிருக்கின்றது. இதில் செயலாளரும் கையெழுத்திட்டு உடந்தையாக இருந்திருகிறார்.\nஇப்படியானதொரு அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டபோது தலைமைச் செயலாளரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்துள்ளார். வடக்கு மாகாண சபை திறனற்றுச் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்பட்டு வருவதை ஆமோதிப்பது போன்று இது உள்ளது.\nமிக முக்கியமாக, கிளிநொச்சி மாவட்டத்தில�� பாடசாலைச் சிறுமி ஒருவர் பாடசாலை அதிபரால் பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் குறித்துக் குரல் எழுப்பிய பாடசாலை ஆசிரியரை, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருடன் இணைந்து, கல்வி அமைச்சர் இடமாற்றம் செய்துள்ளார். இது மிக மோசமான மன்னிக்க முடியாத குற்றம்.\nஎனவே கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உடனடியாகத் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும். அத்துடன் கல்வி அமைச்சின் செயலாளரும் அந்தப் பதவிலியிருந்து விலக வேண்டும்.\nசுகாதார மற்றும் மீன் பிடி அமைச்சர்களின் குற்றசாட்டு நிரூபிக்கப்படவில்லை.\nசுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை. இதனால் அவர் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றார்.\nஅதே போன்று மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தியவர் கள், விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை. எனினும் குற்றச் சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டன. ஆதாரங்கள் இல்லாததால் அவரும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்படுகின்றார். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஅதேவேளை அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன், ச.சுகிர்தன் இருவரும் விசாரணைக் குழுவின் முன்பாக ஒரு தடவைகூட முன்னிலையாகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்.\nகல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவுத்துறைமற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsஅமைச்சர்கள் ஊழல்கள் கல்வி நிரூபணம் பதவி விலக பரிந்துரை வடமாகாண சபை விசாரணை குழு விவசாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ���லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nதியாகி பொன்.சிவகுமாரனின் 43ஆம் வருட நினைவுதினம்\nமஹிந்தவையும் மைத்திரியையும் இணைக்கும் திட்டமில்லை\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2019/02/", "date_download": "2019-08-21T10:10:53Z", "digest": "sha1:RW7K6LYN5WHRZCNI4XXGQUBTG7XDG37K", "length": 61231, "nlines": 377, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: February 2019", "raw_content": "\nமறைக்கப்பட்ட இந்தியா,எஸ் ராமகிருஷ்ணன் வ��கடன் பிரசுரம்.\nஎஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர், நல்ல பேச்சாளர். அவருடைய எழுத்து, படிக்கும் வாசகர்களுக்கு வெறும் பொழுதுபோக்குத்தரும் எழுத்தல்ல. மாறாக அறிவுக்களஞ்சியங்களை அள்ளித்தருபவை. அதற்காக அவர் செய்யும் உழைப்பு அபாரம். நூறு நூல்களைப் படிக்கும் அளவுக்கான விஷயங்கள் அவருடைய ஒரு புத்தகத்தில் இருக்கும். ஏனென்றால் அத்தனை புத்தகங்களையும் அவர் படித்து அதன் சாராம்சத்தை நமக்குத் தருவார். அப்படி எழுதப்பட்ட ஒரு புத்தகம்தான், \"மறைக்கப்பட்ட இந்தியா\". நமது நாட்டைப்பற்றியும் அதன் வரலாற்றில் மறைந்துபோன , மறைக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஆராய்ச்சி செய்தால் கூட நமக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது.\nஇந்தப் புத்தகம் கட்டுரைகளாக விகடனில் வந்தபோது, எப்படியும் முழுப் புத்தகமாய் வரும்போது படித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டதை மறக்காமல் விகடன் அலுவலகம் சென்று வாங்கிய பல புத்தகங்களில் இதுவும் ஒன்று.\nஇந்தப்புத்தகத்தை நீங்கள் வாங்கிப்படிக்க வேண்டும் என்ற விதத்தில் இதில் படித்த சில விஷயங்களை இப்பகுதியில் கோடிட்டுக் காட்ட விழைகிறேன்.\n1. நீண்ட மீசையுடன் பார்த்த யுவான் சுவாங்கின் மீசையில்லாத படத்தைப் பார்த்தேன். சீனாவில் இருந்து வந்த அவர் நாலாந்தா பல்கலைக் கழகத்தில் போதித்து குப்தர் காலத்தில் 100 கிராமங்களை பரிசாகப் பெற்றிருக்கிறார்.\n2. ரபீந்திரநாத் தாகூர் 1911ல் எழுதிய நமது தேசிய கீதம் அவர் எழுதிய முழுப் பாடலில் ஒரு பத்தி மட்டும்தான். அதோடு பங்களாதேஷின் தேசீய கீதத்தையும் அவர்தான் எழுதியிருக்கிறார். (அமர் ஷோனார் பாங்க்ளா). 1919ல் மார்கரட் கசின் (யாரோட கசின்னு கேட்காதீங்க பாஸ்) போட்ட மெட்டுதான் இன்னும் பாடப்படும் மெட்டு நேதாஜியின் INA-வில் பாடப்பட்டது. இதற்கு தன் பேன்டு (Band) மூலம் இசையமைத்து தங்கப்பதக்கம் பெற்றார் கேப்டன் ராம்சிங்.\n3. ஆனால் 1947ல் சுதந்திரம் வாங்கிய இரவில் பாடப்பட்டது, மகாகவி இக்பால் எழுதிய, \"சாரே ஜஹான் கி அச்சா\" என்ற பாடல் மற்றும் பக்கிம் சட்டர்ஜி இயற்றிய \"வந்தே மாதரம்\" பாடல்தான்.\n4. தேசியக் கொடி பிறந்த கதையினையும் அதற்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கொடிகளைப் பற்றியும் சுவைபட விளக்குகிறார்.\n5. டெல்லியின் கிராண்ட் டிரங்க் ரோடு முதன்முதலில் சந்திரகுப்த மெளரிய���் காலத்தில் உருவாக்கப்பட்டு இன்றுவரை பயன்பாட்டில் இருக்கிறது. இந்த விவரங்கள் கிரேக்க தூதுவர் ‘மெகஸ்தனிஸ்’ எழுதிய ‘இண்டிகா’ என்ற நூலில் காணப்படுகிறது. அதே போல தமிழகத்தில் நீண்ட நெடிய ராஜபாதை அமைத்தவர் ராணி மங்கம்மாவாம். அதன் வழியில் பயணிகள் தங்கிச் செல்ல பல சத்திரங்களையும் அமைத்திருக்கிறார்.\n6. அழிந்துபோன டாக்கா மஸ்லின் பற்றி பல தகவல்களைச் சொல்லுகிறார். முழு ஆடையும் மோதிரத்திற்குள் நுழையும் அளவுக்கு மென்மையாக இருக்குமாம். அதுமட்டுமல்ல பத்து முழம் சேலை ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கி விடுமாம். நம்முடைய துணிகள் ஆயிரம் ஆண்டுகள் முன்னமே வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே ஆரணி மஸ்லின் என்று ஆந்திராவின் மசூலிப்பட்டணத்தில் உருவாக்கப்பட்டதாம். மசூலிப் பட்டினத்தில் உருவானதால் தான் அதன் பெயர் மஸ்லின் என்று ஆனதாம். பிரிட்டிஷ் ஆட்சியில் இதற்கெல்லாம் முடிவு கட்டப்பட்டது.\n7. ராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த பிரம்ம சமாஜத்தின் முக்கிய கொள்கைகளாக, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஒன்றே குலம், பெண்கல்வி, விதவை மறுமணம், பால்ய விவாகம் ஒழித்தல், சம வேலைவாய்ப்பு, சம ஊதியம் மற்றும் தேசிய உணர்வை ஊட்டுதல் என பல முற்போக்கு சிந்தனைகள் இருந்திருக்கின்றன. அது இன்னும் வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்னும் நியூயார்க்கில் கூட பிரம்ம சமாஜம் இருக்கிறது. அவர்களின் கொள்கைகள் இன்னும் அப்படியே இருக்கின்றனவா என்று தெரியவில்லை.\n8. 1942ல் வெள்ளையனே வெளியேறு மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி துவங்கியபோது, காந்தி, கஸ்தூரிபாய், நேரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் காமராஜர், கக்கன், ம.பொ.சி ஆகியோர் கைது செய்யப்பட்டு உணவில் சிறுநீரைக் கலந்து கொடுத்தனர் என்பதை வாசிக்கும் போது உள்ளம் கொதித்தது.\n9. ஜொராஷ்ட்டிரிய மதத்தை ஃபாலோ செய்யும் பார்சிகள் எப்படி ஈரானிலிருந்து இந்தியா வந்து செட்டில் ஆனார்கள் என்பதை பல தகவல்களோடு விளக்குகிறார். பார்சிகளில் முக்கிய பிரமுகர்களைப் பற்றித் தெரிந்து ஆச்சரியப்பட்டேன். தாதாபாய் நெளரோஜி, ஹோமிபாபா, ஜூபின் மேத்தா, பில்ட் மார்ஷல் சாம் மானெக்சா, டாட்டா மற்றும் கோத்ரெஜ் ஆகியோர் அவர்களுள் சிலர். இப்பொழுது தெரிகிறது பார்சிகள் எப்படி முன்னேறியுள்ளனர் என்று.\n10. நேதாஜி வீரர்களில் 25 பேருக்கு ஜப்பானில் பயிற்சி அளிக்கப்பட்டது புதுச்செய்தி. நேதாஜியின் மறைவு இன்றுவரை புதிராகவே இருக்கிறது.\n11. தாகூர் தன் சொந்த செலவில் ஆரம்பித்த சாந்திநிகேதன் இப்போது விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக விரிவடைந்திருக்கிறது. அமர்த்திபா சென், சத்யஜித்ரே, இந்திராகாந்தி ஆகியோர் அதில் படித்து வெளியே வந்த பிரபலங்களில் சிலர்.\n12. இண்டிகோ என்று சொல்லப்படும் நீலவண்ணம் உருவாக்க அந்தக்காலத்தில் பதினாறு லட்சம் ஏக்கரில் அவுரித்தோட்டம் அமைத்து வெள்ளையர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். அதில் வேலை செய்த விவசாயிகளை கொத்தடிமைகள் போல நடத்தினர். அதுமட்டுமல்லாமல் ஆறுலட்சம் ஏக்கரில் அபினிச்செடிகள் பயிரிட்டு உலக முழுதும் ஏற்றுமதி செய்தார்கள். குறிப்பாக அதனால் சைனாவில் நடந்த ஓப்பியம் போர் உங்களுக்கு நினைவிருக்கும் இதனை எதிர்த்துப் போராடி பெற்ற வெற்றியே காந்திக்குக் கிடைத்த முதல் வெற்றி.\n13. யுவான் சுவாங், பாஹியான் போல பல ரஷ்ய யாத்திரிகர்களும் இந்தியாவுக்கு வந்தது புதுச் செய்தி.\n14. பிரிட்டிஷ் காலத்தில் மணமகன்களைத் தேடி, கப்பல் நிறைய பெண்கள் வந்து இந்தியாவில் இறங்கினார்களாம்.பிரிட்டிஷ் அரசே அவர்களுக்கு வருடத்திற்கு 30 பவுண்டு கொடுத்ததாம், பெரும்பாலானோர் தங்கள் ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துவிட, மற்றவர் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.\n15. கற்கால கல் ஆயுதங்கள் சென்னை அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் வயது 5 லட்சம் ஆண்டுகள். கல்தோன்றா மண் தோன்றாக் காலத்தில் பிறந்தது தமிழினம் என்பது சரிதான்.\nஆச்சரியப்படுமளவுக்கு நமக்குத் தெரியாத பல விஷயங்களை அலசி ஆராய்ந்து சுருக்கமாக இந்நூலில் வடித்துள்ளார்.தவிர நாம் படிக்க வேண்டிய பல புத்தகங்களை நமக்கு பரிந்துரையும் செய்திருக்கிறார். அதுதான் சொன்னேனே. அதையெல்லாம் படிக்க ஒரு ஆயுள் போதவே போதாது. ஆனால்குறைந்த பட்சம் இந்தப் புத்தகத்தையாவது படிக்கலாம்.\nLabels: இந்தியா, படித்ததில் பிடித்தது, வரலாறு\nவன தெய்வங்கள் கூடும் கும்பக்கரை அருவி \nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nகும்பக்கரை அருவி என்பது ஒரு மறைந்திருக்கும் அதிசயம் (Hidden surprise) என்று சொல்லலாம். ஏனென்றால் நிறையப்பேருக்கு இப்படி ஒரு அருவி இருப்பது தெரியாது. உள்ளூர்க்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும். குறிப்பாக தேவதானப்பட்டி, அதனருகிலுள்ள சிற்றூர்கள் மற்றும் பெரியகுளம் ஆகிய இடங்களிலிருப்பவர்களுக்கு மட்டுமே இது தெரியும். மஞ்சளாறு அணையும் அப்படித்தான். வைகை அணை போல எல்லோருக்கும் தெரியாது. வைகை அணை எல்லாருக்கும் தெரிந்தது எப்படியென்றால் இங்கு மாட்டுக்காரவேலன் என்ற படத்திற்காக எம்ஜியார் அவர்களின் படப்பிடிப்பு நடந்ததற்குப்பிறகுதான். அதே போல கும்பக்கரை தங்கையா படம் வந்த பின் தான் இப்படி ஒரு இடம் இருப்பது பலருக்கு தெரிய வந்தது . கும்பக்கரை அருவி என்பது குற்றாலம், சுருளி போன்றவை போன்று பெரிய அருவியில்லை யென்றாலும், சின்னக் குற்றாலம் என்று அழைக்கப்படும் அளவுக்கு அழகான இயற்கைச் சூழலில் அமைந்த ஒன்று. ஒரு நாள் பிக்னிக்கிற்கு மிகவும் ஏற்ற இடம்.\nதேவதானப்பட்டியிலிருந்து பெரியகுளம் போகும் வழியில் கூட்டுரோட்டில் இறங்கி சில கிலோமீட்டர்கள் நடந்தால் சற்றே உயரமான மலையில் இந்த இரட்டை அருவிகள் இருக்கின்றன. பெரியகுளத்திலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் டவுன் பஸ்ஸும் இருக்கிறது. ஆனால் நிறைய இல்லை. ஒரு நாளில் இரண்டு மூன்று முறை மட்டும்தான் போகும். தேவதானப்பட்டியிலிருந்து ஓரிரு முறை மட்டும் மாட்டு வண்டியில் போயிருக்கிறேன். காரிலும் சில முறை போயிருக்கிறோம். ஆனால் நடந்து போனது மிகவும் சிறந்த அனுபவம். வனப்பகுதி நெருங்க நெருங்க வெயில் அடிக்காத வண்ணம் இருபுறங்களிலும் மரங்கள் கூரையமைத்திருக்க, ஒரு பெரிய குகைக்குள் செல்வது போலிருக்கும். அதோடு கோடைகாலத்தில் போகும் போது இருபுறமும் உள்ள மாமரங்களில் காயும் பழமுமாகத் தொங்கும். பறித்தால் கேட்பதற்கு ஆளில்லை அங்கு. சில இடங்களில் தோப்புக்கு வெளியே விற்பார்கள். வாங்கி உண்டு கொண்டே நடக்கலாம். இருபுறமும் தென்னந்தோப்புகளும் அதிகம். இங்கு கிடைக்கும் இளநீர்கள் மிகவும் சுவை வாய்ந்தவை.\nஇன்னும் காட்டுக்குள் நுழைந்து மேலேறிச் சென்றால் திடீரென்று ஒரு வெட்டவெளி வரும். பெரும் பாறைகளால் சூழப்பட்ட இடத்தில் சிலுசிலுவென்ற தென்றல் வீச, சலசல வென்று கொட்டுகிறது கும்பக்கரை அருவி. சுற்றிலும் பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலை சூழ்ந்து பச்சைப்பசேலென்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது. சலசலவ���ன்று ஓடும் தண்ணீரில் ஒரு காலை வைத்தால் குளுகுளு வென்று குளிர்ச்சி உச்சந்தலை வரைக்கும் ஏறுகிறது. தெளிந்த நீரில் சிறுசிறு மீன்கள் தெரிய, காலில் மொய்த்து அவை கிச்சுக்கிச்சு மூட்டுகிறது.கும்பக்கரை பற்றிய மேலும் சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.( நன்றி தினகரன்)\nகொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடைகிறது. இப்பகுதியிலுள்ள மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய வன தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இது கும்பல்கரை என்று முன்னர் அழைக்கப்பட்டதாம். இந்த கும்பல்கரையே இன்று கும்பக்கரை என்று மருவியதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇயற்கையாகவே உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் எழும் பறவைகளின் குரல்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளது. இந்த கும்பக்கரை நீர்வீழ்ச்சி இரண்டு அடுக்குகளையுடையது. 400 மீ உயரத்திலிருந்து விழும் இந்த அருவியின் நீர், அதனைச் சுற்றியுள்ள பாறைகளில் விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு முருகப் பெருமான் சிலையும் உள்ளது.\nஇந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு ஒரு உள்ளூர் வழிகாட்டியை அமர்த்திக் கொள்ளும் பட்சத்தில், பாறைகளில் வழுக்குதல் மற்றும் பிற ஆபத்துகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். வருடத்தில் அனைத்து நாட்களிலும் சென்று வர தகுந்த சுற்றுலாத் தலமான கும்பக்கரை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு கோடைகாலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். கொடைக்கானல் பகுதியில் தோன்றி பல இடங்களைக் கடந்து கும்பக்கரை அருவியாக வருகிறது. இந்த அருவியில் பாண்டிய மன்னர்களின் தலவிருட்சமான மருதமரங்கள் அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது. மருதமரங்களின் வேர்களை தாண்டி இந்த அருவி வருவதால் மூலிகை குணமுடையது. இதனால்அருவியில் குளித்தால் வாதநோய் உண்டாகாது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.\nஇந்த அருவியின் அருகே வனதெய்வக் கோயில்கள் உள்ளன. பூம்பறையாண்டி வைரன், கிண்டன், கிடாயன் உள்ளிட்ட வனதெய்வங்கள் இந்த கும்பகரை அருவியில் இருப்பதாக மக்களால் நம்பப்படுகிறது. இந்த அருவியில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கஜம் என அழைக்கப்படும் இடங்கள் அதிக உள்ளன. அந்த கஜங்கள் அதனுடைய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உள்ளது. அண்டா கஜம், யானை கஜம், குதிரை கஜம் என பல கஜங்கள் உள்ளன. இதில் யானை கஜம் பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஆண்டுதோறும் நீர் வற்றாமல் இந்த அருவியில் தண்ணீர் வருவது சிறப்பான ஒன்றாகும். இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இந்த கும்பக்கரை அருவியில் தங்கும் விடுதிகளோ, உணவகங்களோ இல்லை.\nவனப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பயன்படுத்தக் கூடாது. சோப்பு, ஷாம்பு, எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்தக் கூடாது. மது பானங்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கினால் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nமேற்புறத்தில் ஒரு சிறிய அருவி இருக்கிறது. பாறையில் வழுக்காமல் கீழிறங்கினால் மேலிருக்கும் நீர் மேலும் வேகமெடுத்து கொட்டத்துவங்குகிறது. அங்கே குளித்து எழுந்தால் தலைமுடி பஞ்சு ஆகி உடலின் நஞ்சு அனைத்தும் நீங்கி கபகபவென்று பசிக்கும். கட்டுச் சோறு இல்லையென்றால் நீங்கள் காலி. என் வீட்டுக்கு நண்பர்களோ உறவினர்களோ வந்தால் முதலில் வைகை அணை, அப்புறம் மஞ்சளாறு, பின்னர் கும்பக்கரை மற்றும் காமாட்சியம்மன் கோவில் நிச்சயம் பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் இடம்பெறுபவை.\nLabels: .பயணக்கட்டுரை, கும்பக்கரை, தேவதானப்பட்டி\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஃபர்ஸ்ட் தே கில்டு மை ஃபாதர்\nநெட் பிலிக்சில் கிடைத்த இன்னொரு அற்புதப்படம் இது. அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் முடிவில்லாத உக்கிரப் போர் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாப்போரை எந்த ராணுவம் வெல்ல முடியும் இருபுறமும் கடுமையான சேதம். அதே சமயத்தில் பக்கத்து நாடான கம்போடியாவில் ஒரு கம்யூனிய தீவிரவாத இயக்கமான கெமர் ரூஜ்-ன் (Khmer Rouge) போல் பாட்டின் (Pol pot) படைகள் நாட்டை ஆக்கிரமிக்க துடித்துக் கொண்டிருந்தனர். கம்போடியாவின் ஜனநாயக அரசுக்குச்சாதகமாக அமெரிக்க ராணுவம் உதவிவந்தது.\nஇதற்கி��ையில் வியட்நாமின் போரை நிறுத்த அமெரிக்காவில் பல போராட்டங்கள் நடத்த இந்த முடிவில்லாத போரை அப்போது அதிபராக இருந்த லிண்டன் ஜான்சன் நிறுத்தி ராணுவத்தை தாய் நாட்டுக்கு வரவழைத்தார். அதே சமயத்தில் கம்போடியாவில் இருந்த அமெரிக்கப்படையும் வாபஸ் பெற்றதோடு தன்னுடைய கான்சுலேட்டையும் காலி செய்தது.\nஅதன்பின் அரசுப் படைகள், கெமர் ரூஜின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாது ஒளிந்து ஓடினர். இது நடந்தது 1975ல். இந்தப் போராட்டத்தில் சிக்கிக் கொண்ட ஐந்துவயது இளம் பெண் தான் பட்ட கஷ்டங்களை பின்னாளில் 2000ல் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார். அவர் பெயர் லுங் உங் (Loung ung) அப்புத்தகத்தின் பெயர்தான் \"First they killed my Father\" அந்தக் கதைதான் 2017ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.\nதீவிரவாதிகளின் ராணுவம் ஃபுனோம் பென் (Phnom Penh) என்ற கம்போடியாவின் தலை நகரில் நுழைவதிலிருந்து படம் துவங்குகிறது. அந்த ஐந்து வயதுச் சிறுமி கம்போடிய அரசின் ராணுவ உயர் அதிகாரியான ஒருவரின் ஐந்து குழந்தைகளின் கடைசிக் குழந்தை. ராணுவ கேப்டன் என்பதால் தீவிரவாத ராணுவம் நிச்சயம் சுட்டுக் கொன்றுவிடும் என்பதால் தன் அடையாளங்களையும் பாஸ்போர்ட்டையும் நீக்கிவிடுகிறான்.\nதீவிரவாத ராணுவம், யாரும் நகருள் வாழக்கூடாது எல்லோருக்கும் பொதுவான விவசாயத்தில் ஈடுபட்டு பலனை பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற நினைப்பில் நகர் வாழ் மக்கள் அனைவரையும் வெளியேற்றுகிறார்கள். தங்கள் சொத்து சுகமிழந்த மக்கள் அப்படியே நடந்தே வெளியேறுகிறார்கள். போகிற வழியிலேயே பசியினாலும் தொத்து வியாதியாலும் பலர் இறந்துவிடுகின்றனர். ஒரு முகாமில் அடைக்கப்படும் அவர்கள், பகலில் கடுமையான வேலை செய்தாலும் சரியான உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஏனென்றால் விளைச்சல் முழுவதும் தீவிரவாதிகளின் படைகளுக்கே சென்று விடுகின்றன.\nமுகாமில் எப்படியோ தந்தையைப் பற்றி அறிந்து கொண்ட தீவிரவாதிகள் அவரைக் கொன்றுவிடுகின்றனர். மற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற அவளின் தாய் முடிவெடுத்து அவர்களை வெவ்வேறு திசைகளில் அனுப்பிவிடுகிறாள். அதில் 5 வயதுப் பெண்ணாகிய அவளும் 9 வயது பெண்ணான அவள் அக்காவையும் படையில் சேர்த்து கடுமையான பயிற்சியில் ஈடுபடுத்துகிறார்கள்.\nஇறுதியில் மீண்டும் வியட்நாம் ராணுவம் உள்ளே நுழைந்து தீவிரவாத இயக்கத்துடன் போர் புரிகிறது. அதற்குள் கெமர் ரூஜ் இயக்கத்தின் தவறான கொள்கைகளால் 20 லட்சம் பேர் மடிந்து போயினர். இதில் யார் யார் தப்பித்தார்கள் இந்தக் குழந்தை எப்படித்தப்பித்தது தன்னுடைய சகோதர சகோதரர்களை கண்டுபிடித்ததா என்பதை சின்னத்திரையில் காண்க.\nஇதனை இயக்கியது ஏஞ்சலினா ஜோலி என்ற ஏஞ்சல் என்பது படம் முடிந்து வந்த டைட்டிலைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். இது நெட்பிலிக்சின் ஒரிஜினல் படம். கம்போடிய மொழியில் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் ஏஞ்சலினா கம்போடிய நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்திருக்கிறார். அதோடு இந்தச் சமயத்தில் சிக்கி உயிர் பிழைத்த பலரையும் அவர்களுடைய குழந்தைகளையும் இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். கம்போடியாவில் ரிலீஸ் செய்யப்பட இந்தப்படம் மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் திரைப்படமா அல்லது டாக்குமென்டரியா என்று சந்தேகம் வருமளவிற்கு படம் இருக்கிறது.\nகுறிப்பாக அந்த ஐந்து வயதுக் குழந்தையாக நடித்த பெண் தன் உணர்ச்சிகளை இயல்பாகப் காட்டி லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கிறார். அந்தக் குழந்தைக்காகவும் ஏஞ்சலினாவுக்காகவும் இப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும்\nஅலுவலகப் பணி நிமித்தமாக மெக்ஸிகோவில் உள்ள குவடாலாஹாராவுக்கு செல்வதால் வரும் வாரத்தில் (பெப்ருவரி 9 முதல் 16 வரை ) பதிவுகள் எதுவும் வராது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nLabels: திரைப்படம், பார்த்ததில் பிடித்தது, வரலாறு\nசிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி \nஇளையராஜா 75 பிறந்த நாள் சிறப்புப் பதிவு\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 42\nஎங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்\nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்\nபட்டாக்கத்தி பைரவன் (LOL) என்ற படத்திற்காக 1979ல் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.\nநடிகர் திலகம் நடித்து வெளிவந்த இந்தப் பாடலில் அவர் டூயட் பாடி நடித்த இந்தப்பாடலைக் கேளுங்கள்.\nநடிகர் திலகத்தின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்ததுதான். அவருடைய பழைய படங்களை ஒரு காலத்தில் தேடித் தேடி போய் பார்த்து அழுதுவிட்டு வந்திருக்கிறேன். ஆனாலும் நீண்ட காலத்திற்குப்பிறகு இந்தப் பாடலின் வீடியோவைப் பார்க்கும் போது அதுவும் டூயட் பாடலைப் பார்க்கும்போது கொஞ்சம் ஓவர் என்று தோன்றியது. ஆனால் பாடல் மிகவும் காதுக்கினிய மெல்லிசைப் பாடல்.\nபாடலின் முன்னிசையாக கிடாரின் நிரடலில் இசையால் பேச ஆரம்பிக்கிறார் இளையராஜா. அந்த பாஷை விளங்காத ஓசையில் ஒளிந்து கண்களை மூடிக் கேட்டால், வயலின் குழுமம் அப்படியே ஆர்ப்பரித்து, ஆரவாரித்து இசைக்க, புல்லாங்குழல் இசை வந்து தழுவிச் செல்ல, டிரம்ஸ் இசை கூட்ட, ஆண்குரலில் \"எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”. பல்லவி இனிதே முடிந்து முதல் BGM ல் வயலினும், கீபோர்டும் கேள்விகேட்டு பதில் சொல்லி களைத்துப் போன ஒரு நொடியில் பெண்குரலில் \"ஹா என்ற ஹம்மிங்குடன் தொடங்கி \"நான் காண்பது\" என்று ஆரம்பிக்கிறது. இரண்டாவது BGM -ல் கீபோர்டு, வயலின், கிடார், புல்லாங்குழல் ஆகியவை புதுமையாக இணைந்து விளையாட, திறமையான இசைக் கலைஞர்கள் உட்கார்ந்து ஜாம் செய்து முடிக்க இரண்டாவது சரணம் முடிய ஆண்குரலில் அதே ஹம்மிங்குடன் ஆரம்பித்து, “கல்லானவன்”, என்று ஆரம்பித்து மறுபடியும் பல்லவி பாடி பாடல் நிறைவு பெறுகிறது. ரயில் பயணம், பைக் அல்லது சைக்கிள் பயணம், அல்லது ஜாக்கிங் ஆகியவற்றின் போது பாடுவதற்குப் பொருத்தமான பாடல் இது.\nஇந்தப் பாடலைக் கேட்கும்போது இளையராஜாவின் இன்னொரு பாடலான \"ஓ மானே மானே மானே உன்னைத்தானே\", என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப்பல்லவியையும் அந்தப் பாடலின் சரணத்தையும் சேர்த்து பாடிப்பாருங்கள். அப்படியே பொருந்தும். இப்படி இளையராஜா இசையில் நிறைய இரட்டைப் பாடல்கள் இருக்கின்றன. இளையராஜாவின் பாடலில் அவருடைய சொந்தப் பாடல்களின் சாயல் தெரிவதில் வியப்பேதுமில்லை. விவகாரம் என்பது மற்றவரின் பாடலின் சாயலில் தெரிந்தால்தானே.\nஎங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்\nஇங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்\nஎன் நெஞ்சிலே.... உன் எண்ணமே\nபாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். கவிஞரின் பொன்வரிகள் என்று ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனாலும் பாடலின் சந்தத்திற்கு எழுதுவதில் அவருக்கு இணை அவரே. வரிகள் முழுவதும் அப்படியே இசையில் உட்கார்கின்றன. \"கண்ணே உன்னை எண்ணி கல்லானவன் பூவாகிறேன்\" என்று சொன்னதில் கவிஞர் எட்டிப்பார்க்கிறார். அதே போல் “பூவாசமும் பொன் மஞ்சமும்”, என்று சொல்லும்போது திருமணததையும் முதலிரவையும் சுட்டிக்காட்டும்போது ஆஹா இது கண்ணதாசன் என்று தோன்றுகிறது.\nசிவாஜிக்கு SPB பாலுவின் குரலும் நன்றாகவே இருக்கிறது. SPB க்கு ஜோடியாக ஜானகி கேட்கவே வேண்டாம். இருவரும் பிச்சு உதறியிருக்கிறார்கள். இது ஒரு மாதிரியான எதிரொலிப்பாடல் என்பதால் பாடுவது கொஞ்சம் சிரமம். ஆனால் இருவருமே அநாயசமாக பாடி அசத்தியிருக்கிறார்கள். இளையராஜாவின் புதிது புதிதான முயற்சியுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம்.\nஇளையராஜா இசையால் ( மட்டும்) இன்னும் அதிகம் பேசவேண்டும் என விரும்பும் ஒரு ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .\nLabels: இளையராஜா, எழுபதுகளில் இளையராஜா, கண்ணதாசன், திரைப்படம்\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (96)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (7)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (6)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nவன தெய்வங்கள் கூடும் கும்பக்கரை அருவி \nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nசிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இ��்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2015/03/blog-post.html", "date_download": "2019-08-21T09:20:10Z", "digest": "sha1:I6A2JPTI64EAFSNURHQNPTXVMZPUZHRO", "length": 28022, "nlines": 466, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி டிரைலர் ரிவியூவ்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி டிரைலர் ரிவியூவ்.\nதமிழில் படத்துக்கு படம் வித்தியாசமாக வேவ்வேறு ஜானர்களில் படம் எடுக்கும் இயக்குனர் மணிரத்னம்... தமிழ் இயக்குனர்களை வட நாட்டு பக்கம் தலை நிமிர வைத்தவர்களில் மணியும் ஒருவர்.\nமணியின் முந்தைய திரைப்படமான கடல் தோல்வியை சந்தித்தது...\nஇயக்குனர் மணிரத்னத்துக்கு ஒரு மின்னல் வெற்றி தேவையாய் இருக்கின்றது..நன்றாக படம் எடுத்துக்கொண்டு இருந்தார்... ரோஜாமற்றும் பம்பாய் வெற்றி வடநாட்டு மோகத்தை கொடுக்க ஆத்துல ஒருகால் சேத்துல ஒருக்கால் வச்ச காரணத்தால் மணி ரத்னம் சவுத் நார்த் ரெண்டு ரசிகர்களையும் திருப்தி படுத்தவில்லை... என்றுஅவர் மீது குற்றச்சாட்டு உண்டு... இந்த படம் அந்த குற்றச்சாட்டுக்கு ஓ காதல் கண்மணி பதில் சொல்லும் என்று எண்ணுகின்றேன்...\n1989 இதயத்தை திருடாதே முழுக்க முழக்க காதல் திரைப்படம்...\n2000 ஆம் ஆண்டில் அலைபாயுதே பெரிய வெற்றி... அதன் பின் இளம் காதலர் கதைகளை மணிரத்னம் தொடவில்லை... அதன்பின் எல்லாம் மெச்சூர்ட் காதல்கள்தான்... கடல் திரைப்படத்தை சொன்னாலும்... அது பெரிதாய் மனதில் நிற்கவில்லை. கடல் படத்தின் காதலர்கள் அலைபாயுதே மாதவன் ஷாலினி போல மனதில் பதியவில்லை என்பதுதான் முக்கியமான சேதி...\nஎன்னை கேட்டால் அலைபாயுதேவுக்கு பிறகு ஆயுத எழுத்து திரைப்படத்தில் சித்தார்த் திரிஷா காதல் போர்ஷன் இளமை ததும்பும்... அதன் பின் மனதில் எதுவும் நிற்கவில்லை தைக்கவில்லை.திரும்பவும் அலைபாயுதே பாணியில் ஓ காதல் கண்மணி திரைப்படம் வெளிவரபோகின்றது..\nஅலைபாயுதே ���டத்துக்கு பிறகு பிசிஸ்ரீராம் மணிரத்னம்,ரகுமான் கூட்டணி 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகின்றன...துல்கர் சல்மான், நித்யாமேனன்... பம்பாய் கதைக்களம்... சவுத் நார்த் ரெண்டு ரசிகர்களுக்கும் தீனி போட்டாச்சா.. உஸ்தாத் ஓட்டல் மலையாள பட வெற்றி ஜோடி...\nசெம யூத் புல்லான டிரைலர்... செம பிரஷ்ஷா இருக்கு...\nடிரைலர் முத ஷாட்டே... மும்பை கட்டிடம்...\nதுல்கர் ஆதியாவும்.. நித்யா மேனன் தாரா கேரக்டர்களில் நடித்து இருக்கின்றார்... இன்னாடா சர்ச்சீன் போல இருக்குன்னு நினைச்சா தமிழ் பேரு சொல்லறாங்க.. காரா ஆட்டக்கார ரகுமான் இசையில் பெப்பியா ஒலிக்குது...\nமேலும் முழு கட்டுரையையும் வாசிக்க ஜாக்கி சினிமாஸ் தளத்துக்கு செல்ல இங்கே கிளிக்கவும்..\nLabels: சினிமா விமர்சனம், தமிழகம், தமிழ்சினிமா, திரைவிமர்சனம்\nரஹ்மான் இசைன்னாலே படம் நல்லா தான் ஓடும்...உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஉப்புக்காத்து 32 (கனகா எனும் இளம்விதவை)\nசாண்ட்வெஜ்& நான் வெஜ் ((18/03/2015))\nஇன்று யாழினிக்கு பிறந்தநாள். 15/03/2015\nEnnakkul oruvan -2015 எனக்குள் ஒருவன் திரைவிமர்சனம...\nசென்னை மயிலையில் அதிகரிக்கும் நடமாடும் டீக்கடைகள்...\nமணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி டிரைலர் ரிவியூவ்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க��� முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kn1st.com/archives/date/2019/04/22", "date_download": "2019-08-21T09:16:12Z", "digest": "sha1:VIYTRMUGGTDJIF5AQ36E3E5WGS6XGB7O", "length": 6187, "nlines": 114, "source_domain": "kn1st.com", "title": "April 22, 2019 - KN1ST NETWORK", "raw_content": "\nஅன்னல் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் இறுதி போட்டி\nசர்க்கரை நோயை ஒழிக்கும் இயற்கை மருந்து\nஇறுதிப் போட்டியில் நடந்தது தவறா இல்லையா\nஇந்திய அணியை வெற்றி பெறும் அணிக்கே உலகக்கிண்ணம்\nISA பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்\nவதந்திகளை நம்பி யாரும் உணர்ச்சிவசப்பட்டு செயற்பட வேண்டாம் -ஜனாதிபதி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் தற்போது போலியான வதந்திகள் பரவி வருகின்றன இந்த போலியான செய்திகளை நம்பி எவரும் உணர்ச்சிவசப்பட்டு செயற்பட வேண்டாம் என அதிமேதகு கௌரவ\nஅன்னல் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் இறுதி போட்டி August 16, 2019\nசர்க்கரை நோயை ஒழிக்கும் இயற்கை மருந்து July 29, 2019\nஇறுதிப் போட்டியில் நடந்தது தவறா இல்லையா பேசுகின்றார் அம்பயர் தர்மசேனா July 22, 2019\nஇந்திய அணியை வெற்றி பெறும் அணிக்கே உலகக்கிண்ணம் June 29, 2019\nISA பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் June 16, 2019\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (04) மர்ஹூம் ஜே.அப்துல் வாஹித்\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (03).\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (02)\nஊடக அமைச்சின் புதிய செயலாளர் நாயகம் நியமனம்\nபொன்னாரந்தீவு விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள்\nகுட்டிக்கராச்சி – இடிமன் கரையோர வீதிக்கான தடுப்புச்சுவர்\nமையவாடிகளை வெளிச்சமூட்டும் செயல் திட்டம்\nதகவல் அறிய தகவல் கோரல்\nநமது அன்புகு்றிய உறவுகளின் மரணச் செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ள மரணச் செய்திகளை எமக்கு அனுப்பி வையுங்கள் Mail: Kn1st@yahoo.com WhatsApp: +94755558767 +94756008000 +94777673012 +94756061346\nநீங்கள் காணும் செய்திகளை எமக்கு அனுப்பி வையுங்கள்\nபயங்கரவாதத்தினால் இழந்த உறவுகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/india/04/203603?ref=right-popular-cineulagam", "date_download": "2019-08-21T10:25:12Z", "digest": "sha1:GCULTR7SFHBNHUZEVDNJROV5XN47IHOA", "length": 13831, "nlines": 131, "source_domain": "www.manithan.com", "title": "இரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில்! 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...! - Manithan", "raw_content": "\nஒருவார்த்தை கூட பேசாத கமல் மதுமிதாவின் தற்கொலை காட்சிகள் வெளிவராதது ஏன்\nஅமெரிக்க நாட்டவரிற்கு யாழ்ப்பாணத்தில் நேர்ந்த கதி\nபெற்ற மகளுடன் என் கணவருக்கு உறவு.. கர்ப்பமாக்கினார் மனைவியின் புகார் குறித்து வெளியான உண்மை நிலவரம்\nமார்பக அறுவை சிகிச்சையை வீட்டில் மறைத்த பெண்... கணவரின் கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலதிபர்: மகள்களுடன் சாலை விபத்தில் பலியான துயரம்\nநல்லூர் ஆலயத்தில் பக்தரிற்கு நேர்ந்த கதி\nஇலங்கை புதிய இராணுவத் தளபதியால் கடும் சீற்றத்தில் கனேடிய அரசாங்கம்\nபெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\nலொஸியாவிடம் எல்லை மீறும் சேரன், வீடியோவில் சிக்கிய ஆதாரத்தை வைத்து கொந்தளிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிற்கு நடந்தது இது தான்.. முதல்முறையாக விளக்கமளித்த அபிராமி..\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெ���ோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nமதுரை அருகே உள்ள ஒரு கோவிலில் பக்தர்களுக்கு மட்டன் பிரியாணியை பிரசாதமாக வழங்கும் விநோத திருவிழா நடைபெற இருக்கிறது.\nகடந்த 83 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக கூறப்படும் இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு பிரியாணியை பிரசாதமாக வழங்கப்படும் செய்தி பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் வடக்கம்பட்டி என்கிற கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது.\nஇந்த வருடம் வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி நடக்க இருப்பதாக விழா கமிட்டி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவின் சிறப்பே பக்தர்களுக்கு மட்டன் பிரியாணியை பிரசாதமாக வழங்குவதுதான் என்றால் நம்பாதவர்களே அதிகம்.\n3 நாட்கள் தொடர்ந்து நடக்கும் இத்திருவிழாவில் ஆயிரம் கிலோ மதிக்கத்தக்க அரிசி , ஆட்டிறைச்சி என இரவு பகலாக பக்தர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது.\nபக்தர்கள் மட்டுமல்லாது சாலையில் செல்லும் அனைவருக்கும் இவர்கள் பிரியாணியை வழங்குகின்றனர். இந்த திருவிழா குறித்து நிர்வாக கமிட்டி உறுப்பினர் என்.முனீஸ்வரன் கூறும்பொழுது, ‘திருவிழா நடைபெறும் முதல் நாள் அதிகாலையிலேயே சுமார் 50க்கும் மேற்பட்ட பாத்திரங்களில் பிரியாணி சமைத்து 4 மணியளவில் முனியாண்டி சாமிக்கு படையல் வைக்கப்பட்டு, 5 மணியிலிருந்து பக்தர்களுக்கு பிரியாணி வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் பேசியவர், கடந்த வருடம் 200 ஆடுகள், 250 சேவல்கள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு சுமார் 1800 கிலோ அரிசியில் பிரியாணி சமைக்கப்பட்டதாகவும், இந்த வருடம் 2 ஆயிரம் கிலோ அரிசியில் பிரியாணி சமைக்கப்படவிருப்பதாகவும் கூறியுள்ளார்.\nதற்போது முனியாண்டி விலாஸ் என்கிற பெயரில் நிறைய ஹோட்டல்களைக் காணமுடிகிறது. ஆனால் 70-களின் தொடக்கத்தில் முதன்முதலாக இந்த கிராமத்தைச் சேர்ந்த எஸ்விஎஸ் சுப்பா நாயுடு என்பவரால்தான் முனியாண்டி விலாஸ் என்கிற பழமை மிகுந்த அந்த ஹோட்டல் தொடங்கப்பட்டதாகவும் முனீஸ்வரன் தெரிவித்தார்.\nபிக்பாஸ் Wild Card Entry-ல் நுழையும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nபயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதிருகோணமலையில் தாபரிப்பு பணம் செலுத்தாத நபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு\nசர்வதேச உதவிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய அதிகாரியின் நியமனம்\nவட்டக்கச்சி பகுதியில் திடீரென குவிக்கப்பட்ட பெருமளவு படையினர்\nவிசேட அதிரடிப்படை அதிகாரி போல் போலியாக நடித்தவர் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.portonovo.in/news/tsk/20-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-21T10:22:58Z", "digest": "sha1:MQ5MWSIKC2FED3RSA45D2AAN5ZQCWKBW", "length": 4807, "nlines": 54, "source_domain": "www.portonovo.in", "title": "Parangipettai » News » தர்மம் செய்வோம் குழுமம் » 20 - ஆம் கட்ட களப்பணியாக - பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது", "raw_content": "\n20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம்\nஇதை நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹாஜி.M.S. முஹம்மது யூனுஸ் நாநா (கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவரும் & Ex. பேரூராட்சி மன்ற தலைவருமான) அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது.\nSRC: Haji Ali – தர்மம் செய்வோம் குழுமம்\n22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n21 – ஆம் கட்ட களப்பணியாக – வண்டிக்காரத் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\nஈத் பெருநாள் கொண்டாட்டம் 2019\n19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அ���ைத்து கொடுக்கப்பட்டது\n21 – ஆம் கட்ட களப்பணியாக – வண்டிக்காரத் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\nஈத் பெருநாள் கொண்டாட்டம் 2019\n19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/exclusive-interview-with-r-s-bharathi-18-05-2019/", "date_download": "2019-08-21T09:36:10Z", "digest": "sha1:VR43TGNNVGQVIJXO2E7VP5ZO6EMTX4LH", "length": 8859, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "Exclusive Interview with R.S. Bharathi | 18-05-2019 - Sathiyam TV", "raw_content": "\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரி���் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு..\nரஷ்ய அமெரிக்கா ஒப்பந்தம் ரத்து – அமெரிக்கா நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/90324-", "date_download": "2019-08-21T10:18:30Z", "digest": "sha1:HDCQHAUC57HFWQNH6CNL3YP3JBIXUMYL", "length": 6573, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 22 December 2013 - பணவளக் கலை! | Making Money", "raw_content": "\nவிவசாயத்துக்கு மானியம் தரக் கூடாதா\nஷேர்லக் - உயருகிறது வட்டி விகிதம்\nபத்திரப்பதிவு: மோசடியைத் தவிர்க்க பக்கா வழிகள்\nபணம் கொட்டும் தொழில்கள்: உடனடி இடியாப்பம்\nஎஃப் & ஓ கார்னர்\nகம்பெனி ஸ்கேன் - இண்டோகோ ரெமடீஸ்\nசொந்த வீடு : அஸ்திவாரம் ஆரம்பம்\nகணவன்- மனைவி ஜாயின்ட் இன்ஷூரன்ஸ்... என்ன லாபம்\nடேர்ம் இன்ஷூரன்ஸ்: ப்ரீமியம் வித்தியாசப்படுவது ஏன்\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nமனைவி பெயரில் வீட்டுக் கடன்: கணவன் கட்டினால் வரிச் சலுகை கிடைக்குமா\nவெற்றிக்கு வித்திடும் விடியல் பொழுது\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=josefsen22ford", "date_download": "2019-08-21T10:23:32Z", "digest": "sha1:XCZADYDNMFV2AV4Q6L3FSU747CCQT7QR", "length": 2898, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User josefsen22ford - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்���ிகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-18.html", "date_download": "2019-08-21T10:15:55Z", "digest": "sha1:MXVTFEVGZ7BW643R2QXAYZ4EEQMDJ46Z", "length": 48666, "nlines": 173, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முதல் பாகம் : புது வெள்ளம் - அத்தியாயம் 18 - இடும்பன்காரி - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்�� சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nகொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டு வந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம்.\nவந்தியத்தேவன் குதிரை ஏறிக் குடந்தை நகர் நோக்கிச் சென்றதும், திருமலை அவன் போன திசையைப் பார்த்துக் கொண்டே தனக்குள் சொல்லிக் கொண்டான்: \"இந்த வாலிபன் மிகப் பொல்லாதவனாயிருக்கிறான். நாம் தட்டியில் நுழைந்தால் இவன் கோலத்தில் நுழைகிறான். இவன் உண்மையில் யாருடைய ஆள், எதற்காக, எங்கே போகிறான் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடம்பூர் மாளிகையில் நடந்த சதிக் கூட்டத்தில் இவன் கலந்துகொண்டானா என்றும் தெரியவில்லை. நல்ல வேளையாகக் குடந்தை சோதிடரைப்பற்றி இவனிடம் சொல்லி வைத்தோம். நம்மால் அறியமுடியாததைக் குடந்தை சோதிடராவது தெரிந்து கொள்ளுகிறாரா பார்க்கலாம்\n\" என்ற குரலைக் கேட்டு ஆழ்வார்க்கடியான் திரும்பிப் பார்த்தான். கடம்பூரிலிருந்து வந்த வந்தியத்தேவனுக்குக் குதிரை பிடித்துக்கொண்டு வந்த பணியாள் பக்கத்தில் நின்றான்.\n நான் எனக்கு நானே பேசிக் கொள்ளவும் இல்லை; அரச மரத்தோடு பேசவும் இல்லை. இந்த மரத்தின் மேலே ஒரு வேதாளம் இருக்கிறது. அதனோடு சிறிது சல்லாபம் செய்தேன்\n\" என்ற��ன் அந்த ஆள்.\n\"அதைத்தான் நானும் கேட்டுக்கொண்டிருந்தேன். அதற்குள்ளே நீ வந்து குறுக்கிட்டாய். வேதாளம் மறைந்துவிட்டது. போனால் போகட்டும் உன் பெயர் என்ன அப்பனே உன் பெயர் என்ன அப்பனே\n\"நடுக் கொள்ளிடத்தில் படகு கவிழாமல் காப்பாற்றினாயே அப்படிப்பட்ட புண்ணியவானாகிய உன்னை நான் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டாமா அப்படிப்பட்ட புண்ணியவானாகிய உன்னை நான் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டாமா\n\"என் பெயர்... என் பெயர்... இடும்பன்காரி, சுவாமி\" என்று இழுத்தாற்போல் சொன்னான்.\nஇடும்பன்காரி அப்போது ஒரு விசித்திரமான காரியம் செய்தான். தன்னுடைய விரித்த கைகள் இரண்டையும் ஒன்றின் மேல் ஒன்றைக் குப்புறுத்தி வைத்துக் கொண்டு, இரு ஓரத்துக் கட்டை விரல்களையும் ஆட்டினான். ஆட்டிக் கொண்டே திருமலையப்பனின் முகத்தைப் பார்த்தான்.\nஅப்போது இடும்பன்காரியின் கரியமுகம் மேலும் சிறிது கருத்தது. கண் புருவங்கள் நெரிந்தன.\n நான் ஒன்றும் சமிக்ஞை செய்யவில்லையே\n பரதநாட்டிய சாஸ்திரத்தில் திருமாலின் முதல் அவதாரத்துக்கு ஒரு அஸ்தம் பிடிப்பதுண்டு. அது மாதிரி செய்தாயே\n\"திருமாலின் முதல் அவதாரம் என்றால் அது என்ன\n\"விஷ்ணுவின் முதல் அவதாரம் தெரியாதா மச்சாவதாரம்\n உங்கள் கண்ணே விசித்திரமான கண்ணாயிருக்கிறதே வெறும் மரத்தின்மேலே வேதாளம் தெரிகிறது. என் வெறுங்கையிலே மச்சாவதாரம் தெரிகிறது வெறும் மரத்தின்மேலே வேதாளம் தெரிகிறது. என் வெறுங்கையிலே மச்சாவதாரம் தெரிகிறது ஒரு வேளை மீன் பேரிலே சாமியாருக்குக் கொஞ்சம் ஆசை அதிகமோ ஒரு வேளை மீன் பேரிலே சாமியாருக்குக் கொஞ்சம் ஆசை அதிகமோ\n அந்த மாதிரியெல்லாம் சொல்லாதே, அப்பனே அது போனால் போகட்டும். நம்மோடு படகிலே ஒரு வீர சைவர் வந்தாரே, அவர் எந்தப் பக்கம் போனார் பார்த்தாயா அது போனால் போகட்டும். நம்மோடு படகிலே ஒரு வீர சைவர் வந்தாரே, அவர் எந்தப் பக்கம் போனார் பார்த்தாயா\n பார்த்தேன். நான் குதிரை வாங்கப்போன பக்கந்தான் அவரும் வந்தார். உங்களைப் பற்றித் திட்டிக் கொண்டே வந்தார்.\"\n\"உங்களை மறுபடியும் அந்த வீர சைவர் பார்த்தால் உங்கள் முன் குடுமியைச் சிரைத்துத் தலையை மொட்டையடித்து...\"\n அந்த வேலைகூட அவருக்குத் தெரியுமா\n\"உங்கள் திருமேனியிலுள்ள நாமத்தையெல்லாம் அழித்து விட்டுத் திருநீற்றைப் பூசி விடுவாராம்\n\"அப்படியானால் அவரைக் கட்டாயம் நான் பார்த்தேயாக வேண்டும். அவருக்கு எந்த ஊர் உனக்குத் தெரியுமா\n\"அவருக்குப் புள்ளிருக்கும் வேளூர் என்று அவரே சொன்னாருங்க\n\"அந்த வீர சைவரைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் மறுகாரியம். அப்பனே நீ எங்கே போகப் போகிறாய் நீ எங்கே போகப் போகிறாய் ஒரு வேளை நீயும் அந்த வழி வரப்போகிறாயோ ஒரு வேளை நீயும் அந்த வழி வரப்போகிறாயோ\n\"இல்லை, இல்லை. நான் எதற்காக அங்கே வருகிறேன் திரும்பிக் கொள்ளிடத்தைத் தாண்டிக் கடம்பூருக்குத்தான் போகிறேன். இல்லாவிட்டால் எஜமானர் என் கண்ணைப் பிடுங்கிவிடமாட்டாரா திரும்பிக் கொள்ளிடத்தைத் தாண்டிக் கடம்பூருக்குத்தான் போகிறேன். இல்லாவிட்டால் எஜமானர் என் கண்ணைப் பிடுங்கிவிடமாட்டாரா\n\"அப்படியானால், உடனே திரும்பு. அதோ படகு புறப்படப் போகிறது\nஇடும்பன்காரி திரும்பிப் பார்த்தபோது, ஆழ்வார்க்கடியான் கூறியது உண்மை என்று தெரிந்தது. படகு புறப்படும் தருவாயில் இருந்தது.\n நான் போகிறேன்\" என்று சொல்லிவிட்டுப் படகுத் துறையை நோக்கி விரைந்து சென்றான் இடும்பன்காரி.\nபாதி வழியில் ஒரு தடவை திரும்பிப் பார்த்தான். அதற்குள் ஆழ்வார்க்கடியான் ஒரு விந்தையான காரியம் செய்திருந்தான். மளமளவென்று அந்த அரசமரத்தின்மீது பாய்ந்து ஏறிக் கிளைகள் அடர்ந்திருக்கும் இடத்துக்குப் போய் விட்டான். ஆகையால் இடும்பன்காரியின் கண்ணோட்டத்தில் அவன் விழவில்லை.\nஇடும்பன்காரி நதியின் பரிசில் துறையை அடைந்தான். படகோட்டிகளில் ஒருவன், \"அக்கரைக்கு வருகிறாயா, அப்பா\n\"இல்லை, அடுத்த படகில் வரப்போகிறேன், நீ போ\n நீ வருகிற வேகத்தைப் பார்த்து விட்டுப் படகை நிறுத்தினேன்\" என்று சொல்லி ஓடக்காரன் கோல் போட்டு ஓடத்தை நதியில் செலுத்தினான்.\nஇதற்குள் அரசமரத்தின் நடுமத்தி வரையில் ஏறி நன்றாக மறைந்து உட்கார்ந்து கொண்டே திருமலை, \"ஓகோ நான் நினைத்தது சரியாகப் போயிற்று. இவன் படகில் ஏறவில்லை. திரும்பித்தான் வரப்போகிறான். வந்த பிறகு எந்தப் பக்கம் போகிறான் என்று பார்க்கவேண்டும். இவனுடைய கைகள் மச்சஹஸ்த முத்திரை காட்டியதை நான் நன்றாகப் பார்த்தேன். அதன் பொருள் என்ன நான் நினைத்தது சரியாகப் போயிற்று. இவன் படகில் ஏறவில்லை. திரும்பித்தான் வரப்போகிறான். வந்த பிறகு எந்தப் பக்கம் போகிறான் என்று பார்க்கவேண்டும��. இவனுடைய கைகள் மச்சஹஸ்த முத்திரை காட்டியதை நான் நன்றாகப் பார்த்தேன். அதன் பொருள் என்ன மீன் மீன் சின்னம் எதைக் குறிக்கிறது ஆ மீன் பாண்டியனுடைய கொடியில் பொறித்ததல்லவா ஒரு வேளை, ஆஹாஹா சிறிது பொறுமையுடன் இருந்து பார்க்கலாம். பொறுத்தவர் பூமி ஆள்வார், பொங்கியவர் காடாள்வார்... ஆனால், இந்தக் காலத்தில் பூமி ஆள்வதைக் காட்டிலும் காடு ஆள்வதே மேலானது என்று தோன்றுகிறது ஆனாலும் பொறுத்துப் பார்க்கலாம்...\" இவ்விதம் அரச மரத்திலிருந்த அருவமான வேதாளத்தினிடம் திருமலை சொல்லிக் கொண்டிருந்தான்.\nவிரைவில் அவன் எதிர்பார்த்தபடியே நடந்தது. படகு இடும்பன்காரியை ஏற்றிக் கொள்ளாமலே சென்றது. இடும்பன்காரி நதிக்கரையிலிருந்தபடி அரசமரத்தடியை உற்று உற்றுப் பார்த்தான். பிறகு நாலாத் திசைகளிலும் துளாவிப் பார்த்தான். ஆழ்வார்க்கடியான் எங்குமில்லையென்பதை நன்கு தெரிந்து கொண்டு திரும்பி அதே அரசமரத்தடிக்கு வந்து சேர்ந்தான். இன்னும் ஒரு தடவை சுற்றுமுற்றும் நன்றாய்ப் பார்த்துவிட்டு அந்த மரத்தடியிலேயே உட்கார்ந்து கொண்டான். எதையோ, அல்லது யாரையோ எதிர்ப்பார்ப்பவன் போல் அவனுடைய கண்கள் நாலாபுறமும் சுழன்று நோக்கிக் கொண்டிருந்தன. ஆனால், மரத்தின் மேலே மட்டும் அவன் அண்ணாந்து பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் திருமலை நன்றாகத் தம் திருமேனியை மறைத்துக் கொண்டிருந்தபடியால் மரத்தின் மேல் அவன் உட்கார்ந்திருப்பது இடும்பன்காரிக்குத் தெரிந்திராது.\nசுமார் ஒரு நாழிகை நேரம் இவ்விதம் சென்றது. திருமலைக்குக் கால்கள் மரத்துப்போகத் தொடங்கின. இனி வெகு நேரம் மரத்தின் மேல் இருக்க முடியாதென்று தோன்றியது. இடும்பனோ மரத்தடியிலிருந்து எழுந்திருக்கும் வழியாகத் தோன்றவில்லை. தப்பித்துப் போவது எப்படி எவ்வளவு ஜாக்கிரதையாக மரத்தின் மறுபக்கத்தில் இறங்கினாலும் ஏதாவது சத்தம் கேளாமல் இராது எவ்வளவு ஜாக்கிரதையாக மரத்தின் மறுபக்கத்தில் இறங்கினாலும் ஏதாவது சத்தம் கேளாமல் இராது கேட்டால் இடும்பன்காரி உடனே பார்த்துவிடுவான். அவனோ இடுப்பில் ஒரு கூரிய கொடுவாளைச் செருகிக்கொண்டிருந்தான். அதைத் தன் பேரில் அவன் பிரயோகிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்\n பேய் பிசாசைப் போல் பயங்கரமாகச் சத்தமிட்டுக்கொண்டு இடும்பனின் மேலேயே குதிக்கலாமா குத���த்தால் தன்னை வேதாளம் என்று நினைத்துக் கொண்டு அவன் பயத்தினால் மூர்ச்சையடைந்து விழலாம் அல்லவா குதித்தால் தன்னை வேதாளம் என்று நினைத்துக் கொண்டு அவன் பயத்தினால் மூர்ச்சையடைந்து விழலாம் அல்லவா அல்லது தப்பித்து ஓடப் பார்க்கலாம் அல்லவா அல்லது தப்பித்து ஓடப் பார்க்கலாம் அல்லவா அச்சமயம் தானும் தப்பி ஓடிவிடலாம் அச்சமயம் தானும் தப்பி ஓடிவிடலாம்... இவ்விதம் திருமலை எண்ணிய சமயத்தில், அவனுடைய சோதனை முடிவடையும் எனத் தோன்றியது.\nஓர் ஆள் தென்மேற்கிலிருந்து, அதாவது குடந்தைச் சாலை வழியாக, வந்துகொண்டிருந்தான். அவனுக்காகத்தான் இடும்பன்காரி இத்தனை நேரமாய்க் காத்திருக்கிறான் என்று திருமலையின் உள்ளுணர்ச்சி கூறியது.\nபுது ஆள் வந்ததைப் பார்த்ததும் அரசமரத்தடியில் உட்கார்ந்திருந்த இடும்பன் எழுந்து நின்றான்.\nவந்தவன், முன்னால் இடும்பன் செய்த சமிக்ஞையைச் செய்தான். அதாவது ஒரு விரித்த புறங்கையின்மேல் இன்னொரு விரித்த கையை வைத்து, இரண்டு கட்டை விரல்கள் ஆட்டி, மச்ச ஹஸ்தம் பிடித்துக் காட்டினான். அதைப் பார்த்த இடும்பனும் அதே மாதிரி செய்து காட்டினான்.\n\" என்று வந்தவன் கேட்டான்.\n\"என் பெயர் இடும்பன்காரி. உன் பெயர்\n\"நானும் உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தேன்.\"\n\"நாம் எந்தத் திசையில் போகவேண்டும்\n யார் காதிலாவது விழப்போகிறது\" என்று சொல்லிச் சோமன் சாம்பவன் நாலாப்பக்கமும் பார்த்தான்.\n\"இங்கே ஒருவரும் இல்லை. முன்னாலேயே நான் பார்த்துவிட்டேன்.\"\n\"பக்கத்தில் எங்கும் ஒளிந்திருக்கவும் இடமில்லையே\n\"அப்படியானால் புறப்படு. எனக்கு அவ்வளவு நன்றாக வழி தெரியாது. நீ முன்னால் போ நான் சற்றுப் பின்னால் வருகிறேன். அடிக்கடி நின்று நான் பின்னால் வருகிறேனா என்று பார்த்துப் போ நான் சற்றுப் பின்னால் வருகிறேன். அடிக்கடி நின்று நான் பின்னால் வருகிறேனா என்று பார்த்துப் போ\n\"ஆகட்டும். வழி நல்ல வழியல்ல. காடும் மேடும் முள்ளும் கல்லுமாயிருக்கும் ஜாக்கிரதையாகப் பார்த்து நடந்து வர வேண்டும்\n\"சரி, சரி, நீ புறப்பட்டுப் போ காட்டு வழியாயிருந்தாலும் யாராவது எதிர்ப்பட்டால் மறைந்து கொள்ளவேண்டும். தெரிந்ததா காட்டு வழியாயிருந்தாலும் யாராவது எதிர்ப்பட்டால் மறைந்து கொள்ளவேண்டும். தெரிந்ததா\nஇடும்பன்காரி கொள்ளிடக் கரையோடு மேற்குத் திசைய��� நோக்கிப் போனான். அவனுக்குச் சற்றுப் பின்னால் சோமன் சாம்பவனும் தொடர்ந்து சென்றான்.\nஇருவரும் கண்ணுக்கு மறையும் வரையில் ஆழ்வார்க்கடியான் மரத்தின் மேலேயே இருந்தான். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தான்.\n எதிர்பாராத காரியங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. ஏதோ ஒரு பெரிய மர்மமான காரியத்தைத் தெரிந்துகொள்ளக் கடவுள் அருளால் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இனி நம்முடைய சாமர்த்தியத்தைப் பொறுத்தது விஷயத்தை அறிவது. கடம்பூர் மாளிகையில் அறை குறையாகத்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. இங்கே அப்படி ஏமாந்து போகக்கூடாது. திருப்புறம்பயம் பள்ளிப்படையென்றால், கங்க மன்னன் பிரிதிவீபதியின் பள்ளிப் படையைத்தான் சொல்லியிருக்க வேண்டும். அந்தப் பள்ளிப் படையைக் கட்டி நூறு வருஷம் ஆகிறது. ஆகையால் பாழடைந்து கிடக்கிறது. சுற்றிலும் காடு மண்டிக் கிடக்கிறது. கிராமமோ சற்றுத் தூரத்தில் இருக்கிறது. அங்கே எதற்காக இவர்கள் போகிறார்கள் இந்த இரண்டு பேரும் மட்டும் பேச வேண்டிய விஷயமாயிருந்தால், இங்கேயே பேசிக் கொள்ளுவார்கள். காட்டு வழியில் ஒரு காத தூரம் போக வேண்டியதில்லையே இந்த இரண்டு பேரும் மட்டும் பேச வேண்டிய விஷயமாயிருந்தால், இங்கேயே பேசிக் கொள்ளுவார்கள். காட்டு வழியில் ஒரு காத தூரம் போக வேண்டியதில்லையே ஆகையால், அங்கே இன்னும் சிலரும் வரப்போகிறார்கள் என்பது நிச்சயம். எதற்காக ஆகையால், அங்கே இன்னும் சிலரும் வரப்போகிறார்கள் என்பது நிச்சயம். எதற்காக பிரிதிவீபதியின் பள்ளிப் படையைப் 'பகைவனின் பள்ளிப்படை' யென்று இவர்களில் ஒருவன் சொல்வானேன் பிரிதிவீபதியின் பள்ளிப் படையைப் 'பகைவனின் பள்ளிப்படை' யென்று இவர்களில் ஒருவன் சொல்வானேன் பிரிதிவீபதி யாருக்குப் பகைவன் நாம் நினைத்தது உண்மையாகும் போலிருக்கிறதே எதற்கும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் கொள்ளிடக் கரையோடு போகிறார்கள். நாம் மண்ணிக் கரையோடு போகலாம். மண்ணிக் கரையில் காடு அதிக அடர்த்தியாகயிருந்தாலும் பாதகமில்லை. காடும் மேடும் முள்ளும் கல்லும் நமக்கு என்ன இலட்சியம் எதற்கும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் கொள்ளிடக் கரையோடு போகிறார்கள். நாம் மண்ணிக் கரையோடு போகலாம். மண்ணிக் கரையில் காடு அதிக அடர்த்தியாகயிருந்தாலு��் பாதகமில்லை. காடும் மேடும் முள்ளும் கல்லும் நமக்கு என்ன இலட்சியம் அவை தான் நம்மைக் கண்டு பயப்படவேண்டும் அவை தான் நம்மைக் கண்டு பயப்படவேண்டும்\nஇவ்வாறு எண்ணிக்கொண்டும், வாயோடு முணுமுணுத்துக் கொண்டும் திருமலை அரச மரத்திலிருந்து இறங்கிச் சற்றுத் தெற்கு நோக்கிப் போனான். மண்ணியாறு வந்தது. அதன் கரையோடு மேற்கு நோக்கி நடையைக் கட்டினான்.\nஜன சஞ்சாரமில்லாத அடர்ந்த காடுகளின் வழியாக ஆழ்வார்க்கடியான் புகுந்து சென்று சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் திருப்புறம்பயம் பள்ளிப்படைக் கோயிலை அடைந்தான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந��திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947487/amp", "date_download": "2019-08-21T09:19:00Z", "digest": "sha1:UR5V2XW72ZQ2CULJGJ25FIC4M34C5HDO", "length": 6862, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சித்தால் அரசு மாதிரி பள்ளியில் சைக்கிள் மேற்கூரை அமைக்க வேண்டும் | Dinakaran", "raw_content": "\nசித்தால் அரசு மாதிரி பள்ளியில் சைக்கிள் மேற்கூரை அமைக்க வேண்டும்\nரிஷிவந்தியம், ஜூலை 18: ரிஷிவந்தியம் அடுத்த சித்தால் கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 2010ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு 525 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 14 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 4 பணியிடங்கள் காலியாக உள்ளது. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இப்பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. இதனால் இந்த பள்ளி மைதானத்தின் அருகே சித்தால் தைலங்காடு இருப்பதால் மாணவ, மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும், சிங்காரப்பேட்டை - சித்தால் இடையேயான சாலையில் இந்த பள்ளி அமைந்துள்ளது. இதனால் பல வகையிலும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இப்பள்ளியில் மேற்கூரை இல்லாததால் வெயிலிலும், மழையிலும் சைக்கிள்கள் நிறுத்தப்படுகின்றன. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி சைக்கிள் நிற்க மேற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை\nமாடு உதைத்து முதியவர் சாவு\nசாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் அபாயம்\nஇலவச சிறப்பு மருத்துவ முகாம்\nபுதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்\nமினிலாரியில் ஆட்களை ஏற்றி வந்த டிரைவருக்கு அபராதம்\nஅனைத்து மருந்தாளுநர் சங்க போராட்ட ஆயத்த கூட்டம்\nகூட்டுக்குடிநீர் திட்ட ஒப்பந்த பணிகளில் முறைகேடு\nகுடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை\nபோலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்\nரயிலில் அடிபட்டு முதியவர் பலி\nகள்ளக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு\nவிழுப்புரம் மாவட்டத்தில் 6 எஸ்ஐக்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு\nவிக்கிரவாண்டி அருகே அரசு மருத்துவமனையில் மயங்கி விழுந்து முதியவர் பலி\nகொலை வழக்குகளில் துப்பு துலக்கிய மோப்பநாய் ராக்கிக்கு எஸ்பி பாராட்டு\nபேருந்தில் சென்ற பெண்ணிடம் 1 லட்சம் நகை, பணம் அபேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1834", "date_download": "2019-08-21T09:30:35Z", "digest": "sha1:SMCQCWUR47LLMAYS2OM7MS42G5OGRU4H", "length": 7036, "nlines": 149, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1834 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1834 (MDCCCXXXIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nமே 22 - இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.[1]\nஆகஸ்ட் 1 - பிரித்தானியப் பேரரசில் கூலிகளை வேலைக்கமர்த்துதல் நிறுத்தப்பட்டது.[2]\nஅக்டோபர் 16 - வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை தீயினால் சேதமடைந்தது.[3]\nஅக்டோபர் 28 - சுவான் ஆற்று குடியேற்றத்தில் (தற்போதய மேற்கு அவுஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில்) ஆதிவாசிகளுக்கும் ஆங்கிலேயக் குடியேற்ற வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பல ஆதிவாசிகள் கொல்லப்பட்டனர்.\nநவம்பர் 2 - முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[1]\nபெப்ரவரி 8 - திமீத்ரி மெண்டெலீவ், உருசிய வேதியியலாளர் (இ. 1907)\nபெப்ரவரி 16 - ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், செருமனிய மெய்யியலாளர் (இ. 1919)\nமார்ச் 17 - காட்லீப் டைம்லர், செருமனியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1900)\nஜூன் 9 - வில்லியம் கேரி, கிறித்தவ சேவையாளர் (பி. 1761\nசூலை 25 - சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1772)\nசெப்டம்பர் 24 - பிரேசிலின் முதலாம் பெட்ரோ (பி. 1798)\nடிசம்பர் 23 - தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1766)\nடிசம்பர் 27 - சார்லஸ் லாம், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1775)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:51:59Z", "digest": "sha1:GBIQUUCDQQERAWDSFUZKP4JJ6JKEC4S4", "length": 18781, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்கிலோ இந்தியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆங்கிலோ இந்தியர் இலிருந்து வழிமாற்றப��பட்டது)\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஆங்கிலம் முதல் மொழி மற்றும் இந்தியத் துணைக் கண்டத்து மொழிகள் இரண்டாம் மொழி.\nரோமன் கத்தோலிக்கம், மெதாடிசம், மற்றும் பாப்டிசம் .[3]\nபரங்கியர்கள், இந்தோ ஆரியர்கள், திராவிடர்கள், பிரித்தானிய மக்கள், ஆங்கிலோ பர்மியர்கள், ஸ்காட்டிஷ்-இந்தியர்கள், ஐரிஷ்-இந்தியர்கள், கிரிஷ்டங் மக்கள், சிங்கப்பூர் ஐரோப்பியர்கள்\nஆங்கிலோ இந்தியர்கள் (Anglo-Indians) என்பவர்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த ஐரோப்பிய ஆண்களுக்கும், இந்தியத் துணைக் கண்டத்து நாட்டு பெண்களுக்கும், திருமண உறவினால் பிறந்த கலப்பின மக்கள் ஆவர்.[5][6][7][8][9]. பிரிட்டிஷ் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் செல்வாக்குடன் வாழ்ந்த சிறுபான்மைச் சமூகம். இச்சமூகம் பெருநகரங்களை வாழ்விடங்களாக கொண்டது.\nஆங்கிலோ-இந்தியர் வெள்ளையர் அல்லராயினும், ஆண்களும் பெண்களும் ஐரோப்பியரைப் போல சட்டை அணிந்து ஆங்கிலம் பேசி வந்தனர். அதனால் தமிழ்நாட்டில், ஆண்களைச் சட்டைக்காரர் என்றும் பெண்களைச் சட்டைக்காரி என்றும் குறிப்பிடும் வழக்கம் தோன்றியது.[10].\nதற்போது இந்தியாவில், ஆங்கிலோ இந்திய சமூகம் அருகி வரும் சமூகமாக உள்ளது.[11][12]\n6 இந்திய விடுதலைக்குப் பின்\nநவீன ஆங்கிலோ-இந்திய சமூகம் மிகவும் சிறுபான்மை சமூகமாகும். இச்சமூக மக்கள் இந்தியா, இலங்கை, மியான்மார், வங்காளதேசம், பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை போன்ற முன்னாள் ஆங்கிலேயே காலனி நாடுகளில் வாழ்பவர்கள்.\nஆங்கிலோ-இந்தியர்கள், இந்தியாவில் தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, மும்பை, கோவா, விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், கான்பூர், லக்னோ, கோயமுத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, போத்தனூர், கொல்லம், கோழிக்கோடு, கண்ணனூர், மைசூர், கோவா, ஆக்ரா, குர்தா ரோடு, கட்டக், போன்ற நகரங்களில் வாழ்ந்தனர்.[13]\nஆங்கிலம் முதல் மொழியாகவும், இந்தியத் துணைக்கண்டத்து மொழிகளை இரண்டாம் மொழியாக அறிந்தவர்கள்.\nஆங்கிலோ-இந்தியர்கள், கிறித்தவ சமயத்தின் உட்பிரிவுகளான ரோமன் கத்தோலிக்கம், பாப்டிசம், மெதாடிசம், புராட்டஸ்டண்டு சமயங்களை பின்பற்றுபவர்கள்.\nஆங்கிலோ-இந்தியர்கள் தங்கள் வாழ்க்கை முறையை முற்றிலும் ஐரோப்பிய கலாசாரம் மற்றும் பண்பாட்டைத் தழுவி வாழ்கிறார்கள்.\nகல்வி நிலையங்கள், இந்திய இரயில்வே துறை, அஞ்சல் துறை, சுங்கம் மற்றும் கலால் துறை, வனத்துறை போன்றவற்றில் பணி புரிகிறார்கள்.[14].மேலும் உள்நாட்டு உள்நாட்டு மக்களுக்கு ஆங்கில மொழி, மேற்கத்திய இசை மற்றும் நடனம் கற்று தருகிறார்கள்[15]\nஇந்திய விடுதலைக்கு முன்னர் எட்டு இலட்சமாக இருந்த ஆங்கிலோ-இந்தியர்களின் மக்கட்தொகை, தற்போது 80,000–125,000ஆக குறைந்துள்ளது. இந்திய விடுதலைக்குப் பின்னர் பெரும்பாலான ஆங்கிலோ இந்தியர்கள், திருமண உறவுகள் மூலம் தங்கள் வாழும் உள்நாட்டு மக்களுடன் கலந்து விட்டனர். பலர் ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறி விட்டனர்.[1][16][17]\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு ஆங்கிலோ-இந்திய சமுக மக்களின் இரண்டு பிரதிநிதிகளை, இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.[18][19][20]\nஇந்திய விடுதலைக்கு முன்னர், சென்னை மாகாண சட்ட மன்ற உறுப்பினர்களாக இரண்டு ஆங்கிலேய இந்தியர்கள், ஆளுனரால் நியமிக்கப்பட்டனர்.[21] தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினர் மட்டும் நியமனம் செய்யப்படுகிறார்.[22]\n↑ பிழை காட்டு: செல்லாத [ குறிச்சொல்; escholarshare.drake.edu என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ அருகி வரும் ஆங்கிலோ இந்தியர்கள்\n↑ மக்களவையில் பிரதிநிதித்துவம் வேண்டும்: மத்திய அரசை நெருக்கும் ஆங்கிலோ இந்தியர்கள்\n↑ உரிமைக்கு போராடும் ஆங்கிலோ-இந்தியர்கள்\n↑ லோக்சபாவிற்கு 2 ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் நியமனம்\n↑ தமிழக எம்.எல்.ஏ.,வாக ஆங்கிலோ இந்தியர் நியமனம்\nஅருகி வரும் ஆங்கிலோ இந்தியர்கள்\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:34:26Z", "digest": "sha1:GVY6ZH6QDX4P6L33ZEKUDWIKBQQZMG5G", "length": 7967, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிக்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடமிகள் (கேமரா), பைநாகுலர்கள், மோனோகுலர்கள், நுண்ணோக்கிகள், லென்சுகள்\nநிக்கன் (Nikon), பன்னாட்டளவில் மின்னணுப் பொருட்களை விற்பனை செய்யும் ஜப்பானிய நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் டோக்கியோவில் அமைந்துள்ளது. இது கேமரா, லென்சு, பைனாக்குலர், அளவீட்டுக் கருவிகள் ஆகியனவற்றைத் தயாரிக்கிறது. கெனான், ஒலிம்பசு, சோனி, பெண்டாக்சு ஆகிய நிறுவனங்கள் தன் போட்டி நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன.\nநிக்கன் நாசா F4 புகைப்படக் கருவி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Nikon cameras என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Nikon என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2018, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/20", "date_download": "2019-08-21T09:38:54Z", "digest": "sha1:VS2LLFB5FX4K6GXATPHNFKKSPCRFYHLO", "length": 19639, "nlines": 241, "source_domain": "tamil.samayam.com", "title": "அமேசான்: Latest அமேசான் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 20", "raw_content": "\nதல 60 படத்திற்காக தயாராகி ...\nஹாட்ரிக் வெற்றி கொடுத்து த...\n’மெட்ராஸ் டே’ தினத்தை கொண்டாடும் சிறப்பு...\nதனியார் தண்ணீர் லாரிகள் வே...\nஅசத்திய தமிழ்நாடு அரசு; ’ப...\nஇவ்வளவு சீக்கிரமே.... ‘தல’ தோனி சாதனையை ...\nமூன்றாவது ஆஷஸ் டெஸ்டில் இர...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் Evi...\n100 மீட்டரை 11 விநாடியில் ...\nவட இந்தியாவில் ஒரு \"பகவான்...\nசாண்ட்வெஜ் தர லேட் ஆனதால் ...\nடின்டரில் 14 ஆயிரம் பெண்கள...\nகாதலுடன் சென்ற மகளுக்கு கண...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்னைக்கு பெட்ரோல், டீசல் ...\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன...\nபிறந்த தேதி, நேரம் தெரியாத...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீ...\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் ப...\nJob Mela: சென்னையில் நாளை ...\nமத்திய அரசு ��ணிக்கான SSC த...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமக்களை சரித்திரம் படைக்க தூண்டும்..\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பு..\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் ..\nஹாலிவுட் படங்களே தோற்றுப்போகும் அ..\nJayam Ravi: ஜஸ்ட் 16 வருசமா கோமாவ..\nதாதாவா இருக்க தகுதியே இல்லை: ஜாக்..\nவால்மார்ட்டுக்கு 16 பில்லியன் டாலர் பங்குகளை விற்றது பிளிப்கார்ட்\nஅமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டுக்கு, தனது 16 பில்லியன் டாலர் பங்குகளை இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் விற்றுள்ளது.\nவால்மார்ட்டுக்கு 16 பில்லியன் டாலர் பங்குகளை விற்றது பிளிப்கார்ட்\nஅமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டுக்கு, தனது 16 பில்லியன் டாலர் பங்குகளை இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் விற்றுள்ளது.\nஃபோர்ப்ஸின் செல்வாக்கு மிகுந்தவர்கள் உலகப் பட்டியலில் 9வது இடத்தில் மோடி\nஃபோர்ப்ஸ் நாளிதழின் உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடி 9 வது இடத்தை பெற்றுள்ளார்.\nஃபோர்ப்ஸின் செல்வாக்கு மிகுந்தவர்கள் உலகப் பட்டியலில் 9வது இடத்தில் மோடி\nஃபோர்ப்ஸ் நாளிதழின் உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடி 9 வது இடத்தை பெற்றுள்ளார்.\nபோர்ப்ஸ் இதழின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பட்டைய கிளப்பும் மோடி\nபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடிக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.\nஉள்ளங்கையில் அடங்கும் முதல் வீடியோ ஸ்பீக்கர்; இந்தியாவில் அறிமுகமான அமேசான் எக்கோ ஸ்பாட்\nஅமேசான் நிறுவனம் எக்கோ ஸ்பாட் என்ற பெயரில் ஸ்பீக்கர் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஉள்ளங்கையில் அடங்கும் முதல் வீடியோ ஸ்பீக்கர்; இந்தியாவில் அறிமுகமான அமேசான் எக்கோ ஸ்பாட்\nஇந்தியாவில் அறிமுகமான அமேசான் எக்கோ ஸ்பாட் ஸ்பீக்கர்\nஇந்தியாவில் அறிமுகமான அமேசான் எக்கோ ஸ்பாட் ஸ்பீக்கர்\nஇந்தியாவில் அறிமுகமான அமேசான் எக்கோ ஸ்பாட் ஸ்பீக்கர்\nஇந்தியாவில் அறிமுகமான அமேசான் எக்கோ ஸ்பாட் ஸ்பீக்கர்\nஇந்தியாவில் அறிமுகம���ன அமேசான் எக்கோ ஸ்பாட் ஸ்பீக்கர்\nபுதிய ஒன்பிளஸ் ’6எஸ்’- இந்திய ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் புது அத்தியாயம்\nசீனாவின் ஒன்பிளஸ் நிறுவனம் புத்தம் புதிய ’ஒன்பிளஸ் 6எஸ்’ ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதிலுள்ள புதிய அம்சங்கள் என்ன இதன் வடிவமைப்பு எப்படியிருக்கும் போன்ற கேள்விகள் எதற்கும் பதிலில்லை.\n2 பில்லியன் டாலருக்கு பிளிப் கார்ட்டை விலைபேசும் அமேசான்\nவால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக பிளிப்கார்ட்டின் ஒரு பங்கை வாங்க 2 பில்லியன் டாலருக்கு வாங்க அமேசான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\n2 பில்லியன் டாலருக்கு பிளிப் கார்ட்டை விலைபேசும் அமேசான்\nவால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக பிளிப்கார்ட்டின் ஒரு பங்கை வாங்க 2 பில்லியன் டாலருக்கு வாங்க அமேசான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nபிளிப் கார்ட்டை விலைக்கு வாங்கும் அமேசான்\nபிளிப் கார்ட்டை விலைக்கு வாங்கும் அமேசான்\nபிளிப் கார்ட்டை விலைக்கு வாங்கும் அமேசான்\nபிளிப் கார்ட்டை விலைக்கு வாங்கும் அமேசான்\nஏர்டெல் வழங்கும் 1000ஜிபி இலவச டேட்டா\nஏர்டெல் வழங்கும் 1000ஜிபி இலவச டேட்டா\nஉலகம் முழுவதும் ஜியோ சேவை - நெட்ஃபிளிக்ஸ் சீஇஓ பேச்சு\nXiaomi Mi A3: விலையை மீறிய அம்சங்களுடன் ஆகஸ்ட் 29-ல் விற்பனைக்கு வருகிறது\nலஞ்சப் பணத்தில் ஸ்பெயினில் டென்னிஸ் கிளப் வாங்கினாரா சிதம்பரம்\n’மெட்ராஸ் டே’ தினத்தை கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியல்- மறக்காம கலந்துக்கோங்க...\nParle: 10 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பும் பார்லே பிஸ்கட் நிறுவனம்\nWhatsApp Update: சத்தம்போடாமல் 4 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்ஆப்\nஇவரது இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யாவா\nVaiko Health: வைகோ நலமாக உள்ளார்.. SRMC மருத்துவமனை அறிக்கை\nசென்னையில் 350க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தது உங்களுக்கு தெரியுமா\nகௌசல்யா கிருஷ்ணமூர்த்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்: தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்\nஇவ்வளவு சீக்கிரமே.... ‘தல’ தோனி சாதனையை தகர்க்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்���் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/health/04/203860?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-08-21T10:23:38Z", "digest": "sha1:VX32CAIGHZJB2HU6RQJJEMF3YFRNCASR", "length": 15412, "nlines": 140, "source_domain": "www.manithan.com", "title": "கொண்டைக்கடலை சுண்டலை சாப்பிடுவதால் இப்படி ஓர் அதிர்ஷ்டமா? சக்கரை நோயாளிகளே உடனே சாப்பிடுங்கள் - Manithan", "raw_content": "\nஒருவார்த்தை கூட பேசாத கமல் மதுமிதாவின் தற்கொலை காட்சிகள் வெளிவராதது ஏன்\nஅமெரிக்க நாட்டவரிற்கு யாழ்ப்பாணத்தில் நேர்ந்த கதி\nபெற்ற மகளுடன் என் கணவருக்கு உறவு.. கர்ப்பமாக்கினார் மனைவியின் புகார் குறித்து வெளியான உண்மை நிலவரம்\nமார்பக அறுவை சிகிச்சையை வீட்டில் மறைத்த பெண்... கணவரின் கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலதிபர்: மகள்களுடன் சாலை விபத்தில் பலியான துயரம்\nநல்லூர் ஆலயத்தில் பக்தரிற்கு நேர்ந்த கதி\nஇலங்கை புதிய இராணுவத் தளபதியால் கடும் சீற்றத்தில் கனேடிய அரசாங்கம்\nபெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\nலொஸியாவிடம் எல்லை மீறும் சேரன், வீடியோவில் சிக்கிய ஆதாரத்தை வைத்து கொந்தளிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிற்கு நடந்தது இது தான்.. முதல்முறையாக விளக்கமளித்த அபிராமி..\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nகொண்டைக்கடலை சுண்டலை சாப்பிடுவதால் இப்படி ஓர் அதிர்ஷ்டமா சக்கரை நோயாளிகளே உடனே சாப்பிடுங்கள்\nசப்பாத்திக்கு பலரும் விரும்பி சாப்பிடுவது கொண்டைக்கடலை மசாலா என்னும் சன்னா மசாலா. இது ஒரு வட இந்திய உணவுப் பொருள். தற்போது நம் வீட்டில் உள்ளோரும் இந்த கொண்டைக்கடலை மசாலாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டனர்.\nஇதற்கு கொண்டைக்கடலை தான் காரணம். அத்தகைய கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.\nதமிழர்கள்களுக்க��� இது மிகவும் பிடித்த உணவு. மசாலா அதிகமாக சேர்க்கும் உணவுகளை இந்திய தமிழர்கள் அதிகம் சமைத்து சாப்பிட்டனர்.\nஅவர்கள் ஆரம்பத்தில் கண்டுப்பிடித்த உணவு காலப்போக்கில் எல்லா பகுதிகளிலும் விரும்பி உண்ண ஆரம்பித்தனர். இன்று சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை சுண்டல் பிடித்த ஒரு உணவு.\nதமிழர்கள் இப்படியான உணவுகளை கண்டுப்பிடிக்க இன்டினொரு காரணம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளைப் போக்க உதவி புரிகிறது.\nஇங்கு கொண்டைக்கடலை சுண்டலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.\nகொண்டைக்கடலை சுண்டலையில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.\nநோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்\nகொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.\nஇரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்\nகொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது.\nஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ள பெண்கள், கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனை குணமாகும். மேலும் இது பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும்.\nகொண்டைக்கடலையை தொடர்ந்து எடுத்து வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.\nஇந்த ராசிக்காரர்கள் கொண்டைக் கடலை சுண்டலை தானம் கொடுத்தால் பேரதிர்ஷ்டம்\nபிக்பாஸ் Wild Card Entry-ல் நுழையும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nதிருகோணமலையில் தாபரிப்பு பணம் செலுத்தாத நபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு\nசர்வதேச உதவிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய அதிகாரியின் நியமனம்\nசிறீதரன் எம்.பியின் வீட்டிற்கு அருகில் திடீரென குவிக்கப்பட்ட பெருமளவு படையினர்\nவிசேட அதிரடிப்படை அதிகாரி போல் போலியாக நடித்தவர் கைது\nதிருகோணமலை வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி கோர நடவடிக்கை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/delivered-boy-who-lost-family-salem-accident", "date_download": "2019-08-21T10:24:24Z", "digest": "sha1:LULMMSMYJJU2AM4W5ARUZIUMDUSRKNON", "length": 12213, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "சேலம் விபத்தில் குடும்பத்தையே இழந்து தவித்த சிறுவன் சித்தியிடம் ஒப்படைப்பு | Delivered to the boy who lost the family in Salem accident | nakkheeran", "raw_content": "\nசேலம் விபத்தில் குடும்பத்தையே இழந்து தவித்த சிறுவன் சித்தியிடம் ஒப்படைப்பு\nசேலத்தில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி நள்ளிரவில் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அரவிந்த் என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் பெங்களூரில் இருந்து கொச்சின் செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.\nகிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற பேருந்து, குரங்குசாவடி அருகே சாலையோரம் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேன் மீது மோதி, சாலையின் தடுப்புச்சுவர்களை உடைத்துக்கொண்டு எதிர்ப்புறம் உள்ள சாலையில் நின்றது. இந்தப் பேருந்து மீது பெங்களூரில் இருந்து வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து பலமாக மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 7 பேர் பலியாகினர். பெற்றோர் உள்பட ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்த இரண்டரை வயது சிறுவன் ஈத்தன் மட்டும் காயமின்றி உயிர் தப்ப��னான். முதலில் அந்தக் குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்தக் குழந்தையின் சித்தியிடம் ஈத்தன் ஒப்படைக்கப்பட்டான்.\nசம்பவ இடத்தில் சாலையோரம் பழுதாகி நின்ற வேனின் இண்டிகேட்டர்கள் எரியவிடப்பட்டு இருந்ததும், கிருஷ்ணகிரி நோக்கிச்சென்ற தனியார் பேருந்துதான் கவனக்குறைவாக மோதி விபத்தை ஏற்படுத்தியதும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, விபத்தில் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனியார் பேருந்து ஓட்டுநர் தனசேகரன் மீது சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுகவிடம் சிக்கிய எடப்பாடியின் ஆதாரம்\nதமிழகத்தில் மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nசேலத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரி திறப்பு; முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nசேலத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரியை திறந்து வைத்தார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n“நீலகிரி மாவட்டம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது” தமிழ்த்தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nபுதிய மாவட்டம் அறிவிப்பு - மக்களுக்கு எம்.எல்.ஏ. விடுத்த வேண்டுகோள்\nஆடல், பாடலை ரத்து செய்து நீர்நிலைகளை சீரமைக்கும் கிராம மக்களுக்கு 532 மாணவர்கள் கையெழுத்து போட்டு அனுப்பிய பாராட்டு சான்று\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\n‘உங்களுக்கு பிடித்தவர்களுக்கு கோவில் கட்டுங்கள்’- கொந்தளித்த பிக்பாஸ் சாக்ஷி\n6 ஆஸ்கர் வாங்கிய படத்தின் ரீமேக்கில் விஜய் சேதுபதி...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nமுதல்வர���க பதவி ஏற்றவுடன் கட்சி பதவியை இழந்த எடியூரப்பா\nசிறுவர்களை வன்புணர்வு செய்த கத்தோலிக்க கார்டினலுக்கு 6 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2019/02/blog-post_12.html", "date_download": "2019-08-21T10:50:40Z", "digest": "sha1:M5N3VK5NQFNFLNIPXCFSD33VFY56PIPA", "length": 15666, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கிடைத்ததையும் தக்க வைத்துக்கொள்ள முடியாதா? - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » கிடைத்ததையும் தக்க வைத்துக்கொள்ள முடியாதா\nகிடைத்ததையும் தக்க வைத்துக்கொள்ள முடியாதா\nநுவரெலியா மாவட்டத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்துக்கு இரண்டு உயர்கல்வி நிறுவனங்களே இருக்கின்றன. கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை மற்றும் பத்தனை தேசிய கல்வியியற்கல்லூரி என்பனவே அவை. கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியாகின்றன. பத்தனை கல்வியியற் கல்லூரி உருவாகி 27 வருடங்களாகின்றன. இந்த இரண்டு கல்வி நிறுவனங்களிலும் கற்கை நெறிகளையும் ஆசிரியர் பயிற்சி நெறிகளையும் பூர்த்தி செய்தவர்கள் மலையக பிரதேசங்களில் ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும் , ஆசிரிய ஆலோசகர்களாகவும் , கல்வி பணிப்பாளர்களாகவும் தமது பணியை செவ்வனே முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த இரண்டு கல்வி நிறுவனங்களினதும் பீடாதிபதிகளாக பெண்களே இருப்பது மற்றுமொரு சிறப்பம்சம்.\nஆனாலும் பத்தனை கல்வியியற் கல்லூரி மட்டும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் ஒரு கல்வி நிறுவனமாக மாறி வருவது வேதனைக்குரிய விடயமாகும். ஆரம்ப காலத்திலிருந்தே இங்கு கற்கை நெறிகளை தொடரும் மாணவர்களுக்கு சுத்தமான உணவுகளை வழங்குவதிலிருந்து அவர்களுக்கான ஏனைய அடிப்படை வசதிகளை பெற்றுத்தருவதில் நிர்வாகம் மிகவும் அசமந்த போக்குடன் நடந்து கொள்வது வழமையாகியுள்ளது. உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு கல்வி நிறுவனத்தின் உணவக பிரிவை சுகாதார பிரிவினர் சீல் வைத்து மூடும் அளவிற்கு மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமா மாணவர்களை வழிநடத்த வேண்டிய கல்லூரியின் நிர்வாகப் பிரிவின் சிலர் கல்லூரிக்குள்ளேயே மது அருந்தும் ஒளிப்பட காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி கல்லூரியின் நிர்வாகப்போக்கு குறித்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.\n1992 ஆம் ஆண்டு GTZ எனும் ஜேர்மன் நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட பத்தனை கல்வியியற் கல்லூரியின் உருவாக்கத்துக்கு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பங்களிப்பு அளப்பரியது.\nபெருந்தோட்ட மாணவர்கள் 75 வீதம் உள்ளீர்க்கப்படல் வேண்டும் , தமிழ்ப்பெயரை கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது. இறுதியில் முதலாவது கோரிக்கை நிறைவேறியது. மற்றையதை பிறகு பார்க்கலாம் என அவர் பொறுமை காத்தார்.\nஅப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவினால் இக்கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.\nநீச்சல் தடாகத்திலிருந்து மாணவர்களுக்குரிய விடுதி, மைதானம், சிற்றுண்டிச்சாலை, பொழுதுபோக்கு அம்சங்கள்,கணனி பிரிவு, நூலகம் என சகல வளங்களையும் கொண்டு ஒரு பல்கலைக்கழகத்துக்குரிய அம்சங்களுடன் இக்கல்லூரி பரிணமித்தது.\nமலையக பல்கலைக்கழக யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது , இங்கு பயிலும் டிப்ளோமா தாரிகளின் கற்கை காலத்தை மேலும் 3 வருடங்கள் நீட்டித்து இளமானிப் பட்டத்தை வழங்கும் வகையில் இக்கல்லூரியையே பல்கலைக்கழகமாக மாற்றினால் என்ன என்ற ஆலோசனை அப்போது மலையக கல்விமான்களால் முன்வைக்கப்பட்டது. எனினும் அது சாத்தியப்படவில்லை. சகல வளங்களுடன் மலையக சமூகத்துக்கு இக்கல்லூரி கிடைக்கப்பெற்றாலும் அவ்வப்போது இங்கு பெரும்பான்மை மற்றும் தமிழ் மாணவர்களிடையே புகைச்சல் நிலவி வந்ததை மறுக்க முடியாது. பகிடிவதை, சிற்றுண்டிச்சாலை பிரச்சினைகள், சுற்றுச் சூழல் பராமரிப்பு தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படவில்லை.\nநேரடியாக கல்வி அமைச்சின் கீழ் இது இயங்கி வந்ததால் உள்ளூர் அரசியல்வாதிகளும் இக்கல்லூரியின் உட்பூசல்கள் குறித்து அக்கறை காட்டவில்லை. அரசாங்கம் கூட வழமையாக மலையக மக்களின் விடயத்தில் எவ்வாறு பராமுகமாக நடந்து கொள்கின்றதோ அதே போன்று இவ்விடயத்திலும் செயற்பட்டது. ஆனால், பெரும்பான்மையின பீடாதிபதி ஒருவரை தெரிவு செய்வதில் அது அக்கறை காட்டியது.\nஅவ்வப்போது இக்கல்லூரியில் எழுந்த பிரச்சினைகள் பிரதிநிதிகளாலும் அரசாங்கத்தாலும் கண்டு கொள்ளப்படாத நிலைமையிலேயே உச்ச கட்டத்தை தொட்டுள்ளது. கல்வியியற் கல்லூரியை விட வளப்பற்றாக்குறைகளுடன் அதாவது கட்டிடம் மற்றும் மலசலக்கூட வசதிகள் கூட இல்லாது கொட்டகலை அரசின���் ஆசிரியர் கலாசாலை நிர்வாக கட்டமைப்புடனும் சிறந்த பெறுபேறுகளுடனும் வெற்றிகரமாக செயற்படும் போது சகல வளங்களும் கொண்ட பத்தனை கல்வியியற் கல்லூரியில் ஏன் இவ்வாறு இடம்பெறுகிறது என்பதை பற்றிய தேடல் அவசியமானது. ஏனென்றால் இது மலையக சமூகத்தின் எதிர்கால உயர்கல்வியோடு தொடர்பு பட்ட விடயமாகும்.\nதற்போது உள்ளே இடம்பெறும் விடயங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும் அதை சீர்செய்வதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமா என்பது சந்தேகமே. மேலும் உள்விவகாரங்கள் சிலவற்றை வெளிக்கொணர்ந்த மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டிய அதே வேளை அவர்களின் கல்விப்பயணத்துக்கும் எவ்வித தடைகளும் ஏற்படாது என்ற உத்தரவாதம் நிர்வாகத்தால் வழங்கப்படல் அவசியம். நுவரெலியா மாவட்டமே தமது கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று மார் தட்டும் அரசியல் பிரமுகர்கள் இப்பிரதேசத்தில் மத்திய கல்லூரிகளையோ ,தேசிய பாடசாலைகளையோ அல்லது தனியான பல்கலைக்கழகங்களையோ இனியும் உருவாக்கப்போவதில்லை என்பது கண்கூடு. ஆனால் அரசாங்கத்தால் உருவாக்கி தரப்பட்டிருக்கும் இவ்வாறான உயர்கல்வி நிறுவனங்களையாவது பாதுகாப்பதற்கும் அதை தக்க வைத்துக்கொள்வதற்கும் முன் வரவேண்டும். இல்லாவிட்டால் சமையலறைக்கு சீல் வைக்கப்பட்டது போன்று நாளை கல்லூரிக்கே சீல் வைக்கப்படும் நிலை ஏற்படலாம். அதைத்தான் பேரினவாதமும் எதிர்ப்பார்த்துள்ளது. இந்த நிலைமை எமது சமூகத்துக்கு தேவை தானா\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் ��ெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/view/61519-", "date_download": "2019-08-21T10:19:28Z", "digest": "sha1:E3TTKA6IVP3E43IG2HOTFCMM2CJQ4EOU", "length": 7556, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் செய்ய புதிய கட்டுப்பாடு ", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் செய்ய புதிய கட்டுப்பாடு\nமேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் செய்ய புதிய கட்டுப்பாடு\nமேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் செய்ய புதிய கட்டுப்பாடு\nமேற்கு வங்க மாநிலத்தில் ஒரு நாளுக்கு முன்னதாகவே பிரசாரத்தை முடிவுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், மேற்கு வங்க மாநிலத்தின் டம் டம், பாராசாட், டைமண்ட் ஹார்பர், ஜெய்நகர், மதுராபூர், ஜாதவ்பூர், பாசிர்காட், தெற்கு, வடக்கு கொல்கத்தா ஆகிய 9 தொகுதிகளில் வருகிற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த 9 தொகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு 10 மணியோடு பிரசாரம் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது. இதன் பின்னர் தேர்தல் முடியும் வரை யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஅங்கு 17-ஆம் தேதி வரை பிரசாரம் நடத்த அனுமதி இருந்த நிலையில் பா.ஜ.க. - திரிணாமுல் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 324 வது சட்டப்பிரிவின் படி முதல் முறையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nடெல்லிமேற்கு வங்க மாநிலம்பிரசாரம் புதிய கட்டுப்பாடுDelhiWest Bengal\nவிளைநிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை நிறுத்த விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை\nவிளைநிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை நிறுத்த விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை\nசீன நிறுவனங்களை முடக்க தயாராகும் அமெரிக்கா\nசீன நிறுவனங்களை முடக்க தயாராகும் அமெரிக்கா\nஜாம்பியா அதிபர் எட்கர் சாக்வா லுங்குவை பிரதமர் மோடி சந்தித்தார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வருகை\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் டெல்லி பயணம்\nடெல்லியில் நவீன வசதிகள், பாதுகாப்பு கருவிகளுடன் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்\nகிரண்பேடிக்கு எதிரான உத்தரவு.. தடை விதிக்�� உயர்நீதிமன்றம் மறுப்பு..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வலுக்கிறது சிக்கல்...\nஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/6pm-headlines/", "date_download": "2019-08-21T10:03:47Z", "digest": "sha1:JXUK5ATO5K7AQUNO3WGT7JUVR3TFXORT", "length": 8470, "nlines": 137, "source_domain": "www.sathiyam.tv", "title": "6pm Headlines Archives - Sathiyam TV", "raw_content": "\n“சிதம்பர ரகசியம்” முதுமொழி, ரகசியமாக சிதம்பரம் என்பது இன்றைய நிலை\nமோடி அரசு அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press...\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet...\nஎன்னால ஒரு லட்சம் குடுக்க முடியாதுன்னு இல்ல… ஆனா…..| Aishwarya Rajesh | Mei...\nபடக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கின் ஜோடி | Karthick | Sulthan\n“ஜானுவின்” ��ர்ஜனை வெளிவர காத்திருக்கும் ட்ரைலர் | Garjanai | Trisha\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://pkp.blogspot.com/2009/01/", "date_download": "2019-08-21T09:56:00Z", "digest": "sha1:PHF6LSZZWON5AGJ7PEPVTOUQXXSFSM5L", "length": 72363, "nlines": 367, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 01/01/2009 - 02/01/2009", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nMS office word-ல் அல்லது Outlook-ல் மவுசை தொடாமலேயே வெறும் தட்டச்சுபலகையை தட்டி எளிதாக கட்டம் போட்டு அட்டவணை போடும் முறையை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.மிகவும் பிடித்திருந்தது.இங்கே உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன். இது ரொம்பவும் பழைய டிரிக் என்று சொல்பவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்.\nஎதோ ஒரு காரணத்துக்காக ஒரு சாம்பிள் word டாக்குமெண்ட் 100 பக்கத்துடன் வேண்டுமா தேடிக்கொண்டிருக்க வேண்டாம்.ஒரே நொடியில் நீங்களே உருவாக்கிவிடலாம்.MS office word-ஐ திறந்து =rand(10,50) என டைப்பி enter-ஐ தட்டுங்கள். ஒரே நொடியில் 50 வரிகளுடன் 10 பாராகிராப்புகளுடைய ஒரு பெரிய டாக்குமெண்ட் ரெடி. அந்த The quick brown fox jumps over the lazy dog வரிகள் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் கொண்டுள்ளதால் எளிதாக உங்கள் \"Font\" -ஐ சரிபார்த்துக் கொள்ளலாம். இதுமாதிரி எல்லா ஆங்கில எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படும் வாக்கியத்தை pangram என்பார்கள். முன்பெல்லாம் தட்டச்சு எந்திரத்தின் எல்லா அச்சுகளும் சரியாக வேலை செய்கின்றனவாவென பார்க்க இந்த வாக்கியத்தை முதலில் காகிதத்தில் அடித்து சரி பார்ப்பார்களாம்.Mr. Jock, TV quiz PhD, bags few lynx சரியாக 26 எழுத்துகள் மட்டுமே கொண்டது. எனக்கு பிடித்த pangram இதுதான்.\nஉண்மையான இன்பம் அளிக்கும் செயல்.\nஎன்னத்தான் நடக்குதுனு தெரிந்து கொள்ள FM வானொலிகளுக்கு திரும்பினாலும் சரி அல்லது செய்திகளை கேட்கலாமென்று தொலைக்காட்சி பக்கம் நுழைந்தாலும் சரி பேட்டிகளின் போது பேட்டி கொடுப்பவர் ஒரு புத்தகமாவது எழுதினவராகத்தான் இருக்கின்றார். பேட்டி தொகுப்பாளரும் இவர் இந்த புத்தகத்தை எழுதின ஆசிரியராக்கும் அவர் அந்த புத்தகத்தை எழுதின ஆத்தராக்கும் என்று பெருமையாக கூறிக்கொண்டு பேட்டியை தொடர்வதுண்டு. குழந்தைகள் நல மருத்துவர் என்றால் அவர் அத்துறையை சிறிது ஆய்ந்து அப்படியே ஒரு நூல் எழுதிவிடுகின்றார். ஊர் சுற���றுபவர் என்றால் அவர் அந்த அனுபவத்தை அப்படியே ஒரு நூலாக்கிவிடுகின்றார். கொஞ்சம் ஒருமாதிரி பட்டவர்களெல்லாம் பட்டென புத்தகம் எழுதிவிடுகின்றார்கள். அதனைத் தேடித் தேடிப் படிப்பவர்களும் இருப்பார்கள்தான் போலிருக்கின்றது. ஆங்கிலமெனில் ஆடியன்ஸ் அதிகம்.பிரயாணத்தின் போதெல்லாம் கைகளில் ஒரு புத்தகத்தை இடுக்கிக்கொண்டு அதை முடித்துவிடுவது பலரின் வழக்கமாக இருந்திருக்கின்றது. இப்போதெல்லாம் அவ்விடத்தை ஸ்மார்ட்ஃபோன்களும், MP3 பிளயர்களும், நெட்புக்குகளும் பிடித்துவிட்டன. ஆனாலும் ஆர்வமுள்ளோர் இதுமாதிரியான புத்தகங்களை ஆடியோ வடிவிலாவது, வாங்கிப் படிக்கத்தான் செய்கின்றார்கள். தமிழிலும் audible.com-ல் ஒலிப்புத்தகங்கள் (Tamil audio MP3 books) வாங்கக்கிடைக்கின்றன.\nநம்மிலும் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்தோர் அதை ஆய்ந்து நம் மொழியிலேயே புத்தகங்கள் வெளியிட்டால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் டார்கெட் ஆடியன்ஸ் சுருங்கிவிடுவதால் பணப்பை நிரம்புவதில்லை. மாகாணமொழி வெளியீடுகளில் தரம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.அதையும் வெல்ல வேண்டும்.\nநண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் தன் நேரத்தை தியாகம் செய்து தான் சிறந்திருக்கும் துறையான SQL சார்ந்த தொழில் நுட்பத்தகவல்களை ”எளிய தமிழில் SQL” என்ற தலைப்பில் வழங்கி வருகின்றார்கள்.அவர் கற்றுக்கொடுக்கும் பாங்கு எல்லோரும் கற்றுக்கொள்ளும் அளவில் மிக எளிதான நடையில் அமைந்திருக்கின்றது. SQL கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஎளிய தமிழில் SQL - பாகம் 1\nஎளிய தமிழில் SQL - பாகம் 2\nஎளிய தமிழில் SQL - பாகம் 3\nஎளிய தமிழில் SQL - பாகம் 4\nஎளிய தமிழில் SQL - பாகம் 5\nஎளிய தமிழில் SQL - பாகம் 6\nஎளிய தமிழில் SQL - பாகம் 7\nஎளிய தமிழில் SQL - பாகம் 8\nஎளிய தமிழில் SQL - பாகம் 9\nஎளிய தமிழில் SQL - பாகம் 10\nஎளிய தமிழில் SQL - பாகம் 11\nஎளிய தமிழில் SQL - பாகம் 12\nதமிழில் Cascading Style Sheets கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு சிவராசா பகீரதன் அவர்கள் ”CSS ஒரு ஆரம்ப வழிகாட்டி” என்றதொரு அருமையான சிறு மென்புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள்.அதை நீங்கள் கீழ்கண்ட சுட்டிகளிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.\nதமிழிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு நண்பர் HK அருண் அவர்களின் அருமையான வலைப்பூ இதோ\nஒரு நல்ல மனிதனுக���கு நல்ல சொத்தாகும்.\nநடக்கும் என்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்துவிடும் என்ற பாடல் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போதெல்லாம் இப்பாடல் அடிக்கடி நினைவுக்கு வந்து\nபோய்கொண்டிருக்கின்றது. இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா போய் உருப்படியா எதாவது வேலையைப் பாரும்வோய் என சில நபர்களின் ஊகங்களை படிக்கும் போது சொல்லத்தோன்றும். அதுவே சில நாட்களில் நிஜமாகவே நடக்கும் போது ரொம்பவும் கிலேசமாகிப்போய் விடும்.இப்படித்தான் பீட்ட்ர் ஷெப் (Peter Schiff) எனும் அமெரிக்க பொருளாதார நிபுணர் இன்றைய பொருளாதார நிலைகுலைதலைப் பற்றி 2006-2007-லேயே சொல்லிக் கொண்டிருந்தார். இந்த வீடியோவைப் பாருங்கள். http://www.youtube.com/watchv=v1YhJRXqnXI மற்றவர்கள் கிண்டலாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அது நெசமாகவே போய்விட்டது. இனியாவது அவர் சொல்வதை கேட்கின்றார்களா என்றால் இல்லை.\nஐகோர் பனாரின் (Igor Panarin) என்றொரு ரஷ்ய கல்வியாளரின் கணிப்பு இன்னும் பகீரென்றிருக்கின்றது. 1998-டிலிருந்தே இவர் சொல்லிவருகின்றார். சோவியத் யூனியன் துண்டு துண்டாக உடைந்து சிதறியது போல அமெரிக்க ஐக்கிய நாடுகளும் 2010-வாக்கில் நான்கு துண்டுகளாக உடைந்துபோகும் என்று. தாங்க இயலா பொருளாதார பிரச்ச்னைகளும், கலாச்சார சீரழிவுகளும், அதனைத் தொடர்ந்து உண்டாகும் உள்நாட்டு குழப்பங்களும் இதற்கான காரணமாக அமையும் என்றார். சீனர்களின் ஆதிக்கம் மிகுந்து கலிபோர்னிய பகுதிகள் “The Californian Republic”-ஆகவும் டெக்சஸ் பகுதிகள் மெக்சிக்கோ காரர்களின் வசம் போய் “\"The Texas Republic”-ஆகவும் நியூயார்க் பகுதிகள் “Atlantic America” என்ற பெயரில் ஐரோப்பிய தாக்கத்துடனும் சிக்காகோ பகுதிகள் ”The Central North American Republic” என்ற பெயரில் கனடாவிடமும் விழுந்து போகுமாம். ”அலாஸ்கா திரும்பவும் ரஷ்யாவிடமே வந்து சேர்ந்து விடும். இப்போது ஒத்திக்கு தானே கொடுத்திருக்கின்றோம்” என்கின்றார் சிரித்தவாறு.”புதிய அதிபர் என்னமோ அற்புதங்களை செய்வார் என எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஆனால் வசந்த காலம் வரும் போது ஒரு அற்புதங்களும் இல்லை என தெளிவாகிப்போகும்” என்றார்.\nஇதெல்லாம் அமெரிக்கர்களின் மனஉறுதியை குலைக்க KGB-ன் வாரிசான FSB செய்யும் தந்திரங்களே என்பது எதிர் தரப்பு வாதம்.\n\"மிக அற்பமான விஷயங்களைப் பற்றி\nஅதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.\nமுன்னைய இடுக்கமான காலங்களிலும் தன் பணியாளார்களை துரத்தாத ஒரே நிறுவனமாக இருந்த மைக்ரோசாப்டே இப்போது தன் evangelist-களை கழற்றிவிட தொடங்கியிருக்கின்றது. மந்த நிலையின் உக்கிரம் இன்னும் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது. சும்மானாச்சும் சர்கியூட்சிட்டியின் இணையதளம் போய் பார்த்தேன். 60 வருடமாய் கோடீஸ்வரனாயிருந்த ஒருவன் கோமணத்தோடு தெருவில் நிற்பதைபோல உணர்ந்தேன். 34000 பேரின் வேலைக்கு கல்தா.எங்கு போய் கொண்டிருக்கிறோம் ஒன்றுமே புரியவில்லை.இன்றைக்கு வேலை ஒன்றில் இருக்கின்றேன்.காலையில் வேலைக்கு போகும் போது கூட அதே உலகம் அதே சம்பளம். பெரியதாய் மாற்றம் ஒன்றும் இல்லை.என்னமோ ரிஷசன் என்கின்றார்கள். அதன் அர்த்தம் அப்போது புரிந்திருக்கவில்லை. மாலையில் வீடு திரும்பும் போது உனக்கு வேலை இல்லை என்றார்கள். இப்போது புரிகின்றது.என் உலகமும் மாறி இருக்கின்றது.\nபயோடேட்டாக்கள் மின்னஞ்சலில் பறந்துகொண்டிருக்கின்றன.தங்குவதற்கு கூடு கிடைக்கும் வரை அவை பறந்துகொண்டே தான் இருக்க வேண்டும். நம்பிக்கையை மட்டும் விட்டுவிடக்கூடாது. நண்பன் ஒருவன் தன் \"ரெஸ்யூமை\" Doc வடிவில் அனுப்பியிருந்தான். நம்மில் பெரும்பாலானோர் இதுமாதிரி Doc வடிவில் தான் Resume-களை வைத்திருக்கின்றோம். அவன் ரெஸ்யூமை திறந்து அதன் Properties-ஐ எதேச்சையாக பார்த்தால் அடப்பாவி Title : Robert`s resume என இருந்தது. Author : Robert Wood என இருந்தது. யாரோ ஒருவருடைய Biodata-வை அப்படியே காப்பி அடித்திருக்கின்றான் இவன். உள்ளே அழகாக தன் பெயரை போட்டு எடிட் செய்த அவன் இந்த Word டாக்குமெண்டுகள் தன் கூடவே தாங்கி செல்லும் இந்த Properties metadata தகவல்களை மாற்ற மறந்திருக்கின்றான். அல்லது அவனுக்கு இந்த விஷயம் தெரியாதிருந்திருக்கின்றது. இது போல காப்பி செய்யும் போது உள்தகவலை மட்டும் உங்கள் தேவைக்கேற்ப மாற்றம் செய்வதோடல்லாமல் மறக்காமல் metadata எனப்படும் Title, Author, Subject, Keywords போன்றவற்றையும் உங்களுக்கேற்றார் போல் எடிட் செய்குதல் நமக்கு நல்லது அல்லது குறைந்த பட்சம் இலவச Doc Scrubber மென்பொருள் கொண்டாவது அந்த metadata-களை சுவடே இல்லாமல் எளிதாக அழித்துவிடுவது புத்திசாலித்தனம். இன்டர்வியூக்களில் அனாவசிய தர்மசங்கடங்களை தவிர்கலாம்.(படவிளக்கம்:மேலே உள்ள கோப்பு பெயர் அது கோபாலின் ரெஸியூம் என்கின்றது.ஆனால் அதன் Properties-ஸோ அது வேறு தகவல்களை சொல்கின்றது.)\n\"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்\nகுறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை.\"\nஎன்னைப்போல எழுதப்பிடிப்போர் எழுதிக்கொண்டே இருக்கின்றோம் சமயம் கிடைக்கும் போதெல்லாம். அது ஒரு ஹாபி...பொழுதுபோக்கு.என்னைப் பொறுத்தவரை அது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பயனுள்ள பொழுது போக்காகிவிட்டது. இதுபோல ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் இன்றைக்கு தமிழில் இணையத்தில் வலைப்பதிவுகளாய் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பேனா பிடித்து ஒரு தமிழ் வார்த்தைகூட ஆண்டுகளாக எழுதாத விரல்கள் இன்றைக்கு இணையத்தில் தமிழில் எழுதித் தள்ளிக் கொண்டிருப்பது நல்ல சகுனமே. I guess.\nஎழுத்துதவிர ஆடியோ வீடியோ திறமைகளில் சிறந்தவர்களை தூக்கிவிடவும் பல தளங்கள் உள்ளன.உதாரணத்துக்கு நல்ல இசைஞானம் உள்ளோர், குரல்வளம் உள்ளோர் அதை வீடியோவாக்கி யூடியூபில் இட்டு கவனத்தை கவரலாம். நடிப்பு திறனுள்ளோர் தமிழில் நல்ல நகைச்சுவை ஓரங்க நாடகங்களை உருவாக்கி யூடியூபில் இட்டு ஜனங்களை ஈர்க்கலாம். உங்கள் மிமிக்கிரி திறமைகளை ஏன் மூழ்கடிக்கவேண்டும். \"அசத்தபோவது யாரு\" பாணி திறமை உங்களில் இருந்தால் சன் டிவி வரை போய்தான் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றில்லையே. ஒரு வெப்கேமராவோ அல்லது கைப்பேசி கேமராவோ வைத்து கொஞ்சம் கொஞ்சம் விளையாடினாலே சீக்கிரத்தில் வீடியோ தயாரிப்பில் வித்தகர் ஆகிவிடலாம். உலகளாவிய ஆடியன்ஸ். தூண்டில் தேடி வரும்.\nமக்கள் மனம் கவர உங்களால் வீடியோக்களை தொகுத்து வழங்க முடியுமென்றால் ஒரு ஆன்லைன்டிவியை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் அபிமான பல்வேறு யூடியூப் வீடியோக்களையும் இன்னும் பிற வீடியோக்களையும் தொகுத்து உங்களால் ஒரு ஆன்லைன் டிவியை முற்றிலும் இலவசமாக உருவாக்கமுடியும்.http://www.mogulus.com என்ற தளம் இதற்கான வசதியை உங்களுக்கு தருகின்றது.நகைச்சுவை காட்சிகள், இனிய பாடல்கள், பார்க்க பிடிக்கும் திரைப்படங்களை நீங்கள் அழகாக தொகுத்து வழங்க தொடங்கினால் சீக்கிரத்தில் அரைத்தமாவையே அரைக்கும் பல பிரபல தொலைக்காட்சிகளையும் தோற்கடித்துவிடுவீர்கள். இதோ ஒரு சிம்பிள் சாம்பிள் தமிழ் ஆன்லைன் டிவி http://www.mogulus.com/tvtamil நினைவிருக்கட்டும் பூமாலை கேசட்டுகள் தான் பின்பொருநாள் பிரபல தொலைக்காட்சியானது.\nஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது\nஇன்னும��� ஒரு படி மேலே போய் உங்களை நீங்களே கூட ஒளிபரப்பு செய்துகொள்ளலாம் நேரடியாக.உங்கள் வெப்கேமை பலருக்கும் பார்க்க லைவ்வாக பகிர்ந்துகொள்ளலாம் அல்லது உங்கள் வீட்டு விழாக்களை அயல்ஊர் வாழ் நண்பர்கள் காண இணையத்தில் லைவ் டெலிகாஸ்ட் செய்யலாம் எல்லாம் இலவசமாக.http://www.ustream.tv என்ற தளம் இதற்கான வசதியை தருகின்றது. வெப்கேமராவை எங்கள் சென்னை வீட்டு டிவி முன் வைத்துவிட்டால் சிக்காகோவில் கிடைக்கா சென்னை டிவி சேனல்களையும் சிக்காகோவிலிருந்து காணலாம். ஐபோனிலும் இவ்வீடியோக்களை காண வசதியுள்ளது கூடுதல் பிளஸ். இங்கே ஒரு டெக்கீயை பாருங்கள் 24 மணிநேரமும் லைவ் கேமராவோடு. http://www.ustream.tv/channel/chris-pirillo-live\nவெப்கேமராவில் நீங்கள் இருக்கும்போது வீடியோ திரையில் சில சித்து விளையாட்டுகளை எளியமுறையில் செய்ய கீழ்கண்ட ManyCam என்றமென்பொருள் உதவலாம். உங்கள் வெப்கேம் வீடியோ திரையில் எதிர்முனையோர் வியக்க நீங்கள் எழுத்துக்களை எழுதுதலாம். சில அனிமேசன் மாயா ஜாலங்களை செய்யலாம். நெருப்பு ,பூ, பனிபோன்றன விழும் எஃபெக்ட்களை கொண்டுவரலாம். மேலும் பின்புறங்களை இஷ்டத்துக்கும் மாற்றி முகமூடிகளை போட்டு கலாச இந்த இலவச மென்பொருள் உதவும்.\nவெகுஜன பத்திரிகை குமுதத்தில் இந்த இதழில் \"டாப் 10 பிளாக்ஸ்\" வரிசையில் நமது வலைப்பதிவிற்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கின்றது.பெரும்பாலும் \"போரடிக்கும்\" தொழில்நுட்பத்தகவல்களையே தாங்கிவரும் நம் வலைப்பூ அந்த வரிசையில் வந்தது எனக்கு மிகுந்த ஆச்சரியமே.நண்பர்கள் பலரும் தகவலை தெரிவித்து வாழ்த்துதல் சொல்லியிருந்தார்கள்.உங்கள் ஆதரவால் இது சாத்தியமாயிற்று. நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். குமுதம் குழுவிற்கும் நன்றி.\nமுன்பெல்லாம் GPRS என்கின்ற பெயரில் டயல்அப் இணைப்பு வேகத்தில் ”எங்கிருந்தாலும் இணையம்” வசதியை பெற்றிருப்பீர்கள். அதை 2.5G என்பார்கள். இப்போது அதே GPRS இன்னும் ஒரு படி முன்னேறி 3G எனும் பெயரில் வந்திருக்கின்றது. அட்டகாச வேகம் நீங்கள் எங்கிருந்தாலும் கிடைக்கும் குறிப்பாக மெட்ரோ ஏரியாவில். வீட்டிலும் விமானநிலையத்திலும் நீங்கள் Wifi பயன்படுத்தினால் வழியில் நீங்கள் 3G பயன்படுத்தலாம். யூடியூப் வீடியோ கூட சிக்கலின்றி தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டே பயணிக்கலாம். எங்கிருந்தாலும் இணையம் கிடைக்குமென்றால் அத�� 3G. அங்கிருந்தால் மட்டுமே இணையம் கிடைக்குமென்றால் அது WiFi.\nஇப்போதைக்கு இந்த 3G வசதி கைப்பேசிகளில் மட்டுமே இருந்து வருகின்றது. அதுவும் ஸ்மார்ட் ஃபோன்கள் எனப்படும் நோக்கியாவின் N வரிசைபோன்கள், ஆப்பிளின் ஐபோன்கள்,RIM-ன் பிளாக்பெர்ரிகளில் இதைக் காணலாம். ஏறக்குறைய ஒரு கணிணியின் வேலையையே முழுதாக செய்யும் இந்த ஸ்மார்ட்போன்களை நாம் கணிணியாகவே கணித்தோமானால் இன்றைக்கு உலகின் நம்பர் ஒன் கணிணி தயாரிப்பாளார் இடத்துக்கு நோக்கியா வந்துவிடுவார். அதை அடுத்துதான் HP, Dell வந்து மீண்டும் நான்காம் இடத்தை ஆப்பிள் பிடிக்கும். மடிக்கணிணியை கண்டு பிடித்த டொசீபா-வே 7 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏற்கனவே கைப்பேசிகளில் இருக்கும் கேமராக்களை கணக்கில் கொண்டால் உலகில் அதிக அளவு காமெரா தயாரிப்பாளர் என்ற பெயர் நோக்கியாவிற்கே போய்விடுகின்றது.\nஇந்திய முகங்களை பார்க்க கடந்த முறை சிக்காகோ Devon Ave-போக வழிதவறிய போது iPhone 3G-யின் GPS ரொம்பவே உதவியாக இருந்தது. இந்த 3G வசதியை சீக்கிரத்தில் மடிக்கணிணிகளும் தன்னகத்தே கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சந்தைகளில் ஏற்கனவே இத்தகைய மடிக்கணிணிகள் நெட்புக்குகள் இருக்கலாம். இதனால் போகுமிடமெங்கும் அதிவேக இணைய இணைப்பு உங்கள் மடிக்கணிணியில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அங்கும் ஒரு சிம் கார்டு போட வேண்டி இருக்குமோ\nசென்னையில் இது போல போகுமிடமெல்லாம் இணைய இணைப்பு வேண்டுமானால் இப்போதைக்கு இரண்டு சேவைகள் உள்ளனவென நண்பர் முகம்மது இஸ்மாயில்.H, PHD தெரிவித்திருந்தார்.\nஒன்று BSNL-ன் EVDO (Evolution-Data Optimized) சேவை.மாதம் 550 ரூபாயாம். எவ்வளவு வேண்டுமானாலும் வலைமேய்ந்து கொள்ளலாம். குறைந்த பட்சவேகம் 256 Kbps-ஆகவும் அதிக பட்சவேகம் 1024Kbps ஆகவும் இருக்கும். ஒரு PCMCIA கார்டு (BSNL data card ) கொடுப்பார்கள் அல்லது USB மோடமாகவும் வாங்கிக்கொள்ளலாம்.அதை உங்கள் மடிக்கணிணியில் செருகிக் கொள்ளவேண்டும். அவ்ளோதான். இவ்வசதி பெரும்பாலான தமிழக நகரங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.வேகம் தான் வித்தியாசப்படலாம். Rental அல்லது Purchase செய்யவும் வசதி கொடுத்திருக்கின்றார்கள்.\nஇவ்வசதிஉள்ள நகரங்களின் வரிசையை பார்க்க கீழே சொடுக்கவும்\nசென்னையில் எங்கெங்கு எவ்வளவு EVDO வேகம் கிடைக்கும் என இங்கே பார்த��து அறிந்து கொள்ளலாம்.\nஇன்னொன்று Tata Indicom-ன் Photon சேவை. மாதம் 1500 ரூபாயாம். ஒரு USB மோடம் கொடுப்பார்கள்.சென்னையில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இது வேலை செய்கின்றது.\n3G சேவை எப்போது சென்னைக்கு வருகின்றதாம்\nதேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலையை குறைத்து விலைவாசி குறைந்துவிட்டது என படம் காட்டுவது போல 3G-யையும் வெளியிட்டு ஒளிருகின்றோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.\nகோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு பகிரவென பல சேவைகள் இருந்தாலும் அவை அளந்து அளந்தே ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களை கொடுக்கின்றன. ஆனால் நான் சமீபத்தில் அறிய வந்த தளம் www.mybloop.com இது Unlimited space கொடுப்பதுடன் ஏற்றம் செய்யப்படும் ஒரு கோப்பின் அளவு அதிக பட்சமாக 1Gig வரைக்கும் இருக்கலாமென சுதந்திரம் கொடுத்திருக்கின்றார்கள். அதாவது ஒரு முழு திரைப்படத்தையே நீங்கள் ஏற்றம் செய்யலாம். Images can be hotlinked. இப்போதைக்கு சில நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கத்தினராக முடிகின்றது. எப்படி காசு பண்ணுகிறார்களோ தெரியவில்லை.\nபாரதம் போன்ற மக்கள் தொகை மிகுந்த தேசம் தொழில்நுட்பத்தை தங்களுக்கு லாவகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகின்றது. ஒன்றாம் தேதியானால் தமிழகத்தின் ATM-களில் நீண்ட வரிசைகளாம். குடும்பத்துடன் நுழைந்த அப்பா தன் பிள்ளைகளுக்கு பணம் எடுப்பது எப்படி என காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்க வெளியே வெயிலில் மண்டைகாய்ந்து விடுகின்றது என்றான் கோபால். பெரும்பாலோனோரின் சம்பளம் \"Direct deposit\" ஆகிவிடுவது இன்னொரு காரணம்.\nதமிழகத்தினர் தங்கள் மின் அட்டை ரீடிங் தகவல்களை (Reading details) கீழ்கண்ட தளத்தில் கண்டு கொள்ளலாமாம். உங்கள் TNEB மின்சார அட்டையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள Service Number தேவைப்படும்.http://www.tnebnet.org/newlt/menu2.html இப்போதைக்கு சென்னைவாசிகள் மட்டும் கீழ்கண்ட தளத்தில் மின்கட்டணத்தை ஆன்லைனிலேயே கட்டலாம். கடனட்டை அல்லது டெபிட் அட்டை பயன்படுத்தலாம். http://www.tnebnet.org/awp/TNEB/இதுவரைக்கும் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமேவென சொன்னேன்.\nநண்பர் வி.சுப்பிரமணியன் அவர்கள் அவ்வப்போது கருத்து செறிந்த நல்ல மின்அஞ்சல்களை எனக்கு அனுப்பிவைப்பதுண்டு. அதில் ஒன்று இதோ...\nஅது ஒரு மலைக் கோயில் கனவான் ஒருவர் தரிசனம் முடித்து இறங்கி வந்து கொண்டிருந்தார்.அடிவாரத்தில் ��ிச்சைக்காரர்கள் கூட்டம். கனவான் தானம் செய்வதற்காகப் பணப்பையைத்திறந்தார். எல்லாமே நூறு ரூபாய் நோட்டுகள். சில்லரை மாற்றிவந்து பிறகு தரலாம் என்று பையை மூடினார். துடுக்கான ஒரு பிச்சைக் காரன் கேட்டான்,” 100 ரூபாயாக இருந்தால் என்ன, கொடுத்தால் பங்கிட்டுக் கொள்ள மாட்டோமா” கனவான் திரும்பிப் பார்த்தார்.”என்ன முறைக்கிற, அடிச்சிடுவியா” கனவான் திரும்பிப் பார்த்தார்.”என்ன முறைக்கிற, அடிச்சிடுவியா” என்றான். கனவான் அடிப்பது போல் கையை ஓங்கினார். அவன்,” ஐயோ” என்றான். கனவான் அடிப்பது போல் கையை ஓங்கினார். அவன்,” ஐயோ அடிச்சிட்டார்” என்று அலறினான். சக பிச்சைக் காரர்களும் சூழ்ந்து கொண்டு கூவினர். கனவான் நிலைகுலைந்தார். அவ்வமயம் அறங்காவலர் அங்கு வந்தார். யாசகர்கள் மூலைக்கு ஒருவராக ஓடி அமர்ந்து கொண்டனர்.\nகனவான் மனம் வருந்தி அச் சான்றோரிடம் கேட்டார்; “ ஐயா தர்ம நெறியெல்லாம் தர்மம் செய்வோருக்கு மட்டும் தானா தர்ம நெறியெல்லாம் தர்மம் செய்வோருக்கு மட்டும் தானா பிச்சை ஏற்பவர்களுக்கு எந்த நெறிமுறையும் இல்லையா பிச்சை ஏற்பவர்களுக்கு எந்த நெறிமுறையும் இல்லையா\n ஏற்பவர்களுக்கும் நீதி நெறிகள் உண்டு. அதை மீறும் போது அவர்கள் மேலும் மேலும் வறுமமைத் துன்பத்துக்கு உள்ளாவார்கள். வண்டுகள் மலர்களுக்குத் துன்பம் ஏற்படாமல் தேனை அருந்துவது போல கொடுப்பவர் மனம் நோகாமல் யாசிக்கவேண்டும். இளம் தளிரை ஒரு புழு அரித்துத் தின்பது போல கொடுப்பவர்க்கு அச்சம் உண்டாக்கிப் பிச்சை பறிக்கக்கூடாது. அது வெறும் பாவமன்று. அகம்பாவம், பெரும்பாவம் என்றார்.\nஆயும் மலர்த் தேன்வண்டு அருந்துவதுபோல் இரப்போர்\nஈயும் அவர் வருந்தாது ஏற்றல் அறம்- தூய இளம்\nபச்சிலையைக் கீடம் அறப்பற்றி அரிப்பதுபோல்\n{கீடம்- புழு, அகம்- அகம்பாவம்}\nபெரும்பாலான டெல், டொஷீபா, எச்பி, ஐபிஎம் லெனோவா, சோனி போன்ற நிறுவனங்களின் மடிக்கணிணிகளை வாங்கும்போது இன்றைக்கு அவை கூடவே விண்டோஸ் விஸ்டாவோடு கூட வரும்.இவை OEM எனப்படும் original equipment manufacturer மென்பொருள் உரிமமோடு வருகின்றன.அதாவது உங்கள் மடிக்கணிணியோடு கூட வரும் விண்டோஸ் விஸ்டா ஒரிஜினல் விண்டோஸ் விஸ்டாவாகும்.அந்த வின்டோஸ் விஸ்டாவுக்கான விலையையும் சேர்த்து கொடுத்துதான் அந்த மடிக்கணிணியை நீங்கள் வாங்கியிருக்கின்றீர்கள் என்று பொருள். உங்கள் மடிக்கணிணியின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் அந்த பச்சக் கலரு சான்றிதழ் தான் அதற்கான அத்தாட்சி.\nநீங்கள் இதுமாதிரியான ஒரிஜினல் வின்டோஸ் வைத்திருப்பதால் முதல் நன்மை உங்கள் வின்டோசால் எளிதாக இணையம் வழி அவ்வப்போது மைக்ரோசாப்டின் \"Windows update\" செர்வரோடு தொடர்புகொண்டு உங்கள் கணிணியின் விண்டோசின் ஓட்டை ஒடசல்களையெல்லாம் சரியாக்கி கொண்டே வரும். இதனால் அநேக வைரஸ்களிடமிருந்தும் ஹேக்கர்களிடமிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். இன்னொரு நன்மை உங்கள் கணிணியில் என்ன பிரச்சனை வந்தாலும் மைக்ரோசாப்ட் ஐயா அவர்களின் சப்போர்ட் டிப்பார்ட்மென்டை தைரியமாகத் தொடர்புகொள்ளலாம்.\nஆனால் பெரும்பாலான நம்மவர்கள் செய்யும் தவறு என்னவென்றால் நம் மடிக்கணிணியோடு வந்த விண்டோஸ் விஸ்டா அல்லது எக்ஸ்பி Home edition ஆக இருப்பதால் அது வழி நிறைய சாதிக்க முடிவதில்லை. நொண்டது நொடிச்சதுக்கெல்லாம் அழும்.IIS இருக்காது.அது முடியாது.இது முடியாது என கரைந்துகொண்டே இருக்கும்.ஆனால் மடிக்கணிணியோ 4கிக் மெமரியுடனும் 300கிக் ஹார்ட் டிரைவுடனும் எதையும் தாங்க தயாரான நிலையிலிருக்கும்.\nஇவ்வேளைகளில் இருக்கின்ற உங்களின் ஒரிஜினல் வின்டோஸ் விஸ்டாவை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஒரு கிராக் செய்யப்பட்ட வின்டோஸ் செர்வரை உங்கள் மடிக்கணிணியில் நிறுவுவது அவ்வளவு புத்திசாலித்தனமல்ல.\nஇங்கு நீங்கள் விர்சுவல் செர்வரை பயன்படுத்தலாம்.அதாவது உங்கள் வின்டோஸ் விஸ்டாவினுள்ளேயே இன்னொரு வின்டோஸ் செர்வரை ஓட்டலாம்.இதனால் உங்கள் விஸ்டா ஒரிஜினலாக இருந்து கொண்டே உங்களுக்கு பாதுகாப்பைத் தரும் அதேவேளையில் கிராக்கப்பட்ட விண்டோஸ் செர்வரை விர்சுவர் செர்வராக உங்கள் மடிக்கணிணியில் ஓட்டுவதால் உங்களுக்கு கூழும் கிடைக்கும் மீசையும் பாதுகாப்பாயிருக்கும்.இதற்காக VMware Workstation அல்லது Microsoft Virtual PC போன்ற விர்சுவல் செய்யும் மென்பொருள்களை நீங்கள் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் காசு கேட்பார்கள். இதனால் அவைகளுக்கு பைபை சொல்லிவிட்டு இலவச விர்சுவலைசேசன் மென்பொருள் பக்கம் வரலாம்.சன் நிறுவனத்தின் திறந்த மூல படைப்பான VirtualBox-ஐ பயன்படுத்தலாம். இம்மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. ஒருமுறை முயன்றுபாருங்கள்.விடவே மாட்டீர்கள்.உண்மையிலேயே இதை பயன்படுத்த���வது மிக எளிது.இவ்வளவு நாளாக இதை மிஸ் பண்ணியிருந்தோமே என்று பின்பு தோன்றும்.(மேலே படத்தில் லினக்ஸினுள் வின்டோஸ் ஓடுவதை காணலாம்)\nஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியனாக இரு\nவெளியில் வரும் போது மனிதனாக இரு.\nமந்தமான பொருளாதாரமும் குறைந்துவரும் வேலைவாய்ப்புகளும் ஆலயங்களையும் கோவில்களையும் நிரப்பியிருக்கின்றன. வருகின்றவர்களெல்லாம் மனுக்களோடு வருகின்றார்கள். இறைவனின் இன்பாக்ஸ் இப்போதைக்கு ஃபுல். ஒரே ஒரு ஆறுதல் விவாகரத்துக்கு விரையும் தம்பதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்.பின்னே இருக்கின்ற விலைவாசியில் யாருக்கு அது கட்டுபடியாகும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.\nசகல தொல்லைகளுக்கும் காரணம் இந்த கடவுள் தான். அவனை ஒரேயடியாக விட்டுதொலைத்தால் என்ன என யோசித்த சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு \"நல்லவனாய் இரு. கடவுள் எதற்கு\" என்ற கோஷத்துடன் கிளம்பியிருக்கின்றார்கள். வாஷிங்டனிலும் லண்டனிலும் போஸ்டர்கள் நாத்திகம் பேசுகின்றன. அப்படியாவது ஒரு யுட்டோபியா கிட்டாதா என்ற நம்பிக்கையில்.\nயூனிவர்ஸ் என்பதே பொய் என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட யூனிவர்ஸ்கள் அங்கே மிதந்துகிடப்பதால் மல்டிவெர்ஸ் என்பதுதான் சரி என்கின்றார்கள். அத்தனை மல்டிவெர்ஸ்கள் கணக்கின்றி இருந்தும் நம் பூமியில் மட்டுமே உயிரினம் வாழமுடிகின்றதென்றால் யாரோ ஒருவர் ஆரம்பத்தில் கொத்தவேலை செய்திருக்கின்றார் என்று தானே அர்த்தம்.\nசிறுசுகளை பயமுறுத்தி சாப்பிடவைக்க இல்லாத பூச்சாண்டி தேவைப்பட்டான். பெருசுகளை கட்டுக்குள் வைக்க இல்லாத தெய்வம் ஒன்று தேவைப்படுகின்றது. முறுக்கிருக்கும் போது அவன் \"அவன் இல்லை\" என்று சொன்னாலும் தள்ளாடும் போது அவனுக்கு சந்தேகம் வந்துவிடுகின்றது.\nகனவில் எவனோ ஒருவன் துப்பாக்கியிலிருந்து சுட்ட தோட்டா ஒன்று என் தொண்டையை கிழிக்க பயந்து போய் விழித்தேன். அப்படா நிஜ உலகில் இன்னும் பத்திரமாக இருக்கின்றேனே என மகிழ்ந்து கொண்டேன். ஒருவேளை நிஜ உலகில் நான் இப்படிச் சாகும் போதும் வேறெங்கோ விழிப்பேனோ\nஇன்னொரு ஆண்டும் தொடங்கி அது யாரோ தன்னை துரத்தும் வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றது. உள்ளே என்ன பரிசுப்பொருள் இருக்கின்றதோ என்று ஒரு பரிசுபொட்டலத்தை திறந்து பார்க்கத் துடிக்கும் ஒரு குழந்தையின் மனநிலையில் இல்லை நா���். அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்று ஒரு திகில் படத்தை பார்க்கும் மனநிலையில் தாம் நாம் இருக்கின்றோம்\nஊருக்குப் போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்திருந்தான் கோபால். போய் ரொம்ப நாளாகிவிட்டதால் ஆர்வமாய் விசாரித்தேன். கால்மணி நேரத்துக்கொருமுறை வீட்டிலிருந்து செல்போன் வருகின்றதாம் பத்திரமாய் இருக்கின்றாயாவென்று. பொல்லூசன் ரொம்பவாகிக்கிட்டே போகுதுடாவென்று சலித்துக்கொண்டான். தூசு மாசு ஒருபக்கமென்றால் வாகன சத்த மாசு இன்னொரு பக்கம்.சாலைகளில் இளசுகள் வீசும் விழி மாசு தான் கொதிக்கும் வெயிலில் ஒரே ஆறுதல் என்றான்.\nநம் ஊரில் குடும்பத்துக்கு ஒரு கணிணி என்ற நிலை மாறி ஆளுக்கு ஒரு கணிணி என்ற நிலை வர இன்னும் சில காலம் ஆகலாம். அதுவரைக்கும் நாம் சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்ளவேண்டியுள்ளது. இரத்தக்களறி காட்டும் கம்ப்யூட்டர் வார் கேம்கள், அப்படி என்னத்தான் இருக்கின்றதுவென பார்க்க நிறுவிய ஏடாகூட வயசுவந்தோர் கேம்கள், கணக்கு வழக்குகளையெல்லாம் வைத்திருக்கும் அக்கவுண்டிங் பயன்பாடுகள் இதுபோன்றவற்றையெல்லாம் தவறியும் குழந்தைகளோ அல்லது பிறரோ ஓட்டிவிடாமல் இருக்க பாஸ்வேர்ட் போட்டுவைக்க Game Protector எனும் இலவச மென்பொருள் உதவலாம். அந்த குறிப்பிட்ட கடவுசொல்லை கொடுத்தால் மட்டுமே அந்த கேமோ அல்லது புரோகிராமோ ரன் ஆகும். தெரிந்தோ தெரியாமலோ சிறுசுகளும் குழந்தைகளும் கேம் மட்டுமல்லாமல் பிற குறிப்பிட்ட புரோகிராம்களையும் ஓட்ட விடாமல் தடுக்க இந்த gameprotector நிச்சயம் உதவும்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pkp.blogspot.com/2010/", "date_download": "2019-08-21T10:10:13Z", "digest": "sha1:6YX3REECLBILWRGFZZNFUVFC3EF6CKBM", "length": 103200, "nlines": 529, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 2010", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nபேதை 1 முதல் 8 வயது வரை\nபெதும்பை 9 முதல் 10 வயது வரை\nமங்கை 11 முதல் 14 வயது வரை\nமடந்தை 15 முதல் 18 வயது வரை\nஅரிவை 19 முதல் 24 வயது வரை\nதெரிவை 25 முதல் 29 வயது வரை\nபேரிளம் பெண் 30 வயது முதல்\nசூரியன் மட்டுமல்ல, பலப்பல தொழில் நுட்பங்கள் கூட முதலில் உதிப்பது இங்கிருந்து தான். அதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளை கண்ட கண்ட படி எதற்கெல்லாமோ பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நாம் இங்கு சொல்லவரும் QR Code (Quick Response) எனப்படும் இருபரிமாணக் கோடுகள் கூட அங்கே ஐந்து வருடத்துக்கு முன்பே பிரபலம். இப்போது தாம் நமக்கு இங்கே உதயமாக தொடங்கியிருக்கின்றது. லவுகீக ஜட உலகத்தை மாய வலை உலகத்தோடு இணைத்து வைப்பது தான் இக்கோடின் மிகப் பெரிதானப் பணி என நான் சொல்லப்போனால் உங்களில் எத்தனை பேருக்கு புரியப் போகின்றது புரியவில்லை. விளக்குகின்றேன்.\nபிரபல விளம்பரத்தாள்கள் வீட்டில் வந்து விழும் போது அதில் மேலதிக தகவல்கள் இருப்பதில்லை. வெறும் 50 டாலர் தான் 1TB USB Western Digital பாஸ்போர்ட் எக்ஸ்டெர்னல் டிரைவ்கள் என்பார்கள்.(Corrected) மேற்கொண்டு விவரங்களான அது USB2-வா அல்லது USB3-வா, டேட்டா டிரான்ஸ்பர் வேகம் என்ன தனியாக பவர் அடாப்டர் வேண்டுமா வேண்டாமா தனியாக பவர் அடாப்டர் வேண்டுமா வேண்டாமா வாங்கிய பிறரின் அனுபவங்கள் இவையெல்லாம் அந்த அச்சிட்டத் தாளில் அடக்குவது கடினம். விளம்பரத்தில் நீங்கள் படத்தில் காண்பது போல ஒரு சதுரக்கோடு மட்டும் இருக்கும். இதை உங்கள் ஐபோன் வழி அல்லது அன்ட்ராய்டு போன் வழி ஒரு நொடி ஸ்கேன் செய்தால் அது அதில் ஒளிந்திருக்கும் உரலை(URL) படித்து அப்படியே உங்களை குறிப்பிட்ட இணைய தள பக்கத்துக்கு கொண்டு சென்றுவிடும். அடுத்த நொடியில் அந்த ஜடம் பற்றிய சகல தகவலும் உங்களுக்கு கிடைத்துவிடும். சுருங்கக் கூறின் அந்தக் காகித ஜடத்தை சொடுக்கி இங்கே வலைப்பக்கத்துக்கு வந்திருக்கின்றீர்கள். எப்படி இருக்குது லிங்க். மேலே நீங்கள் காணும் QR கோடு நமது இந்த pkp.in வலைப்பதிவுக்கான கோடு. நீங்கள் உங்கள் போனில் ஸ்கேன் செய்தால் அது நம் வலைப்பக்கத்துக்கு கொண்டு போய் விடும். நீங்கள் எதுவும் டைப் செய்ய வேண்டிய தேவையில்லை. இது போல உங்கள் வலைப்பக்கத்துக்கான QR கோடுகளைக் கூட நீங்கள் கீழ் கண்ட சுட்டியில் இலவசமாகஉருவாக்கிக் கொள்ளலாம்.\nQR கோடை ஸ்கேன் செய்ய, ஐபோன் எனில் NeoReader என்ற பயன்பாடும் அன்ட்ராய்டு போன் எனில் QuickMark என்ற பயன்பாடும் தேவைப்படும். இரண்டுமே இலவச பயன்பாடுகள்.\nதமிழ�� குட்டீஸ்களுக்கான அம்புலிமாமா வேடிக்கைக்கதைகளை நம் குழந்தைகள் கீழ்கண்ட சுட்டியில் படிக்கலாம். தெரியாதவர்களுக்காக ஒரு குயிக் அறிமுகம்.\nTalking Tom Cat எனும் ஐபோன் பயன்பாடு, குழந்தைகள் மழலைகள் பேசி விளையாட ஒரு அருமையான இலவச பயன்பாடு.\nNeed for Speed போன்ற EA-வின் ஐபோன்/ஐபேட் கார் ரேசிங் கேம்களில் நீங்கள் ஆர்வலர் என்றால் அவைகளை நிறுவிக்கொள்ள இப்போது நல்ல தருணமாம். 99¢ டீல் போட்டிருக்கின்றார்கள். வாண்டு ஒன்றின் கண்டுபிடிப்பு. யாருக்காவது பயன்படுமே என்று சொல்லவந்தேன்.\nமீண்டு(ம்) வந்த என்னை மிக்க மகிழ்வோடு வரவேற்று பின்னூட்ட மிட்டுச்சென்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி\nவாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிகப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.\nயாரிடமும் இனி இணையப் பிரைவசிபற்றியோ அல்லது செக்யூரிட்டி, கடினமான பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ளுங்கள் அது இது வென இன்டர்நெட் செக்யூரிட்டி பற்றியோ அதிகம் பேசக்கூடாது என முடிவெடுத்திருக்கின்றேன். எல்லாம் வேஸ்ட். ஹைடெக் அல்காரிதங்கள் கொண்டு தகவல் பரிமாற்றங்கள் செய்யும் அங்கிள் சேமின் மகாரகசிய டாக்குமென்டுகளே நடுத்தெருவில் பறக்கும் போது நாமெல்லாம் எக்கடை சரக்கு.நமக்கான எதிரிகளை நாமே குறைத்துக் கொள்வதுதான் ஒரே நல்ல வழி போலிருக்கின்றது.விக்கிலீக்ஸ் விசயத்தில் என்னை அதிகம் பாதித்தது அந்த பிக் ஷாட் கம்பெனிகளெல்லாம் கழந்து சென்ற வேகம் தான். அமேசான் முதல் பேபால், வீசா, சுவிஸ், யூகே வரை எல்லோரும் படபடவென அதை கழற்றிவிட ஒரு அரசாங்கத்துக்கு எதிராக யாராவது வந்தால் அவர் கதி என்னவாகுமென எடுத்துக் காட்டியது. உலகமே ஒரு விர்சுவல் அரசனின் கீழ் இருப்பது போலவும் அவன் சொல்ல எல்லாம் ஆகும். அவன் கட்டளை இட எல்லாம் நிற்கும் போலவும் இருந்தது.அந்த விர்சுவல் அரசன் மட்டும் சர்வாதிகாரியானால் என்னாவது\n2008 டிலேயே நாம் இந்த வலைப்பதிவில் Near field communication (NFC) பற்றி பேசியிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியான விசயம். இப்போது அது கூகிளின் புதிய Nexus S போன��ல் வந்திருக்கின்றது.உயிரினங்களில் RFID என்றால் அஃறினமெல்லாம் NFC ஆகும் என்பது என் கணிப்பு. \"ஈமெயில் தகவல் தொடர்பு மரணித்துவிட்டது\" என அறிவித்த பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் கணிப்பு போல அது நிஜமாகவும் இருக்கலாம் பொய்த்தும் போகலாம்.\nமைக்ரோசாப்ப்டின் கின்னெட் (Kinect) வாங்கியே ஆவது என ஒற்றைக்காலில் நிற்கின்றான் கோபால். வழக்கமாக கணிணியில் ஆட்டம் ஆடும் போது உங்கள் கீபோர்டு கீகள் கதறும் அல்லது மவுசை கிளிக்கி கிளிக்கியே அந்த இரண்டு விரல்களும் வலிக்கும். அப்புறமாக கீபோர்டு, சுட்டெலி இன்றி சில கன்ட்ரோலர்களை கம்ப்யூட்டர் கேமில் புகுத்தினார்கள். இப்போது எதுவும் தேவையில்லை கணிணியில் தோன்றும் அழகியுடன் நீங்கள் துள்ளித் துள்ளி பீச்வாலிபால் ஆடலாம். நீங்கள் இங்கே கை ஓங்க, அங்கே ஸ்கிரீனில் பந்து பறக்கின்றது. எல்லாம் motion detection நுட்பம் தான். 55\" Visio TV, xbox 360 மற்றும் இந்த கின்னெட் சென்சார், கூடவே கேமிங் மென்பொருளும் வாங்க பெரிதாக பட்ஜெட் போட்டிருக்கின்றான் கோபால். உங்கள் வொர்க்கவுட்டை கூட டிவி ஸ்கிரீன் முன்னாலேயே இப்படி இன்டரெஸ்டிங்கான முறையில் செய்யலாமாம். மேல்மாடி வாலு துள்ளிக்கொண்டிருந்தாலோ அல்லது பக்கத்து வீட்டு பொடிசுகள் டிவி முன் குதித்துக்கொண்டிருந்தாலோ பதட்டப்பட வேண்டாம். அங்கேயும் கின்னெட் வந்துவிட்டதுவென அறியுங்கள். இந்த யூடியூப் வீடியோவில் Demo.\nகிளாசிக் Golden Axe கணிணி கேம் விரும்புவோர் இங்கிருந்து இலவசமாக இறக்கம் செய்து கொள்ளலாம்.\nநீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.\nஉங்களுக்கு கணினி கீபோர்டில் தட்டத்தெரிந்தால் போதும். உங்களால் ஒரு கார்டூன் மூவியையே உருவாக்க முடியும் என்கின்றது இந்த தளம் xtranormal.com. IF YOU CAN TYPE,YOU CAN MAKE MOVIES என்பது தான் அவர்கள் கோஷம். TEXT-TO-MOVIE என்கின்றார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள் இனி ஓடுபடங்களை எளிதாக உருவாக்கி யூடியூபில் ஏற்றி மகிழலாம். அதிகம் பேர் பார்வையிட்டால் யூடியூப் வேறு உங்களுக்கு காசு கொடுக்கின்றேன் என்கின்றது பின்னே எதற்கு வெயிட்டிங். ஒரு நிமிடம். உங்கள் வேலை மட்டும் பறிபோகாமல் பார்த்துக்கொள்ளவும். இப்படித்தான் பெஸ்ட்பை அங்காடியில் வேலை பார்த்த ஒரு நபர் iPhone4 vs HTC Evo என்ற கீழ்கண்ட வீடியோவை உருவாக்கி யூடியூபில் வெளியிட இரண்டே வாரத்தில் சூப்பர் ஹிட்டாக 3,847,381 பேர் பார்வையிட்டிருக்கின்றார்கள். ஏதோ கடுப்பில் பெஸ்ட்பை அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டது.வாழ்க ஜனநாயகம்.\nவெளிநாடுகளில் வேலை தேடுவோர்கள் வசதிக்காக அவர்கள் ஏமாந்து போகாமல் இருக்க ஃபிராடு கம்பெனிகளின் பெயர்களை இந்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் தான் இந்த மாதிரி ஃபிராடுகள் அநேகம் பேர் இருக்கின்றார்களாம். நீங்களும் உஷாராக இருக்க அந்த கோப்புக்கான சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன்.\nஅவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.\nமொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்”வேர்ச்சொற் கட்டுரைகள்”\nகீழிருந்து மேலே செல்லச் செல்ல அல்லது மேலிருந்து கீழே செல்லச் செல்ல நாம் என்ன வெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் விளக்கப்படம் இது. படத்தை சொடுக்கி மீப்பெரிதாக்கி மேலும் விவரங்கள் அறியலாம். உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீபா 2,717 அடி என்றால் அதை விட உயரமான இடத்தில் இருக்கின்றதாம் டென்வர் நகரம். கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்திலிருக்கின்றது அது. நம் தலைக்கு மேலே மிதந்து செல்லும் மேகங்கள் 7,000 அடி உயரத்திலிருக்கின்றதாம். இன்னும் மேலேச் செல்லச் செல்ல 10,000 அடியையும் தாண்டி 11,450 அடி உயரத்தில் இருக்கின்றது திபெத்திய தலைநகரம் லாசா. இன்னும் மேலே நாம் மூச்சு வாங்கச் சென்றால் 19,334 அடி உயரத்தில் இருக்கின்றது ஆப்ரிக்க கிளிமஞ்சாரோ சிகரமும், 20,320 அடி உயரத்தில் இருக்கின்றது வட அமெரிக்க மவுண்ட் மெக்கின்லே சிகரமும். 23,000 அடி உயரத்தில் தான் நாம் தூரத்தில் கண்டு வியக்கும் உயர் மேகங்கள் நம்மை மூடிக்கொண்டிருக்கின்றன. தப்பித்தவறி 26,000 அடியையும் எட்டி விட்டால் அங்கே வாயு மண்டலத்தின் எல்லை போல “மரண மண்டலம்” தொடங்குகின்றது. இங்கே நாம் உயிர்வாழ தேவையான பிராணவாயு கிடைப்பது குறையத்தொடங்குவதால், மலை ஏறுபவர்கள் சிலிண்டர்கள் தூக்கத் தொடங்க வேண்டும். 29,029 அடியில் எவரெஸ்ட் வந்துவிடும். அதற்கு மேலே நாம் நடக்க முடியாது. பறக்கத்தான் வேண்டும். 32,000 அடி உயரங்களில் விமானங்கள் பறக்கின்றன. சி�� வல்லூறுகளும் பறக்கின்றன. அதற்கு மேலே என்னவென இன்னும் மேலே அறிய ஆசை. என்ன அழகான பூமி இது.\nGo green எனச் சொல்லி பிளாஸ்டிக்கை குறை, காகிதத்தை தவிர் என ஜனங்களை உளுக்கெடுத்துவிட்டு அங்கே கடலில் எண்ணெயை கசிய விட்டு பூண்டோடு சுற்றுச் சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். சாண் ஏற முழம் சறுக்கின கதையாய் இயற்கையை மனிதன் காப்பாற்ற விழைய, அது கேலிக் கூத்தாகி, கடைசியில் இயற்கையை இயற்கைதான் காப்பாற்ற வேண்டுமோ\nஎதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.\nஎனது பழைய பதிவுகளையெல்லாம் எளிதாய் பார்வையிட ஒரு குறுவழி எனச்சொல்லி அனானியாய் வந்த நண்பர் ஒருவர் ஒரு யோசனை சொல்லியிருந்தார். அது நன்றாக படவே ”பிகேபி பதிவுகள் பெட்டகம்” எனும் சுட்டி உருவானது. நீங்கள் மேலே சொடுக்கி உலாவிப் பார்க்கலாம்.\nசெம்மொழிமாநாடு முடிந்த வேகத்தில் தமிழில் டொமைன் பெயர் சீக்கிரத்தில் வைத்துக்கொள்ள முடியும் என்ற நல்ல செய்தி வந்துள்ளது. இதை Icann சொல்வதாக பிபிசி சொன்னது. அப்போது ”பிகேபி.இன்” என நீங்கள் நேரடியாகவே பிரவுசரில் தமிழில் தட்டி என் வலைத்தளம் வரலாம்.\nகட்டாயம் சுவைத்துப் பார் எனச்சொல்லி வந்த அந்த இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டில் விசேசமென சொல்லி ஆப்பம், தோசை, இட்டி, சாம்பார், இரசம், செட்டிநாடு கோழி, பொங்கல் என இட்டிருந்தார்கள். மலையாள அவியலும், ஆந்திர பிரியாணியும் மிஸ்ஸாகாதது அந்த வரைபடத்தில் ஒருவித நம்பகத்தை தந்தது. அப்படியே மலேசிய பரோட்டா, சிங்கப்பூர் நூடுல்ஸ், அராபிய சோர்மா, துபாய் பலாபல் என உலக வரைபடம் யாராவது வரைந்து தந்தால் நன்றாயிருக்கும்.\nபடத்தை சொடுக்கி பெரிதுபடுத்தியும் பார்க்கலாம்.\nஎவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.\nகாஞ்சனா ஜெயதிலகர் ”மன்னிக்க வேண்டுகிறேன்...\nஇப்போதெல்லாம் ரொம்ப எழுத முடிகிறதில்லை. டூ பிசினு ஒரேயடியாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றேன். வாரம் ஒரு இடுகையாவது இட ஆசைப் பட்டாலும் மாதம் ஒன்று தான் இட முடிகின்றது. டிவிட்டர் மாதிரி குறுகத்தரித்த இடுகைகளை இடலாமேவென கோபால் யோசனை சொல்லியிருந்தான். அவன் புதிதாக வாங்கியிருக்கும் ஐபேட் நன்றாக இருக்கின்றது. பார்க்கின்றவர்களெல்லாம் நாமும் ஒன்று வாங்கினா���் நன்றாய் இருக்குமே என யோசிக்க வைத்துவிடுகின்றது. இரண்டு நொடிகளுக்கு ஒன்று வீதம் விற்கின்றார்களாம். புதுப்படம் ரிலீசுக்கு நம்மூரில் கட்டவுட் வைத்து பட்டாசு கொளுத்துவார்களே, அது போல ஆப்பிள் தயாரிப்புகள் ரிலீசுக்கு பைத்தியம் பிடித்தவர்கள் போல கடை நடையில் வரிசையில் நிற்பவர்களை பார்க்கும் போது நெருடலாய் இருக்கின்றது. எல்லா ஊர்களிலும் “விசிறி” என்று வந்துவிட்டால் ஒன்று போலத்தான் இருப்பார்கள் போலிருக்கின்றது. இன்னொரு போன் வாங்கினால் அது டிராய்ட் போன் தான் வாங்கப் போவதாக கோபால் கூறினான். எனக்கும் அந்த முடிவு நன்றாக தெரிந்தது. பிளாஷ் சப்போட்டும் அதில் இப்போது வந்திருக்கின்றதாம்.\nஇவ்வளவு சுதந்திரமாக இணையத்தில் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எழுதப்போகின்றோமோ தெரியவில்லை. நான் நாலு வயதாய் இருந்த போது மிதிவண்டிக்குக்கூட லைசென்ஸ் வைத்திருந்தார்கள், ஏன் வானொலி வைத்திருக்க கூட லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமாம். இனிமேல் இணையத்தில் எதாவது எழுதவும் தனியாக லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமென சட்டம் கொண்டு வந்தாலும் வருவார்கள். இங்கு எல்லாமே சாத்தியம். net neutrality இப்படித்தான் போகும்.\nகார்ப்பரேட் கதைகளை நேகா உற்சாகத்தோடு கூறுவதுண்டு. 211 டிகிரியில் தண்ணீர் சூடாக இருக்குமாம். 212 டிகிரியானால் அது ஆவியாகத்தொடங்கிவிடும். அந்த ஒரு டிகிரிக்கு மட்டும் எத்தனை சக்தினு பார். ரயில் வண்டியையே அதனால் இழுத்துச் செல்லமுடியும். அதனால் இன்னும் ஒரே ஒரு டிகிரி மட்டும் ஏறிப்பாரேன்னு உற்சாகத்தோடு கூறுவாள். தூங்கி கிடந்தவனை கிள்ளி எழுப்பி விட்டது போல இருக்கும். நேற்றைக்கு கூட சோனி வையோ லோகோவில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. வையோவின் முதல் இரண்டெழுத்துக்களும் அலைபோல அமைந்து அனலாகை குறிப்பிடுவதாகவும் கடைசி இரண்டு எழுத்துக்களும் 1,0 போல அமைந்து டிஜிட்டலை குறிப்பிடுவதாகவும் குறிப்பிட்டாள். எங்கிருந்து பிடிக்கிறாளோ தெரியாது.\nமறந்து போகும் முன்னால் http://desimusicapp.com பற்றி கூறிவிடுகின்றேன். ஐபோன், ஐபேட் வைத்திருப்பவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பாடல்கள் கேட்க நல்ல ஐபோன் ஆப்களை கொடுத்திருக்கின்றார்கள், லேட்டஸ்ட் முதல் பழைய பாடல்கள் வரை அழகாக வரிசைப்படுத்தி கொடுத்திர��க்கின்றார்கள். எல்லாப் பாடல்களும் ஒரு தொடு எட்டில். இலவசமாக கிடைக்கும் போதே இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு முறை சந்திக்கலாம்.\nபூ பூக்கும் அந்த நொடியில் பலமான ஓசை எழுவதுண்டாம். எங்கோ படித்த நியாபகம். ஆனால் நம்மால் தான் அதை கேட்க முடிவதில்லை. காரணம் நம் காதுகளால் அந்த அலைவரிசை கூடின ஒலி அலைகளை கிரகிக்க முடிவதில்லை. பொதுவாக 20 Hz முதல் 20 kHz வரையேயான ஒலிகளையே நம் சாதாரண காதுகளால் கேட்க முடியும். அதனால் பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை என எதுகை மோனையோடு பாடி விட்டு அமைதியாகி விடவேண்டியது தான்.\nசிறுசுகளுக்கும் பொடிசுகளுக்கும் கேட்கும் சத்தங்கள் கூட நம்மைப் போன்ற முப்பது அல்லது நாற்பது வயதான பெரியவர்களுக்கு கேட்பதில்லை. உதாரணத்துக்கு 15kHzக்கும் மேல் வரும் சத்தத்தை 25 வயதுக்கு மேற்பட்டவர்களால் கேட்க முடியாதாம். கீழ்கண்ட MP3-யை ஓட்டிப் பாருங்கள் (எச்சரிக்கை:மிக அதிக ஓசை எழுப்பும் கிளிப் இது)\nஉங்கள் காதுகளில் எதாவது கேட்டால் நீங்கள் 25வயதுக்கும் கீழ்பட்டவர் என அர்த்தம். எதுவும் கேட்காவிட்டால் உங்களுக்கு வயதாகிவிட்டது என அர்த்தம். வகுப்பறையில் ஆசிரியர் காதுகளில் கேட்காமல் ஆனால் தங்களுக்கு மட்டும் கேட்கும் படியான ரிங்டோன் வைக்க தங்கள் கைப்பேசிகளில் பதின்மர்கள் நாடும் MP3 இது. இதையே எதிர்மாறாக பதின்மர்கள் உங்கள் அறையில் நுழைந்து தொல்லை செய்யாதிருக்க இக்கிளிப்பை தொடர்ந்து ஓடவிட்டுக் கொண்டிருக்கலாம். எரிச்சலூட்டும் இந்த ஒலியை கேட்டு சிறுவர்கள் உங்களை நெருங்கவே மாட்டார்கள். நீங்களோ நிம்மதியாக உக்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பீர்கள்.\nகீழே வெவ்வேறு அலைவரிசைகளில், வெவ்வேறு கிளிப்கள். எந்த அலைவரிசை வரை உங்களால் கேட்கின்றதுவென பாருங்கள்.என்னால் 14 kHz-யை தாண்டமுடியவில்லை. வயசாகிவிட்டது.\nபல்வேறு இணைய பிரவுசர்களின் வேகத்தை இங்கே எல்லாருக்கும் புரியும் படியாய் படமாக்கி காட்டியிருக்கின்றார்கள்.\nIE-யின் மார்க்கெட் சரிந்து கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.இது ஏப்ரல் 2010 நிலவரம். மூலம்:NetApplications.\n) ஐபோனின் புதிய பிரவுசரான Opera Mini வழி தமிழ் தளங்களை சரியாக பார்க்கமுடிகின்றது. டிவிஎஸ்-சுக்கு நன்றி. இதுதான் அந்த டெக்னிக்.\n1. ஐபோனில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள���ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.\n3. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும். தமிழ் நன்றாக தெரியும்.\nஆனாலும் என்னமோ என்னை பெரிதாக கவரவில்லை.\nOpera-வின் ஐபேட் வெர்சனுக்கு காத்திருக்கின்றேன்.\nநோக்கியா ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் தமிழ் நன்றாக தெரிய Skyfire பயன்படுத்தவும்.\nதமிழிலேயே பல வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் நமக்குத் தெரிவதில்லை. ”இலமே” என்ற வார்த்தைக்கான பொருளை சில நாட்களுக்கு முன்பாகத் தேடிக் கொண்டிருந்தேன். கூடுதலாக ஒரு காலை சேர்த்துவிட்டால் வார்த்தையின் பொருள் எப்படி மாறிவிடுகின்றது பாருங்கள். மக்களையும் மாக்களையும் சொன்னேன். மாக்கள் என்றால் கால்நடை மிருகங்களென்று அர்த்தமாம். இப்படியிருக்க ஆங்கில சொற்களுக்கான அர்த்தம் மட்டும் சொல்ல வேண்டுமாக்கும். தினமும் அர்த்தம் தெரியாத litigation, mitigation போன்ற ஆங்கில வார்த்தைகள் நமக்குமுன் வந்து போய்கொண்டிருக்கின்றன. bmimthiyas என்ற நண்பர் அறிமுகம் செய்து வைத்த WordWeb என்ற சிறிய மென்பொருள் இப்போது எனக்கு மிகவும் பிடித்துப் போன ஒன்று. எந்த ஆங்கில வார்த்தையின் மீதும், எந்த அப்ளிகேசனிலிருந்தும், ctrl+rightclick செய்தால் அந்த வார்த்தைக்கான பொருளை இந்த மென்பொருள் அருமையாக மிக விளக்கமாக கொட்டி விடுகின்றது. நோட்பேடில் கூட ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களை நாம் கண்டறியலாம். என்னைப்போன்ற ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத நண்பர்களுக்கு மிகவும் பயனாகும் இலவச மென்பொருள் இது.\nஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும்\nமுட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்க வேண்டாம்.\n”ஐந்து பந்துக்களை அந்தரத்தில் வீசி ஆடும் ஆட்டத்தை போன்றது தான் நம் வாழ்க்கை என வைத்துக்கொண்டால் அதில் வேலை, குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும்\nஉள்ளுணர்வு இவைகள்தான் அந்த ஐந்து பந்துகளும்.\nஇவற்றில் வேலை எனும் பந்து ரப்பராலானது. அந்த பந்தை நீங்கள் தவறியும் கீழே விட்டால் அது துள்ளி மீண்டும் உடனே உங்களிடம் வந்துவிடும் என்பதை நீங்கள் சீக்கிரத்தில் புரிந்துகொள்வீர்கள்.\nஆனால் மற்ற நான்கு பந்துகளும் - உங்கள் குடும்பம், உங்கள் உடல்நலம், உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உள்ளுணர்வு கண்ணாடியாலானது. கீழே தவறவிட்டால்\nகீறல்விழும், உடையும், சிலசமயம் சுக்குநூறா���ியும் போகும். மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது. இதை புரிந்து கொண்டு நாம் அதற்கேற்ப செயல்பட வேண்டும்.”\nமேலே சொல்லப்பட்ட அர்த்தமுள்ள வரிகள் சிலர் முன்னாள் கொக்கக்கோலா தலைவர் பிரையன் டைசனின் முப்பது நொடி உரையிலிருந்து எடுக்கபட்டது என்கின்றனர் இன்னும் சிலரோ அது ஜேம்ஸ் பேட்டர்சனின் ”Suzanne's Diary for Nicholas” எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது என்கின்றனர். எது என்னவோ உங்களுக்கும் எனக்கும் மிக அவசியமான வரிகள்.\nவேலை நேரத்தில் முழு ஆற்றலோடு வேலையில் ஈடுபட்டு, பின் நேரத்துக்கு வீடு திரும்ப வேண்டும். குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் தேவையான அளவு நேரத்தை ஒதுக்குவதோடு நல்ல ஓய்வும் நாம் எடுக்க வேண்டும்.\nமதிப்பிற்கும் மதிப்பிருக்கும், மதிப்பு மதிக்கப்படும் போது மட்டும் தானே.\nடாக்டர் அப்துல்கலாமின் “இளைஞர்கள் காலம்” இளைய தலைமுறைக்கான தன்னம்பிக்கைத் தொடர் மென்புத்தகம் எழுத்து வி.பொன்ராஜ். Dr.Abdulkalaam \"Ilaijarkal Kaalam\" V.Ponraj Tamil ebook Pdf Download. Click and Save.Download\nஇந்த வலைப்பதிவை தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. காலச்சக்கரம் வேகமாய் சுழன்று கொண்டிருக்கின்றது. போனவருடம் இந்நாட்களில் மின்னஞ்சல் வழி படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 1142 ஆக இருந்தது. இப்போது அது 1255 ஆக உயர்ந்திருக்கின்றது. சிறிது முன்னேற்றம். அதுவே RSS வழி படிப்பவர்களின் எண்ணிக்கை 2013-ஆக இருந்தது. இப்போது அது 5252 ஆக உயர்ந்திருக்கின்றது. கொஞ்சம் முன்னேற்றம். இந்த எண்ணிக்கையை அப்படியே நம்பமுடியாது. நாளுக்கு நாள் வெகுவாக வேறுபட்டாலும் ஒரு சராசரி தொகையை நம்மால் கணிக்க இயலும். போன வருடம் நம் பிலாகை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 155 ஆக இருந்தது. இன்றைக்கு அது 582. நல்ல முன்னேற்றமாக தெரிகின்றது. தமிழ் வலைப்பதிவுகளின் முன்னோடிகளில் ஒருவரான காசி ஆறுமுகம் சார் அவர்கள் “அன்புள்ள பிகேபி, வலைப்பதிவின் வீச்சையும் திறனையும் முழுமையாகப் பயன்படுத்தும் உங்களை பாராட்டி மேலும் வளர வாழ்த்துகிறேன்.” என வாழ்த்திச் சென்றிருந்தார். அவர் சொன்னது போல இன்னும் அநேகர் இன்று வலைப்பதிவின் வீச்சையும் திறனையும் முழுமையாக நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தி வருதல் நம்மிடையே மகிழ்ச்சியான செய்தி.உதாரணத்துக்கு ஆயுர்வேத மருத்துவத்தை தமிழில் அக்குவேராக அலசும் http://ayurvedamaruthuvam.blogspot.com போன்ற வலைப்ப���ிவுகளைச் சொல்லலாம்.\nதொடர்ந்து ஆதரவுகளை அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஎல்லா ஐபோன்களிலும் (2G, 3G, 3GS) இப்போது வீடியோ ரெக்கார்டிங் வசதி வந்துவிட்டது. அதுவும் பல்வேறு எஃபக்டோடு கூட வீடியோக்களை பதிக்கலாம். இதற்காக iVideo Camera, Qik Video Camera போன்ற app-களை பயன்படுத்தலாம்.\nஉங்கள் கணிணித்திரையை அல்லது மடிக்கணிணியைத்திரையை உங்கள் ஐபோனில் காண, இயக்க Teamviewer-ம் ஒரு ஐபோன்app-ஐ இலவசமாக வழங்குகின்றது. http://www.teamviewer.com/download/iphone.aspx\nஉங்கள் முன் நிகழும் நிகழ்வுகளை அப்படியே இன்னொரு ஐபோனுக்கு ஒளிப்பரப்பு செய்ய Knocking Live Video எனும் இலவச ஐபோன்app உதவுகின்றது. இண்டரெஸ்டிங் அப்ளிகேசன். முயன்று பாருங்கள்.\nஉங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.\nமடிக்கணிணிகளும், பொடிக்கணிணிகளும் (Netbooks) திரைமேலே கேமரா துளை தாங்கி வர இப்போது இன்னொரு பிரச்சனை முளைத்திருக்கின்றது. உங்கள் அறையானது தூரத்திலிருந்து யாராலோ பார்க்கப்படலாம். அமெரிக்க பள்ளிகள் சிலவற்றில் வழங்கப்பட்ட மடிக்கணிணிகளை வீடு அல்லது ஹாஸ்டல் கொண்டு சென்ற மாணவ மாணவிகளின் நடவடிக்கைகள் இந்த மாதிரியாக வெப்கேமராக்களால் தூரத்திலிருந்து உளவு பார்க்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது. பள்ளி மடிக்கணிணிகள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ கண்டு பிடிக்க அது உதவும் என்கின்ற நோக்கில் நிறுவப்பட்டுள்ள இந்த ஒளிந்திருக்கும் மென்பொருளால் எங்கோ அமர்ந்திருக்கும் ஒருவர், பள்ளிச் சிறார்களின் அறையை உற்று நோக்கலாம். அவர்கள் நடவடிக்கைகளை பார்க்கலாம்.\nகொடுமையை இந்த யூடியூப் வீடியோவில் பாருங்கள்.\nஇதற்காக LANRev போன்ற அஃபிசியல் உளவு மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டாலும், இணையத்தில் கிடைக்கும் எத்தனையோ இலவச மென்பொருள்கள் மூலம் இது மாதிரி தொலைவிலிருக்கும் மடிக்கணிணியின் வீடியோ கேமராவை தான் பார்க்கவென ஒரு ஹேக்கர் திருப்பிவிடலாம். எசகுபிசகாகப் போனால் மானத்தை கேமரா பறக்க விட்டுக்கொண்டிருக்கும் சுத்தமாக எந்த சுவடுமேயின்றி. கதவு திறந்திருந்தால் போவதை விட, படுக்கை அறையில் மடிக்கணிணி கேமரா திறந்திருந்தால் ஆகும் எஃபக்ட் ரொம்ப அதிகம். இணையம் வரைக்கும் போகும். சில சமயம் சன்நியூசிலும் போ���ும். இப்படித்தான் அந்த ஆ’சாமி’யின் வீடியோ வெளியானதா தெரியாது.\nஇதை தவிற்க என்னென்ன செய்யலாமென யோசித்த போது முதலாவது உங்கள் மடிக்கணிணி இந்தமாதிரியான integrated வெப்கேமரா கொண்டிருந்தால் பிறர் அதில் எதாவது ஒரு மென்பொருள் நிறுவும் அளவுக்கு விளையாட விடாதீர்கள். இரண்டாவதாக தேவைப்படும் போது மட்டும் வெப்கேமை பயன்படுத்தவும், தேவை இல்லாத போது அதை Device Manager-ல் போய் Disable செய்யவும். இது கொஞ்சம் டெக்னிக்கலாக உங்களுக்குத் தெரிந்தால், இருக்கவே இருக்கின்றது ஒரு பேப்பர் ஸ்டிக்கர். அந்த துளை மீது ஒட்டி விடுங்கள். அல்லது ஒரு sticky note-ஐயாவது ஒட்டிவிடலாம். அல்லது குறைந்த பட்சம் தேவை இல்லாத போது மடிக்கணிணிகளை மூடியாவது வைத்திருக்கலாம். பாருங்கள் எந்த மாதிரியான தகவல்களையெல்லாம் இப்போது சொல்ல வேண்டியிருக்கின்றது.\nஎந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.\nமடிக்கணிணிகள் தான் இப்போதெல்லாம் வேலமெனக்கெட்டு விரல்ரேகை படிப்பானோடு கூட (finger print reader) வருகின்றனவென நினைத்தால் இப்போது மணிப்பர்ஸ்சுகளும் கூட பிங்கர் பிரிண்ட் ரீடரோடு கூட வருகின்றனவாம்.iwallet என ஒரு நிறுவனம் இந்த மாதிரியான பணப்பைகளை தயாரிக்கின்றன. விலை $299-திலிருந்து ஆரம்பிக்கின்றது. உங்கள் விரல்ரேகைகள் பட்டால் மட்டும் தான் அந்த பர்ஸ் திறக்கும். வீடு திரும்பியவுடன் வீட்டம்மாவோ அல்லது வளர்ந்த பையனோ யாரும் எளிதில் துழாவி பத்தோ நூறோ நவிட்டிவிட முடியாது. ஆனால் ஒரு எச்சரிக்கை : தூங்கும் போது கையை ஒளித்து வைத்துக் கொண்டு தூங்கவும்.\nகையில் எதாவது லோசனோ அல்லது கிரீமோ போடும் அம்மணிகள் மடிக்கணிணியினுள் நுழையும் போது விரல்ரேகை படிப்பானோடு போராடுவதை பார்த்திருக்கின்றேன். அப்புறமாக கையை கழுவிவிட்டு வந்தால் தான் அதனால் ஒழுங்காக அவர்கள் விரல்ரேகைகளை படிக்க முடியும். இந்த சிக்கல்களை தடுக்க இப்போது finger vein reader என ஒன்றை கொண்டு வந்திருக்கின்றார்கள். அது உங்கள் ரேகைகளை பார்ப்பதில்லையாம். உங்கள் விரலினுள்ளே ஊடுருவிச்சென்று அங்கிருக்கும் நரம்பமைப்புகளை கொண்டு உங்களை அடையாளம் காணும். காய்ந்த சருமக்காரர்கள் இனி ஒன்றுக்கு இரண்டு லேயர் ஜான்சன்ஸ் கிரீம் போட்டுக்கொள்ளலாம்.\nஇப்படி எல்லா துறைகளிலும் ஒன்றைவிட்டால் இன்னொன்று என படி ஏறிக்கொண்���ே தான் இருக்கின்றோம். Reinventing the wheel என்ற சொற்றொடர் நம்மிடையே பிரபலம். Nobody wants to reinvent the wheel. ஆனால் ஒருவர் மின்விசிறியை reinvent செய்திருக்கின்றார். இறக்கைகள் இல்லாத விசிறிக்களும் உண்டோ யெஸ் இவர் இறக்கைகள் இல்லாத மின்விசிறியை கண்டு பிடித்திருக்கின்றார். யூடியூப் வீடியோவில் பார்த்தேன். Dyson's Bladeless Fan Air Multiplier அட்டகாசமாக இருந்தது. பலமுறை விளக்கியும் எப்படி காற்று வருகின்றதுவென புரியவில்லை. அது தான் டெக்னிக். விலை $299. அப்படியே ஹெலிக்காப்டரில் மிச்சமிருக்கும் ரெக்கைகளையும் களைய வழி சொன்னால் நன்னாய் இருக்கும்.\nதவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி\nஎந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது\nஒரே நேரத்தில் உங்கள் கணிணித் திரையில் பல்வேறு கோப்புகளில் வேலை செய்பவர்களா நீங்கள் ஒருவேளை உங்களுக்கு இந்த பயன்பாடு மிக உபயோகமாக இருக்கலாம். விண்டோசில் நீண்ட டாக்குமெண்டுகளை படிக்க உங்கள் மவுசின் scroll wheel உதவுவதுண்டு. அந்த வீலை நுனிவிரலால் சுற்ற சுற்ற கோப்பை படித்துக் கொண்டே கீழ்வாக்கில் நீங்கள் போகலாம். அப்போது படாரென்று நீங்கள் திரையிலிருக்கும் இன்னொரு டாக்குமெண்டுக்கு தாவினால் உங்கள் மவுசின் scroll wheel அந்த புது டாக்குமெண்டில் வேலை செய்யாது. அது இன்னும் பழைய டாக்குமெண்டிலேயே ஃபோகஸ் செய்துகொண்டிருப்பதால், இப்போதும் அது பழைய டாக்குமெண்டையே ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கும். உங்கள் மவுஸ் பாயிண்டர் செல்லுமிடமெல்லாம் உங்கள் ஸ்க்ரோல் வீலையும் கொண்டு செல்ல உதவுவதுதான் இந்த கேட்மவுஸ் எனும் நுண்மென்பொருள். இதை உங்கள் கணிணியில் நிறுவினால் உங்கள் மவுசுக்கு சுதந்திரம் கிடைத்தது போல நீங்கள் உணருவீர்கள். என்ன இன்னும் புரியலையா ஒருவேளை உங்களுக்கு இந்த பயன்பாடு மிக உபயோகமாக இருக்கலாம். விண்டோசில் நீண்ட டாக்குமெண்டுகளை படிக்க உங்கள் மவுசின் scroll wheel உதவுவதுண்டு. அந்த வீலை நுனிவிரலால் சுற்ற சுற்ற கோப்பை படித்துக் கொண்டே கீழ்வாக்கில் நீங்கள் போகலாம். அப்போது படாரென்று நீங்கள் திரையிலிருக்கும் இன்னொரு டாக்குமெண்டுக்கு தாவினால் உங்கள் மவுசின் scroll wheel அந்த புது டாக்குமெண்டில் வேலை செய்யாது. அது இன்னும் பழைய டாக்குமெண்டிலேயே ஃபோகஸ் செய்துகொண்டிருப்பதால், இப்போதும் அது பழைய டாக்குமெண்டையே ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கும். உங்கள் மவுஸ் பாயிண்டர் செல்லுமிடமெல்லாம் உங்கள் ஸ்க்ரோல் வீலையும் கொண்டு செல்ல உதவுவதுதான் இந்த கேட்மவுஸ் எனும் நுண்மென்பொருள். இதை உங்கள் கணிணியில் நிறுவினால் உங்கள் மவுசுக்கு சுதந்திரம் கிடைத்தது போல நீங்கள் உணருவீர்கள். என்ன இன்னும் புரியலையா ஒரு வேளை இந்த யூடியூப் வீடியோவைப் பாருங்கள். புரிந்தாலும் புரியலாம். கணிணிகோப்புகளே கதி என்றிருக்கும் என்போன்றோர்களுக்கு இந்த சின்ன டிப் பெரும் உதவியாக இருக்கலாம்.\nமுழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;\nஉலகம் உன்னை விழுங்கி விடும்.\nமென்பொருள் சமூகத்தில் மட்டுமல்லாது, வன்பொருள் சமூகத்திலும் ஏட்டிக்குப் போட்டியாய் வெளியாகும் தயாரிப்புகள், இன்னும் ஹார்டுவேர் பக்கத்திலும் இன்னோவேட்டிவ் எண்ணங்கள் குறைந்துவிடவில்லை என்பதை காட்டுகின்றது. எந்த ஒரு தயாரிப்பை பார்த்தவுடனும் ”அட இது நல்ல ஐடியாவாக இருக்குதே” என ஒருவருக்கு சொல்லத் தோன்றினால் அது அல்மோஸ்ட் எல்லோரையுமே அப்படி சொல்ல வைப்பதாக இருக்கும். அங்கே நாம் இன்னோவேசனை அடையாளம் காட்டலாம். ஏன் நமக்கு கூட முன்னமே இப்படி ஒரு ஐடியா தோன்றியதில்லை என்ற புழுக்கமும் கூடவே தோன்றும். அப்படி சமீபத்தில் அறிய வந்த ஒரு ஹார்டுவேரின் பெயர் Klipsch LightSpeaker. உங்கள் வீடு முழுமையையும் இன்னிசை மழையால் நிறைக்கவேண்டுமென வைத்துக்கொள்வோம். அதற்கு அறைதோறும் ஸ்பீக்கர்களை நிறுவ பவர் கேபிள்களையும், ஆடியோ கேபிள்களையும் அங்கே இங்கே என இழுத்தது அந்தகாலம். ஆணியும் அடிக்கவேண்டாம் ஒன்னும் அடிக்க வேண்டாம். வீட்டு பல்போடுகூடி ஒட்டியே வருகின்றது இந்த மினிஸ்பீக்கர்கள். ஒரு லைட் பல்பை மோட்டில் மாட்டிவிட்டால் போதும், அந்த அறையில் ஸ்பீக்கரையும் மாட்டிவிட்டதாக அர்த்தம். பின் எங்கோ ஒரு மூலையில் wireless transmitter-ஐ அமைத்து இசையை ஓட விட, அதை நம் கையிலிருக்கும் ஒரு ரிமோட் கொண்டு நிர்வகிக்கலாம். இல்லம் பூராவும் சானல் மியூசிக், ஒரு குத்தலும் குடைச்சலும் இல்லாமல். என்ன இப்போதைக்கு விலை கொஞ்சம் அதிகம், இரண்டு லைட் ஸ்பீக்கர்கள் அறுநூறு டாலர்கள். சைனாக்காரன் அதையும் பார்த்துக்கொள்வான்.\nஎன்னுடைய இப்போதைய பேவரைட் டிரான்ஸ்மிட்டர் iPhone Fm transmitter.பத்து டாலருக்கெல்லாம் ஈபேயில் கிடைக்கின்றது. ஐபாட்/ஐபோன் இசையை என் காரில் கேட்க அது வசதி செய்து தருகின்றது. கோபாலின் டொயோட்டோ காரில் ஏற்கனவே ”ஆடியோ இன்” துளை இருப்பதால் அவனால் நேரடியாக கேபிள் வழி MP3 பிளயர் இசையை கேட்க முடிகின்றது. ஆனால் ஒழுங்காக பிரேக் பிடிக்கிறதாவென கேட்க மறந்துவிட்டேன்.\nகார்மெக்கானிக்கல் துறையிலும் இந்த சாப்ட்வேர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. முன்பெல்லாம் காரில் பிரேக் பிடித்தால் அத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் நெம்புகோல் நேரடியாகப் போய் கார் டயரை உராய்ந்து நிறுத்தவைக்கும். ஆனால் இப்போது அதெல்லாம் சாப்ட்வேராக்கப்பட்டுள்ளதால் காரில் நீங்கள் பிரேக்கை அழுத்தும் போது உங்கள் பிரேக் பெடலுக்கும், டயருக்கும் இடையே எந்த இழுவைப் பொறியும் இருப்பதில்லை. நீங்கள் பிரேக் பிடிக்கும் போது அங்கே ஒரு மென்பொருளை இயக்குகின்றீர்கள். அது போய் தான் டயரை நிறுத்தச் சொல்லவேண்டும். அங்கு ஒரு நொடி தாமதமெல்லாம் பெரிய விசயமில்லையா\nஹார்டுவேர் இன்னோவேசனின் உச்சமாக யாரோ Wifi அலைகளிலிருந்தும் மின்சாரம் தயாரிப்பதை கண்டுபிடித்திருக்கின்றார்களாம். வீட்டில் சும்மா கிடக்கும் பிளாக்பெர்ரி உங்கள் வீட்டு Wifi அலைகளிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி எடுத்து, அது கொண்டு தன் பேட்டரியை தானே சார்ஜ்செய்ய முடியுமாம். Airnergy WiFi Harvesting Charger என்கின்றார்கள். இந்த எக்ஸ்ட்ரீம் டெக்னாலஜி எந்த அளவுக்கு சாத்தியமென தெரியவில்லை. அப்படி பார்க்கபோனால், இவ்வளவு கொடுரமான மின்அலைகளின் மத்தியில் தான் நாம் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோமா நவீன கால மன அழுத்தங்களுக்கெல்லாம் இந்த தொலைப்பேசி மற்றும் வைஃபை அலைகள் தான் காரணமா நவீன கால மன அழுத்தங்களுக்கெல்லாம் இந்த தொலைப்பேசி மற்றும் வைஃபை அலைகள் தான் காரணமா இந்த அலைகள் நம் மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய உயிரியல் மின்னோட்டங்களையும் கிளறிவிடுமே. இப்போது புரிகின்றது மொத்தமாய் கரண்ட் போனவுடம் நமக்கு கிடைக்கும் அந்த ஆன்ம நிசப்ததின் இரகசியம்.\nநாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,\nநம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.\nநாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,\nநம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்\nகணேசையர் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் உரைவிளக்கக் குறிப்புகளுடன் மென்புத்தகம். Ganesaiyar Tholkapiyam Tamil Urai ebook Pdf Download. Click and Save.Download\nகேள்வி���்படும் கான்ஸ்பிரசி தியரிகளில் கொஞ்சமாவது உண்மை இருக்கின்றதோ இல்லையோ ஆனால் அது கொண்டுவரும் தகவல்கள் நம்மை மயிர்கூச்செறிய செய்பனவாக உள்ளன. இப்படித்தான் ஹெய்தி பூகம்பத்தை ஒட்டி உலாவந்திருக்கும் இந்த மிகப்பெரிய கான்ஸ்பிரசி தியரியும். நிலநடுக்கங்களை மனிதன் செயற்கையாக உருவாக்க முடியுமா அவற்றை எதிரிநாடுகளுக்கு எதிராக, அல்லது ஏதோ ஒரு லாபத்துக்காக இன்னொரு நாடு மீது ஏவிவிட முடியுமா என்றால், ஒருசாரி புள்ளிகளும், விஞ்ஞானிகளும் இது சாத்தியமே என்கின்றார்கள்.\nஹார்ப் என்று அமெரிக்காவில் அறியப்படும் இந்த உயர்தொழில் நுட்பம் சீனா, ரஷ்யா உட்பட பிறநாடுகளிலும் உள்ளதாம். மிகப்பெரிய ஆண்டனாக்கள், டவர்களோடு கூடிய இந்த பெரிய செட்அப் மூலம் வான்வெளியில், வாயு மண்டலத்திற்கும் மேலிருக்கும் அயானோஸ்பியர் பகுதியிலுள்ள அயான்களை புகையச்செய்து வாயுவெளியில் துளைகளை உண்டாக்கி அதன் மூலம் பூமியில் நிலநடுக்கங்களை உண்டு பண்ண முடியும் என்கின்றார்கள். ஒலி அலைகள் நம் காது eardrum-ல் அதிர்வுகளாக மாற்றப்படுவதால், அதாவது மெக்கானிக்கல் ஆற்றலாக மாற்றப்படுவதால் தானே நம்மால் சத்தங்களை கேட்கமுடிகின்றது. பள்ளியில் அப்படித்தான் படித்ததாக நியாபகம். கோபால் சில பாட்டுக்களை உச்ச சத்தத்தில் காரில் ஓட விடும் போது காரே அதிர்வதை உணர்ந்திருக்கின்றேன். இது போல சில நம் புலங்களுக்கெட்டா மாய அலைகளை உருவாக்கி அதன் மூலம் எதிரிநாடுகளில் பூமிஅதிர்ச்சியை வரவைப்பதிலிருந்து, காலநிலைகளை தம் கட்டுக்குள் கொண்டுவருவது, அல்லது அதால கோர தட்பவெப்பநிலைகளை, ஹரிகேன், புயல், வெள்ளம் போன்றவற்றை எதிரி நாட்டில் உருவாக்குவது போன்ற செயல்களையும் செய்ய முடியுமாம். பொதுவாக பார்க்க அது ஒரு இயற்கையின் சீற்றம் போல இருந்தாலும் அது உண்மையில் மனிதனின் கட்டுபாட்டால் இயக்க வைத்ததாக இருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக இந்த சர்ச்சைகள் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல் இந்த உருவாக்கப்பட்ட அரோரா ELF காந்த அலைகளால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கும் மக்களின் மனநிலையைக் கூட தங்கள் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்கின்றார்கள். என்னவென்று சொல்வது, போகின்ற போக்கை. ஏற்கனவே ஜார்ஜியாவில் நடந்த பூமிஅதிர்ச்சிக்கு ரஷ்யாதான் காரணமென அதன் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தார்கள். இனி நடக்க இருக்கும் இயற்கையின் பேரழிவுகளுக்கு ஒரேயடியாக கடவுளையோ, பூமிமாதாவையோ குறை சொல்லமுடியாது போலிருக்கின்றது. இந்த பாழாப்போன மனிதன் தான் பின்னால் இருப்பான் போலிருக்கின்றது. இது குறித்ததான ஒரு முழு நீள விவரணப்படம் யூடியூபில். ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும்.\nஅதெல்லாம் இருக்கட்டும், இப்பொதைக்கு நாங்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக, முழுநீள தமிழ் சினிமா படங்களை இலவசமாய் ஆன்லைனில் பார்க்க ஏதாவது வழி இருக்கின்றதா என கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட சுட்டிகள் உதவக்கூடும்.\nமைக்ரோசாப்ட் வேர்டில், கணக்கு செய்வது எப்படி என்ற இந்த அருமையான தகவலை உங்களுக்கு வழங்குபவர் அன்பு நண்பர் ஞானசேகர்.இனி அவர் கூறுவது.\n“நான் இதுவரை மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு கூட்ட இயலாது என்று தான் நினைத்திருந்தேன் இன்றுதான் மைக்ரோசாப்ட் வேர்டில் கால்குலேட்டர் வசதி இருப்பதை கண்டேன் அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி சாதாரணமாக Quotation செய்யும் போது இந்த பிரச்சினை வரும் இனி அதை எப்படி தீர்ப்பது என பார்க்கலாம்\nநீங்கள் உபயோகிப்பது மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 என்றால் இந்த வழிமுறையை பின்பற்றவும்\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செலக்ட் செய்யவும் இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடுக்கவும் தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம் இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்\nஇனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்\nமெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது திறக்கும் பாப் அப் விண்டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவுஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்களுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறதோ அங்கே இழுத்து விடவும் இப்பொழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது ��குக்கவோ வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும் கீழே உள்ள படத்தையும் பாருங்கள்.\nநோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=187", "date_download": "2019-08-21T10:30:23Z", "digest": "sha1:MIK4B7FQL6RVWQYZ64ZFYX3JSHAB2GKL", "length": 2010, "nlines": 27, "source_domain": "viruba.com", "title": "ரா.ஜானகிராமன் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 81/ G-3, தார்ப்பாய்க்காடு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nஆண்டு : Select 2005 ( 1 ) ஆசிரியர் : -- Select -- ஜானகிராமன், ரா ( 1 ) புத்தக வகை : -- Select -- குறுங்கவிதைகள் ( 1 )\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : ஜானகிராமன், ரா\nபுத்தகப் பிரிவு : குறுங்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.e1life.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-08-21T09:37:21Z", "digest": "sha1:QBXIIJ7LV27AXVUHLLVUDMVWQNO73527", "length": 3209, "nlines": 29, "source_domain": "www.e1life.com", "title": "கான் அகாடமி | Lifestyle News | Health Tips | Life | Latest Trends | Fashion | தமிழின் முழுமையான லைஃப் ஸ்டைல் இணையதளம்", "raw_content": "\nதிறன்களை கற்றுக்கொள்ள உதவும் 5 ஆண்ட்ராய்டு செயலிகள்\nபேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கவும், விளையாடவும் மட்டுமல்ல, பாடங்களை கற்றுக்கொள்ளவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும் கூட ஸ்மார்ட்போன்களும் டேப்லெட்களும் உதவும். ஸ்மார்ட்போன் செயலிகளை பயன்படுத்தி பள்ளிப்பாடம் முதல் ஆய்வுப்பாடம் வரை கற்றுக்கொள்ளலாம். உங்கள் வேலைத்திறன்களை வளர்த்துக்கொள்ளவும், புதிய நுட்பங்களைமேலும்\nஒரே பூமி, ஒரே வாழ்க்கை. கொண்டாடித் தீர்க்க எல்லாமும் இங்கே கொட்டிக் கிடக்கிறது. அனுபவித்து மகிழ்வதைத் தவிர நமக்கு வேறென்ன வேலை இங்கே அழகுத் தமிழில் வாழ்வின் கொண்டாட்டங்களை பறைசாற்றி நாம் இதுவரை வாழாத ஒரு லைஃப் ஸ்டைலை உங்கள் கண்முன்னே நிறுத்துவதுதான் எங்கள் இலக்கு. அழுத்தங்களைக் குறைத்து, அழகைக் கூட்டி, சலிப்பை அகற்றி, ரசித்து ருசித்து வாழ உங்களைத் தூண்டுவோம். அதுவே எங்களது பெருமகிழ்ச்சி\nஇயற்கை ��ொருட்கள் கொண்டு வீட்டை ரீ-மாடல் செய்யுங்கள்\nகாலை ஜாகிங்கிற்கு பிறகு உண்ண வேண்டிய உணவுகள்\nஇங்கிதம் தெரிந்து இ-மெயில் எழுதுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2015/05/demonte-colony-movie-review.html", "date_download": "2019-08-21T09:21:53Z", "digest": "sha1:7EGQU3CXDDRXU5FZTESK2DNPW6N3LZNX", "length": 25757, "nlines": 452, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Demonte Colony Movie review |டிமான்ட்டி காலனி |திரைவிமர்சனம்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nDemonte Colony Movie review |டிமான்ட்டி காலனி |திரைவிமர்சனம்\nகாமெடி பேய் படங்கள் கல்லா கட்டிக்கொண்டுஇருக்கும் வேளையில் முழுக்க முழக்க திரில்லர் ஜானரில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்தான் டிமான்டி காலனி...\nடிமான்டி காலனி என்பது சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்றளவும் இருக்கும் காலனி....வெள்ளைகாரன் காலத்தில் இருந்தே இந்த காலனியில் பேய்கள் ஊலாவுதாக யாரோ கொளுத்தி போட... இயக்குனர் அஜய்ஞானம் படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது..\nடிமான்டி காலனி திரைப்படத்தின் கதை என்ன\nநான்கு பேர் கஞ்சிக்கு லாட்ரி அடித்துக்கொண்டு பட்டினபாக்கம் அவுசிங் போர்டில் காலம் தள்ளி வருகின்றனர்... நால்வரில் யாருக்கு பணக்கஷ்டம் என்றாலும் அருள்நிதி நிதி கொடுத்து உதவுவார்.. அவருக்கு எப்படி நிதி வருகின்றது என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்...\nஒரு நாள் மழை இரவில் போதையில் .. திரில்லாக எதாவது செய்ய வேண்டும் என்று நண்பர்கள் பேச அந்த கூட்டத்தில் இருக்கும் எதிர்கால சினிமா இயக்குனர்... நான் ஒரு பேய் படத்துக்கு ஸ்கிரிப்ட் பண்ணும் போது டிமார்ட்டி காலனி பத்தி கேள்வி பட்டு இருக்கேன்... அங்க இருக்கற‘ பங்களாவுக்கு நாம் இப்ப போலாம் என்று போகின்றார்கள்.. பயந்து சாகின்றார்கள்... படம் பார்க்கும் நாமும்.. தான் ஆனால் அந்த பங்களாவுக்கு போய் வந்ததில் இருந்து நால்வருடைய வாழ்க்கையிலும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள் அது என்ன என்பதை தியேட்டரில் போய் பார்த்துக்கொள்ளுங்கள்.\nமேலும் விரிவாய் வாசிக்க இங்கே கிளிக்கவும்.\nLabels: டைம்பாஸ் படங்கள், திகில், திரில்லர், திரைவிமர்சனம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nMass (2015) Movie Review |மாஸ் என்கின்ற மாசிலாமணி...\nபாத்ரூம் செப்பல்ஸ்…. (கால ஓட்டத்தில் காணாமல் போனவை...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3297:2008-08-25-18-35-39&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-08-21T09:48:16Z", "digest": "sha1:FWEBMN4A7AXHQCJW4X7NNGE4NLOPH45E", "length": 5205, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "அழகு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகாலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்\nசோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,\nதொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்\nமாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற\nமாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்\nசாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்\nதனில் அந்த 'அழகெ' ன்பாள் கவிதை தந்தாள்.\nசிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;\nநாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்\nபுறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்\nபுதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்\nநிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என்\nநெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.\nசெறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்\nஅசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும்\nஅழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.\nபசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்\nபழமையினால் சாகாத இளையவள் காண்\nநகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்\nநல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/metupalayam-arrogant-murder-case-three-arrested-and-jailed-355576.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-21T09:52:09Z", "digest": "sha1:5MPQB6Q47R6DN7FYH3B74U63FPIFFCJC", "length": 18896, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தை உலுக்கிய மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை.. கைது செய்யப்பட்ட மூவர் சிறையிலடைப்பு | Metupalayam arrogant murder case Three arrested and jailed - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n2 min ago அன்று பதில் சொன்ன போதே தெரியும்.. இப்படி நடக்கும் என்று.. சிதம்பரம் vs நிர்மலா மோதல்.. பரபர பின்னணி\n10 min ago நிர்வாணமாக.. நடு ராத்திரியில்.. பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\n11 min ago எப்படி தவறவிட்டீர்கள் கடுகடுத்த அமித் ஷா.. களமிறங்கிய நிர்மலா.. ப.சி குறி வைக்கப்பட்டது இப்படிதான்\n21 min ago கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\nLifestyle அன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங���கள்\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தை உலுக்கிய மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை.. கைது செய்யப்பட்ட மூவர் சிறையிலடைப்பு\nஎன் மகளை கொன்ற வினோத்தை நான் பாக்கணும்.. ஏன் வெட்டினேன்னு கேக்கணும்.. தாயின் குமுறல்\nகோவை: தமிழகத்தை உலுக்கிய மேட்டுப்பாளையம் ஆணவ படுகொலையில் உதவி புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்ட மூவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீஸார், இறுதியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஸ்ரீரங்கராயன் ஓடை என்ற பகுதியில் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலித்து வந்தனர். வெள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இரவது மகன்கள் வினோத் மற்றும் கனகராஜ். கனகராஜ் காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.\nகனகராஜ் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணான மூர்த்தி என்பவரது மகள், தர்ஷினி ப்ரியாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். தனது சகோதரன் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பதை அறிந்த வினோத், வர்ஷினி பிரியாவுடனான காதலை கைவிடுமாறு பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் சகோதரரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத கனகராஜ் தனது காதலை தொடர்ந்துள்ளார்.\nஒரு கட்டத்தில் கனகராஜ், தர்ஷினி ப்ரியா இருவரும் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் ஆத்திரத்தில் இருந்த கனகராஜின் அண்ணன் வினோத்துக்கு, இந்த சம்பவம் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவ��� வினோத் கனகராஜின் இந்த செயலுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.\nஆனால் எதிர்ப்புகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல தனது வேலைகளை கவனித்து கொண்டிருந்தார் கனகராஜ். இந்நிலையில் கடந்த 25ம் தேதி மாலை கனகராஜின் வீட்டிற்கு சென்ற வினோத், வர்ஷினி பிரியாவை கைவிட்டு தம்முடன் வந்து விடுமாறு எச்சரித்தார்.\nஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கனகராஜ், சகோதரன் வினோத்துடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் வினோத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கனகராஜை சரமாரியாக வெட்டி தள்ளினார்.\nஇதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தர்ஷினி ப்ரியா குறுக்கே வந்து தடுக்க முயற்சித்தார். இதனால் அவரையும் வினோத் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த கனகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nபடுகாயமடைந்த தர்ஷினி ப்ரியா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் ஆணவப்படுகொலை செய்த வினோத்தை கைது செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர் இதில் இந்த படுகொலைக்கு மூவர் உதவிய தகவல் தெரிய வந்தது.\nஇதனையடுத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீஸார், ஆணவ படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகிய மூவரையும் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகதவை உடைத்து.. ஆக்ரோஷமாக நுழைந்த யானை.. 2 நாளில் 2 பேரை சுழட்டி சுழட்டி மிதித்தே கொன்றதால் பரபரப்பு\nதேவாங்கர் சமுதாயத்தினர் அனைத்திலும் முன்னேற வேண்டும்- ஸ்ரீ தயானந்தபுரி சுவாமி\nசிறு குறு தொழில்கள் அழியும் அபாயம்.. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருதற்கு இதுவே முக்கிய காரணம்\nகோவையில் மருமகனை குத்தி கொலை செய்த மாமனார்.. அதே நாளில் மகளுக்கு பிறந்தது ஆண் குழந்தை\nமதுபோதையர்களால் விபத்து.. மனைவியை பறிகொடுத்த மருத்துவர்.. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சீமான்\nவேலூரை பிரிச்சீங்களே.. கொங்கு மண்டலத்தை ஏன் கண்டுக்கிறதே இல்லை.. ஈஸ்வரன் கேள்வி\nபெரிய பாறை உருண்டு.. கையிலிருந்த இரண்டரை வயது குழந்தை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட துயரம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்தது.. பொள்ளாச்சியில் ஒரு ���ிமிடத்தில் ஏற்பட்ட வெள்ளம்.. 30 வீடுகள் காலி\nகன மழை.. கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகோவையில் 4 நாட்களாக கொட்டித் தீர்த்த மழை.. ஓய்வது போல் ஓய்ந்து மீண்டும் பேய்மழை.. சாலைகளில் வெள்ளம்\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம்\nஇன்னும் 2 ஆபாச வீடியோ இருக்கு.. ரிலீஸ் பண்ணட்டா.. மிரட்டுகிறார் பெண் போலீஸ்.. டிராவல்ஸ் ஓனர் புகார்\nகேரளாவில் காங். தலைவர் அட்டூழியம்.. தமிழக தம்பதியை கடுமையாக தாக்கி வெறிச்செயல்.. கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmettupalayam arrest மேட்டுப்பாளையம் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:52:29Z", "digest": "sha1:UR4UXLTYXLL2XCDKFONDMYJR3RJBLMBM", "length": 36419, "nlines": 400, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூபி ஆன் ரெயில்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\n2.3.5 / நவம்பர் 27 2009 (2009-11-27), 3554 நாட்களுக்கு முன்னதாக\nரெயில்ஸ் அல்லது RoR எனப் பெரும்பாலும் சுருக்கப்படும் ரூபி ஆன் ரெயில்ஸ் என்பது ரூபி நிரலாக்க மொழிக்கான ஒரு திறந்த மூல வலைப் பயன்பாட்டுக் கட்டமைப்பு ஆகும். இது இணைய உருவாக்குநர்களின் துரிதமான உருவாக்கத்துக்காக பயன்படுத்தப்படும் அகைல் உருவாக்க முறைமையுடன் பயன்படுத்தப்படுவதற்காக வடிவமைக்கப்பட்டது.[1]\n4 தத்துவம் மற்றும் வடிவமைப்பு\n37சிக்னல்ஸின் (தற்போது வலைப் பயன்பாட்டு நிறுவனமாக இருக்கிறது) திட்டப்பணி மேலாண்மைக் கருவியான பேஸ்கேம்ப்பில் டேவிட் ஹெய்னமேயர் ஹான்சன் தனது பணியின் போது ரூபி ஆன் ரெயில்ஸை வடிவமைத்தார்.[2] 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரெயில்ஸை திறந்த மூலமாக முதன் முதலில் ஹெய்னமேயர் ஹான்சன் வெளியிட்டார். ஆனால் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை திட்டப்பணிக்கான இசைவு உரிமைகள் பங்கீட்டை வழங்கியிருக்கவில்லை.[3] 2006 ஆம் ஆ���்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்பிள் அதன் மேக் OS X v10.5 \"லியோபார்ட்\" உடன் ரூபி ஆன் ரெயில்ஸை அனுப்புவதாக அறிவித்தது இந்த கட்டமைப்புக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.[4] அது 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது.\nபல வலைக் கட்டமைப்புகளைப் போலவே பயன்பாட்டு நிரலாக்கத்தைச் சீரமைக்க மாதிரி-பார்வை-கட்டுப்படுத்தி (MVC) கட்டமைப்பு அமைப்பை ரெயில்ஸ் பயன்படுத்துகிறது.[5]\nரூபி ஆன் ரெயில்ஸ் பொதுவான மேம்பாட்டுப் பணிகளை \"பெட்டியின் வெளியே\" எளிதாக்கும் ஸ்கேஃபோல்டிங் போன்ற கருவிகளை உள்ளடக்கியிருக்கிறது. அதனால் அடிப்படை வலைத்தளத்துக்குத் தேவையான சில மாதிரிகள் மற்றும் பார்வைகளைத் தானாகவே உருவாக்க முடியும்.[6] மேலும் ஒரு எளிமையான ரூபி வெப் சர்வரான வெப்ரிக் மற்றும் ஒரு உருவாக்க அமைப்பான ரேக் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. ரெயிட்ஸுடன் ஒன்றிணைந்து இந்தக் கருவிகள் அடிப்படை மேம்பாட்டுச் சூழலை வழங்குகின்றன.\nரூபி ஆன் ரெயில்ஸ் அதனை இயக்குவதற்கு இணைய சேவையகத்தை சார்ந்திருக்கிறது. மோங்க்ரெல் பொதுவாக எழுதப்படும் நேரத்தில் வெப்ரிக்கை முதன்மையாகத் தேர்ந்தெடுக்கிறது[சான்று தேவை] ஆனால் இதனை லைட்டிபிடி, அபிஸ், அபாச்சி (எடுத்துக்காட்டாக பேசஞ்சர் கூறாகவோ அல்லது CGI, ஃபாஸ்ட்CGI மூலமாக அல்லது மோட் ரூபி ஆகவோ) மற்றும் மற்றவை மூலமாகவும் இயக்க முடியும். 2008 ஆம் ஆண்டு முதல் பேசஞ்சர் இணைய சேவையகம் மாற்றப்பட்டு பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இணைய சேவையகமாக மோங்க்ரல் ஆனது.[சான்று தேவை] சமீபத்தில் யூனிகார்ன் இணைய சேவையகம் புதிதாக நிறுவப்பட்டத்தில் விருப்பமான இணைய சேவையகமாக உள்ளது.[சான்று தேவை]\nஅஜாக்ஸுக்கான ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரிகள் உருமாதிரி மற்றும் Script.aculo.us ஆகியவற்றின் விரிவுபடுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக குறிப்பிடத்தக்க மதிப்புடையதாகவும் ரெயில்ஸ் உள்ளது.[7] ரெயில்ஸ் முதலில் இணைய சேவைகளுக்காக லைட்வெயிட் SOAP ஐப் பயன்படுத்தியது; அது பின்னர் ரெஸ்ட்ஃபுல் இணைய சேவைகளாக மாற்றப்பட்டது.\nபதிப்பு 2.0 முதல் ரூபி ஆன் ரெயில்ஸ் விருப்பிருப்பான வெளியீட்டு வடிவங்களாக HTML மற்றும் XML இரண்டையும் வழங்குகிறது. இதில் XML ஆனது ரெஸ்ட்ஃபுல் வெப் சேவைகளுக்கான வசதி ஆகும்.\nரூபி ஆன் ரெயில்ஸ் ஆக்டிவ்ரெகார்ட் (தரவுத்தள அணுகலுக்கான பொருள்-தொடர்புடைய முக��்பு அமைப்பு), ஆக்டிவ்ரிசோர்ஸ் (வெப் சேவைகளை வழங்குகிறது), ஆக்சன் பேக், ஆக்சன்சப்போர்ட் மற்றும் ஆக்சன் மெயில் போன்ற பெயர்களிலான பல்வேறு தொகுப்புக்களினுள் பிரிக்கப்படுகிறது. பதிப்பு 2.0 க்கு முன்பு, ரெயில்ச் ஆக்சன் வெப் சேவைத் தொகுப்பையும் உள்ளடக்கி இருந்தது. அது தற்போது ஆக்டிவ் ரிசோர்ஸ் மூலமாக மாற்றப்பட்டுள்ளது. பொதுவானத் தொகுப்புக்களைத் தவிர்த்து டெவலப்பர்கள் ஏற்கனவே உள்ள தொகுப்புக்களை விரிவுபடுத்தி பிளக்கின்களை உருவாக்க முடியும்.\nரூபி ஆன் ரெயில்ஸ் கன்வென்சன் ஓவர் கான்ஃபிகரேசன் (CoC) மற்றும் துரித மேம்பாட்டுக் கொள்கையான டோன்'ட் ரிபீட் யுவர்செல்ஃப் (DRY) ஆகியவற்றை வலியுறுத்துவதற்கு குறிப்பிடப்படுகிறது.\n\"கன்வென்சன் ஓவர் கான்ஃபிகரேசன்\" என்பது பயன்பாட்டின் வழக்கத்திற்கு மாறான அம்சங்களை டெவலப்பர் மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று பொருள்படும். எடுத்துக்காட்டாக மாதிரியில் சேல் என்ற கிளாஸ் இருந்தால் விருப்பிருப்பாக தரவுத்தளத்தில் அது தொடர்புடைய சேல்ஸ் என்ற அட்டவணை இருக்கும். \"புராடக்ஸ் சோல்ட்: என்ற அட்டவணையை அழைத்தம் போன்று இந்த நடைமுறையில் இருந்து ஒருவர் விலகினால் மட்டும் உருவாக்குநர் இந்தப் பெயர்கள் தொடர்புடைய குறியீட்டை எழுத வேண்டியிருக்கும். பொதுவாக இது குறைவான குறியீடு மற்றும் குறைவான திரும்ப நிகழ்தலுக்கு வழிவகுக்கிறது.\n\"டோன்'ட் ரிபீட் யுவர்செல்ஃப்\" என்பது தகவல், ஒற்றைத் தெளிவான இடத்தில் இடம்பெற்றிருப்பதைக் குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக ரெயில்ஸின் ஆக்டிவ்ரெகார்ட் கூறைப் பயன்படுத்தும் போது டெவலப்பர் கிளாஸ் வரையறைகளில் தரவுத்தள அணிவரிசைப் பெயர்களைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக ரூபி ஆன் ரெயில்ஸ் இந்தத் தகவலை தரவுத்தளத்தில் இருந்து கிளாஸ் பெயர் சார்ந்து பெறுகிறது.\nரூபி ஆன் ரெயில்ஸ் பொதுவாக ரூபியுடன் உள்ளடக்கியிருக்கும் ரூபிஜெம்ஸ் என்ற தொகுப்பு நிர்வகிப்பவரைப்[8] பயன்படுத்தி நிறுவப்படுகிறது. பல லினக்ஸ் விநியோகங்களும் அவற்றின் இயல்பான தொகுப்பு மேலாண்மை அமைப்பின் வழியாக ரெயில்ஸையும் மற்றும் அதன் சார்புடையவைகளையும் நிறுவுவதற்கு ஆதரவு அளிக்கின்றன.\nரூபி ஆன் ரெயில்ஸ் பொதுவாக MySQL போன்ற தரவுத்தள சர்வர் மற்றும் அபாச்சி போன்ற வெப்சர்வர் ஆ���ியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. மனித ஆற்றலால் நிறுவுவதற்கு ஒரு மாற்றாக ஒரு முன்-ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன்கீ ரெயில்ஸ் துணை உபகரணத்தை பயன்பாட்டுக்குத் தயாரான சர்வராகப் பயன்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம்[9].\nஎஞ்ஜின் யார்ட் மற்றும் ஹெரோகு போன்ற ரெயில்ஸ் ஹோஸ்டிங் வழங்குநர்கள், ரூபி ஆன் ரெயில்ஸ் பயன்பாடுகளை கிளவுட் சேவையாகப் பயன்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கிறார்கள்.\nமார்ச் 15, 2009 அன்று ரெயில்ஸ் பதிப்பு 2.3 வெளியிடப்பட்டது. ரெயில்ஸில் முக்கிய புதிய மேம்பாடுகள் டெம்ப்லேட்டுகள், எஞ்ஜின்கள், ரேக் மற்றும் உட்பொதிவு மாதிரி வடிவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.\nடெம்ப்லேட்டுகள், விருப்பமை ஜெம்ஸ் மற்றும் அமைவடிவத்துடன் ஸ்கெல்டன் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு உருவாக்குனரை ஏதுவாக்குகின்றன.\nஎஞ்ஜின்கள், இதில் ரூட்ஸ், வியூ பாத்ஸ் மற்றும் மாதிரிகள் ஆகியவற்றுடன் பயன்பாட்டுத் துண்டுகளின் நிறைவை ஒருவர் மீண்டும் பயன்படுத்தலாம்.\nரேக் வெப் சேவை இடைமுகம் மற்றும் மெட்டல், இது ஆக்சன்கண்ட்ரோலரைச் சுற்றியுள்ள ரூட்டாக இருக்கும் குறியீடின் உகந்த துண்டுகளை எழுதுவதற்கு அனுமதிக்கிறது.[10]\nடிசம்பர் 23, 2008 அன்று மற்றொரு வலை பயன்பாட்டுக் கட்டமைப்பான மெர்ப் மற்றும் ரெயில்ஸ் இரண்டும் ஒன்றினைந்து பணியை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தன. ரெயில்ஸ் குழு அவர்களது மெர்ப் திட்டப்பணியில் \"மெர்பின் சிறந்த உத்திகளை\" ரெயில்ஸ் 3 இல் கொண்டு வருவதற்காக பணியாற்றுவதாக அறிவித்தனர். இதன் விளைவாக இரண்டு சமூகங்களிலும் \"தேவையற்ற படியெடுத்தலைத்\" தவிர்க்க முடியும்.[11]\n2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டேவிட் ஹெய்னமேயர் ஹான்சன், அமெரிக்காவின் -இல் மூன்று ரெயில்ஸ் தொடர்புடைய வணிகக் குறியீட்டு பயன்பாடுகளைப் பதிந்தார். இந்தப் பயன்பாடுகள் \"ரூபி ஆன் ரெயில்ஸ்\" என்ற சொற்றொடர்[12] \"ரெயில்ஸ்\" என்ற வார்த்தை[13] மற்றும் அதிகாரப்பூர்வ ரெயில்ஸ் முத்திரை ஆகியவை தொடர்பானதாக இருந்தன.[14] அதன் தொடர்ச்சியாக 2007 ஆம் ஆண்டு கோடை காலத்தில் ஏபிரஸ்ஸுக்கு சில அதிகாரம்பெற்ற சமூக உறுப்பினர்களால் எழுதப்பட்ட புதிய ரெயில்ஸ் புத்தக அட்டையில் ரெயில்ஸ் முத்திரையைப் பயன்படுத்துவதற்கு ஹான்சன் அனுமதி மறுத்தார். அந்தப் பகுதி ரெயில்ஸ் சமூகங்களில் பணிவான எதிர்ப்பை ஏற்படுத்தியது.[15][16] அந்த விமர்சனத்திற்கு பதிலளித்த ஹான்சன் பின்வரும் கோரிக்கையை விடுத்தார்:[15] நான் நேரடியாகத் தொடர்புடைய பொருட்களுக்கான [ரெயில்ஸ் முத்திரையின்] ஊக்குவித்தல் பயன்பாட்டுக்கு மட்டுமே நான் அனுமதி வழங்குவேன். அது போன்ற புத்தகங்களில் நான் மேம்பாட்டுச் செயல்பாட்டில் ஒரு பகுதியாகவோ அல்லது நான் நிறைவேற்றியிருந்த கலந்துரையாடல்களாகவோ இருக்க வேண்டும். எனக்கு ரெயில்ஸின் அனைத்து வணிகக்குறியீடுகளையும் செயல்படுத்துவதற்கு மிகவும் உறுதியான முயற்சியில் இருக்கிறேன்.\nரெயில்ஸ் அளவீட்டுத் தரம் உடனான சிக்கல்களுக்காக விமர்சிக்கப்பட்டு வருகிறது.[17] இந்த விமர்சனங்கள் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் பல்வேறு ட்விட்டர் வெளிப்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது ட்விட்டரின் பகுதியளவு நிலைமாற்றத்தை அவர்களின் வரிசை அமைப்பு மற்றும் மற்ற மிடில்வேருக்காக ஸ்காலாவுக்கு (இது ஜாவா வெர்ச்சுவல் மெசினில் இயங்குகிறது) மாறத் தூண்டியது.[18][19] தளத்தின் வாடிக்கையாளர்-காணும் அம்சங்கள் தொடர்ந்து ரூபி ஆன் ரெயில்ஸில் இயக்கப்பட்டன.[20]\nரூபி ஆன் ரெயில்ஸ் வலை மேம்பாட்டு கட்டமைப்பை உருவாக்கச் சூழல்களில் பயன்படுத்தும் பிரபலமான வலைத்தளங்கள் பின்வருமாறு:[21]\n↑ ரூபி ஆன் ரெயில்ஸ் - ரெயில்ஸ்' MVC கட்டமைப்புமுறை\n↑ பதிப்பு 2.0 இல் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதில் ரெயில்ஸ் ஸ்காஃபோல்டிங் குறியீட்டை உருவாக்கும் வழிமுறையும் அடங்கும்.\n↑ ரெயில்ஸ் உருமாதிரி ஜாவாஸ்க்ரிப்ட் கட்டமைப்பும், ஸ்க்ரிப்டாகுலஸ் ஜாவாஸ்கிரிப்ட் கட்டுப்பாடுகள் மற்றும் காட்சி விளைவுகள் லைப்ரரி ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: Ruby on Rails\nரூபி ஆன் ரெயில்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nரெயில்காஸ்ட்ஸ், இந்த ஸ்கிரீன்காஸ்டுகள் சிறியவை மற்றும் ரூபி ஆன் ரெயில்ஸ் நுட்பத்தில் கவனம் செலுத்துபவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2018, 22:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinebm.com/2019/02/blog-post_22.html", "date_download": "2019-08-21T09:39:16Z", "digest": "sha1:TTLJZMWEEATIJGGVKPAFG2YPEMUXP742", "length": 5769, "nlines": 107, "source_domain": "www.cinebm.com", "title": "பல ஆண்களுடன் பழக்கம்.. கொலை செய்யப்பட்ட நடிகை சந்தியா! | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News பல ஆண்களுடன் பழக்கம்.. கொலை செய்யப்பட்ட நடிகை சந்தியா\nபல ஆண்களுடன் பழக்கம்.. கொலை செய்யப்பட்ட நடிகை சந்தியா\nசென்னையில் குப்பை கிடங்கில் வெட்டப்பட்டு கிடந்த பெண் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த மாதம் 21ம் திகதி பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் பெண்ணின் வெட்டப்பட்ட கை, கால்கள் கிடந்தன. கைப்பகுதியில் பச்சை குத்தப்பட்டிருந்த நிலையில், உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து கை, கால்களை கைப்பற்றிய பொலிசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.\nஇதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த குப்பை கோடம்பாக்கம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதியில் காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தியதில், துப்பு துலங்கியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் சந்தியா என்பதும், கணவர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து ஜாபர்கான்பேட்டையில் சேர்ந்து வசித்ததும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணனிடம் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், அவரே மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.\nஇவர் சமீபத்தில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டதும், 2015ம் ஆண்டு ”காதல் இலவசம்” என்ற படத்தை இயக்கியதும் தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட சந்தியாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததால், பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். ஆனால் இதை சந்தியா கண்டுகொள்ளாததால் உடலை துண்டு துண்டாகி வெட்டி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனைதொடர்ந்து அவரது உடலை எங்கு வீசினார் என்பது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.\nநடிகையை கண்ட இடத்தில் தொட்ட போனி கபூர் சர்ச்சையை கிளப்பிய வீடியோ.\nசினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.விஸ்வாசத்திற்கு இப்படி ஒரு ஷோவா\nஒரு கதை சொல்லட்டுமா ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/cinema/6837-vijaysethupathi-speech-at-96-press-meet.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-21T09:47:41Z", "digest": "sha1:CFQ7P3YJXIWHWUTMC6R32LSGFIY2HHFL", "length": 9315, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "'96' படத்துக்கான எதிர்பார்ப்பால் பயம்: விஜய்சேதுபதி | vijaysethupathi speech at 96 press meet", "raw_content": "\n'96' படத்துக்கான எதிர்பார்ப்பால் பயம்: விஜய்சேதுபதி\n'96' படத்துக்கான எதிர்பார்ப்பால் பயமாக இருக்கிறது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்சேதுபதி தெரிவித்தார்.\nப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘96’. அக்டோபர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று (செப்.29) நடைபெற்றது.\n’96’ படம் இயக்குநர் ப்ரேம்குமாரிடமிருந்து தான் தொடங்கியது. அவர் கதைச் சொல்ல வருகிறார் என்றவுடன் அது என்னவாக இருக்கும் என்ற பயமிருந்தது. இப்போது அதை விட பயம் அதிகமாகியுள்ளது.\n’செக்கச்சிவந்த வானம்’ படத்துக்குக் கூட எதையும் எதிர்பார்க்காமல் வாருங்கள் என்று போட்டிருந்தேன். ஆனால், இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை பூர்த்தி செய்யும் என்று முழுமையாக நம்புகிறேன். ஆனாலும், ஒரு பயமிருக்கிறது. இப்போது படம் எப்படியாவது நன்றாக இருந்துவிடணும் என்ற பயம் அதிகாமியுள்ளது. அந்த நாளுக்காகத் தான் காத்திருக்கிறேன்.\nஇப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே ரொம்ப நிம்மதியாக வேலை பார்த்தோம். எப்படியென்றால் யாருக்கும் யார் மீதும் சந்தேகம் எழவில்லை. ரசித்து ரசித்து வேலை செய்தோம். இப்படத்தில் அனைவருக்குமே சமமான பங்கு இருக்கிறது.\nசினிமாவில் எங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. நன்றாக இருக்கோம். ஆனால், அனைவருமே நல்ல சம்பளம் வாங்குவதில்லை. அதையும் தாண்டி, நல்ல வேலையில் ஒரு மனநிம்மதி இருக்கிறது பாருங்கள். அது ஒரு சில படத்தில் தான் கிடைக்கும். இப்படத்தில் அனைவருக்குமே அந்த மனநிம்மதி கிடைத்தது. அது படத்தின் ஒவ்வொரு காட்சியிலுமே பிரதிபலிக்கும் என நம்புறேன். இப்படத்தின் கதையே ஒரு இரவில் நடப்பது தான்.\nஎனக்கு த்ரிஷாவைப் பார்த்தால் சின்ன வயதிலிருந்தே பயம். ஹோம் வொர்க் பண்ணவில்லை என்றால் அவருடைய படத்தைக் காட்டித் தான் அம்மா பயமுறுத்துவார். நாயகிகள் சின்ன வயதிலே நடிக்க வந்துவிடுகிறார்கள். நிஜத்தில் என்னைவிட சுமார் 7 வருடங்களாவது சின்ன பெண்ணாக இருப்பார் த்ரிஷா.\n‘எம்.ஜி.ஆர்’ நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் உடன்பாடில்லை: ஸ்ட��லின்\nதினகரன் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட ஒரு அமைப்புதான் அமமுக: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஹாட்லீக்ஸ் : பொங்குதே கொங்கு\nஹாட்லீக்ஸ் : அண்ணனை மீட்ட தம்பி\nஆந்திரா மீல்ஸ்: கதாநாயகியின் அப்பாவாக விஜய்சேதுபதி\nகோடம்பாக்கம் சந்திப்பு: வானிலிருந்து வந்தவர்\nநடிகர் சங்கத்தில் ரொம்ப காலமாகவே பிரச்சினை இருக்கிறது: விஜய் சேதுபதி\n'சிந்துபாத்' 2-ம் பாதி முழுக்கவே க்ளைமாக்ஸ் தான்: விஜய் சேதுபதி\n‘96’ சர்ச்சை: இளையராஜா கருத்துக்கு கோவிந்த் வசந்தா இசை பதில்\nஆந்திரா மீல்ஸ்: தெலுங்கிலும் கௌரி கிஷன்\n'96' படத்துக்கான எதிர்பார்ப்பால் பயம்: விஜய்சேதுபதி\nஎன் வீட்டில் நடந்தது ரெய்டா\n800 முறை ஆட்டமிழக்கச் செய்த தோனி: சாதனைப் பட்டியலில் முதலிடம் பிடிப்பாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/diesel-price-rameswaram/", "date_download": "2019-08-21T10:15:03Z", "digest": "sha1:5OJQDKKGFOLWLUNYCJCEXLA7ZC4FZMVE", "length": 12759, "nlines": 175, "source_domain": "www.sathiyam.tv", "title": "டீசல் விலையேற்றத்தை கண்டித்து - மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் - Sathiyam TV", "raw_content": "\n“சிதம்பர ரகசியம்” முதுமொழி, ரகசியமாக சிதம்பரம் என்பது இன்றைய நிலை\nமோடி அரசு அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nஇப்படி துன்புறுத்துவது அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்���மாகும் கல்லூரி சுவர்\nHome Tamil News Tamilnadu டீசல் விலையேற்றத்தை கண்டித்து – மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்\nடீசல் விலையேற்றத்தை கண்டித்து – மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்\nகடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதால், போதிய மீன்வரத்து இல்லாமல் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், டீசல் விலையும் அதிகரித்ததால் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.\nஇதனால் ராமேஸ்வரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் டீசல் விலையேற்றத்தை ரத்து செய்யவும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும், இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்தும் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்கள் 6 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் 1,500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.\nமீனவர்களின் வேலைநிறுத்ததால், இதுவரை 6 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல், நாகை, தஞ்சாவூரிலும் மீனவர்களின் வேலை நிறுத்தம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.\nவேலைநிறுத்தம் காரணமாக, பெரும்பாலான மீனவர்கள், தற்காலிக வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றுள்ளனர்.\nஇப்படி துன்புறுத்துவது அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது\n“சிதம்பர ரகசியம்” முதுமொழி, ரகசியமாக சிதம்பரம் என்பது இன்றைய நிலை\nமோடி அரசு அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nஇப்படி துன்புறுத்துவது அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது\n“சிதம்பர ரகசியம்” முதுமொழி, ரகசியமாக சிதம்பரம் என்பது இன்றைய நிலை\nமோடி அரசு அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிந��டு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇப்படி துன்புறுத்துவது அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது\n“சிதம்பர ரகசியம்” முதுமொழி, ரகசியமாக சிதம்பரம் என்பது இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/vellore-election-cancelled/", "date_download": "2019-08-21T09:28:55Z", "digest": "sha1:GDIRCPRX62QEEHQZDXDUSWKAU5N5P2KO", "length": 11567, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "வேலூர் தொகுதி தேர்தல் வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Sathiyam TV", "raw_content": "\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nஅமெரிக்காவில் சாதித்த இந்திய சிறுமி\nHome Tamil News Tamilnadu வேலூர் தொகுதி தேர்தல் வழக்கு\nவேலூர் தொகுதி தேர்தல் வழக்கு\nவேலுரில் தொடர் பணப்பறிமுதல் பட்டுவாடா காரணமாக மக்களவைத் தேர்தலை ரத்து ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தர��ிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்தனர்.\nமேலும், வேலூர் தொகுதியில் தேர்தல் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு..\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு..\nரஷ்ய அமெரிக்கா ஒப்பந்தம் ரத்து – அமெரிக்கா நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை\nகார் கண்ணாடியை உடைத்து நகை திருடும் டிப் டாப் ஆசாமிகள்\nகண்டிக்க வேண்டிய அரசு அவர்களுடன் கொஞ்சி குலுவுகிறது – வைகோ வேதனை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kn1st.com/archives/2105", "date_download": "2019-08-21T10:15:33Z", "digest": "sha1:DCOTKZILSV5WCF37M2VCBOLXTD57URTQ", "length": 7548, "nlines": 130, "source_domain": "kn1st.com", "title": "நாடு முழுதும் ஊரடங்கு சட்டம் அமுல் - KN1ST NETWORK", "raw_content": "\nஅன்னல் விளையாட்டு கழகத்தின் ���ிரிக்கெட் இறுதி போட்டி\nசர்க்கரை நோயை ஒழிக்கும் இயற்கை மருந்து\nஇறுதிப் போட்டியில் நடந்தது தவறா இல்லையா\nஇந்திய அணியை வெற்றி பெறும் அணிக்கே உலகக்கிண்ணம்\nISA பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்\nநாடு முழுதும் ஊரடங்கு சட்டம் அமுல்\nதற்போது இலங்கையில் உள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்பொழுது அமுல் படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஊரடங்கு சட்டம் இன்று மாலை 6 மணி முதல் மீண்டும் அறிவிக்கும் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநாட்டின் பாதுகாப்புக்காக சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.\n← திடீர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅனைத்து பாடசாலைக்கும் விஷேட விடுமுறை →\nஅன்னல் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் இறுதி போட்டி August 16, 2019\nசர்க்கரை நோயை ஒழிக்கும் இயற்கை மருந்து July 29, 2019\nஇறுதிப் போட்டியில் நடந்தது தவறா இல்லையா பேசுகின்றார் அம்பயர் தர்மசேனா July 22, 2019\nஇந்திய அணியை வெற்றி பெறும் அணிக்கே உலகக்கிண்ணம் June 29, 2019\nISA பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் June 16, 2019\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (04) மர்ஹூம் ஜே.அப்துல் வாஹித்\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (03).\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (02)\nஊடக அமைச்சின் புதிய செயலாளர் நாயகம் நியமனம்\nபொன்னாரந்தீவு விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள்\nகுட்டிக்கராச்சி – இடிமன் கரையோர வீதிக்கான தடுப்புச்சுவர்\nமையவாடிகளை வெளிச்சமூட்டும் செயல் திட்டம்\nதகவல் அறிய தகவல் கோரல்\nநமது அன்புகு்றிய உறவுகளின் மரணச் செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ள மரணச் செய்திகளை எமக்கு அனுப்பி வையுங்கள் Mail: Kn1st@yahoo.com WhatsApp: +94755558767 +94756008000 +94777673012 +94756061346\nநீங்கள் காணும் செய்திகளை எமக்கு அனுப்பி வையுங்கள்\nபயங்கரவாதத்தினால் இழந்த உறவுகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/television/vijay-is-elated-over-his-64th-movie-350979.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T09:14:02Z", "digest": "sha1:4OEUXOS3AVC44W3ENIOAK4QZTRO34SC2", "length": 14220, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிறைய ஆகஷன்... வயிறு வெடிக்க வைக்கும் காமெடி... தளபதி செம ஹேப்பி மச்சி...! | Vijay is elated over his 64th movie - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n13 min ago ப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\n14 min ago இதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\n41 min ago Aranmanai Kili Serial: சென்டிமென்ட்ஸ் ஹீரோயிஸம் ரெண்டுமே ஓவர் டோஸ்\n51 min ago ப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nMovies கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nAutomobiles இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிறைய ஆகஷன்... வயிறு வெடிக்க வைக்கும் காமெடி... தளபதி செம ஹேப்பி மச்சி...\nசென்னை: விஜய் 64 கதை இவ்ளோ பிடிச்சு போகும்னு நம்ம தளபதி நினைச்சு கூட பார்க்கலையாம். அதனால செம ஹேப்பில இருக்காராம்.\nஇளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்படி ஒரு கதையை விஜய் 64 காக சொன்னாராம். கதை முழுக்க செம காமெடி,செம ஆக்ஷன்..அது மட்டுமா நெஞ்சை தொடர சென்டிமென்ட்ஸாம்.\nகதை கேட்டதிலிருந்து விஜய் ரொம்ப ஹேப்பியா இருக்காராம்.அதுக்கேத்த மாதிரி படத்தை சீக்கிரம் முடிச்சு குடுத்துடறேன்னும் லோகேஷ் கனகராஜ் வாக்கு குடுத்து இருக்கார்னு சொல்றாங்க.\nலோகேஷ் கனகராஜ் ஸ்கிரிப்டை படிச்சவங்க நூறு நாளில் முடிச்சு குடுத்துருவேன்னு சொல்லி இருக்கார்.ஆனா, பாருங்க படத்தை 70 நாளில் முடிச்சு குடுத்துருவார்னு விஜய்கிட்ட சொன்னாங்களாம்.\nஇதிலும் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய்... ஐம் வெயிட்டிங்னு சொல்லி இயக்குநரை அசர வைத்து, அவரின் இன்ப அதிர்ச்சியை ரசித்து பார்த்து சிரிச்சு இருக்கார்னு விஜய் வட்டார தகவல் சொல்லுது.\nவிஜய் தவிர யார் யார் நடிப்பதுன்னு அட்லி படத்தை முடிச்சுட்டு முடிவு பண்ணலாம்னு இருக்கறதா சொல்றாங்க.ஆனா, யார் யார் எந்த கேரக்டரில் நடிப்பதுன்னு இயக்குநர் ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி வச்சிருக்கார்னும் பேச்சு அடிபடுது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து.. பிகிலுக்கு பெஸ்ட் விஷஸ்.. அசத்தும் அழகிரி\nஉயிரே தளபதி.. உலகமே தளபதி.. ஒரே கடவுள் விஜய்.. டிவிட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகாஸ்\nபின்னி மில்... அப்றம் ஈவிபி கார்டன்.. அவ்வளவுதான்.. அத்தோட முடிச்சுக்கறாராம்\nரஜினிகாந்த், விஜய் அரசியலுக்கு வரலாமா\nவிஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு பாதிப்பு 'ஒன்இந்தியாதமிழ்' போல் முடிவில் ஆச்சரியம்\nவிஜய் அரசியல் பேச்சால், தமிழக அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு\nஎன்னாது நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா.. அப்ப எம்ஜிஆர், ஜெயலலிதா யாரு\nநாட்டை பார்க்கதான் நாங்க இருக்கோமே.. நடிகர்கள் வந்து என்ன பண்ணப் போறீங்க\nஅடுத்த எம்ஜிஆர் ஆகிறாரா விஜய்\n\"நான் விரும்பும் தலைவர் விஜய்\".. வைரலாகும் குட்டி ரசிகனின் பதில்\nசர்க்கார் பட போஸ்டரில் புகைபிடிக்கும் காட்சி.. நடிகர் விஜய்க்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரம்: சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor vijay director television நடிகர் விஜய் இயக்குநர் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/nlc/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-21T09:12:41Z", "digest": "sha1:DSUSKCMQHSV2FVR4P2GAWVLRRUOVYALD", "length": 17503, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nlc News in Tamil - Nlc Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசின்ன வயசு பொண்ணுங்களுடன் லூட்டி.. அடித்து கொலை செய்து சாக்கு பையில் கட்டிய மஞ்சுளா\nநெய்வேலி: ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம்.. வீட்டுக்கு 10 பைசா தருவது இல்லை.. சின்ன வயசு பொண்ணுங்களை காரில் ஏற்றிக்...\nகட்டையால் அடித்து கர்பிணி கொலை \nமனைவியை உருட்டு கட்ட��யால் அடித்து கொலை செய்து தப்பி சென்ற கணவனை 12 மணி நேரத்தில் பிடித்த போலிசார் விசாரனை...\nதேசத் துரோக வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஜூன் 5-ல் ஆர்ப்பாட்டம்: வைகோ\nசென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, போராட்டம் நடத்தியதற்கா...\nஎன்.எல்.சி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி- வீடியோ\nநெய்வேலியில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில், பணி புரிந்து வரும் 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில்...\nபாழடைந்த கட்டடத்தில் உணவு, தண்ணீர் கொடுக்காமல் போலீசார் கொடுமைப்படுத்தினர்: வேல்முருகன் பகீர் புகார்\nசென்னை: பாழடைந்த கட்டடத்தில் வைத்து உணவு, தண்ணீர் கொடுக்காமல் போலீசார் கொடுமைப்படுத்தினர் ...\nஎன்எல்சியில் இறந்த தொழிலாளியின் வாரிசுக்கு நிரந்தர வேலை கேட்டு போராட்டம் வீடியோ\nநெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் கோரி, அவரது...\nஎன்எல்சி முற்றுகை போராட்டம்.. வேல்முருகனை தேசத்துரோக வழக்கில் கைது செய்தது நெய்வேலி போலீஸ்\nசென்னை: என்எல்சி முற்றுகை போராட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை ந...\nஎன் எல் சி ஊழியர்கள் தற்கொலை முயற்சி விவகாரம் : மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்\nநெய்வேலி: என் எல் சி ஒப்பந்த ஊழியர்கள் தற்கொலை முயற்சி செய்ய முயற்சித்த விவகாரத்தில், மாவட்ட...\nஎன்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்கொலை முயற்சி.. மத்திய, மாநில அரசுகள் மீது வைகோ காட்டம்\nநெய்வேலி : என் எல் சி தொழிலாளர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் மிகு...\nநெய்வேலியில் பரபரப்பு.. என்.எல்.சி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி\nநெய்வேலி : நெய்வேலியில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில், பணி புரிந்து வரும் 25 ஒப்பந்த...\n கரண்டும் வராது... நெய்வேலி என்.எல்.சி.யை முற்றுகையிட்டு பிரமாண்ட போராட்டம்\nநெய்வேலி: காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரத்தை அனுப்...\nஎன்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.. எச்சரிக்கும் வேல்முருகன்\nமதுரை: என்எல��சி மட்டுமல்ல என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்...\nஎன்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாலே போதும் மத்திய அரசு வழிக்கு வந்துவிடும்.. வேல்முருகன்\nசென்னை: என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாலே மத்திய அரசு அச்சப்படும் என வேல்முரு...\nசொத்தை விற்கவா உங்களை ஆட்சியில் உட்கார வைத்தோம்.. மோடி அரசுக்கு வேல்முருகன் கொட்டு\nசென்னை : நெய்வேலி என்எல்சியின் 15 சதவீதப் பங்குகளை தனியார் துறைக்கு விற்கும் முடிவை மோடி அரசு ...\nஎன்.எல்.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் போராட்டம் வெடிக்கும்- வைகோ ’வார்னிங்’\nசென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.,யின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மு...\nஅறவழியில் போராடிய என்எல்சி தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதா\nசென்னை: என்எல்சி தொழிலாளர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி...\nஎன்.எல்.சி அதிகாரிகளை ஓட ஓட விரட்டிய கிராம மக்கள்... பயந்தோடிய அதிகாரிகள்\nகடலூர்: நிலம் கையகப்படுத்த வந்த என்.எல்.சி அதிகாரிகளை கிராம மகக்ள் ஓட ஓட விரட்டினர். மேலும் அவ...\nஎன்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிப்பு.. இருளில் மூழ்கிய வட மாவட்டங்கள்\nகடலூர்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் ...\nகர்நாடகத்துக்கான மின்சாரத்தை நிறுத்து- நெய்வேலியில் போராட்டம் நடத்திய 500 த.வா.க.வினர் கைது\nகடலூர்: தமிழர்களைத் தாக்கும் கர்நாடகாவுக்கு மின்சாரத்தை நிறுத்த வலியுறுத்தி நெய்வேலியில் ...\nஎன்.எல்.சி. பெயர் மாற்றத்தைக் கண்டித்து ஆக.22-ல் தி.க. போராட்டம்: வீரமணி\nவிருத்தாசலம்: என்.எல்.சி. பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22-ந் தேதி கண்டன ஆர்ப்...\nதமிழகத்தின் எதிர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு நெய்வேலி பெயரை நீக்குவதா\nசென்னை: தமிழகத்தின் கடும் எதிர்ப்பை அலட்சியப்படுத்தி என்.எல்.சி.யில் நெய்வேலி பெயரை நீக்கிய...\n\"நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்\" என்ற பெயரை மீண்டும் சூட்டாவிட்டால்.... வேல்முருகன் எச்சரிக்கை\nசென்னை: என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்ற பெயரை நீக்கிவிட்டு மீண்டும் நெய்வேலி பழுப்பு நிலக்...\nதமிழக எதிர்ப்பையும் மீறி பெயர் மாற்றம்- \"நெய்வேலி\" நீக்கம்... இனி 'என்எல்சி' இந்தியா லிமிடெட்\nசென்னை: தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பை மீறி \"நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்\" என்ற பெயரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/cricket/54517-smriti-mandhana-becomes-1st-indian-women-s-cricketer-to-score-centuries-in-sena-nations.html", "date_download": "2019-08-21T10:25:57Z", "digest": "sha1:HN4AYVJ2ATT66BX62TB2QN6SHDSD2ZGS", "length": 11936, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "4 நாடுகளில் சதம்: ஸ்மிரித்தி மந்தனா புதிய சாதனை! | Smriti Mandhana becomes 1st Indian women's cricketer to score centuries in SENA nations", "raw_content": "\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசிதம்பரம் மனு மீது இன்று விசாரணை இல்லை: மீண்டும் நீதிபதி மறுப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n4 நாடுகளில் சதம்: ஸ்மிரித்தி மந்தனா புதிய சாதனை\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரித்தி மந்தனா SENA நாடுகள் அனைத்திலும் சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.\nநியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் இந்திய ஆண்கள் அணி முதல்ஒருநாள் போட்டியில் வென்றது போல மகளிர் அணியும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி உள்ளது.\nநேபியரில் உள்ள மெக்லீன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் ஸ்மிரித்தி மந்தனா 105 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை அவர் படைத்துள்ளார்.\nSENA நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் இங்கிலாந்தின் க்ளைர் டெய்லருக்கு பிறகு அடித்த இரண்டாவது வீரர் இவர் தான்.\nஇது மந்தனாவின் 4வது ஒருநாள் கிரிக்கெட் சதமாகும். இவர் தனது முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அடித்தார். இதுவரை 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள மந்தனா 1707 ரன்கள் அடித்துள்ளார். அவரது சராசரி 40.64ஆக இருக்கிறது. இதில் 4 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடக்கம்.\nசுட சுட சுவரஸ்யமான தக��ல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇஸ்ரோவுக்கும், தமிழக மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nகோவையில் லாரி மோதி செங்கல் சூளை தொழிலாளர்கள் 2 பேர் பலி\n3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு: முதல்வர் பெருமிதம்\nபேண்ட் பாக்கெட்டில் மறைத்து தங்கம் திருட்டு; திருச்சி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிக்சர் அடிப்பேன் என்று நினைத்தேன்: கடைசி டி20 சர்ச்சை குறித்து தினேஷ் கார்த்திக்\nடாஸ் வென்றது இந்தியா; பந்துவீச்சு செய்ய தேர்வு\nஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி\nதோனியிடமிருந்து தொப்பியை வாங்கி அறிமுகமானார் ஷுப்மன் கில்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதும���தா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/the-death-toll-in-the-earthquake-and-tsunami-in-indonesia-has-risen-to-1200/", "date_download": "2019-08-21T09:22:15Z", "digest": "sha1:OKQ4NUK4QN46ZKAPJXPHS6MPUSY6LZDW", "length": 13452, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-ஆக அதிகரிப்பு - Sathiyam TV", "raw_content": "\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nஅமெரிக்காவில் சாதித்த இந்திய சிறுமி\nHome Tamil News Tamilnadu இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-ஆக அதிகரிப்பு\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-ஆக அதிகரிப்பு\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1,200-ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அட���யில்10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.\nசக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. இதனிடையே நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமியும் ஏற்பட்டது.\nபாலு நகரில் 5 அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதியை தாக்கியது. இதனால் அந்நகரமே மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளது.\nஇந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 200ஐ எட்டியது. பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் பலர் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nமீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாதிப்புகள் அதிகம் இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nகாணாமல் போனவர்களின் போட்டோக்களை உறவினர்கள் பேஸ்புக்கில் வெளியிட்டு தேடிவருகின்றனர்.\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு..\nரஷ்ய அமெரிக்கா ஒப்பந்தம் ரத்து – அமெரிக்கா நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு..\nரஷ்ய அமெரிக்கா ஒப்பந்தம் ரத்து – அமெரிக்கா நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை\nகார் கண்ணாடியை உடைத்து நகை திருடும் டிப் டாப் ஆசாமிகள்\nகண்டிக்க வேண்டிய அரசு அவர்களுடன் கொஞ்சி குலுவுகிறது – வைகோ வேதனை\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை – முகுல் வாஸ்னிக்\nமதுமிதா மீது போலீசில் புகார்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொ��ைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190303130719", "date_download": "2019-08-21T09:15:24Z", "digest": "sha1:AMD437ZOHZ6XPS4FVEH2YBLUYHLAZARZ", "length": 9633, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "பேருந்தில் தவித்த பெரியவர்: உதவிக்கரம் நீட்டிய இளம்பெண்.. சமூகவலைதளங்களை உருகவைக்கும் இளம்பெண்ணின் எழுத்து..!", "raw_content": "\nபேருந்தில் தவித்த பெரியவர்: உதவிக்கரம் நீட்டிய இளம்பெண்.. சமூகவலைதளங்களை உருகவைக்கும் இளம்பெண்ணின் எழுத்து.. Description: பேருந்தில் தவித்த பெரியவர்: உதவிக்கரம் நீட்டிய இளம்பெண்.. சமூகவலைதளங்களை உருகவைக்கும் இளம்பெண்ணின் எழுத்து.. Description: பேருந்தில் தவித்த பெரியவர்: உதவிக்கரம் நீட்டிய இளம்பெண்.. சமூகவலைதளங்களை உருகவைக்கும் இளம்பெண்ணின் எழுத்து..\nபேருந்தில் தவித்த பெரியவர்: உதவிக்கரம் நீட்டிய இளம்பெண்.. சமூகவலைதளங்களை உருகவைக்கும் இளம்பெண்ணின் எழுத்து..\nசொடுக்கி 03-03-2019 உலகம் 1710\nகுறிப்பு: சுவாரஸ்யம் கருதி இலங்கை மொழியில் இருந்த இப்பதிவு முழுக்க தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது)\nஇது ஒரு இளம் பெண்ணின் முகநூல் பதிவு. சமூக வலைதளங்களில் இன்று இதுதான் டிரெண்டிங். ‘’நான் யாழ்ப்பாணம் பகுதியில் இருக்கும் குடும்பம் ஒன்றுக்கு உதவி வழங்க சென்று இருந்தேன். அங்கிருந்து கிளிநொச்சி செல்ல வவுனியா பேருந்தில் ஏறினேன். பேருந்து புறப்பட்டது. கண்டக்டர் டிக்கெட் எடுக்கத் துவங்கினார்.\nஎன் முன் சீட்டில் ஒரு பெரியவர் ஒருந்தாட்ர். அவர் தனக்கு வவுனியா செல்ல வேண்டும். ஆனால் என்னிடம் 20 ரூபாய் தான் இருக்கிறது என்று சில்லறைகளைக் கொடுத்தார். வவுனியா செல்ல 230 ரூபாய் ஆகும். கண்டக்டர் அவரைத் திட்டினார். நோயாளியாகவும் இருந்த அந்த பெரியவ்ரை அவர் திட்டினார். அவர் கனத்த மனதோடு எழுந்தார். நான் அவருக்கு டிக்கெட் எடுக்கிறேன் அப்பா என சமாதானம் செய்து டிக்கெட் எடுத்தேன்.\nபேருந்தில் ஏராளமானோர் இருந்தும் அவருக்கு உதவ முன்வரவில்லை. சிறுதுநேரத்தில் அவர் அருகிலேயே ஒரு இடம் கிடந்தது. நான் அதில் போய் அமர்ந்துகொண்டேன். அவர் வெள்ளை சட்டை, வெள்ளை அணிந்திருந்தார். அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை என பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. நான் அவரிடம் பேசத் துவங்கினேன். அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறினார்.\n என்றேன். கொழும்பில் இருப்பதாக சொன்னார். நான் பேரப்பிள்ளை ஒருவரின் வீட்டில் உள்ளேன். மனைவியும் இல்லை. என்றார். எனக்கு அவர் சுற்றம் இருந்தும் தனிமையில் வாழ்வது புரிந்தது. நான் அவருக்கு உதவி செய்ய அவரது முகவரி கேட்டேன். ‘’வில்லிபுனம், பூந்தோட்டம், வவுனியா என்றவரால் மேற்கொண்டு சொல்ல முடியவில்லை. அப்போது தான் அவர் சிறிது மனநோயாலும் பாதிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தேன். எனது அலைபேசியை அவருக்கு எழுதிக்கொடுத்து வீட்டுக்கு போனதும் யாரிடமாவது கொடுத்து கால் பண்ணுங்க என்றேன். என் கையில் இருந்த சிறிது பணத்தையும் கொடுத்தேன்.”என்று தன் பதிவில் போட்ட அந்த இளம் பெண் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபசி மிகவும் கொடுமையானது. வயதான உங்கள் பெற்றோரை இப்படி விடாதீர்கள். இப்படி வயதானவர்கள் யாரையும் நீங்கள் பார்த்தால் அவர்களுக்கு உதவவும் செய்யுங்கள் என்று உருகியுள்ளார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஎந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம் மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்\nமாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா\nஸ்மார்ட் டிவி எப்படி உருவாக்குறாங்க பாக்கலாம் வாங்க - அருமையான வீடியோ\nபார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தும் குழந்தையின் புகைப்படம்... உலகையே உலுக்கிய ஒற்றைப்படமும்..பிண்ணனியும்\nஇரண்டே நிமிடத்தில் உங்கள் மஞ்சள் பற்கள் வெண்மையாகணுமா இதை மட்டுமே செய்யுங்க போதும்..\nநேற்று பிச்சைக்கார அம்மா... இன்று செலிபிரேட்டி... எப்படி தெரியுமா ஒரேநாளில் நடந்த மாற்றத்தைப் பாருங்க...\nசொட்டை தலையிலும் முடிவளரும் ஆச்சர்யம்... நம் முன்னோர்கள் செய்த இந்த டெக்னிக்கை முயற்சி செய்யுங்க...\nமாணவர்களுக்கு பாடமான தமிழக முன்னோடி விவசாயி... பள்ளிக்கூட பாட புத்தகத்தில் கிடைத்த அங்கீகாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/forum/47-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/5/", "date_download": "2019-08-21T10:24:48Z", "digest": "sha1:NXBHS5O5VIH6ADGVVJXJPDTS3NY7EFFK", "length": 9463, "nlines": 282, "source_domain": "yarl.com", "title": "நிகழ்தல் அறிதல் - Page 5 - கருத்துக்களம்", "raw_content": "\nநிகழ்தல் அறிதல் Latest Topics\nநிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்\nநிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.\nதீய காரியங்களின் பாவங்களிலிருந்து தப்பிக்க முடியாதென்பதை உணர்த்தும் சூரசம்ஹாரம்\nBy செங்கொடி வெளியீட்டு நடுவம், October 19, 2014\nஜேர்மனி - அக்டோபர் 4ம் 5ம் திகதிகளில் 12வது உலகத்தமிழ் மகாநாடு\nதளிர் சஞ்சகையின் காலாண்டு இதழ் இன்று வெளியீடு\n“வாலிவதை - ஒரு சமகால நோக்கு” இலக்கியப் பேருரையும் நுால் வெளியீடும்: (முள்ளிவாயக்காலின் பின்புலத்தை தேடும் நூல்வெளியீடு)\nகனடாவில் வல்வை சகாறாவின் இரு நூல்கள் வெளியீடு 1 2 3 4 7\nவடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் இன்று 21.09.2014 பிரான்ஸ் தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார்.\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 7வது தென்னங்கீற்று நிகழ்வு - 2010\nமரணம் இழப்பு மலர்தல் - இலன்டனில் நூல் அறிமுக நிகழ்வு\nகறுப்பு ஜூலை நினைவேந்தல் 2014 லண்டன்: பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு\nகனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் வழங்கும் ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளரிடையேயான விவாதம்\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம் 1 2 3\nதமிழியல் விருது 2014 (எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்)\nஐக்கிய இராச்சியத்தில் பொதுபல சேனாவைக் கண்டிக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஇலக்கியப்போட்டி (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்)\nஇன்று பெரிய வெள்ளிக்கிழமை: தேவாலயங்களில் பிரார்த்தனை\nகிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 13–ந் தேதி நடக்கிறது\nலிந்துலையில் கொண்டாடப்பட்ட காட்டேரி அம்மன் திருவிழா\nதிருமலை பத்திரகாளி கோவிலில் ஊதுபத்தி நிகழ்வு\nகலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரம்\nமஹா சிவராத்திரி விரதம் இன்று\nசெந்தளிர் Singer 2014 – திரையிசைப் பாடற் போட்டி\nபிரித்தானியாவில் இருந்து ஜெனிவா நோக்கி அணிதிரள்வோம் ... தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2019/08/blog-post_58.html", "date_download": "2019-08-21T09:23:04Z", "digest": "sha1:Q4N2QSI3CSEJZVYPNRBKGLJUFPSISI2K", "length": 26481, "nlines": 308, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: டங்டங் டிகடிக டங்டங்", "raw_content": "\nடங்டங் டிகடிக டங்டங் ( மீள் பதிவு\nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்\nதிடுக்கிட்டு எழுந்தேன். டக் டக்,டக் டக் என்று ஒரே சீரான ஒலி வீட்\nமேற்புறத்தில் கேட்க, எனது எல்லாப் புலன்களும் விழித்துக் கொண்டன. டிங் டங் டிங் டங் என்ற சத்தம் கேட்க,அதிர்ந்து திரும்பிப்பார்த்தேன். எங்கள் வீட்டுப் பழைய பெண்டுலம் கடிகாரம் 2 தடவை அடித்து ஓய்ந்தது. ஓ இரவு 2மணி ஆகி விட்டது.\nடக்டக் டக்டக் என்று மறுபடியும் அதே ஒலி. நான் முன்ஹாலில் மரக்கட்டிலில் படுத்திருக்க, என் தம்பிகள் மனோவும், பாசுவும் கீழே படுத்திருக்க, என் அம்மா மறுபுறம்படுத்திருந்தார். உள்ளிருந்த ரேடியோ ரூமில் இருந்த இரும்புக் கட்டிலில், என் அப்பா படுத்திருந்தார். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.\nஉன்னிப்பாக கவனித்த போது, வீட்டின் மேல்புறத்தில் மொட்டை மாடியையும், எங்கள் வீட்டையும் இணைக்கும் கதவில்தான் சத்தம் கேட்டது. ஒரு வேளை பேயாக இருக்குமோ என்ற பயம் வர, இருக்காது இது திருடன்தான் என்று பட்சி சொன்னது. அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிற்கு நான்தான் பெரியவன். சாகசங்கள் செய்யத்தூண்டும் டீனேஜ் பருவம். என்ன செய்தாலும் அதுவரை அப்பாவின் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் தான் ஆளாகினேன் தவிர பாராட்டு, ம்ஹீம் மருந்துக்கூட கிடைக்கவில்லை.\nமுந்தின நாள் படித்த முத்து காமிக்சின் \"மஞ்சள் பூ மர்மத்தில்\" சாகசங்கள் செய்யும் லாரன்ஸ் & ஜூடோ டேவிட் கண்முன் தோன்றி உற்சாகப்படுத்தினர்.\nஒரு முறை என்னைக் கிள்ளிப் பார்த்து, அது கனவல்ல என்று உறுதி செய்து கொண்டேன்.\nமறுபடியும் சத்தம் கேட்டது. நிச்சயமாய் யாரோ திருடன் மொட்டைமாடியின் கதவைத் திறக்க முயற்சி செய்கிறான். நிசப்தமான இரவில் அந்தச் சத்தம் பெரிதாகவே கேட்டு என்னுடைய இதயத்துடிப்பை அதிகரித்தது.\n என்று ஒரு நினைவு தோன்ற, என்னுள் இருந்த சாகச வீரன், வேண்டாம் என்று தடுத்து சொந்தமாய் ஏதாவது முயற்சி செய்யத்தூண்டினான்.\nநான் மெதுவாகக் கட்டிலிலிருந்து இறங்கி துப்பறியும் சங்கர்லால் எப்படி தன் \"ரப்பர் நடையணிகள்\" மூலம் சத்தம் செய்யாமல் நடப்பாரோ, அப்படியே முன்னங்கால்களால் நடந்தேன். படுத்திருந்த அம்மாவின் பக்கத்திலிருந்த சாய்வு நாற்காலியிலிருந்த (Easy chair) கம்பை உருவினேன். எவ்வளவு முயன்றும் சத்தம் கேட்காமல் எடுக்கமுடியவில்லை.\nகொஞ்சம் நேரமாக, மேலிருந்து சத்தம் கேட்கவில்லை. நான் கம்பை எடுக்க எழுப்பிய சத்தத்தில் ஒருவேளை திருடன் உஷாராகி விட்டானோ\nசிறிது நேரம் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருக்க, டொக் டொக் டொக் டொக் என்று சத்தம் மறுபடியும் தெளிவாகக் கேட்டது.கம்பை இறுக்கப்பிடித்துக் கொண்டு உஷாராக நின்றேன். இறங்கி வந்தால் ஒரே போடு. அதோடு மேலிருந்து வைக்கோல் கொத்து கொஞ்சம் கீழே விழுந்தது. \"சுசி, நம்ம சேகர் ஜான் பிள்ளையானாலும் ஆண்பிள்ளைடி\", என்று என் அப்பா பெருமையாக என் அம்மாவிடம் சொல்வது போல் வந்த கற்பனை மகிழ்ச்சியையும் புன்முறுவலையும் வரவழைத்தது.\n\"சேகர் உனக்கு என்னடா பரிசு வேணும்னு”, எங்கப்பா கேட்டால், “இந்த கோகுலம் பத்திரிகைக்கு சந்தாதாரர் ஆக்கிவிடுங்கள்,\" என்று கேட்க முடிவு செய்தேன். ஆமாம் ஒவ்வொரு தடவையும் முத்துரெங்கனிடம் ஓசி வாங்க வெட்கமாக இருக்கிறது.\nஅதோடு தேவதானப்பட்டி போலிஸ் சப் இன்ஸ்பெக்டர், என் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுவது, ஊர் மக்கள் என் அப்பாவைப் புகழ்வது என்று வித விதமான கற்பனைகள்வந்து போயின. அது என்ன ஒரு திருக்குறள் வருமே,அவசரத்துக்கு ஞாபகம் வரமாட்டேங்குது. இவன் தந்தை என்னோற்றான் என்று, சரி அத விடு.\nமீண்டும் டக் டக் என்று ஒலி கேட்க, நான் சற்றே மாடிப்படிகள் ஓரத்தில் நகர்ந்து வாகாக நிற்க முயன்றேன். கைகளில் வேர்த்து ஈரமாகி ஈஸிசேர் கம்பில் பிசுபிசுவென ஒட்டியது.\nஅப்போது பட்டென ஏதோ உடைந்ததுபோல் ஒரு சத்தம். என் தம்பிகள் இருவரும் சிலிர்த்து அலறி எழுந்தனர், கையில் ஓங்கிய கம்புடன் என்னைப் பார்த்து அவர்கள் மேலும் அலற,எங்கம்மா எழுந்து ,\"ஏசுவே ஏசுவே என்னாச்சு\" என்று கத்த, \"என்னடாது சத்தம்”, என்று உறுமிக் கொண்டு வந்தார் \"எம்டன்\" அப்பா. அவர் வந்து லைட்டைப் போட்ட பின்தான் தெரிந்தது,படியருகில் குடிக்க வைத்திருந்த மண்பானைத்தண்ணீரை நான் தெரியாமல் தட்டி விட்டிருக்கிறேன் என்று. அந்த ஜில் தண்ணி உருண்டோடி என் தம்பிகளின் தலையணையையும் பாயையும் நனைத்ததால் அவர்கள் எழுந்துவிட்டிருந்தனர்.\nகம்பும் கையுமாக நின்ற என்னைப் பார்த்து என் அப்பா ஒன்றும் புரியாமல், \"என்னாச்சுரா\n\"உஷ் சத்தம் போடாதீங்க என்று லைட்டை ஆஃப் செய்தேன். என் தம்பிகள் அம்மாவிடம் ஒண்ட, என் அப்பாவிடம் குசுகுசுன்னு மேலே திருடன் இருப்பதைச் சொன்னேன். அவர் மெதுவாக உள்ளே சென்று பீரோவில் பத்திரமாய் வைத்திருந்த தன் பிரத்யேக, பளபள எவரடி எவர்சில்வர் டார்ச் லைட்டை எடுத்து வந்து மேலே அடித்தார்.\nஅங்கே பார்த்தால் ஒரு மாடப்புறா உட்கார்ந்து கொண்டு மரக்கதவில் தன் அலகால் கொத்திக் கொத்தி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. அலகை சுத்தம் செய்து கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். அதன் கூட்டிலிருந்துதான் வைக்கோல், குப்பையெல்லாம் விழுந்தது என்று பின்னர் தெரிந்துகொண்டேன். (ஓஹோ .இந்த பட்சி சொன்னதுன்னுசொன்னியே அது இந்தப்பட்சிதானா)\n\"என்னை முறைத்துப் பார்த்த என் அப்பா, “சரிசரி எல்லாம் படுங்க”, என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். முறைத்துப்பார்த்தாரா இல்லை கேவலமாக பார்த்தாரா என்று இருட்டில் சரியாகத் தெரியவில்லை (ரொம்ப முக்கியம்)\nஎன்னுடைய வீரத்தைக்காட்ட முயன்று இப்படி விகாரமாகப் போச்சேன்னு மனம் குன்றிப்போச்சு. ராத்திரிபூரா தூங்காம, காலைல வெள்ளன எழுந்துரிச்சு, என் தம்பிகள்ட்ட, \"யாருக்கும் சொல்லாதீங்க\", என்று சொல்லிவைச்சேன். குளிச்சுட்டு தலைதுவட்டிக் கொண்டே வந்தபோது பேச்சுக்குரல் கேட்டது. தன் வீட்டில் காய்த்த முருங்கைக்காய்களை வாத்தியார் வீட்டுக்கு கொடுக்கும் நோக்கத்தில் வந்த மகேந்திரனிடம் என் அம்மா விலாவரியா நடந்ததை சொல்லிட்டிருந்தாங்க. நீங்களே சொல்லுங்க பின்ன எப்படி மகேந்திரன் என்னை மதிப்பான்\nLabels: ஞாபகம் வருதே, தேவதானப்பட்டி\nநன்றி தனபாலன் , நீங்க ஒருத்தராவது எனக்கு சப்போர்ட்டுக்கு வந்தீங்களே .\nமஞ்சள்பூ மர்மம், சங்கர்லால்..... ஆஹா... நம்மை உசுப்பேத்த எத்தனை பேர் அப்பவே\nஆமா ஸ்ரீராம் , உசுப்பேத்தி உசுப்பேத்தி . ரணகளமாக்கிட்டாய்ங்க .\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (96)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (7)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (6)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nஇத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் \nகலைஞர் :அகழ்வாரைத் தாங்கும் நிலம் \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.desam.org.uk/2009/04/blog-post_16.html", "date_download": "2019-08-21T09:42:09Z", "digest": "sha1:DHMKO3XWX5O56H75KN4VU6U2EJQ34KSO", "length": 3610, "nlines": 54, "source_domain": "www.desam.org.uk", "title": "மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரருக்கு எங்கள் வீர வணக்கம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரருக்கு எங்கள் வீர வணக்கம்\nமாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரருக்கு எங்கள் வீர வணக்கம்\nஇந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் முதல் தற்கொலை படைத் வீரன்\nதளபதி மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரா¢ன் 209 வது பிறந்த தினத்தில் -\nமாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரருக்கு எங்கள் வீர வணக்கம் .....\nதேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)- சென்னை.\n வளர்க தளபதி சுந்தரலிங்க தேவேந்திரர் புகழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/311962.html", "date_download": "2019-08-21T09:27:03Z", "digest": "sha1:DCRZ6MFTE4XS4FMOROX5EWOAF5YPC7QL", "length": 30103, "nlines": 154, "source_domain": "eluthu.com", "title": "கிரகவாசி வருகை - சிறுகதை", "raw_content": "\nபறக்கும் தட்டில் பூமிக்கு பிற கிரக வாசிகள் வந்ததாக பல கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எவ்வித தோற்றம் உள்ளவர்கள் என கற்பனையில் சிருஷ்டித்து பல இடி (ET) போன்ற படங்கள் எடுத்திருக்கிறார்கள். பிற கிரக வாசிகள் பூமிக்கு வந்ததாக போதிய ஆதாரங்கள் இல்லை. சில சமயம் அப்படியும் நடந்திருக்கலாம் என அறிவியல் கண்கொண்டு இக்கதை எழுதப்பட்டது.\nஉலகத்திலேயே அதிக உயரமான 29,029 அடிகள் உயரமுள்ள இமையமலையின் சிகரத்தை, பல மனிதர்கள் அடைந்தாலும், 21,578 அடி உயரமுள்ள கைலாச மலையின் சிகரத்தை ஒருவரும் இது வரை அடையாதது ஆச்சரியத்துக்குரியது.\nபுனித மலையான கைலாசமலையைப் பற்றி தெரியாத இந்து, பௌத்த, ஜெயின் மதத்தவர்கள் மிகக் குறைவு. இந்து நதி, பிரமபுத்திரா, கங்கையின் கிளைநதி கர்னாலி, இந்து நதியின் கிளை நதி சட்லெஜ் ஆகிய நான்கு நதிகள் அம்மலையில் இருந்து உருவாகிறது. இந்துக்கள் தமது இதிகாசங்களில் குறிப்பிட்ட இம்மலை இருப்பது, பெரும்பான்மையினரான இந்துக்கள் வாழும் இந்தியாவில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 1959 இல் சீனா ஆக்கிரமித்த நாடான தீபத்தில் இம்மலை இருந்தாலும், பக்தர்கள் போய் வர பல கட்டுப்பாடுகள் உண்டு. இம்மலையில் சீன அரசின் அனுமதி பெற்று இம்மலையை 1980 இல் இத்தாலிய நாட்டு மலையேறி ஒருவர் திட்டமிடடு சீன அரசின் அனுமதி கிடைத்தாலும்,; பின் அவராகவே சிந்தித்து தன் முயற்சியைக் கைவிட்டார்.\nநேபாள தேசத்தின் அருகில் உள்ள நாடு தீபத். நேபாளத்தின் தலைநகரான கட்டமண்டுவில் இருந்து கைலாசமலைக்கு 538 கி. மீ தூரம். ச��வபெருமானின் வாசஸ்தலம் என்றும்,; பல ரிஷிகள் நடமாடும் இடம் என்றும் இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இம்மலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, எழுதப்பட்டுள்ளது. கைலாசமலை அடிவாரத்தில் இரு ஏரிகள். ஒன்று வட்ட வடிவமான மனசோலரவர் ஏரி. அவ்வேரியில் சிவனும் பார்வதியும் நீராடுவாதாக மக்கள் நம்பிக்கை. அவ்வேரிக்கு அருகே, சந்திரனின் பிறை வடிவத்தில் ராஷ்சத்தால் என்ற எரி உண்டு. இராவணனோடு இவ்வேரியைத் தொடர்பு படுத்தி இதிகாசக் கதைகள் உண்டு.\nகைலாசமலையானது தங்கம், பளிங்கு. கருங்கல் போன்றவையை உள்ளடக்கியமலை. உண்மையில்லாமல் இதிகாசக் கதைகள் உருவாகாது. உதாரணத்துக்கு விஸ்வாமித்திர மகா ரிஷி படைத்த திருசங்கு சொர்க்கம் உருவாகிய கதையானது பல ஆயிரம் ஆண்டுகளுக்க முன் எழுதப்பட்டது. அதன் அடிப்படையில் ஆர்தர் சி கிளார்க் என்ற அறிவியல் கதைகள் எழுதியவர், 1945 செய்மதியை பற்றி தன் நாவல் ஒன்றில் குறிப்பிட்டார். அந்நாவல் வெளிவந்து பல ஆண்டுகளுக்குப் பின் 1957இல் ஸ்புட்னிக் 1 என்ற செய்மதியை முதன் முதலில் விண வெளியில் ரஷ்யா மிதக்கவிட்டதை யாவரும் அறிந்ததே.\nஇனி கதைக்கு வருவோம். நடக்க இருக்கும் பல கண்டு பிடிப்புகள், சம்பவங்கள மலைக் குகைளில் பதிவாகியுள்ளன என்பது மலையெறியான ஜெய்சிங்கின் கருத்து. அவரைப்போலவே திருவண்ணாமலையில் வாழும் கைலாசநாதனும் சிந்தனை உள்ளவர். பல தடவை திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வந்தவர். அதே போல் கைலாச மலையை சுமார் 52 கிமீ கிரிவலம் வரவேண்டும் என்பது அவர் ஆசை. கைலாசமலையின் தோற்றம் சிவலிங்கம் போன்றது.\nதிருவண்ணாமலைக்கு கிரிவலம் தரிசனத்துக்கு வந்த நேப்பாளியான ஜெய்சிங்கோடு; எதிர்பாரத விதமாக தொடர்பு கைலாசநானுக்கு கிடைத்தது. கைலாசநாதன் சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர். எட்மணட் ஹில்லரியோடு முதன் முதலாக இமையமலையின் சிகரத்தை அடைந்த நேபாள தேசத்து, மலையெறியான டென்சி;ங்கின் பரம்பரை வழி வந்தவர் ஜெய்சிங். கைலாச மலையேறி, சிகரத்தைத் தொட்டு, பிரபல்யமாக வேண்;டும் என்பது அவரது நோக்கம் மட்டுமல்ல, அவரோடு தொல்லியல் ஆராய்ச்சியாளரான முனைவர் கைலாசநானுடன் சேர்ந்து கைலாசமலையினுள் புதைந்துள்ள இரகசியத்தை ஆ��ாய்ச்சி செய்து அறிய வேண்டும் என்பது அவர் நீண்ட காலத் திட்டம.; ஜெய்சிங் ஒரு மலைஏறி மட்டும் அல்ல, புது டெல்கியில் ஜியோலஜி என்ற நிலவியல் துறையில் படித்து, ஆராய்ச்சி செய்து, முனைவரானவர்.\nகைலாசமலையின் சுற்றாடலைப் பற்றி அறிந்த நண்பர்களான ஜெய்சிங்கும் , கைலாசநாதனும்; தாங்கள் படித்த துறைகளில் தொடர்ந்து கைலாசமலையில் ஆராய்ச்சி செய்ய திட்டம் மிட்டார்கள். அதற்கு தேவையான நிதி உதவியை பல இந்துமன்றங்கள் கொடுத்து உதவ முன்வந்தன. கைலாசமலை அருகே வசிக்கும் பலர், அம்மலையின் உச்சியில் இருந்து வானை நோக்கி பிரகாசமான ஒளி சென்றதைக் கண்டதாக சொன்னார்கள். முதலில் ஒருவரும் அதை நம்பவில்லை. பின் மலையடிவாரத்தில் வாழ்பவர்கள,; குறித்த நாளில் அவர்கள் சொன்னதில் உண்மை உண்டு என்பதை அறிந்தார்கள்.\nரஷ்யர்கள் தங்களின் ஆராய்ச்சி மூலம் கைலாச மலையை மனிதனால் ஊருவாக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான பிரமிட் என குற்pப்பிட்டுள்ளார்கள். கைலாசத்தில ஏதோ ஒரு சக்தி மறைந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்த இரு நணபர்களும் தொடர்நது தமது தொல்பொருள், நிலவியல் அறிவை கைலாசமலையில் புதைந்து கிடக்கும் இரகசியங்களை கண்டறிய தீபத் நாட்டுக்கு வந்தார்கள்.\nசீன அரசின் பலத்த கட்டுபாடுகளைக் கடந்து மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். முதலில் ஆதி கைலாசம் என்று சொல்லக்கூடிய ஓம் பர்வதம், ஆண்டின் நான்கு மாதங்கள் தவிர பிற மாதங்களில் பனியால் முழுவதுமாக மூடப்பட்டுவிடும். ஆகவே இந்த நான்கு மாதஙகளுக்குள் அவர்கள் தமது ஆராய்ச்சியை முடித்தாக வேண்டும் எனத் தீர்மானித்தார்கள். மலை ஏறும்; போது, அவர்களுக்கு பொதுகைகளை சுமந்து செல்ல மலையடிவாரத்தில் வாழும் இரு மலை ஏறும் தீபத்தர்கள் அமர்த்தப’படனர்.\nஇந்தக் குறிப்பிட்ட நான்கு மாதங்களில் பனிப் பொழிவானது சமஸ்க்ருத மொழியில் உள்ள ஓம் என்ற எழுத்துபோல இம்மலை மீது பரவி இருக்கும். எனவே இது ஓம் பர்வதம் (மலை) என்று அழைக்கப்படுகிறது. காட்மாண்டுவில் இருந்து மானசரோவர ஏரி,; ஆயிரம் கி.மீ. தூரம். மலைப்பாங்கான பகுதியாக இருப்பதால் இதனைக் கடக்க நான்கு நாட்கள் எடுத்தன.\nகாட்மாண்டுவில் இருந்து கிளம்பி, முதலில் சென்றடைநதது மானசரோவர் ஏரி. இது இயற்கையாகவே அமைந்த ஏரி இமயமலை உட்பட அருகில் உள்ள பல மலைகளில் இருந்து வரும் நீர், இந்த ஏரியை வந்��டைகிறது. கடும் குளிர் காரணமாக ஏரி நீர் சில்லென்று இருக்கும். பக்தர்கள் இங்கு ஸ்நானம் முடித்துப் பூசைகள் செய்வார்கள். கைலாசமலையில் மட்டுமல்ல இந்த ஏரிக்கரையிலும் சிவ தீர்த்தங்கள் கிடைக்கும். விடியற்காலை சூரிய ஓளியில் கைலாசமலையின் தோற்றம் பொன்னைக் கொட்டி வைத்ததுபோல சிகப்பாகச் ஜொலிக்கிறது. மலையை சுமார் 20 கிமீ தாரத்துக்கு கிரிவலம் வந்த பின்னரே மலையில் ஏறத் தொடங்கினார்கள். இம்மலையில் தங்கம் வெள்ளி, பளிங்கு, கிரைனைட் என்ற கருங்கல் போன்ற கனிவளங்கள் உண்டு என்பதை கைலாசநாதன் மலைப் பாறைகளை ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்;தார்.\nகைலாசமலை கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் இருந்து 21,800 அடிகள் உயரமானது. இம்மலை 29,029 அடிகள் உயரமான உலகிலேயே உயரமான இமையமலையோடு ஒப்பிடும் போது இம்மலையின் உயரம் எழுபத்தைந்து விகிதமே. சுமார் 21,500 அடிகள் இருவரும் ஏறியவுடன் ஒரு குகையைக் கண்டார்கள். ஒருவேளை இக்குகைக்குள் இருந்து சிவனும், ரிஷிகளும் தியானம் செய்தார்களோ அதனுள் பிரவேசித்து ஆராய்ந்த போது குகையின் சுவர்களில் உள்ள பல ஆயிரம் காலத்துக்கு முந்திய சித்திரங்களும், பதிக்கப்பட்டிருந்த எழுத்துகளும், கைலாசநாதனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்து நதிப்பல்லதாக்கில், தொல் பொருள் ஆராய்ச்சி அவர் செய்தவராச்சே. உடனே இவ் எழுத்துக்கள் சிந்து நதி பல்லத்தாக்கு நாகரீக காலத்துக்கு முற்பட்டதாக, கி.மு 26 ஆம் நூற்றாண்டில் இருந்த சுமேரியன் காலத்து எழுத்துகளை விட, பழமை வாய்ந்தவை என்பதை அறிந்தார். அவை அச்சித்திரங்கள் மூலமும், எழுத்துக்கள் மூலமும்; ஒரு செய்தியை பூமி வாழ் மக்களுக்க சொல்கிறது என்று ஜெய்சிங் நாதனுக்குச் சுட்டிக்காட்;டினார்.\n“ இருக்கலாம் ஜெய். எனது கணிப்பு படி இவை வேற்று கிரகவாசிகள் பதித்த தடையங்களாக இருக்கலாம்”\n“ அப்போ செவ்வாய் கிரக வாசிகள் பதித்த தடையங்கள் என்று சொல்லுகிறீரா நாதன்’\n“ செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகே உள்ள கிரகமானாலும் அது ஒரு வரண்ட கிரகம். நாசா என்ற விண்வெளி ஆராய்ச்சி மையம், அக்கிரகத்தில் உயரினங்கள் வாழ்ந்தாக இதுவரை கண்டு படிக்கவில்லை” என்றார் நாதன்.\n“ அப்போ எங்கிருந்து வந்து இம்மலையில் இறங்கியிருப்பார்கள் என ஊகிக்கிறீர் நாதன்”\n“ நல்லகேள்வி. பூமியில் வாழும் உயரினங்களை விட அதிக புத்திசாலித்தனம���ம், தொழில் நுட்பத்துறையில் முன்னேறிய உயரினமாக இருக்காலம். அவர்கள் தோற்றத்தில் பூமியில் இருக்கும் மானிடர்களைப் போல் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அலை வடிவத்திலும் இருந்திருக்கலாம். ஓளியின் வேகத்தை விட வேகமாக பயணம் செய்பவர்ளாகவும் இருந்திருக்கலாம். அதனால் பல ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து பூமிக்கு வந்திருக்கலாம். அவர்கள் சூரிய குடும்பத்தை சார்ந்தவர்களாக இருக்க முடியாது என்பது என் கருத்து ஜெய்”.\n“ நீர் என்ன சொல்லவருகிறீர் என்று விளக்கமாக சொல்லமுடியமா நாதன்”\n“ நான் நினைக்கிறேன் பல ஆயிரம் ஒளி வருடத் தூரத்துக்கு அப்பால் இருக்கும் பால்வெளியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். இவர்களே இந்து மதக் தத்துவத்துக்கு வித்திட்டவர்கள். இந்து மத கடவுள்களை தோற்றுவித்தும் இருக்கலாம். இந்தத் தொற்றத்தினால் கைலாச மலையில வாசம் செய்யும் சிவனும் தோன்றி இருக்கலாம். ரிஷிகளும், சித்தர்களும்; அவர்கள் உருவாக்கியவர்களே. அதனால் தான் நாம் நினத்துப் பார்க்க முடியாத அதிசயங்களை செய்திருக்கிறார்கள் என்று இந்து ஐதீகங்கள் சொல்கிறது”.\n“நாதன் இது ஒரு புதமையான சிந்தனை. இது எவ்வளவுக்கு உண்மை என்பதை நாம் மேலும் ஆராய்ச்சி செய்து அறியவேண்டும். இதுவே அம்மலையின் உச்சியை அடைய ஒருவரும் முயற்சிக்காததற்கு காரணம்”, என்றார் ஜெயசிங்.\n“ வாரும் முதலில் கைலாசமலையின் உச்சியைப் போய் அடைவோம். இன்னும் 300 அடிகள் ஏற வேண்டியிருக்கிறது நாம் உச்சியை அடைய. வெறு என்ன அதிசயங்கள் அங்கு காத்திருக்கிறதோ தெரியாது” கைலாயநாதன் சொன்னார்.\n“ இதை கேட்டதும் எனக்கு ஒரு ஐதீகக் கதை ஞாபகத்துக்கு வருகுது” என்றார் ஜெய்.\n“ என்ன கதை ஜெய்”\n“ சிவனின் உச்சியையும் அடியையும் காண, பிரம்மாவும் விஷ்ணுவும் முறையே அன்னப்பறவையிலும் வராகத்திலும் புறப்பட்ட கதைதான். யார் பெரிது என்ற ஆணவத்தை அடக்க, சிவன் வைத்த பரிசோதனை. அந்த கதையில் சிவன், முடியும், அடியும் தெரியாத ஜோதி வடிவமாக காட்சி கொடுத்தார் என்கிறது, அதனால்….” ஜெய் சொன்னார்.\n“ மலை அடிவாரத்தில் வாழும் மக்கள் கண்ட ஜோதி அந்த ஒளியாக இருக்குமோ என்று நான யோசிக்கிறேன் நாதன்.”.\n“ சிந்திக்க வேண்டியது தான். இப்புவியில் வாழும் நாம் வேற்று கிரகவாசிகளின் அறிவுக்கு ஈடாக வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுக��்; எடுக்கலாம்” என்றார் கைலாயநாதன்.\n“ சரி சரி வாரும் சிவனின் உச்சிக்குப்போவோம். கங்கை உருவாகுவதையும்,; சந்திர பிறையையும் காணலாம்.” என்றார் சிரித்தபடி ஜெய்சிங்;.\nநண்பர்கள் இருவரதும் ஆராய்ச்சிப் பயணம் தொடர்ந்தது,\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (3-Dec-16, 4:07 am)\nசேர்த்தது : பொன்னம்பலம் குலேந்திரன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/usa/03/187857?ref=archive-feed", "date_download": "2019-08-21T09:42:39Z", "digest": "sha1:W4ACPFOMKVD4QFHIBZRZLVCX6XNR6DLB", "length": 8634, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பின் லேடனை கொன்று மோசமான செயலை செய்துவிட்டேன்: அமெரிக்க கடற்படை வீரர் புலம்பல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபின் லேடனை கொன்று மோசமான செயலை செய்துவிட்டேன்: அமெரிக்க கடற்படை வீரர் புலம்பல்\nஅல்கொய்தா அமைப்பின் தலைவர் பின் லேடனை கொன்று மோசமான ஒரு செயலை செய்துவிட்டேன் என, முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் மிகவும் பிரபலமான ஒரு தளமாக விளங்கி வந்த இரட்டை கோபுரங்கள், கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதியன்று அல்கொய்தா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளால் ஆளில்லா விமானம் மூலம் தகர்க்கப்பட்டது.\nஇதில் ஏராளமான அமெரிக்க பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர்.\nஒட்டுமொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சம்பவத்திற்கு, பலி வாங்கும் விதமாக அல்கொய���தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011, மே 2-ம் தேதியன்று அமெரிக்க வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.\nஇந்த நிலையில் இரட்டை கோபுர தாக்குதலை நினைவு கூறும் விதமாக பிரித்தானியாவை சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பின் லேடனை சுட்டு வீழ்த்திய Seal Robert O’Neill அதில் கலந்து கொண்டு சிறப்பு பேட்டியளித்திருந்தார்.\nநிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த அவர், பாகிஸ்தானின் Abbottabad-ல் பின் லேடனை சுட்டு வீழ்த்திய சம்பவம் தான் என் வாழ்க்கையில் நான் செய்த மோசமான ஒரு விடயம் என தெரிவித்தார். மேலும், பின் லேடனின் சிறுவயது மகனை நினைவு கூர்ந்த அவர், நானும் ஒரு தந்தை தான் என வேதனை தெரிவித்தார்.\nமுன்னதாக கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள O’Neill தற்பொழுது எழுத்தாளராகவும், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரையும் ஆற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinebm.com/2019/01/blog-post_74.html", "date_download": "2019-08-21T09:32:43Z", "digest": "sha1:7SMPXFVFQE7GJXLCNDOM75SMPTYXRJ7V", "length": 6002, "nlines": 109, "source_domain": "www.cinebm.com", "title": "ரஜினி, கமல் சினிமாவிலிருந்து ஓய்வு? | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News ரஜினி, கமல் சினிமாவிலிருந்து ஓய்வு\nரஜினி, கமல் சினிமாவிலிருந்து ஓய்வு\nதமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்கள் மற்றும் உட்சபட்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் திரையுலகில் முடிசூடா சக்ரவர்த்திகளாக வலம் வந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பைப் போன்றே அவர்களின் சாதனைகளும் மிக நீளமானது.\nதற்போது திரைத்துறையிலிருந்து இருவரும் அரசியல் களத்தில் குதித்துள்ளனர். ஆனால் ரஜினியை முந்திக்கொண்டு கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து கஜா புயலால் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று தன் கட்சியினருடன் இணைந்து செயலாற்றி மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதனால் அவர் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள். மேலும் இனிதான் நடிக்கப்போவதில்லை; ’இந்தியன் 2’ தான் எனது கடைசி படம் என்று தெரிவித்தார்.\nஇதனையடுத்து கமல் முழுநேரமாக அரசியலில் குதிக்கப்போகிறேன் என்று கூறி ஏற்கனவே இருக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.\nஇந்நிலையில் பேட்ட படத்தை முடித்து அடுத்த படத்துக்கு பூஜை போட ரஜினி ஆயத்தமாகிறார். அவரது அரசியல் வருகையை எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகவே இருக்கிறது.\nஇந்நிலையில் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு தயாரிப்பாளரிடம் நிகழ்ச்சி நெறியாளர் : ’ரஜினி, கமல் ஆகிய இருவரும் சினிமாவில் இருந்து ஓய்வு பெரும் நேரம் வந்து விட்டதா ..\nஅதற்குக் பதிலளித்த தயாரிப்பாளர் : ’ரஜினி, கமல் ஆகிய இருவரும் தாமாகவே விலகினால் மிகப்பெரும் மரியாதை கிடைக்கும். தற்போது கமல் விலகி விட்டார்.ஆனால் ரஜினி தான் அரசியல் கட்சி ஆரம்பிக்க காலம் தாழ்த்தி வருவதாகவும் ‘ தெரிவித்தார்.\nநடிகையை கண்ட இடத்தில் தொட்ட போனி கபூர் சர்ச்சையை கிளப்பிய வீடியோ.\nசினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.விஸ்வாசத்திற்கு இப்படி ஒரு ஷோவா\nஒரு கதை சொல்லட்டுமா ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/21040847/The-plan-to-kill-RowdyThree-people-arrested-with-arms.vpf", "date_download": "2019-08-21T09:59:03Z", "digest": "sha1:7FZRGE3TVX6DXW5JXBGCJM3L7TBSOGB6", "length": 13451, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The plan to kill Rowdy: Three people arrested with arms || ரவுடியை கொலை செய்ய திட்டம்: ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 பேர் கைது 9 பேருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரவுடியை கொலை செய்ய திட்டம்: ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 பேர் கைது 9 பேருக்கு வலைவீச்சு + \"||\" + The plan to kill Rowdy: Three people arrested with arms\nரவுடியை கொலை செய்ய திட்டம்: ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 பேர் கைது 9 பேருக்கு வலைவீச்சு\nலாஸ்பேட்டையில் ரவுடியை கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 9 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\nபுதுவை லாஸ்பேட்டையில் உள்ள சத்யா சிறப்பு பள்ளியின் பின்புறத்தில் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய வந்தது. உடனே லாஸ்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் தலைமையில் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.\nபோலீசாரை கண்டவுடன் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். போலீசார் அவர்களை துரத்திச்சென்று 3 பேரை மடக்கிப் பிடித்தனர்.\nவிசாரணையில் அவர்கள், கடந்த 2016–ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட மடுவுப்பேட்டை சேர்ந்த முரளி கூட்டாளியான லாஸ்பேட்டை நெருப்புக்குழி டாக்டர் ராமதாஸ் தெருவை சேர்ந்த ரவுடி சேகர் (வயது30), மடுவுப்பேட் மாரியம்மன் கோவில் தெரு வெங்கடேஷ் (24), மேற்கு சாரம் ஜெயராமன் நகர் கவுதமன் (24) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 வீச்சரிவாள்கள், ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nமுரளியை கொலைக்கு பழிக்குப்பழியாக பிரபல ரவுடி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும், வழக்கு செலவுக்காக வழிப்பறியில் ஈடுபடவும் லாஸ்பேட்டையில் அவர்கள் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரவுடி சேகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் தப்பி ஓடிய 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது\nஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேரை கைது செய்து இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2. பழுது நீக்குவதாக கூறி 20 பேட்டரிகளை விற்றவர் கைது\nதேனியில், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் உள்ள 20 பேட்டரிகளை பழுது நீக்குவதாக கூறி வாங்கி சென்று விற்றவரை போலீசார் கைது செய்தனர்.\n3. முதியவர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய 2 பேர் கைது\nகும்பகோணம் அருகே நடந்த முதியவர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\n4. வங்கி கடன் மோசடி வழக்கு; மத்திய பிரதேச முதல் மந்திரியின் மருமகன் அமலாக்க துறையால் கைது\nவங்கி கடன் மோசடி வழக்கில் மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத்தின் மருமகன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n5. சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேர் கைது\nகோட்டூர் அருகே சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. ���ெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்கள்\n5. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kaalaimalar.com/tag/cinema/", "date_download": "2019-08-21T10:36:29Z", "digest": "sha1:NYR4NX3G2FRZ6OCVRIBYSWCXBYLW3DQZ", "length": 8785, "nlines": 86, "source_domain": "www.kaalaimalar.com", "title": "Cinema — Tamil Daily News -Kaalaimalar", "raw_content": "\nநடிகர் சிம்பு மீது பால் முகவர்கள் சங்கம், காவல் துறையில் இன்று புகார்”.\nAgents on the Milk association, police reported today on Actor Simbu “ தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி[Read More…]\n“சமூக அக்கறையில்லாத நடிகர்கள் : முகவர்களே எச்சரிக்கை” பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு.\n“Non Social -interest Actors: Alert Warning” The Milk Agents Association Announcement. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள[Read More…]\nஜிஎஸ்டி வரி குறைப்பால், நாமக்கல் மாவட்டத்தில் சினிமா டிக்கட் விலை குறைந்தது; ரசிகர்கள் மகிழ்ச்சி\nகையில் பீர்பாட்டில் வைத்திருப்பது குடிப்பதாகாது: நடிகர் விஷால், பாமக ராமதாஸிற்கு பதில்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டேனா திரைப்பட இயக்குனர் கவுதமன் மறுப்பு\n Film director Gowthaman denies இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித��த கவுதமன் தெரிவித்ததாவது: உயிரை விட்டாலும்[Read More…]\nபுகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் நாசருக்கு பாமக ராமதாஸ் கடிதம்\n Nazar is the letter of PMK Ramadoss தமிழக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் நலன் கருதியும்,[Read More…]\nசர்கார் திரைப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு\nIn Sarkar, the disputed scenes are being dismissed: Sun Pictures announcement சர்கார் படம், ஆளும் கட்சியினரால் ஆட்சேபம தெரிவிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டுள்ளதாக[Read More…]\nமக்களவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை காங்கிரஸ் கூட்டணியில் சேர்ப்பதில் தவறு இல்லை ; குமரி ஆனந்தன் பேட்டி\nரஜினியின் புதிய அரசியல் கட்சி டிசம்பரில் உதயம் : ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் பேட்டி\nஎளம்பலூர் பிரம்மரிஷிமலையில் உலக நன்மைக்காக 210 நாட்கள் தொடர்யாகம் தொடக்கம்\nபெரம்பலூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை\nபெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nபெரம்பலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் அறிவிப்பு\nபெரம்பலூரில் நாளை மறுநாள் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் : ஆட்சியர் வே.சாந்தா அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே உள்ள பேரளி துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே தண்ணீர் எடுத்து சென்ற பெண் மீது மொபட் மோதல் லிப்ட் கேட்டு வந்த பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/97911", "date_download": "2019-08-21T09:34:58Z", "digest": "sha1:JO47YCP3ZJQ2AHL4HB7KFLVZZQSTS5WC", "length": 7718, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "சொல்! சொல்!", "raw_content": "\nதமிழ்ச்சொல்லாராய்ச்சி சிலசமயம் தூய்மையான மகிழ்ச்சியை அளிக்கும் ஒருவகை விளையாட்டாக ஆகிவிடுகிறது. கல்யாணவீடுகளில் ஏப்பம் பொங்க சாப்பிட்டுவிட்டு திண்ணைக்குளிரில் சாய்ந்துகொண்டு விளையாடுவதற்கு ஏற்றது. சிரிப்பு புரைக்கேறினால் கையுதவியாக அருகே செம்பில் குளிர்நீர் இருப்பது நலம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 63\n'வெண்முரசு' - நூல் இரண்டு - 'மழைப்பாடல்’ - 29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிம���கம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/54281-kanimozhi-praises-ajith-kumar.html", "date_download": "2019-08-21T10:29:39Z", "digest": "sha1:RGPO6RGGNY7UBFNKMT44FWOU5SNYSRWK", "length": 10402, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "அஜித்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது: கனிமொழி பாராட்டு | Kanimozhi praises Ajith Kumar", "raw_content": "\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசிதம்பரம் மனு மீது இன்று விசாரணை இல்லை: மீண்டும் நீதிபதி மறுப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\nஅஜித்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது: கனிமொழி பாராட்டு\nநடிப்பில் மட்டுமே கவனம் என்றும் அரசியலில் வரும் எண்ணம் இல்லை என்றும் நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு திமுக எம்பி கனிமொழி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nநடிகர் அஜித் நேற்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து திமுக மகளிரணி தலைவியும் எம்.பியுமான கனிமொழி பேசியுள்ளார்.\nஅவர், \"அரசியலுக்கு வரக்கூடாது என நடிகர் அஜித் முடிவு எடுத்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. அவருக்கு எனது வாழ்த்துக்கள்\" என கூறியுள்ளார். மேலும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுதிய பிரதமர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவிக்க வேண்டும்\nஎன் படத்திற்கு பேனர் வைத்து பாலபிஷேகம் செய்யுங்கள்: ரசிகர்களுக்கு சிம்பு அன்பு கட்டளை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை: தயாராகும் சிபிஐ\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சென்னை பூர்வீகம் கொண்ட கமலா ஹாரிஸ்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆட்சி மாற்றம் தான் ஒரே வழி: கனிமொழி\nஸ்டாலின் விளம்பரம் தேட அவசியமில்லை: கனிமொழி\nதமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது: கனிமொழி\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/227401-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E2%80%93-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF/?tab=comments", "date_download": "2019-08-21T10:23:44Z", "digest": "sha1:QN2T6ZUVUB464UGSHCH2ZNBDCIX2FUXR", "length": 28323, "nlines": 195, "source_domain": "yarl.com", "title": "விடுதலைப் புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்: தற்போதைய நிலைமை வேறு – தயாசிறி - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்: தற்போதைய நிலைமை வேறு – தயாசிறி\nவிடுதலைப் புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்: தற்போதைய நிலைமை வேறு – தயாசிறி\nBy தமிழ் சிறி, May 15 in ஊர்ப் புதினம்\nவிடுதலைப் புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்: தற்போதைய நிலைமை வேறு – தயாசிறி\nவிடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் இலகுவானது எனவும் அவர்கள் நேருக்கு நேர் நின்று போராடினார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தற்போதைய நிலைமை வேறு எனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் தீவிரவாதிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்வது மிகவும் கடினமானது எனவும் தெரிவித்தார்.\nசுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே ��வர் இவ்வாறு கூறினார்.\nஅவர் தெரிவிக்கையில், “முஸ்லிம் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பிடம் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். இல்லையென்றால் முஸ்லிம் கிராமங்களில் வசிப்பவர்கள் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகமே ஏற்படும்.\nஆகவே முஸ்லிம் கிராமங்களை விடுவிக்க வேண்டும். முஸ்லிம் கடைகள் மற்றும் பள்ளிகளை தாக்குபவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவேண்டும்.\nவன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது எந்த பேதங்களும் இன்றி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே வன்முறைகளை மேற்கொள்வதற்கு மற்றவர்கள் அச்சப்படுவார்கள்.\nஇதேவேளை, முஸ்லிம் கிராமம், சிங்கள கிராமம் ஆகியன ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கின்றன. புலிகளுடன் இடம்பெற்ற போர் இலகுவானது. அங்கு அவர்கள் முகத்திற்கு முகம் நின்று போராடினார்கள்.\nஆனால் முஸ்லிம் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பது கடினமானது. முஸ்லிம் மக்கள் தீவிரவாதிகளை பிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அதனால் தான் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு கேட்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nவிடுதலைப்புலிகள் நிலத்துக்காகவே போராடினார்கள்- உண்மையை ஒத்துக்கொள்கிறார் பதில் பாதுகாப்பு அமைச்சர்\nஏப்ரல் 21 தாக்குதல்களை நடத்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் போன்ற ஒன்றல்ல, விடுதலைப்புலிகள் நிலத்துக்காக போராடினார்கள். அவர்களுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ள முடிந்தது என பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை பேணிய முஸ்லீம் அரசியல்வாதிகளை பாதுகாத்து வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு க்களை மறுத்துள்ள பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை தகுதி தராதரம் பாராது தண்டிப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் பொலிசார் ம��்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\n“ஊடகங்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. எனினும் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நாம் ஊடகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம். பொய்யான தகவல்கள் சமூக ஊடகங்கள் ஊடாக பரவியதை அடுத்தே நாம் இந்தக் கோரிக்கையை விடுத்தோம். எனினும் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அந்தத் தீவிரவாதக் குழுவின் அங்கத்தவர்களில் 97 வீதமானவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்னும் ஒருசிலரே காணப்படுகின்றனர். அவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்ற அடிப்படையில் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.\nதீவிரவாதத்தை இந்த நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிப்பதற்கு முழுமையான அதிகாரத்தை படைத்தரப்புக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளோம். இதில் அரசியல்வாதிகளின் எவ்வித தலையீடும் இருக்காது. எங்களுக்கு எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அரசியல்வாதிகளை அல்ல நாட்டை பாதுகாக்கவே கடமைப்பட்டுள்ளோம். விசாரணைகளில் எவ்வித தேக்கமும் இல்லை. இந்த விசாரணைகளுக்கு புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பு, குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றனர்.\nஏப்ரல் 21 தாக்குதல்களை நடத்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் போன்ற ஒன்றல்ல, அவர்கள் நிலத்துக்காக போராடினார்கள். அவர்களுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ள முடிந்தது. இவர்கள் அவ்வாறு அல்ல, மிகத்தீவிரமான தாக்குதல்தாரிகள். உலகின் பல நாடுகளில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மதவாதத்தை முன்நிறுத்தி செயற்படுகின்றனர். சஹ்ரானைப் போன்று வேறு நபர்கள் இருக்கின்றார்களா எனத் தேடிப் பார்க்க வேண்டும். அது தொடர்பில் ஆராய வேண்டும். அவ்வாறான அமைப்புகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\nபுதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்\n400 மணித்தியால வேலை 1200 இயுரோ சம்பளம் ,\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nUPDATE - ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nபுதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்\n2009 வரைக்குமான அயுதமேந்திய போராட்டம் அதற்குமுன்பான தந்தை செல்வாவின் அகிம்சைவழிப்போராட்டம் 2009 க்குப்பின்னதான சர்வதேச ஒழுங்குமுறைகளுடனான போராட்டம் இவைகளில் நாம் பெற்றுக்கொண்டதுதான் என்ன யாரிடம் போனாலும் இந்தியாவைத்தான் கைகாட்டுகிறார்கள் எனவே நாம் இந்தியாவை நம்புகிறோ எமக்கான தீர்வு அவர்கள்மூலமே கிடைக்கும் எனக் கூறிக்கொள்ளும் இந்தியா இதுவரை எமக்குச் செய்த நன்மைகள் எதையாவது பட்டியலிட முடியுமா யாரிடம் போனாலும் இந்தியாவைத்தான் கைகாட்டுகிறார்கள் எனவே நாம் இந்தியாவை நம்புகிறோ எமக்கான தீர்வு அவர்கள்மூலமே கிடைக்கும் எனக் கூறிக்கொள்ளும் இந்தியா இதுவரை எமக்குச் செய்த நன்மைகள் எதையாவது பட்டியலிட முடியுமா இல்லை சரி போர்க்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா விடையத்திலாவது ஏதாவது நல்லதை இந்தியா செய்திருகிறதா இல்லை சரி போர்க்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா விடையத்திலாவது ஏதாவது நல்லதை இந்தியா செய்திருகிறதா அவர்களால் முடியாது காரணம் தமிழர்மீதான போர்க்குற்றத்தை முன்னின்று நடாத்தியதே இந்தியாதானே ஆகவேதான் இனிமேல் இந்தியா ஈழத்தமிழர்விடையத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும் எனக்கூறும் காலம்வந்துவிட்டதாகக்கூறுகிறேன்.\n400 மணித்தியால வேலை 1200 இயுரோ சம்பளம் ,\nபையனின் அனுபவத்தை பார்த்தேன் இதுவும் கடந்து போகும் என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்லமுடியவில்லை நானும் இதைத்தாண்டித்தான் வந்தேன் (ஆனால் எம்மவர்களிடமில்லை) எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருப்பதாக சொல்வார்கள் இது இரு பகுதியும் தீர்மானிக்கும் விடயம். நான் முடிந்தவரை பிரெஞ்சு சட்டங்களுக்கமைய தொழில் செய்வதால் இதுவரை விசா இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தியதில்லை வீட்டு வேலைக்கு வருபவர்கள் விசா இல்லாதவர்களை தம்முடன் அழைத்து வந்தால் இரட்டிப்பு சம்பளமும் சாப்பாடும் கொடுத்து தான் அனுப்புவேன் மன நிம்மதிக்காக...\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஅன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே .......\nUPDATE - ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு\nஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு கிளிநொச்சியில் உள்ள ���ாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. UPDATE – ஸ்ரீதரன் எம்.பி.யின் சகோதரரின் காணியில் விசேட தேடுதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. UPDATE – ஸ்ரீதரன் எம்.பி.யின் சகோதரரின் காணியில் விசேட தேடுதல் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய குறித்த காணியில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்தவுடன் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய குறித்த காணியில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்தவுடன் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வீட்டை அண்மித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியிலேயே இவ்வாறு இன்று (புதன்கிழமை) அதிகாலையிலிருந்து படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த பகுதியில் தேடுதலை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், எந்த இடத்தில் தேடுதல் நடைபெறப்போகின்றது என்பது தொடர்பாக இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இதேவேளை குறித்த பகுதிக்கு நோயாளர் காவு வண்டியும் வரவழைக்கப்பட்டுள்ளது. நல்லுார் வளாகத்தில் இருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றில் ஸ்ரீதரன் நா.உ. உரையாற்றியிருந்த நிலையில் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று இராணும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள். http://athavannews.com/ஸ்ரீதரனின்-வீடு-அமைந்த���ள/\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nநான் தியேட்டரில் படம் பார்ப்பதை நிறுத்தியதற்கு காரணமே என் இனத்திடமுள்ள இந்த சகிக்கமுடியாத குணம் தான். அதை திருத்த வெளிக்கிட்டு அதனால் எனது உறவுகள் சிறைவரை சென்றதால் இனி தியேட்டரில் படம் பார்க்க சென்றால் கொலையில் முடியும் என்பதால் நிறுத்தினேன். யாழில் நான் என் இன மக்களின் எல்லாவற்றையும் ஆதரிப்பதற்கு பதில் எழுதிய யாழ் உறவு ஒன்று (யாரென்று மறந்து விட்டேன்) என்னை ஒரு நாள் சந்திக்கும் போது எமது இனம் சார்ந்து இதோ கருத்தை நீங்கள் கொண்டிருக்கக்கடவது என எழுதினார் அவர் இதை பார்க்காமலிருக்கக்கடவது.😥😥😥😥\nவிடுதலைப் புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்: தற்போதைய நிலைமை வேறு – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://denaldrobert.blogspot.com/2012/11/blog-post_9274.html", "date_download": "2019-08-21T10:24:22Z", "digest": "sha1:5S3VIWRFTW4H6YZZLJGHTMOFQY6HMIJV", "length": 4731, "nlines": 33, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: திருப்தி இல்லை? புலம்பும் இங்கிலாந்து பெண்கள்!", "raw_content": "\nஇங்கிலாந்தில் வசிக்கும் பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் கணவருடனான செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படவில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பு ஒன்றில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட திருமணமான பெண்கள் கணவருடன் செக்ஸ் உறவு திருப்தியில்லாமல் இருப்பதாக கூறியுள்ளனர். வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் மூன்றில் இரண்டுபேர் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருக்கின்றனர்.\nதென்கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பிரிட்டன் மக்கள் தங்கள் துணையுடனான செக்ஸ் உறவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெற்கு மிட்லேண்ட் பகுதியைச் சேர்ந்த மக்கள் செக்ஸ் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேபோல் பிரிட்டனைச் சேர்ந்த 70 சதவிகிதம் ஆண்கள் தங்களின் செக்ஸ் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தொலைத்து நிற்கின்றனர். வெளித்தோற்றத்திற்கு பகட்டாக உடையணிந்து திரிந்தாலும் பெரும்பாலான தம்பதிகள் உள்ளூர மகிழ்ச்சியின்றி இருப்பதற்குக் காரணம் அவர்களின் திருப்தியற்ற செக்ஸ் வாழ்க்கைதான் என்கிறது இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட இல்லிசிட் என்கவ��ண்டர்ஸ் டாட் காம் என்ற இணையதளம்.\nஇது மிகவும் ஆபத்தான விசயம் என்று கூறியுள்ள ஆய்வாளர்கள் குடும்ப வாழ்க்கையை சிதைத்துவிடும் அபாயம் உள்ளது என்கின்றனர்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/79842/", "date_download": "2019-08-21T09:50:45Z", "digest": "sha1:2PUOOGG4AYGKEW24NNOSUBZISBHOMZQK", "length": 10253, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வரிசையில் மாற்றம்\nபாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அணியின் தலைவர் ஜோ ரூட், மூன்றாம் இலக்க வீரராக துடுப்பெடுத்தாட உள்ளார்.\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடரின் போது கூடுதலான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளப் போவதாக ரூட் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஜோ ரூட், நான்காம் இலக்க வீரராகவே துடுப்பெடுத்தாடும் போது களமிறங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்வரும் வியாழக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஆரம்பாக உள்ளது. ஜோ ரூட் இதற்கு முன்னதாக 17 டெஸ்ட் போட்டிகளில் மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கி இரண்டு சதங்கள் அடங்களாக 47 என்ற சராசரி பெறுதிய பெற்றுக்கொண்டுள்ளார்.\nஅணித் தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ரூட் மூன்றாம் இலக்க வீரராக களமிறங்குவதனை தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பி��தான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் – ஷரபோவா – ரபெல் நடால் – மரின் சிலிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nராஜிதவின் கருத்துக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mykollywood.com/category/events/trailer-launch/page/2/", "date_download": "2019-08-21T09:52:21Z", "digest": "sha1:ZTE77T6OLCUHAMZJDBODNLHN3KK4G434", "length": 9187, "nlines": 195, "source_domain": "mykollywood.com", "title": "Trailer Launch – Page 2 – www.mykollywood.com", "raw_content": "\n“நடிகர் சங்கத்திற்கு கூட தமிழில் பெயர் வைக்கமுடியாத நிலையில் தான் இருக்கிறோம்” ; பாரதிராஜா வேதனை\nஉண்மையை சொன்னால் சர்ச்சை என்றால் அப்படித்தான் பேசுவேன்” ; சுரேஷ் காமாட்சி ஆவேசம்.. மிக மிக அவசரம் படத்திற்காக தானே முன்வந்து பாடல் எழுதிய சேரன்.. மிக மிக அவசரம் படத்திற்காக தானே முன்வந்து பாடல் எழுதிய சேரன்.. “நயன்தாராவுக்கு தாமதமாக கிடைத்தது எனக்கு வெகு சீக்கிரமே...\nLast Warning – ‘கடைசி எச்சரிக்கை ‘ டீசர்… ��ெளியிட்டார் கலைப்புலி தாணு\nசுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் டீசரை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வாழ்த்தினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.முன்னதாக கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு வடிவமைப்பை...\nதனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nஇயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்திலிருந்து ரௌடி பேபி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர்...\nகார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/india/21412-red-alert-to-kerala.html", "date_download": "2019-08-21T10:26:49Z", "digest": "sha1:OKURKAGAU4JQMZBK2PEEEMGZAIOF7TJ4", "length": 8656, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "கேரளாவுக்கு ரெட் அலர்ட்!", "raw_content": "\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nதிருவனந்தபுரம் (17 ஜூலை 2019): கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இடுக்கி, மலபார் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.\nகேரள மாநிலத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு மஞ்கள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளன. எனவே அடுத்து வரும் நாட்களில் பலத்த மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள்.\n« வெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட நடிகை\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொள…\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர…\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய ம…\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் ம…\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமண…\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madhumathi.com/2012/09/blog-post_12.html?showComment=1347511687503", "date_download": "2019-08-21T09:18:26Z", "digest": "sha1:EYUV76UCAIOOOSSUXQSKFQOAUS7JG4DI", "length": 17786, "nlines": 277, "source_domain": "www.madhumathi.com", "title": "தீர்த்தமாய் கண்ணீர் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அகக்கவிதை , கவிதை , காதல் , தலையெழுத்திலோர் பிழையெழுத்து » தீர்த்தமாய் கண்ணீர்\n(2000 ஆம் ஆண்டு வெளியான எனது \"தலையெழுத்திலோர் பிழையெழுத்து\" கவிதை நூலிலிருந்து)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அகக்கவிதை, கவிதை, காதல், தலையெழுத்திலோர் பிழையெழுத்து\nபுத்தி பேதலித்தும் கத்தி காதல் சொல்வேன்\nரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை\nஅற்புதமான கவிதை.. காதல் என்பது சுகத்தை விட, சுகமான வலியைத் தரக்கூடியது என்பதை உணர்ந்துள்ளேன் ... உங்கள் கவிதை அதை மறு உறுதி செய்கின்றது சகோ... \n அமைதியின் அராஜகம் புது சிந்தனை.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதியதா நம்ப முடியவில்லை இப்போது எழுதியதுபோல் இருக்கிறது.\nநட்சத்திர பதிவராகத் தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nஅன்பின் மதுமதி - காதல் தோல்வியில் துவண்டு விடாமல் - புத்தி பேதலித்தும் கத்தி காதல் செய்வது நன்று. நல்ல சிந்தனை -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஉன்னதமான அந்த காதல் வரிகள்\nநெஞ்சில் புதையுண்டு போயிற்று ....\nஎந்தக் காலத்திற்கும் பொருந்தும் போலிருக்கே... நன்றி சார்...\nவார்த்தைக்கு வார்த்தை போட்டி கொண்டு\nமுன்னே வருகிறது ..........எதுகைகள் கைகோர்த்து ஏகாந்தத்தை தருகிறது........அருமை\nகாதலித்து காதலித்து காலங் கடப்பேன். அருமை. சொல்லாடலில் அன்றிலிருந்து இன்று வரை மென்மேலும் மெருகேறி எங்கள் மனங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறீர கவிஞரே...\nகாதல் உணர்வுகளைச் சொல்லும் மிகவும் அழகான கவிதை. பாராட்டுக்கள்.\nஅருமையாகவுள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.\nஎன்ற என் கவி நினைவு வந்தது....\nபுத்தி பேதலித்தும் கத்தி காதல் சொல்வேன்\nஅழுத்தமான வரிகள் அழுத்தமாய் மனதிலும்.\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் September 22, 2012 at 5:35 PM\nதுாரிகையின் துாறலெனப் தொடங்கும் பக்கம்\nதுாபமென மணக்கின்ற கவியின் உச்சம்\nபேரிகையின் முழக்கமெனக் கொட்டும் பாக்கள்\nபெரியாரின் பாசறையைக் காக்கும் சிந்தை\nஆரியாரின் முகத்திரையைக் கிழித்துப் போட்டே\nகாரிகையின் கடைக்குட்டிக் கவிஞன் யானும்\nதலைவா். பிரான்சு கம்பன் கழகம்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய ��திவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/WWC17?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-21T09:46:57Z", "digest": "sha1:LYSMSBOSUWGSO52672I3GWRAB444JFKY", "length": 7200, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | WWC17", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் ��ோட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nஉலகக் கோப்பை தோல்வியால் துவண்டுவிட வேண்டாம்: மகளிர் அணிக்கு பிரதமர் அறிவுரை\nவெற்றி ரகசியம் உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்\nஇந்திய மகளிர் அணியைக் கௌரவிக்கும் பிசிசிஐ\nமகளிர் உலகக்கோப்பை: இங்கிலாந்து அணி 4ஆவது முறையாக சாம்பியன்\nஒரு ரன்னில் சாதனையைத் தவறவிட்ட மிதாலி ராஜ்\nஇந்தியா-இங்கிலாந்து போட்டியைத் தொடங்கி வைத்த 105 வயது கிரிக்கெட் வீராங்கனை\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டி: இந்திய அணிக்கு 229 ரன்கள் இலக்கு\nஇந்திய மகளிர் அணிக்கு பந்துவீசிய சச்சின் மகன்\nஇந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி\nவரலாறு படைக்குமா இந்திய அணி… இறுதிப் போட்டியில் இங்கி. பேட்டிங்\nபூனம், மிதாலி ராஜ் ஆட்டம் வீண்… ஆஸி. அணி வெற்றி\nஉலகக் கோப்பை தோல்வியால் துவண்டுவிட வேண்டாம்: மகளிர் அணிக்கு பிரதமர் அறிவுரை\nவெற்றி ரகசியம் உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்\nஇந்திய மகளிர் அணியைக் கௌரவிக்கும் பிசிசிஐ\nமகளிர் உலகக்கோப்பை: இங்கிலாந்து அணி 4ஆவது முறையாக சாம்பியன்\nஒரு ரன்னில் சாதனையைத் தவறவிட்ட மிதாலி ராஜ்\nஇந்தியா-இங்கிலாந்து போட்டியைத் தொடங்கி வைத்த 105 வயது கிரிக்கெட் வீராங்கனை\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டி: இந்திய அணிக்கு 229 ரன்கள் இலக்கு\nஇந்திய மகளிர் அணிக்கு பந்துவீசிய சச்சின் மகன்\nஇந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி\nவரலாறு படைக்குமா இந்திய அணி… இறுதிப் போட்டியில் இங்கி. பேட்டிங்\nபூனம், மிதாலி ராஜ் ஆட்டம் வீண்… ஆஸி. அணி வெற்றி\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruvarmalar.com/tag/ministers-of-state/", "date_download": "2019-08-21T09:20:38Z", "digest": "sha1:YXJFJWUUOKMY5VLFLUVA6B7DBLBG24QT", "length": 153361, "nlines": 2931, "source_domain": "www.siruvarmalar.com", "title": "Ministers of State Archives - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தி���ின் சுய சரிதை\n0730. உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்\n0730. உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்\n0730. உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்\nஉளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்\nஅவைக்கு அஞ்சித் தாம் கற்றவற்றை அவைக்கு ஏற்பச் சொல்ல இயலாதவர் உயிரோடு இருந்தாராயினும் இறந்தவரோடு ஒப்பர்.\n0729. கல்லா தவரின் கடையென்ப\n0729. கல்லா தவரின் கடையென்ப\n0729. கல்லா தவரின் கடையென்ப\nகல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்\nநூல்களைக் கற்றறிந்திருந்தும் அறிவுடையோர் உள்ள அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவராவர் என்று அறிவுடையோர் கூறுவர்.\n0728. பல்லவை கற்றும் பயமிலரே\n0728. பல்லவை கற்றும் பயமிலரே\n0728. பல்லவை கற்றும் பயமிலரே\nபல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்\nநல்லவர் உள்ள அவையில் அவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு சொல்லவியலாதவர், பல நூல்களைக் கற்றாராயினும் பயனில்லாதவராவர்.\n0727. பகையகத்துப் பேடிகை ஒள்வாள்\n0727. பகையகத்துப் பேடிகை ஒள்வாள்\n0727. பகையகத்துப் பேடிகை ஒள்வாள்\nபகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து\nஅவைக்கு அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவர் நடுவே பேடித் தன்மையுள்ளவன் கையில் பிடித்த கூரிய வாளை ஒக்கும்.\n0726. வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு\n0726. வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு\n0726. வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு\nவாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்\nவீரம் இல்லாதவர்க்கும் வாட்போருக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது அதுபோல் அறிவுடையோர் அவையில் அஞ்சுகின்றவர்க்கும் நூலுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது\n0725. ஆற்றின் அளவறிந்து கற்க\n0725. ஆற்றின் அளவறிந்து கற்க\n0725. ஆற்றின் அளவறிந்து கற்க\nஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா\nவேற்று அரசரவையில் கேட்ட கேள்விக்கு அஞ்சாது மறுமொழி சொல்வதற்குத் தருக்க நூற் பொருள் தெரிந்து கற்றல் வேண்டும்.\n0724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித்\n0724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித்\n0724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித்\nகற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற\nகற்றோர் உள்ள அவையில் தாம் கற்றவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லித் தாம் கற்றவற்றைவிட அதிகமான பொருளை அதிகமாகக் கற்றவரிடத்தில் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.\n0723. பகையகத்துச் சாவார் எளியர்\n0723. பகையகத்துச் சாவார் எளியர்\n0723. பகையகத்துச் சாவார் எளியர்\nபகையகத்துச் சாவார் எள��யர் அரியர்\nபகைவர் நடுவே அஞ்சாது புகுந்து இறக்க வல்லவர் உலகத்தில் பலராவர்; அவையில் அஞ்சாமல் சென்று சொல்ல வல்லவர் சிலராவர்.\n0722. கற்றாருள் கற்றார் எனப்படுவர்\n0722. கற்றாருள் கற்றார் எனப்படுவர்\n0722. கற்றாருள் கற்றார் எனப்படுவர்\nகற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்\nகற்றவர்கள் உள்ள அவையில், தாம் கற்றறிந்தவற்றை அவர்கள் ஏற்குமாறு சொல்லுபவர், கற்றவர்களுள் கற்றவர் எனப்படுவர்.\n0721. வகையறிந்து வல்லவை வாய்சோரார்\n0721. வகையறிந்து வல்லவை வாய்சோரார்\n0721. வகையறிந்து வல்லவை வாய்சோரார்\nவகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்\nசொற்களைத் தொகுத்துக் கூறும் முறையினை அறிந்தவர், அவையின் தன்மையை அறிந்து, அறிஞர் அவையில் பிழைபடச் சொல்லமாட்டார்.\n0720. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்\n0720. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்\n0720. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்\nஅங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்\nஅறிவால் தம்மினத்தாரல்லாதார் அவையில் நல்லவர் ஒன்றையும் சொல்லக்கூடாது; அவ்வாறு சொன்னால் தூய்மையற்ற முற்றத்தில் விழுந்த அமிழ்து போன்று வீணாகும்.\n0719. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க\n0719. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க\n0719. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க\nபுல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்\nநல்லோர் இருக்கும் அவையில், அவர்கள் மனத்தில் பதியுமாறு நல்ல பொருள்களைச் சொல்ல வல்லவர், அறிவிலார் உள்ள அவையில் எதையும் மறந்தும் சொல்லக் கூடாது.\n0718. உணர்வ துடையார்முன் சொல்லல்\n0718. உணர்வ துடையார்முன் சொல்லல்\n0718. உணர்வ துடையார்முன் சொல்லல்\nஉணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்\nதாமே அறியும் அறிவுடையார் முன்பு ஒன்றைச் சொல்வது, வளர்கின்ற பயிர் நின்ற பாத்தியுள் தண்ணீரை ஊற்றுவது போன்றதாகும்.\n0717. கற்றறிந்தார் கல்வி விளங்கும்\n0717. கற்றறிந்தார் கல்வி விளங்கும்\n0717. கற்றறிந்தார் கல்வி விளங்கும்\nகற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்\nகுற்றமின்றிச் சொற்களை ஆராய்வதில் வல்லவர் உள்ள அவையில், பல நூல்களையும் கற்றறிந்தவரின் கல்வியானது விளங்கித் தோன்றும்.\n0716. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே\n0716. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே\n0716. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே\nஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்\nஅகன்ற நூற்பொருளை அறிந்து, அதன் மெய்ம்மையை உணர வல்லவர் அவையின் முன்பு ஒருவன் சொற்குற்றப்படுதல், ஒழுக்க நெறியில் செல்கின்றவன் நிலைதளர்ந்து வீழ்வது போலாகும்.\n0715. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே\n0715. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே\n0715. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே\nநன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்\nதம்மைவிட அறிவால் மேம்பட்டவர் இருக்கும் அவையில் முன்னே சென்று ஒன்றைச் சொல்லாத அடக்கம், நல்லன என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்களுள் நல்லதாகும்.\n0714. ஒளியார்முன் ஒள்ளிய ராதல்\n0714. ஒளியார்முன் ஒள்ளிய ராதல்\n0714. ஒளியார்முன் ஒள்ளிய ராதல்\nஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்\nஅறிவுடையோர்முன் அறிவுடையோராகப் பேசுதல் வேண்டும். அறியாதவர்முன் அறியாதவர் போல் பேசுதல் வேண்டும்.\n0713. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர்\n0713. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர்\n0713. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர்\nஅவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்\nஅவையின் தன்மையை அறியாது ஒன்றைச் சொல்ல முற்படுபவர், சொல்லின் வகையையும் அறியார்; சிறந்த படிப்பும் அவர்க்குப் பயன்படுவதில்லை.\n0712. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக\n0712. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக\n0712. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக\nஇடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்\nசொற்களின் வகையை ஆராய்ந்தறிந்த நல்லறிவுடையவர், சமயமறிந்து குற்றப்படாமல் தெளிந்து சொல்வாராக.\n0711. அவையறிநது ஆராய்ந்து சொல்லுக\n0711. அவையறிநது ஆராய்ந்து சொல்லுக\n0711. அவையறிநது ஆராய்ந்து சொல்லுக\nஅவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்\nசொற்களைப் பயன்படுத்தத் தெரிந்த தூய குணமுடையவர், தாம் சொல்லும்போது அவையை அறிந்து ஆராய்ந்து சொல்வாராக.\n0710. நுண்ணியம் என்பார் அளக்குங்கோல்\n0710. நுண்ணியம் என்பார் அளக்குங்கோல்\n0710. நுண்ணியம் என்பார் அளக்குங்கோல்\nநுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்\nநுட்பமான அறிவுடையவர் என்றிருக்கும் அமைச்சர், அரசனது கருத்தை அளக்கும் கோலாவது, அராயுங்கால் அவனது கண்களேயன்றி வேறு இல்லை.\n0709. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்\n0709. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்\n0709. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்\nபகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்\nகண்களின் குறிப்பு வகைகளை அறிய வல்லவரைப் பெற்றால், பிறர் மனத்திலுள்ள பகைத் தன்மையையும் நட்புத் த��்மையையும் அவர்களின் கண்களே தெரிவித்துவிடும்.\n0708. முகம்நோக்கி நிற்க அமையும்\n0708. முகம்நோக்கி நிற்க அமையும்\n0708. முகம்நோக்கி நிற்க அமையும்\nமுகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி\nமனத்தில் நிகழ்வதைக் குறிப்பால் உணர்ந்து, நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பாரைப் பெற்றால், அவர் முகத்தைப் பார்த்து நிற்றலே துன்பத்தை ஒழிப்பதற்குப் போதுமானது.\n0707. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ\n0707. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ\n0707. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ\nமுகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்\nஒருவன் விருப்பம் கொண்டாலும் வெறுப்பு அடைந்தாலும் முகம் அதனை அறிந்து மலர்ந்தும் சுருங்கியும் காட்டும்; ஆகையால் அந்த முகம்போல அறிவு மிக்கது வேறு உண்டோ\n0706. அடுத்தது காட்டும் பளிங்குபோல்\n0706. அடுத்தது காட்டும் பளிங்குபோல்\n0706. அடுத்தது காட்டும் பளிங்குபோல்\nஅடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்\nதன்னையடுத்த பொருளின் நிறத்தைத் தான் கொண்டு காட்டும் பளிங்குபோல, ஒருவன் மனத்தில் இருப்பதை அவன் முகம் காட்டும்.\n0705. குறிப்பிற் குறிப்புணரா வாயின்\n0705. குறிப்பிற் குறிப்புணரா வாயின்\n0705. குறிப்பிற் குறிப்புணரா வாயின்\nகுறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்\nகுறித்ததைக் காண வல்ல கண்கள், பிறர் குறிப்பினை அறியவில்லையாயின், ஒருவனுக்கு அவற்றால் என்ன பயன்\n0704. குறித்தது கூறாமைக் கொள்வாரோ\n0704. குறித்தது கூறாமைக் கொள்வாரோ\n0704. குறித்தது கூறாமைக் கொள்வாரோ\nகுறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை\nஒருவன் மனத்தில் நினைத்ததை அவன் சொல்லாமலே அறிய வல்லவரோடு, அவ்வாறு அறிய மாட்டாதவர் உறுப்பால் ஒத்திருப்பினும் அறிவால் வேறுபட்டவராவர்.\n0703. குறிப்பிற் குறிப்புணர் வாரை\n0703. குறிப்பிற் குறிப்புணர் வாரை\n0703. குறிப்பிற் குறிப்புணர் வாரை\nகுறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்\nகுறிப்பினால் மனத்தில் உள்ள கருத்தை அறியும் தன்மையுடையவரை அரசர் தமது உறுப்புகளுள் யாதொன்றைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.\n0702. ஐயப் படாஅது அகத்தது\n0702. ஐயப் படாஅது அகத்தது\n0702. ஐயப் படாஅது அகத்தது\nஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்\nஒருவனது மனத்தில் உள்ளதை ஐயப்படாமல் அறிய வல்லவனைத் தெய்வத்துக்குச் சமமாக மதிக்க வேண்டும்.\n0701. கூறாமை நோக்கிக் குறிப்பறி��ான்\n0701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்\n0701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்\nகூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்\nஒருவன் நினைப்பதை அவன் சொல்லாமலே முகத்தைப் பார்த்து அறிபவன், எப்பொழுதும் கடல் சூழ்ந்த உலகத்தவர்க்கு ஓர் அணியாவான்.\n0700. பழையம் எனக்கருதிப் பண்பல்ல\n0700. பழையம் எனக்கருதிப் பண்பல்ல\n0700. பழையம் எனக்கருதிப் பண்பல்ல\nமன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)\nபழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்\nஅரசனுக்கு யாம் பழைய பழக்கமுடையோம் எனக் கருதித் தகாதனவற்றைச் செய்யும் உரிமை கேட்டினைத் தரும்.\n0699. கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத\n0699. கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத\n0699. கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத\nமன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)\nகொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்\nகலக்கமற்ற தெளிந்த அறிவினையுடையார், ‘அரசனால் நாம் நன்கு மதிக்கப்பட்டோம்’ என்று எண்ணி, அவன் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.\n0698. இளையர் இனமுறையர் என்றிகழார்\n0698. இளையர் இனமுறையர் என்றிகழார்\n0698. இளையர் இனமுறையர் என்றிகழார்\nமன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)\nஇளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற\nமன்னரை ‘இவர் நமக்கு இளையவர், இவர் எமக்கு உறவினர்’ என்று இகழாது அவரது நிலைக்கு ஏற்றவாறு ஒழுகுதல் வேண்டும்.\n0697. வேட்பன சொல்லி வினையில\n0697. வேட்பன சொல்லி வினையில\n0697. வேட்பன சொல்லி வினையில\nமன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)\nவேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்\nஅரசன் விரும்பும் செயல்களை அவனிடம் சொல்லி, பயனில்லாதவற்றை அவன் கேட்டாலும் ஒருபோதும் சொல்லாதிருக்க வேண்டும்.\n0696. குறிப்பறிந்து காலங் கருதி\n0696. குறிப்பறிந்து காலங் கருதி\n0696. குறிப்பறிந்து காலங் கருதி\nமன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)\nகுறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில\nஅரசனது குறிப்பறிந்து, தக்க காலம் பார்த்து, வெறுக்காததையும் விரும்புகின்றதையும் அவன் விரும்பும்படி சொல்ல வேண்டும்.\n0695. எப்பொருளும் ஓரார் தொடரார்மற்\n0695. எப்பொருளும் ஓரார் தொடரார்மற்\n0695. எப்பொருளும் ஓரார் தொடரார்மற்\nமன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)\nஎப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை\nமன்னர் பிறரோடு இரகசியம் பேசும்போது அதனை உற்றுக் கேட்டலும் வற்புறுத்திக் கேட்டலுமின்றி அவராகவே கூறும்பொழுது கேட்க வேண்டும்.\n0694. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும்\n0694. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும்\n0694. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும்\nமன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)\nசெவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்\nசிறப்புமிகுந்த அரசர் அருகில் இருக்கும்போது, மற்றவர் காதிலே மறைவாகச் சொல்லுதலையும், மன்னருடன் சேர்ந்து சிரித்தலையும் நீக்கி நடத்தல் வேண்டும்.\n0693. போற்றின் அரியவை போற்றல்\n0693. போற்றின் அரியவை போற்றல்\n0693. போற்றின் அரியவை போற்றல்\nமன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)\nபோற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்\nதம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால், தம்மிடம் பிழைகள் வராமல் காத்துக்கொள்ள வேண்டும்; மன்னர் சந்தேகம் கொண்டு விட்டால், பின்னர் அவரைத் தெளிவித்தல் யார்க்கும் அரிதாகும்.\n0692. மன்னர் விழைப விழையாமை\n0692. மன்னர் விழைப விழையாமை\n0692. மன்னர் விழைப விழையாமை\nமன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)\nமன்னர் விழைப விழையாமை மன்னரால்\nமன்னர் விரும்பியவற்றைத் தாம் விரும்பாதிருத்தல், அம்மன்னரால் நிலையான செல்வத்தைக் கொடுக்கச் செய்யும்.\n0691. அகலாது அணுகாது தீக்காய்வார்\n0691. அகலாது அணுகாது தீக்காய்வார்\n0691. அகலாது அணுகாது தீக்காய்வார்\nமன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)\nஅகலாது அணுகாது தீக்காய்வார் போல்க\nஅடிக்கடி மனம் மாறுபடும் மன்னரைச் சேர்ந்து பனி செய்வோர், அவரை மிக நீங்காமலும், நெருங்காமலும் நெருப்பினிடத்துக் குளிர் காய்பவர் போன்று நடந்து கொள்ளுதல் வேண்டும்.\n0690. இறுதி பயப்பினும் எஞ்சாது\n0690. இறுதி பயப்பினும் எஞ்சாது\n0690. இறுதி பயப்பினும் எஞ்சாது\nஇறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு\nதான் சொல்லுவது தனக்கு முடிவைத் தருமாயினும், அதற்கு அஞ்சாது, தன் அரசனுக்கு நன்மை தரக்கூடியதைச் சொல்பவனே தூதன்.\n0689. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான்\n0689. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான்\n0689. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான்\nவிடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்\nதன் அரசன் சொன்ன சொல்லை வேற்று அரசரிடம் சென்று சொல்வதற்கு உரியவன், தனக்கு வரும் துன்பத்துக்கு அஞ்சித் தாழ்வான சொல்லை வாய் தவறியும் சொல்லாத உறுதியுடையவனாவான்.\n0688. தூய்மை துணைமை துணிவுடைமை\n0688. தூய்மை துணைமை துணிவுடைமை\n0688. தூய்மை துணைமை துணிவுடைமை\nதூய்மை துணைமை துணிவுடைமை ���ம்மூன்றின்\nதன் அரசன் சொன்னதை அவ்வாறே சொல்லுவோனது இலக்கணம், பொருள் காமங்களால் தூய்மை இழக்காமையும், அவர் அமைச்சர் துணையாகும் தன்மையும், உண்மையும் ஆகியவை யாகும்.\n0687. கடனறிந்து காலங் கருதி\n0687. கடனறிந்து காலங் கருதி\n0687. கடனறிந்து காலங் கருதி\nகடனறிந்து காலங் கருதி இடனறிந்து\nவகை அறிந்து, சமயம் பார்த்து, இடமறிந்து, சொல்லும் வழியை எண்ணி, அவ்வாறு சொல்லுபவன் சிறந்த தூதனாவான்.\n0686. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக்\n0686. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக்\n0686. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக்\nகற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்\nநீதி நூல்களைக் கற்று, பகைவரின் பார்வைக்கு அஞ்சாது தான் சென்ற காரியத்தைப் பகை அரசர் ஏற்கும்படி சொல்லி, காலத்தோடு பொருந்த அதை முடிக்கத்தக்கவனே தூதனாவான்.\n0685. தொகச்சொல்லித் தூவாத நீக்கி\n0685. தொகச்சொல்லித் தூவாத நீக்கி\n0685. தொகச்சொல்லித் தூவாத நீக்கி\nதொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி\nசெய்திகளைச் சொல்லும்போது தொகுத்துச் சொல்லியும், பயனில்லாதவற்றை நீக்கியும், இனிய சொற்களால் மகிழும்படி சொல்லியும் நன்மையைச் செய்பவனே தூதனாவான்.\n0684. அறிவுரு வாராய்ந்த கல்விஇம்\n0684. அறிவுரு வாராய்ந்த கல்விஇம்\n0684. அறிவுரு வாராய்ந்த கல்விஇம்\nஅறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்\nஇயற்கையறிவும், தோற்றப் பொலிவும், தேர்ந்த கல்வியும் ஆகிய மூன்று தன்மைகளும் உடையவனே தூது செல்லுதல் வேண்டும்.\n0683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்\n0683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்\n0683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்\nநூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்\nவேற்றரசரிடம் சென்று தன் அரசுக்கு வெற்றிதரும் சொல்லைச் சொல்லும் தூதன் இலக்கணம், அரசநீதி கற்று அறிந்தவர்களுள் தான் சிறந்த அறிவுடையவனாக இருத்தலே.\n0682. அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை\n0682. அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை\n0682. அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை\nஅன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு\nஅன்பும், அறிவும், ஆராய்ந்த சொல்வன்மையுமாகிய மூன்றும் தூது சொல்பவரிடம் இருக்க வேண்டிய இன்றியமையாத குணங்கள்.\n0681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்\n0681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்\n0681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்\nஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்\nசுற்றத்தாரிடத்தில் அன்புடையனாதலும், ��யர் குடியில் பிறத்தலும், மன்னர் விரும்பும் நல்ல குணம் உடையனாதலும் தூது செல்பவனின் தன்மைகள் ஆகும்.\n0680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக்\n0680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக்\n0680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக்\nஉறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்\nசிறு நாட்டை ஆள்பவர், தம்மைவிட வலியவர் படையெடுத்து வந்தால், தம் குடிகள் கலங்குவதற்கு அஞ்சி சமாதானம் செய்வதற்கு இசைந்தால் அவரைப் பணிந்து அதனை ஏற்றுக்கொள்வர்.\n0679. நட்டார்க்கு நல்ல செயலின்\n0679. நட்டார்க்கு நல்ல செயலின்\n0679. நட்டார்க்கு நல்ல செயலின்\nநட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே\nநண்பருக்கு இனியவற்றைச் செய்வதைவிட, பகைவருடன் சேராதிருப்பவரை விரைந்து நட்பாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.\n0678. வினையான் வினையாக்கிக் கோடல்\n0678. வினையான் வினையாக்கிக் கோடல்\n0678. வினையான் வினையாக்கிக் கோடல்\nவினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்\nசெய்கின்ற செயலாலே அது போன்ற மற்றுமொரு செயலை முடித்துக் கொள்ளுதல் வேண்டும்; அஃது ஒரு யானையாலே மற்றொரு யானையைக் கட்டியதோடு ஒக்கும்.\n0677. செய்வினை செய்வான் செயன்முறை\n0677. செய்வினை செய்வான் செயன்முறை\n0677. செய்வினை செய்வான் செயன்முறை\nசெய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை\nசெயலைச் செய்யத் தொடங்கியவன், அச்செயலின் தன்மைகளை அறிந்தவனது கருத்தை அறிந்து, அதனைச் செய்தல் வேண்டும்.\n0676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு\n0676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு\n0676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு\nமுடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்\nஒரு செயல் முடிவதற்குள்ள முயற்சியும், அதற்கு வரும் இடையூறும், அது நீங்கி முடிந்தால் வரும் பெரும்பயனும் அறிந்து செய்தல் வேண்டும்.\n0675. பொருள்கருவி காலம் வினையிடனொடு\n0675. பொருள்கருவி காலம் வினையிடனொடு\n0675. பொருள்கருவி காலம் வினையிடனொடு\nபொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்\nஒரு செயலைச் செய்யுமிடத்துப் பொருள், கருவி, காலம், செயல், இடம் ஆகிய இவ்வைந்தையும் ஐயமற ஆராய்ந்து செய்தல் வேண்டும்.\n0674. வினைபகை என்றிரண்டின் எச்சம்\n0674. வினைபகை என்றிரண்டின் எச்சம்\n0674. வினைபகை என்றிரண்டின் எச்சம்\nவினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்\nமுடிவு பெறாத செயலும் அடக்கப்படாத பகையும் அணைக்கப் படாத நெருப்பைப் போன்று பின் வளர்ந்து கெ���ுக்கும்.\n0673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே\n0673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே\n0673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே\nஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்\nசெய்யமுடியும் இடத்தில் எல்லாம் செயல் செய்தல் நல்லது; செய்யவியலாதபோது தக்க உபாயத்தை ஆராய்ந்து செய்தல் நல்லது.\n0672. தூங்குக தூங்கிச் செயற்பால\n0672. தூங்குக தூங்கிச் செயற்பால\n0672. தூங்குக தூங்கிச் செயற்பால\nதூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க\nகாலம் நீட்டித்துச் செய்யவேண்டிய செயல்களை நீட்டித்துச் செய்தல் வேண்டும்; விரைவில் செய்ய வேண்டியவற்றை விரைவில் செய்ய வேண்டும்.\n0671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்\n0671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்\n0671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்\nசூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு\nஆலோசனையின் எல்லையாவது ஒரு முடிவுக்கு வருதலேயாகும்; அவ்வாறு முடிவுக்கு வந்த பின்னர்க் காலம் நீட்டித்துத் தாழ்த்துதல் குற்றமுடையதாகும்.\n0670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்\n0670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்\n0670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்\nஎனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்\nசெய்யும் செயலில் உறுதி கொள்ளாதவரை, அவரிடத்தில் வேறு எந்த வலிமை இருந்தாலும் உலகத்தவர் மதிக்க மாட்டார்.\n0669. துன்பம் உறவரினும் செய்க\n0669. துன்பம் உறவரினும் செய்க\n0669. துன்பம் உறவரினும் செய்க\nதுன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி\nதுன்பம் மிக வருவதாயினும், இறுதியில் இன்பம் தரும் செயலைத் துணிவோடு செய்தல் வேண்டும்.\n0668. கலங்காது கண்ட வினைக்கண்\n0668. கலங்காது கண்ட வினைக்கண்\n0668. கலங்காது கண்ட வினைக்கண்\nகலங்காது கண்ட வினைக்கண் துளங்காது\nமனம் கலங்காமல் செய்வதாகத் துணிந்த செயலிடத்துப் பின்னர் தளர்ச்சியில்லாது காலம் நீட்டிக்காது செய்தல் வேண்டும்.\n0667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்\n0667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்\n0667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\nஉருண்டு செல்கின்ற பெரிய தேர் அச்சின் சிறிய கடையாணி போன்று பயனுடையவர்களும் உலகில் உள்ளனர். ஆகையால் ஒருவரது உருவத்தின் சிறுமையைக் கண்டு இகழ்தல் கூடாது.\n0666. எண்ணிய எண்ணியாங்கு எய்து\n0666. எண்ணிய எண்ணியாங்கு எய்து\n0666. எண்ணிய எண்ணியாங்கு எய்து\nஎண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்\nஒரு பொருளை அடைய எண்ணியவர், அதனை அடைவதற்குரிய செயலில் வலிமையுடையவராகப் பெற்றால், எண்ணப்பட்ட பொருளை எண்ணியபடியே அடைவர்.\n0665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்\n0665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்\n0665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்\nவீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்\nசெய்யும் செயலால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத்திட்பம் நாட்டை ஆளும் மன்னனிடத்தே எட்டி நன்கு மதிக்கப்படும்.\n0664. சொல்லுதல் யார்க்கும் எளிய\n0664. சொல்லுதல் யார்க்கும் எளிய\n0664. சொல்லுதல் யார்க்கும் எளிய\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nஒரு செயலைச் செயவோமேனச் சொல்லுதல் எவருக்கும் எளிது; ஆனால், சொன்னது போலச் செய்வது அரியதாகும்.\n0663. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை\n0663. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை\n0663. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை\nகடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்\nசெய்யப்படும் செயலையெல்லாம் மறைத்து முடிவில் வெளிப்படுமாறு செய்வதே வலிமையாகும்; செய்யும் பொது இடையில் வெளிப்பட்டால், அதனால் செய்கின்றவனுக்கு நீங்காத துன்பம் வரும்.\n0662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை\n0662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை\n0662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை\nஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்\nபழுதுபடும் செயலைச் செய்யாமையும், பழுதுபட்ட விடத்து மனந்தளராமையுமாகிய இவ்விரண்டும் செயலைச் செய்பவரின் நெறியாகும் என அறிவுடையோர் கூறுவர்.\n0661. வினைத்திட்பம் என்பது ஒருவன்\n0661. வினைத்திட்பம் என்பது ஒருவன்\n0661. வினைத்திட்பம் என்பது ஒருவன்\nவினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்\nசெயலைச் செய்வதற்கேற்ற உறுதி என்று சொல்லப்படுவது, அதைச் செய்பவனுக்கு உள்ள மன உறுதியேயாகும்; அதத் தவிர மற்றவையெல்லாம் அவ்வளவு சிறந்தனவாகா.\n0660. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல்\n0660. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல்\n0660. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல்\nசலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்\nஒருவன் தீயசெயல்களால் பொருளைச் சம்பாதித்துக் காத்தல், பச்சை மண் கலத்தில் நீரை ஊற்றிக் காப்பது போலாகும்.\n0659. அழக்கொண்ட எல்லாம் அழப்போம்\n0659. அழக்கொண்ட எல்லாம் அழப்போம்\n0659. அழக்கொண்ட எல்லாம் அழப்போம்\nஅழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்\nபிறர் அழுது வருந்தும்படி ஒருவன் கொண்ட பொருள், அவனும் அவ்வாறே அழுது வரு���்தும்படி போய்விடும். நல்வழியில் வந்த பொருளை முன் இழந்தாலும், அது பின் வந்து பயன் கொடுக்கும்.\n0658. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு\n0658. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு\n0658. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு\nகடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்\nபெரியோர் விலக்கியவற்றைத் தாமும் விலக்காமல் செய்தவர்க்கு, அவை ஒருவாறு முடிந்தனவாயினும் பின்பு துன்பம் தரும்.\n0657. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின்\n0657. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின்\n0657. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின்\nபழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்\nபழியை மேற்கொண்டு இழிந்த செயல் செய்து பெறும் செல்வத்தை விட சான்றோர் செயல் தூய்மையாக இருந்து அடையத்தக்க வறுமையே மேலானது.\n0656. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ்\n0656. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ்\n0656. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ்\nஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க\nதனது வறுமையின் காரணமாக, தன்னைப் பெற்ற தாயின் பசியை நீக்க முடியாது பார்த்திருக்கநேரிடினும், நிறைந்த அறிவினையுடையவர் பழிக்கத் தக்க செயலைச் செய்யாதிருத்தல் வேண்டும்.\n0655. எற்றென்று இரங்குவ செய்யற்க\n0655. எற்றென்று இரங்குவ செய்யற்க\n0655. எற்றென்று இரங்குவ செய்யற்க\nஎற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்\nதான் செய்த செயல் என்ன தன்மையுடையது என்று நினைத்துப் பின்னர் வருத்தப்படத்தக்கவற்றைச் செய்யாதிருத்தல் வேண்டும்; ஒரு கால் அப்படிச் செய்து விட்டாலும், மீண்டும் அத்தகையவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.\n0654. இடுக்கண் படினும் இளிவந்த\n0654. இடுக்கண் படினும் இளிவந்த\n0654. இடுக்கண் படினும் இளிவந்த\nஇடுக்கண் படினும் இளிவந்த செய்யார்\nதெளிவான அறிவினையுடையவர், தாம் துன்பப்பட நேர்ந்தாலும், அதன் பொருட்டு இழிவான செயலைச் செய்யமாட்டார்.\n0653. ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும்\n0653. ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும்\n0653. ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும்\nஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை\nமேன்மையுற வேண்டும் என்று விரும்புவோர், தம்முடைய மதிப்பைக் கெடுப்பதற்குக் காரணமான செயலை விடுதல் வேண்டும்.\n0652. என்றும் ஒருவுதல் வேண்டும்\n0652. என்றும் ஒருவுதல் வேண்டும்\n0652. என்றும் ஒருவுதல் வேண்டும்\nஎன்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு\nபுகழையும், நன்மையையும் கொடுக்காத செயலைச் செய்யாமல் எப்பொழுதும் நீக்குதல் ��ேண்டும்.\n0651. துணைநலம் ஆக்கம் தரூஉம்\n0651. துணைநலம் ஆக்கம் தரூஉம்\n0651. துணைநலம் ஆக்கம் தரூஉம்\nதுணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்\nஒருவனுக்குத் துணைவரால் வரும் நன்மை செல்வம் ஒன்றையே கொடுக்கும்; செய்யும் தொழிலின் நன்மை அவன் விரும்பியவற்றை யெல்லாம் கொடுக்கும்.\n0650. இண்ருழ்த்தும் நாறா மலரனையர்\n0650. இண்ருழ்த்தும் நாறா மலரனையர்\n0650. இண்ருழ்த்தும் நாறா மலரனையர்\nஇண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது\nதாம் கற்றதைப் பிறர் அறியுமாறு விரித்துக் கூறத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருக்கும் மணக்காத மலர் போன்றவராவர்.\n0649. பலசொல்லக் காமுறுவர் மன்றமா\n0649. பலசொல்லக் காமுறுவர் மன்றமா\n0649. பலசொல்லக் காமுறுவர் மன்றமா\nபலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற\nகுற்ற மற்றவையாகச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவார்.\n0648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்\n0648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்\n0648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்\nவிரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது\nசொல்லவிருக்கும் செய்திகளை ஒழுங்குபடக் கோத்து இனிதாகச் சொல்லவல்லவரைப் பெற்றால், உலகத்தவர் அவர் கூறியவற்றை விரைந்து ஏற்றுக் கொள்வர்.\n0647. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்\n0647. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்\n0647. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்\nசொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை\nதான் எண்ணியவற்றைப் பிறர் ஏற்குமாறு சொல்ல வல்லவனாகவும், சொல்ல வேண்டியவற்றை மறவாதவனாகவும், அவைக்கு அஞ்சாதவனாகவும் உள்ளவனைப் பகைவனாகக் கொண்டு வெல்லுதல் எவர்க்கும் அரிது.\n0646. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல்\n0646. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல்\n0646. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல்\nவேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்\nபிறர் விரும்புமாறு தாம் சொல்லி, பிறர் சொல்லுவதன் பயனைத் தாம் அறிந்து கொள்ளுதல், குற்றமற்ற உயர்ந்த கொள்கையாகும்.\n0645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்\n0645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்\n0645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்\nசொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை\nதாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லும் சொல்லாகிய வேறு சொல் இல்லாமையை அறிந்து, திறமையாகச் சொல்லுதல் வேண்டும்.\n0644. திறனறிந்து சொல்லுக சொல்லை\n0644. திறனறிந்து சொல்லுக சொல்லை\n0644. திறனறிந்து சொல்லுக சொல்லை\nதிறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்\nதாம் சொல்லக் கருதியதைச் சொல்லின் திறத்தை அறிந்து சொல்லுதல் வேண்டும். அதனினும் மேம்பட்ட அறமும் பொருளும் இல்லை.\n0643. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்\n0643. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்\n0643. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்\nகேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்\nகெட்டவர்களைத் தன்வயமாக்கும் தன்மையுடையதாகவும், கேளாதவர்களும் கேட்க விரும்புமாறும் சொல்வதே சிறந்த சொல் எனப்படும்.\n0642. ஆக்கமுங் கேடும் அதனால்\n0642. ஆக்கமுங் கேடும் அதனால்\n0642. ஆக்கமுங் கேடும் அதனால்\nஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்\nஒருவனுக்கு வாழ்வும் தாழ்வும் அவனுடைய நாவில் பிறக்கும் சொல்லால் வருதலால், சொல்லில் தவறு உண்டாகாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.\n0641. நாநலம் என்னும் நலனுடைமை\n0641. நாநலம் என்னும் நலனுடைமை\n0641. நாநலம் என்னும் நலனுடைமை\nநாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்\nசொல்வன்மை என்ற நலம், மற்ற நலன்களுள் அடங்குவதன்று; ஆகையால், நாவின் நலம் என்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவருக்குச் சிறந்த உடைமையாகும்.\n0640. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே\n0640. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே\n0640. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே\nமுறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்\nசெயலைச் செய்து முடிக்கும் திறமையில்லாத அமைச்சர், செய்யவேண்டிய செயல் பற்றி முறைப்படி ஆலோசித்து வைத்தும், செய்யும் பொது அதனை முடிவாகச் செய்யமாட்டார்.\n0639. பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள்\n0639. பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள்\n0639. பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள்\nபழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்\nஅருகில் இருந்து தீங்கு செய்ய என்னும் அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருத்தல் நன்மை தரத்தக்கதாகும்.\n0638. அறிகொன்று அறியான் எனினும்\n0638. அறிகொன்று அறியான் எனினும்\n0638. அறிகொன்று அறியான் எனினும்\nஅறிகொன்று அறியான் எனினும் உறுதி\nஅறிந்து சொன்னவரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாமலும் உள்ள அரசனுக்கும் நல்லன கூறுதல் அமைச்சரின் கடமை.\n0637. செயற்கை அறிந்தக் கடைத்தும்\n0637. செயற்கை அறிந்தக் கடைத்தும்\n0637. செயற்கை அறிந்தக் கடைத்தும்\nசெயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து\nஒரு செயலைச் செய்தற்குரிய வழியை நூல் மூலம் அறிந்��ிருப்பினும், உலக இயல்பையும் அறிந்து, அதன்படி செய்யவேண்டும்.\n0636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு\n0636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு\n0636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு\nமதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்\nமதிநுட்பத்தோடு நூலறிவும் உடைய அமைச்சருக்குமுன், பகைவரின் அதிக நுட்பமுடைய உபாயங்கள் எதிர் நிற்கமாட்டா.\n0635. அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ்\n0635. அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ்\n0635. அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ்\nஅறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்\nஅறங்களை அறிந்து, அறிவு நிறைந்த சொல்லையுடையவனாய், எப்பொழுதும் செயல்களைச் செய்யும் வழிகளை அறிந்தவன், ஆலோசனை கூறுதற்குரிய துணையாவான்.\n0634. தெரிதலும் தேர்ந்து செயலும்\n0634. தெரிதலும் தேர்ந்து செயலும்\n0634. தெரிதலும் தேர்ந்து செயலும்\nதெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்\nசெய்வதற்குரிய செயல் பற்றி ஆராய்தல், ஆராய்ந்து செய்தல், அறிவுரைகளைத் துணிந்து சொல்லுதல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.\n0633. பிரித்தலும் பேணிக் கொளலும்\n0633. பிரித்தலும் பேணிக் கொளலும்\n0633. பிரித்தலும் பேணிக் கொளலும்\nபிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nபகைவரின் துணைவரைப் பிரித்தல், தம் துணைவரைப் பேணல், தம்மை விட்டுப் பிரிந்தவரைத் தம்மோடு சேர்த்தல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.\n0632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல்\n0632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல்\n0632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல்\nவன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு\nஅஞ்சாமை, நற்குடிப்பிறப்பு, நாட்டைக் காத்தல், நீதி நூல்களைக் கற்றறிதல், முயற்சியுடைமை ஆகிய ஐந்திலும் மாட்சிமையுடையவனே அமைச்சனாவான்.\n0631. கருவியும் காலமும் செய்கையும்\n0631. கருவியும் காலமும் செய்கையும்\n0631. கருவியும் காலமும் செய்கையும்\nகருவியும் காலமும் செய்கையும் செய்யும்\nதொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செய்யும் விதம், செய்யப்படும் அரிய செயல் ஆகியவற்றை நன்கு ஆராய வல்லவனே அமைச்சனாவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-21T09:44:44Z", "digest": "sha1:3PUSG5QASELQ23ZWCLNVVLISTOIOWXLD", "length": 5499, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒளிதல் விளையாட்டு - தமிழ் விக்���ிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓடி ஒளிதலும் கண்டுபிடித்தலும் தொன்றுதொட்டு விளையாடப்பட்டுவரும் விளையாட்டுகளில் ஒன்று.\nசங்கநூல் கலித்தொகையில் உள்ள பாடல்களில் ஒன்று இதனைக் குறிப்பிடுகிறது.[1]\nதலைவன் கண்டுபிடிக்கட்டும் என்று தலைவி ஒளிந்துகொண்டாள். தலைவி கண்டுபிடிக்கட்டும் என்று தலைவன் ஒளிந்துகொண்டான். நெய்தல்நிலத்துச் செம்மணல் பொழிலில் இது நடைபெற்றது.\nநீடிதழ்த் தாழைத் துவர்மணல் கானலுள்\nஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில்தொறும்\nநாடுவேன் கள்வன் காத்திருக்கப் பாலன்கொல் - கலித்தொகை 144-27மு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2012, 04:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-08-21T09:49:35Z", "digest": "sha1:TZHP5TQUIS54F4M6N4HVQ7ZVOGE23IRR", "length": 12415, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரிவருத்தனை அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரிவருத்தனை அணி என்பது ஒரு பொருளைக் கொடுத்து, வேறு ஒரு பொருளைக் கைம்மாறாகக் கொள்ளும் செய்தியைச் சொல்லுவது ஆகும்[1].\n12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் பரிவருத்தனை யணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:\nபொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே\nபரிவருத்தனை - ஒன்று கொடுத்து வேறு ஒன்று வாங்குதல். இது மூவகைப்படும் என்று கூறுவாரும் உளர். அவை, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல், கொடுத்தது மிகையாய்க் கொண்டது குறைவாய் இருத்தல், கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்பன.\nகாமனை வென்றோன் சடைமதியும் கங்கையும்\nதாம நிழல்ஒன்று தாம்கொடுத்து, - நாமப்\nபருவாள் அரவின் பணமணிகள் தோறும்\n(காமன் - மன்மதன்; காமனை வென்றோன்- சிவபெருமான்; தாம- தம்முடைய; நிழல்- உருவம், (எதிரொளிக்கும்) பிம்பம்; நாமம்- அச்சம்; வாள்- ஒளி; பணம் - படம்.)\nமன்மதனை வென்ற சிவபெருமானுடைய சடையில் தங்கியிருக்கும் பிறைமதியும், கங்கையும் தம்முடைய நிழல் (உருவம்) ஒன்றை மட்டும் தாம் கொடுத்து, அப்பெருமான் அணிந்த அச்சத்தைத் தரும் பாம்பின் படங்களில் பெரியதாய் இருக்கும் ஒளியினை உடைய மணிகள்தோறும், தத்தம் உருவம் எதிரொளிப்பதால் ஆயிரம் ஆயிரம் உருவங்களைப் பெற்றன.\nஇப்பாடலில், பிறைமதியும், கங்கையும் ஒவ்வோர் உருவம் மட்டுமே கொடுத்து, ஆயிரம் ஆயிரம் உருவங்களைப் பெற்றன எனப் பரிமாறுதல் கூறப்பட்டிருத்தலின் இது பரிவரித்தனை அணி ஆயிற்று. இது, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவரித்தனை அணி.\nஇப்பாடல் மட்டுமே பரிவருத்தனை அணிக்குத் தண்டியலங்கார உரையில் சான்றாகக் காட்டப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இவ்வணி அமைந்திலங்குகிறது. சான்றாகத் திருக்குறளில் இருந்து ஒரு குறள் வழிநின்று காண்போம்.\nசாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா\nஇது, தலைவன் தன்னைப் பிரிந்தமையால் பசலையுற்று வருந்திய தலைவி புலம்பிக் கூறியதாக அமைந்தது.\nகாம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.\nஇப்பாடலில் தலைவன் தலைவிக்குக் கொடுத்தனவும், அவளிடம் இருந்து கொண்டனவும் சமமாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இது, கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவருத்தனை அணி ஆகும்.\nஅதிசய அணி (உயர்வு நவிற்சி அணி)\nதன்மையணி (தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி)\nநிதரிசன அணி (காட்சிப் பொருள் வைப்பு அணி)\nவிசேட அணி (சிறப்பு அணி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/special-articles/19684-azar.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-08-21T10:10:57Z", "digest": "sha1:YSKWZZJ7PILYNMZWSHHF5CNMD26MM5NW", "length": 10150, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "‘‘உயிருடன் இருக்கிறார் மசூத் அசார்; சொந்த ஊரில் ரகசிய சிகிச்சை’’ பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் | azar", "raw_content": "\n‘‘உயிருடன் இருக்கிறார் மசூத் அசார்; சொந்த ஊரில் ரகசிய சிகிச்சை’’ பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்\nஜெய்ஷ் - இ- முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் உயிரிழந்ததாக வெளியான தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் மறுத்துள்ளன. அதேசமயம் அவர் ராணுவ மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.\nஅதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்தது. சர்வதேச நாடுகளின் நெருக்கடி, மத்திய அரசின் நடவடிக்கைகளால் அபிநந்தனை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது.\nஇந்தியா - பாகிஸதான் இடையே தற்போது பதற்றம் ஏற்படுவதற்கு காரணம் ஜெய்ஷ் -இ- முகமது அமைப்பு. அதன் தலைவர் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்கவில்லை. அதேசமயம், அவர் பாகிஸ்தானில் இருப்பதை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி அண்மையில் ஒப்புக்கொண்டார்.\nமசூத் அசார் பற்றி தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அடிக்கடி டயாலிசிஸ் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. ராவல் பிண்டி நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇதனை சர்வதேச ஊடகங்களும் உறுதிபடுத்தின. இந்தநிலையில், கடந்த 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத முகாமை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தபோது, அதில் பலத்த காயமடைந்ததாகவும், ராவல்பிண்டி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்து விட்டதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின.\nஆனால் இந்த தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. மசூத் அசாருக்கு கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மை என்றாலும் அவர் மரணமடையவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஎனினும் ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதால் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதால் அவரது சொந்த ஊரான பஹல்பூருக்கு அனுப்பபட்டுள்ளதாக தெரிகிறது. அவருக்கு வீட்டிலேயே வைத்து ரகசியமாக சிகிச்சை நடைபெறுவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஆனால் இதுபற்றி எந்த தகவலையும் வெளியிட பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அமைச்சர் பவேத் சவுத்திரி, மசூத் அசார் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். மசூத் அசாருக்கு எதிராக சர்வதேச நாடுகளும் நெருக்கடி கொடுத்து வருவதால் பாகிஸ்தான் மவுனம் சாதித்து வருகிறது.\n‘‘உயிருடன் இருக்கிறார் மசூத் அசார்; சொந்த ஊரில் ரகசிய சிகிச்சை’’ பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்\nராணுவ சீருடை அணிந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்: வெடிக்கும் சர்ச்சை\nமால்குடி டேஸ் நாவலில் வரும் மால்குடி ஊர் இருக்கிறதா, ரயில் நிற்குமா\nபுதுப்பேட்டை 2 திரைக்கதை பணிகள் தொடக்கம்: தனுஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2014/07/", "date_download": "2019-08-21T10:56:26Z", "digest": "sha1:U27PYMQJCVMZZEQGJQLMCAXHM5C6FT2V", "length": 239776, "nlines": 467, "source_domain": "www.namathumalayagam.com", "title": "July 2014 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1397) என்.சரவணன் (356) வரலாறு (305) நினைவு (246) செய்தி (117) அறிவித்தல் (105) இனவாதம் (73) நூல் (70) தொழிலாளர் (67) 1915 (64) தொழிற்சங்கம் (56) அறிக்கை (52) பேட்டி (48) அரங்கம் (45) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (36) அறிந்தவர்களும் அறியாதவையும் (32) உரை (28) பெண் (25) காணொளி (20) இலக்கியம் (16) தலித் (15) கலை (10) சூழலியல் (10) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) செம்பனை (8) நாடு கடத்தல் (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (7) கதை (3) சத்தியக் கடுதாசி (3) எதிர்வினை (1) ஒலி (1)\nஇரட்டைத் தேசியமும் பண்பாடுப் புரட்சியும்- விமர்சன ...\n'பெரட்டுக்களம்' அறிமுக நிகழ்வும் 'மலையக தேசியம்' க...\nஇலங்கை மலையகப் பகுதி மக்களின் முருக வழிபாடு - அமிர...\nகரும்புத் தோட்டத்திலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே - ...\nசமூக வரலாற்றுப் பின்புலத்தில் புதுமைப்பித்தனின் ‘த...\nமொழி, பண்பாடு, கலாசாரங்களை இழந்துவரும் தென் மாகாண ...\nகற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஸ்ரீபாத கல்வியியல் கல்லூர...\nமலையக மக்களின் காணி, வீட்டுரிமை தொடர்பான கலந்துரைய...\nதோட்டங்கள் முறையாக பராமரிக்கபட்டால் எல்லோராலும் சா...\nஅரசின் நிதியுதவியில் கட்டப்பட்ட முதலாவது தோ���்டப்பா...\nஇலங்கை - இந்திய வம்சாவளி மக்களின் பாரம்பரிய கூத்து...\nவாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதில் மலையகத்தில் பி...\nநாடகக் கலைஞர் மாத்தளை கார்த்திகேசு - தெளிவத்தை ஜோச...\nஇரட்டைத் தேசியமும் பண்பாடுப் புரட்சியும்- விமர்சன நிகழ்வு\nஇரட்டைத் தேசியமும் பண்பாடுப் புரட்சியும்- விமர்சன நிகழ்வு\n'பெரட்டுக்களம்' அறிமுக நிகழ்வும் 'மலையக தேசியம்' கலந்துரையாடலும் - ப.விஜயகாந்தன்\nபெரட்டுக்களம் சஞ்சிகையின் ஓராண்டு நிறைவுடன் இணைந்த அறிமுக நிகழ்வும் மலையக தேசியம் பற்றிய கலந்துரையாடலும் கடந்த 12.07.2014 சனிக்கிழமையன்று நுவரெலியா கூட்டுறவு விடுமுறை இல்லத்தில் நடைபெற்றது. மலையக சமூக ஆய்வு ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரபட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.\nவைபவங்களில் நடைபெறும் மரபு ரீதியான தொடக்கத்திற்கு மாற்றாக ஒரு புதுமையினை காண முடிந்தது. நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. அவ்விளக்கிற்கு எண்ணை வார்ப்பதே நிகழ்வில் பங்கேற்போரின் கடமை. இதன் தாற்பரியம் என்னவென்றால், ஏற்றப்பட்ட விளக்கின் ஒளி மலையக சமூகத்தின் விடிவுக்கான பயணமாகவும் அவ்விளக்கிற்கு வார்க்கும் எண்ணை அதனை தொடர்ந்து பேணுவதாகவும் எண்ணை வார்ப்பவர்கள் அப்பயணத்தின் பங்காளர்களாகவும் உருவகிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. யாரும், நிகழ்வின் எந்த கட்டத்திலும் விளக்கிற்கு எண்ணை வார்க்கலாம் என்ற சுதந்திரமும் வழங்கப்பட்டது. நுணுக்கமாக அவதானிக்கும் போது ஏற்றப்பட்ட விளக்கு மலையக சமூக ஆய்வு மையத்தின் செயற்பாடுகளாகவும் எண்ணை வார்த்தல் அவ்வமைப்பில் இணைந்து செயற்பட விருப்பத்தை தெரிவிப்பதாகவும் அர்த்தப்படுவதும் மறுப்பதற்கில்லை. எவ்வாறாயினும் புதிய தொடக்கம் வெற்றியாகவும் அமைந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.\nநிகழ்வின் தலைமையுரையை மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் வழங்கினார்.\nஇலங்கையின் சுதந்திர ஆண்டில் எமது பிரஜாவுரிமை பரிபோனதால் எமக்கு அது 'கருப்பு சுதந்திரம்', அன்று நாம் குடியுரிமை இல்லாத, வாக்குரிமை இல்;லாத அரசியல��� அநாதைகள் ஆக்கப்பட்டோம். அன்று முதல் இன்றுவரை துயரம் தொடர்கின்றது. ஜுலை மாதத்திற்கும் மலையக தமிழர்களுக்கம் நெருங்கிய உறவு இருக்கின்றது. இப்படி ஒரு ஜுலை (கருப்பு ஜுலை) தான் மலையக தமிழரின் வரலாற்றை மாற்றி எழுதியது. அடக்குமுறை தீ எங்கும் பரவி கிடக்கின்றது. அதனை நீக்கி விடிவென்னும் ஒளியை பாய்ச்ச வேண்டும். மக்கள் அரசியலும் கூட்டு தலைமையும் மலையகத்தில் ஏற்பட வேண்டும். இதனை நோக்கியதே எமது செயற்பாடு. பெரட்டுக்களமும் இதனை எழுத்தாக பதிகிறது. இது புது பெரட்டு.\nபெரட்டுக்களம் சஞ்சிகையின் ஆய்வுரையினை அரசியல் ஆய்வாளர் திரு அ.யோதிலிங்கம் வழங்கினார்.\nஒரு தேசிய இனத்தின் தூண்கள் நிலம், பொருளாதாரம், மொழி, கலாசாரம் என்பனவாகும். மலையகம் இன்று இந்த தேசிய பயணத்தினை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கின்றது. இதற்கான புலமைப் பின்புலத்தினை பெரட்டுக்களம் சஞ்சிகை வழங்குகின்றது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nமலையக சமூகத்ததின் வரலாற்றை ஆய்வுக்கண்ணோட்டத்தில் காலகட்டங்களாக பிரித்து நோக்குவது பொருந்தும். அதன்படி மலையகத்தை\n1. அரசியல் அநாதை காலம் (பிரித்தானியரால் கொண்டுவரப்பட்டதிலிருந்து 1920 வரை)\n2. தொழிற்சங்க தொடக்க காலம் (1920 – 1940)\n3. இடதுசாரிகளின் எழுச்சி காலம் (1940 – 1955)\n4. இனரீதியான ஒடுக்குமுறை காலம் (1955 – 1977)\n5. பிற்பட்ட காலம் (1977இற்கு பின்)\nஎன்ற அரசியல் வரலாற்று அடிப்படைகளில் பிரித்து ஆய்வு செய்யலாம்.\nமலையகத்தின் நிலவுரிமைப் பேராளி சிவனுலெட்சுமனின் படத்தை அட்டைப்படமாக் கொண்டுள்ளமை, இனத்துவ அடையாளத்துக்கான அறைகூவல் என்றவாறான சிறப்புக்களை கொண்டிருந்தாலும் மலையகம் சாராத புனைப்பெயர்கள் கொண்டிருத்தல், மலையகத்துக்கான தனியான பல்கலைக்கழகத்திற்கான அவசியம் வலியுறுத்தப்படாமை போன்ற குறைபாடுகளை கொண்டுள்ளது.\nமலையகத்தின் அரசியல் குழப்பங்களை குறிக்கும் குறியீட்டு சித்திரம், இனவாத அட்டூழிய ஆதாரங்கள் முதலானவற்றை பிரதானப்படுத்தியிருந்தாலும் மலையக சமூகத்தின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதற்கும் அதனை சர்வதேச மட்டத்தில் விவாதிப்பதற்குமான ஒரு பொறிமுறையை முன்வைத்து கட்டுரைகள் நகர்த்தப்பட்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக இலங்கை வந்த நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் குறித்து இரண்டு நிறுவனங்கள் தவிர யாரும் ஒரு ஆவணத்தை கூட கையளிக்க வில்லை. அதற்கு அக்கறை காட்டவும் இல்லை. இச்சஞ்சிகையில் மலையக மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் விளக்கப்பட்டுள்ளது. இவ் ஒடுக்குமுறைகளை உள்ளக முரண்பாடுகள், புறநிலை முரண்பாடுகள் என பகுத்து நோக்குவதும் அவற்றை உள்ளும் புறமும் எதிர்கொள்வதற்கும் ஏற்ற செயற்பாடுகள் அவசியப்படுகின்றன. அதற்காக முன்வைத்துள்ள துனை சக்திகள் பற்றிய விபரமும் சேமிப்பு சக்திகள் பற்றிய விபரமும் முன்னேற்றகரமான நகர்வுக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.\nமலையகத்தில் சுடர்விடும் பிரச்சினைகளை விரகாக கொண்டு பெண்கள் பொங்கள் சமைக்கம் காட்சியை அட்டைப்படமாக கொண்டிருக்கின்றது. மாறாக தேசியத்தின் நான்கு தூண்களை விரகாக கொண்டு பெண்களுடன் ஆண்களம் இணைந்து பொங்கல் பொங்குவதாக சித்திரிக்கப்பட்டிருந்தால் அதன் முழுமை எய்தப்பட்டிருக்கும். இலங்கையின் பழங்குடிகளை தவிர ஏனைய எல்லோரும் வந்தேறு குடிகளே. வந்த காலம் மட்டும் தான் வேறுபடுகின்றது. மலையக தேசியத்தில் பயணிக்க ஒருமித்த ஒரு அரசியல் இயக்கம் அவசியம்.\nதேசியத்தின் கூறுகளுல் ஒன்றான பொருளாதாரத்தை வலியுறுத்தி நிற்கின்றது. இலங்கையில் பெருந்தோட்ட பொருளாதார முறைமைக்கு உரித்துடையவர்கள் மலையக மக்களே. பல்வேறு வழிகளில் சிதைக்கப்படும் எமது பொருளாதாரத்தை தடுப்பதற்கான பொது வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். எனவே மலையக அரசியலில் பண்பு மாற்றம் ஏற்பட வேண்டும். இன அரசியலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். படைப்பிலக்கியங்களும் தேசியம் சார்ந்ததாக அமைய வேண்டும்.\nநிகழ்வின் சிறப்புரையை சிவம் பிரபாகரன் வழங்கினார்\nமலையக தேசியத்திற்கான இன்றைய சவால்கள்\nஇலங்கையின் பூர்வீகக் குடிகள் (சுதேசிகள்) தவிர ஏனைய அனைத்து இனங்களுமே இலங்கையின் வந்தேறு குடிகள் தான. எனவே மலையக மக்களும் தேசியத்திற்கான முழு உரித்துடையவர்கள் தான். எமது மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டு நூறு வருடங்களின் பின்னரே அடக்கு முறைக்கு அடிமை தனத்திற்கும் எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் தொடக்க கர்த்தா கோ.நடேசய்யர் அவர்களே. இந்தியாவின் நேருவோ காந்தியோ மலையக மக்களுக்கு தலைமைத்துவம் வகிக்க முடியாது என நடேசய்யர் மறுத்ததன் விளைவே இந்தியா மலையகத்தில் மாற்று தலைமையை ஊக்குவிக்க காரணமாக அமைந்தது. நடேசய்யர் காலத்திலிருந்தே 'மலையகம்' என்ற தேசியம் வலியுறுத்தப்படலாயிற்று.\nமலையக மக்களுக்கென்று தனித்துவங்கள் காணப்படுகின்றன. பொது கலாசாரம், பொது மொழி, பொது நிலம், பொது பொருளாதாரம் என அதனை வரையறுக்க முடியும். மலையகத்துக்கு உள்ளும் புறமும் வாழும் மலையக மக்கள் தம்மை 'மலையகத்தவர்' என்பதனை ஏற்று வலியுறுத்துவதன் மூலம் எமது இனத்துவ அடையாளத்தை பேணலாம்.\nநாட்டில் 12வீதத்திற்கும் அதிகமானோர் ஒரு மொழி பயன்படுத்துவார்களேயானால் அதனை நிர்வாக மொழியாக் கொள்ளவேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகள் எமது நாட்டில் இருந்தாலும் எமது மொழியினை நிர்வாக அந்தஸ்த்தினுள் கொண்டுவருவதற்கு பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. கட்டாய கருத்தடை, திட்டமிட்ட குடியேற்றங்கள், கலாசார சீரழிப்பு, மாற்று வழிபாட்டு முறைகள் போன்ற பல விடயங்கள் எமது இனத்துவ அடையாளத்தை சிதைக்கும் முயற்சிகளாக அமைந்துள்ளன.\nஇத்தகைய நிலைமைகளிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக அதிகார மையங்களை உருவாக்குதல் போன்ற தற்காலிக ஏற்பாடுகளும் மலையக மக்கள் வாழும் பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரே அதிகார அலகாக்குதல், நிரந்தர அரசியல் தீர்வு என்றவகையான நிலையான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். மலையக மக்களை அரசியல் மயமான ஒரே அமைப்பிற்குள் இணைக்க வேண்டிய தேவையும் மலையகத்திற்கொன தனியான ஒரு பல்லகலைக்கழகத்தினை உருவாக்கி மேற்குறித்த செயற்பாடுகளுக்கு அதன் புலமைப்பின்புலத்தை பெற்றுக்கொள்வதம் இன்றியமையாததாகும்.\nநிகழ்வின் இறுதியில் பங்குபற்றுனர்களின் கருத்துரைகள் இடம்பெற்றன.\nஆசிரியை பொற்செல்வி, மலையக பிரதேசங்களிலிருந்து வெளியில் செல்லும் பணிப்பெண்களின் பிரச்சினைகளுக்கும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றார். ஊடகவியலாளர் விஜயகுமார், நாம் வெகுஜன அமைப்புக்களாக ஒன்றிணைய வேண்டும் அரசியல் மாற்றிமின்றி எதனை சாதிக்க முடியாது எனவே எமது அரசியல் பிரதிநிதிகளை கேள்வி கேட்க நாம் துணிவு கொள்ள வேண்டும் ஆசிரியர்கள் இவ்விடயங்களில் அதிக அக்கரை கொள்ள வேண்டும் என்றார். திரு ஜெயகுமார், மலை தேசியத்தை வெல்வதற்காக எமது அரசியல்வாதிகளை வழிநடத்த பலமான சிவல் சமூகம் உருவாக வேண்டும் என்றார். ஜனாதிபதி ஆலோசகர் திரு வி.புத்திரசிகாமணி, இலங்க���யின் வரலாற்றி பாரியளவில் பாரபட்சங்கள் காட்டப்படுகின்றன. எமது மொழி அரசியல் அந்தஸ்த்து பெறவேண்டும். நாம் பேதங்களை மறந்து இன உணர்வுடன் ஐக்கியப்படவேண்டும். சமூக முன்னேற்றத்திற்காக கொள்கை திட்டங்களை ஏற்படுத்தி இலக்குகளை அடைவதற்காக நாம் பயணிக்க வேண்டும் என்றார். பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஸ்ணன், மலையத்தில் இன்று அரசியலை விட மதுவே ஆட்டிப்படைக்கின்றது. எனவே நாம் மதுவற்ற மலையகத்தை காண செயற்படவேண்டும் என்றார். திரு பன்னீர்செல்வம், எமது கலாசாரங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். மலையகத்தில் இயக்க அரசியல் மலரவேண்டும் என்றார். பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் திரு பாலேந்திரன், பெரட்டுக்களம் ஒன்பது இலட்சம் பிரதிகள் வெளிவர வேண்டும். அவை மலையகத்தின் ஒவ்வொரு தரப்பையும் சென்றடையும் வகையில் பல்வேறு விதங்களில் வெளிவரவேண்டும் என்றார்.\nபெரட்டுக்களம் சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டதோடு 'நாமே விடியல் நமதே விடியல்' என்ற மகுட வாசகத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.\nஇலங்கை மலையகப் பகுதி மக்களின் முருக வழிபாடு - அமிருதலிங்கம் செல்லையா\nதமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா\nதற்போது இலங்கைா மற்றும் சிலோன் எனப்படும் இலங்கையின் பல்வேறு சமய மக்களும் காலம் காலமாக 'முருகக் கடவுள் வழிபாடு' அதாவது கடவுள் முருகனை வழிபடுவதை தொடர்ந்து கொண்டே வந்துள்ளார்கள். மலையகம் எனும் மலைப் பகுதி தோட்டப் பண்ணைகளில் பணி புரியும் தமிழர்களின் பிரச்சனைகளைக் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றால் முதலில் முருக வழிபாடு என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம். 1981 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த தீவில் 818,656, தமிழர்கள் உள்ளனர். அவர்களில் 78 சதவிகிதத்தினர் அங்குள்ள தோட்டப் பண்ணைகளில் பணி புரிகிறார்கள். இந்த தீவின் இதயப் பகுதி போன்ற மலையகம் என்ற மலைப் பகுதியில் உள்ள தமிழர்கள் இலங்கைாவின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.\nஇந்த ஆய்வுக் கட்டுரையில் இந்த மலைப் பகுதியில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் முருக வழிபாடு என்ன என்பதை ஆராய்கின்றது. சைவ இந்து சமயம், கிருஸ்துவர்கள், இஸ்லாமியர், தேரவாத புத்த மதம் மற்றும் ஐரோப்பிய குடியேற்ற நாட்டினர், வேதா என்ற இனத்தவர் உள்ள நிலையிலும் முருக வழிபாடு தொடர்கிறது.\nஇந்த ஆய்வு நான்கு நிலைகளில் அதாவது மதங்களின் ஆய்வு, முக்கியமாக மலையகங்களில் முருக கடவுள் வழிபாடு என்பதைக் குறித்து தெளிவாக விவாதிக்க உள்ளது. அந்த நான்கு நிலைகளில் முதலில் மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் பின்னணி, இரண்டாவதாக முருக வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் மூன்றாவதாக திருவிழா எனப்படும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் மற்றும் முடிவாக அந்த வழிபாடு ஏற்படுத்தி உள்ள சமய உருமாற்றம் போன்றவற்றை விவரிக்கின்றது. இனி ஒவ்வொன்றையும் விவரமாக ஆராயலாம்.\nசென்னைப் பல்கலைக் கழக தமிழ் சொற் களஞ்சியம் மற்றும் திராவிட சொல்லிலக்கண அகராதி {Tamil Lexicon, Madras University, and the A Dravidian Etymological Dictionary (DED)(1)} போன்றவையே இதில் தரப்பட்டு உள்ள தமிழ் வார்த்தைகளுக்கான அர்த்தங்களை விளக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைா என்பதின் தமிழாக்கமே இலங்கை. சிலோன் என்பது போர்துகீசியர்களின் காலத்தில் இருந்தே வந்துள்ள வார்த்தை. 1972 ஆம் ஆண்டு முதல் இந்த தீவு தேசத்தை இலங்கைா (2) என அதிகார பூர்வமாக மாற்றி உள்ளார்கள். குடியேற்ற நாட்டினர் வரும் முன்னரே இந்த நாட்டை ஈழம் என்றும் அழைத்து உள்ளார்கள் (3).\nஇந்தியத் தமிழர்கள், மலை பிரதேச தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் போன்ற சொற்கள் இலங்கையின் உவா, சபரகாமுவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள மலை பிரதேசங்களில் உள்ள பண்ணைகளில் பணி புரியும் குறிப்பிட்ட மக்களை அடையாளம் காட்டுவதற்காக உபயோகப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் இந்தியத் தமிழர்கள் என்பதை சற்று தயக்கத்துடன் உபயோகித்து உள்ளேன். குடியேற்ற நாட்டினர் வந்தபோது பண்ணைகளில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்ட இந்திய மக்களை அந்த அடை மொழியில் - இந்தியத் தமிழர்கள்- என்று அழைத்தார்கள். ஆனால் தற்போது அங்கு வம்சாவளியினராக இந்தியர்கள் வந்து தங்கி விட்டதினால் இந்தியத் தமிழர்கள் என்ற அடைமொழி வார்த்தையை மாற்றிவிட்டு மலையகத் தமிழர்கள் என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.\nஅங்குள்ள மலையகத் தமிழர்கள் பெற்றுள்ள இலங்கைாவின் பிரஜை என்ற அந்தஸ்து, அவர்களுடைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த வலிமை மிக்க எண்ணம் அவர்களுக்கு எழுந்துள்ளது (5). மேலும் அந்த தீவு நாட்டின் அரசியலில் மலையகத் தமிழர்கள் ஒரு அரசியல் சக்தியாக விளங்கினார்கள். மலையகத் தமிழர்கள் என்பவர்கள் தேயிலை, ரப்பர் மற்றும் தேங்காய் பண்ணைகள் போன்றவற்றில் வேலை பார்த்து வந்த தொழிலாளிகள், கண்காணி என்பவர்கள் (6), நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் நகரங்களில் இருந்த வணிகர்கள் என அனைவரையும் குறிப்பிடும். அது மட்டும் அல்ல அந்த மலையகப் பகுதிகளில் இருந்து வெளியேறி வடகிழக்கு மாகாணங்களான கிளிநொச்சி, வவுனியா(7) மற்றும் கொலம்போ போன்ற அனைத்துப் பகுதிகளுக்கும் மாற்று வேலைத் தேடிச் சென்றவர்களையும் இது குறித்தது. குடியேற்ற நாட்டினருடனான தொடர்ப்பு மற்றும் இந்தியர்கள் என்ற வார்த்தையை நீக்கினாலும், மலையகத் தமிழர்களை யாழ்ப்பாணம், பாட்டிகோலா, திரிகோணமலை, ஜாப்னா மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளில் உள்ள தமிழர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்ட இனப் பிரிவுகளை சேர்ந்தவர்களாகவே மாறுபடுத்திக் காட்டுகிறது (8).\nமுருகு (9), என்ற வார்த்தைக்கு இளமை, அழகு, மணம் மற்றும் கொண்டாட்டம் என்ற அர்த்தங்கள் உண்டு. முருகன் அவருடைய பக்தர்களுக்கு 27 பெயர்களில் காணப்படுகிறார் (10). கடவுள் என்றால் தெய்வம் என்று அர்த்தம். நமது அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட எங்கும் நிறைந்தவர் அவர் (11). வழிபாடு என்றால் வணங்குதல் அல்லது வந்தனை அல்லது தொழுகை செய்வது என்பது பொருள் (12). வழிபாடு என்பது பூஜைகளைக் குறிக்கின்றது. ஆனால் ஆலய வந்தனை அல்லது தொழுகை புத்தர்களின் வந்தனை, கிருஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் தொழுகையைப் போன்றது. அது போல அன்பு, ஆசை, அருள், அறம், துன்பம், அவதிப்படல், ஒழுக்கம் அல்லது நேர்மை, விடுதலை, விட்பேறு, முக்தி அல்லது மோட்ஷம் போன்ற வார்த்தைகள் இந்த ஆய்வில் முக்கியமானவையாக எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.\n2. வரலாற்றுப் பின்னணி - மலையகத் தமிழர்கள்\nமுதலில் நாம் மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டும். மலையகப் பகுதிக்கு தொழிலாளிகளாக வந்த தமிழர்களின் வாழ்வு வளம் போன்றவற்றை அறிந்து கொண்டால்தான் அவர்கள் முருகனை தமது சமூகத்தின் தெய்வ சக்தியாக ஏற்றுக் கொண்டதின் காரணம் புரியும் என்பதினால் அந்த வரலாற்று பின்னணியையும் தருகிறேன்.\nமலையகத் தமிழர்களின் நிலை இரு பிரிவுகளானது. (1) பண்ணைத் தோட்டங்கள் மற்றும் விவசாய���் பணி புரிய வந்தவர்கள் (2) தமிழ் நாட்டில் இருந்து சிலோனுக்கு வந்து குடியேறியவர்கள். மேல் குடியேற்ற நாட்டினர் வருவதற்கு முன்னரும், அவர்கள் வந்தப் பின்னரும் இந்த தீவில் உள்ள தேயிலை, ரப்பர், காப்பி போன்ற பண்ணைத் தோட்டங்களில் தொழிலாளிகளாக வேலைக்கு வந்து சேர்ந்த வரலாற்றுடன் மலையகத் தமிழர்களின் வரலாறு துவங்கியது. 1505 முதல் 1947 வரையிலான காலத்தில் சிலோன் எனப்பட்டது அன்னியர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அப்படி இந்த தீவை ஆண்ட வெளிநாட்டவர்கள்: 1505 முதல் 1658 வரை போர்த்துகீசியர், 1658 முதல் 1796 டச் நாட்டவர் மற்றும் 1796 முதல் 1947 வரை பிரிட்டிஷ் நாட்டாவர். 19 ஆம் நூற்றாண்டுகளில் மலையகத் தமிழர்கள் சிலோனுக்கு வந்ததாகக் கூறப்பட்டாலும் பெருமளவிலான மலையகத் தமிழர்கள் இங்கு வந்தது 19 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டுகளின் இடை பகுதியில்தான்.\nமேல்நாட்டுக் குடியேற்றத்தினர் வருவதற்கு முன்னரும், அவர்கள் வந்தப் பின்னரும் நிலவிய இந்த தீவின் 100 வருட கால மலையக பண்ணைத் தோட்ட வாழ்கை வரலாற்றை குமாரி ஜெயவர்த்தனா இரண்டு கண்ணோட்டத்தில் பார்த்தார். குடியேற்ற நாட்டினர் காட்டி வந்த நிபந்தனையுடன் கூடிய பொறுமை மற்றும் அச்ச நிலைமையில் வாழ்கை (13).\nதோட்டத் தொழிலாளர்களின் முதல் வரலாற்றுப் பகுதியை குமாரி ஜெயவர்த்தனா இப்படியாகக் கூறினார் '' 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் இன தோட்டத் தொழிலாளர்கள் இனக் கலவரங்களினால் பாதிக்கப்படவில்லை, அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார மேம்பாடோ அல்லது செல்வாக்கோ இல்லாமல், அவர்களுக்கு என்று தொழில் சங்கங்களோ அப்படிப்பட்ட அமைப்புக்களோ எதுவுமே இல்லாமலும், வேலை வாய்ப்புக்களில் போட்டி இடாமலும், நகரைத் தாண்டி தொலைதூர மலைப் பகுதிகளில் இருந்த பண்ணைத் தோட்டங்களில் சிறைப் பிடிக்கப்பட்ட தொழிலாளிகளைப் போல இருந்து வந்ததினாலும் அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருந்தாலும், அவர்கள் மீது எந்த வெறுப்பும் காட்டப்படவில்லை (14).\nஆனால் மலையகத் தமிழர்களின் இரண்டாம் பகுதி வரலாற்றில் அவர்கள் அச்சத்தோடு வாழ வேண்டி இருந்த நிலைமைக்குக் காரணம் ' சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மறுக்கப்பட்ட நீதியும் இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் ஜனநாயக உரிம��கள் பறிப்பு' போன்றவையும் ஆகும். உண்மையில் அவர்கள் தொழில் புரிந்து வந்திருந்த தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்கள் மூலமே நாட்டிற்கு தேவையான பெருமளவிலான அந்நிய செலாவணி கிடைத்து வந்தது.\nஅதற்குப் பின்னர் மலையக மக்களுக்கு எப்படிப்பட்ட விதங்களில் தொல்லைகள் தரப்பட்டன என்பதை குறித்து குமாரி ஜெயவர்த்தனா விளக்குகிறார், '' தொழிலாளிகளின் ஓட்டுரிமை படிப்படியாக குறைக்கப்பட்டது, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தில் அவர்களுக்கு இருந்த விகிதாசாரம் குறைக்கப்பட்டது, அந்த நாட்டு உரிமை அற்ற பெருமளவிலான தோட்டத் தொழிலாளிகள் கட்டாயமாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள், மற்ற குடிமக்களுக்கு கிடைத்து வந்த சமூக வாய்ப்புக்கள், பள்ளிகளில் இடம் தரப்படான்மை, ஊதியத்தை தர மறுப்பு, மருத்துவ வசதிகள் மறுப்பு போன்றவற்றை நடைமுறைப்படுத்த முயல, 1970 ஆம் ஆண்டு மத்தியப் பகுதியில் அந்தப் பகுதிகளில் பஞ்ச நிலைமை தோன்றியது. இனப் படுகொலைகள் [1958] நிகழத் துவங்கி 1977, 1981 ஆண்டுகள் மற்றும் மற்றும் ஜூலை 1983 (15 ) போன்ற காலத்தில் பலர் கொல்லப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். அவர்களுடைய வீடுகள் கொள்ளை அடிக்கப்பட்டன மற்றும் இனப் படுகொலை தொடர்ந்து நிகழ்ந்தன.\nகுமாரி ஜெயவர்த்தனாவின் மேல் கண்ட ஆய்வின் மூலம் மலையகத் தொழிலாளிகளின் வரலாற்று பின்னணியை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த நிலைமைகளிலும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல், பொருளாதார சமூக பின்னணியிலும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மலையகத் தமிழர்களைப் பற்றிய ஆய்வு இந்தக் கட்டுரைக்கு அவசியம் ஆகின்றது.\n2.1. மலையக மக்களின் வரலாற்றின் காலம்\nமலையகத் தமிழர்களின் துயரங்களை பார்க்க வேண்டும் எனில் பண்ணை தோட்டங்களின் வளர்ச்சி மற்றும் அவர்கள் வந்து குடியேறிய மூன்று கால கட்டத்தை ஆராய வேண்டும். தமிழர்கள் இங்கு வந்து குடியேறிய காலங்களை மூன்றாகப் பிரிக்க வேண்டும். அவை (1) 1800-1900; (2) 1900-1948; மற்றும் (3) 1948 முதல் போன்றவை. இதில் முதல் கால கட்டத்தில் காப்பி தோட்டங்கள் அமைக்கப்பட்டு, அவை வீழ்ச்சி அடைந்ததும் தேயிலை பண்ணைத் தோட்டங்கள் துவக்கப்பட்டு மேலும் அதிகமான குத்தகை தொழிலாளிகள் அழைத்து வரப்பட்டார்கள். குடியேற்ற நாட்டினர் ஆட்சியில் இருந்த காலத்துக்கு பிறகு இந்த தீவு சுதந்திரம் அடைந்த இரண்டாவது கால கட்டத்தில் அந்த தோட்டத் தொழிலாளிகளினால் ஏற்பட்ட அரசியல் பிரச்சனை, மற்றும் மூன்றாவதான காலத்தில் அதாவது குடியேற்ற நாட்டினர் வெளியேறியப் பின்னர் அங்கிருந்த நாடற்ற தொழிலாளிகளை அரசினர் குடியமர்த்த மேற்கொண்ட அரசியல் தீர்வு போன்றவை கவனமாக ஆராயப் பட வேண்டியவை.\n2.2. பண்ணைத் தோட்டங்களும், அங்கிருந்த தொழிலாளிகளும்\nமுதல் கட்டமான 1800 முதல் 1900 ஆண்டு வரையிலான காலத்தில் காப்பி தோட்டங்களில் பணி புரிய தொழிலாளிகள் அழைத்து வரப்பட்டார்கள். இந்தியாவில் இருந்து சிலோனுக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளிகளின் கணக்கு கீழே தரப்பட்டு உள்ளது (16). போர்த்துகீசியர் ஏலக்காய் தோலியை உரித்திட வேலையாட்களை அமர்த்திக் கொண்டார்கள். 1804 ஆம் ஆண்டு நார்த் எனும் ஆளுநர் (கவர்னர்) இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தார். அப்போது இலங்கையில் சாலைகள் போடவும், பாலங்களைக் கட்டவும் ஆட்கள் கிடைக்கவில்லை. ஆகவே சிலோனில் தொழிலாளிகள் தட்டுப்பாடாக இருந்த நேரத்தில் பிரௌனிங் என்பவர் 5000 இந்திய தொழிலாளிகளை அங்கு வரவழைத்தார். 1828 ஆம் ஆண்டு தென் இந்தியாவில் இருந்து மேலும் 180 தொழிலாளிகள் அங்கு அழைத்து வரவழைக்கப்பட்டார்கள்.\nஇரண்டாம் கட்டமான 1830 முதல் 1900 ஆண்டு வரையிலான காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்த சிலோனுக்கு வேலைத் தேடி தென் இந்தியாவில் இருந்து தொழிலாளிகள், முக்கியமாக ஆண் தொழிலாளர்கள் தாமாகவே அங்கு வந்தார்கள். அப்போதுதான் சிலோனின் பொருளாதாரத்தை சீர்படுத்த எண்ணிய பிரிட்டிஷ் அரசினர் தோட்டத் தொழில்களை ஊக்குவித்தார்கள். அதனால் 1830 முதல் 1970 வரையிலான காலத்தின் அங்கு நிறைய காப்பி தோட்டங்கள் தோன்றி அந்த தீவின் பொருளாதார மேன்மைக்கு வழி வகுத்தது. ஆனால் 1870 ஆம் ஆண்டு காப்பி இலைகளை ஒருவிதமான பூச்சிகள் தாக்கி நாசம் செய்து விட்டதினால் அந்த தொழில் முற்றிலும் வீழ்ச்சி அடைந்தது. 1880 ஆம் ஆண்டில் அங்கிருந்த 67 % தொழிலாளர்களின் எண்ணிக்கை 1891 ஆம் ஆண்டு வாக்கில் 27% என்ற அளவில் கீழ் இறங்கியதும் தொழிலாளர்களுக்கு வேலை என்பது நிரந்தரம் இல்லாமல் போயிற்று. அவர்களின் தேவை பருவகாலத்திற்கு தேவையான அளவில் மட்டுமே இருக்கலாயிற்று. ஆனால் 1880 ஆம் ஆண்டு துவங்கிய தேயிலை தோட்டங்கள் நிறைய லாபத்தைத் தரும் தொழிலாக மாறிற்று. ஆகவே 1891 ஆம் ஆண்டு முதல் 1901 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தொழிலாளிகளின் தேவை 68 % என்ற அளவில் உயர்ந்தது மட்டும் அல்ல அந்த தோட்டங்களில் நிரந்தரமாக வேலை தொழிலாளிகள் தேவை என்ற நிலைமையை தோற்றுவித்தது (17).\n1900 முதல் 1948 வரையிலான கால கட்டத்தில் அதாவது சுதந்திரத்துக்கு முன்னதான காலத்தில் தோன்றி இருந்த தொழிலாளிகளின் அரசியல் பிரச்சனை, பின்னர் இலங்கையில் தமது குடும்பத்தினருடன் வந்து தங்கி இருந்த தொழிலாளர்களின் காரணத்தினால் அதிகரித்தது. பருவகாலத்திற்கு தேவையான அளவில் மட்டுமே இருந்த நிரந்தரம் அற்ற தொழிலாளிகள், மற்றும் அவர்களுடைய குடும்ப எண்ணிக்கையின் காரணமாக அந்த அரசியல் பிரச்சனை தோன்றியது. 1928 ஆம் ஆண்டில் இருந்த பண்ணைத் தொழிலாளர்களின் குடும்ப எண்ணிக்கை 244,603 ஆண்கள், 236, 304 பெண்கள் மற்றும் 258,409 குழந்தைகள் என மொத்தம் 839,316 என்ற அளவை எட்டி இருந்தது (18).\nசிலோனுக்கு வந்த அனைத்து தென் இந்தியர்களும் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் தமிழ் நாடு மற்றும் கேரளத்தில் இருந்தும் வந்திருந்தார்கள். 1931 ஆம் ஆண்டு இந்திய ஜனத்தொகை கணக்கு எண்ணிக்கையின்படி இந்தியாவில் இருந்து சிலோனுக்கு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இது:\nதோட்டத் தொழிலாளிகளாக சிலோனுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை\nமற்றும் பிற மாவட்டங்கள் 37%.\nஅப்படி அவர்கள் இங்கு வந்திருந்தாலும் தமிழகத்துடனான அவர்களது மத மற்றும் பிற கலாச்சாரங்கள் மாறவில்லை. ஆனால் அதே சமயத்தில் தென் இந்தியாவுடன் சிலோனுக்கு இருந்த தொடர்ப்பிலும் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்ததினால் சிலோனுக்குச் சென்றவர்கள் தமிழகத்தில் இருந்த சொந்தக்காரர்களுடன் தொடர்ந்து கொண்டிருந்த சமூக மத இணக்கங்கள் எந்த பாதிப்பையும் அங்கு ஏற்படுத்தவில்லை. 20 வில் காணப்படும் விவரக் குறிப்பின்படி 1923 ஆண்டில் இங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 89,859 என்று இருந்தாலும், இங்கிருந்து திரும்பிச் சென்றவர்களின் எண்ணிக்கை 51,762, என்ற அளவில் இருந்தது. அதாவது பணி புரிய வந்தவர்களின் எண்ணிக்கை 38,097 என்ற அளவில் அதிகம் இருந்தது. ஜெயராமனின் கூற்றின்படி சிலோனுக்கு புலம் பெயர்ந்து சென்றவர்கள் தாம் செய்யக் கூடிய எந்த வேலையையுமே ஏற்றுக் கொண்டார்கள். இது எதைக் காட்டியது என்றால் பரம்பரையாக தாம் செய்து வ���்த தொழிலை மட்டுமே நம்பி இராமல் வேறு எந்த வேலைகளையும் ஏற்றுக் கொள்ள அவர்களுக்கு இருந்த மனநிலையைக் காட்டுகிறது (21).\n1820 ஆண்டு முதல் 1930 வரையிலான காலத்தில் சிலோனுக்குச் சென்ற இந்திய தோட்டத் தொழிலாளிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. அந்தப் பட்டியல் இது:\n1847 ஆம் ஆண்டில் 50,000\n1877 ஆம் ஆண்டில் 146,000\n1921 ஆம் ஆண்டில் 602,700 (13.4%) மற்றும்\nஎன்ற கணக்கை எட்டியது. 1881,1891 மற்றும் 1901 ஆண்டுகளின் இந்தியா மற்றும் சிலோன் நாடுகளின் ஜனத்தொகைக் கணக்கெடுப்பில் அதிக வித்தியாசத்தைக் காண முடியவில்லை (22). தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் தொழிலாளிகள் சிலோனுக்கு வந்திருந்தாலும் (அவரவர் இருந்த ஊர்களில் வெவேறு சமூக, மத மற்றும் கலாச்சாரங்களில் இருந்தவர்கள்), மலையகத்தில் இருந்த அவர்களின் வாழ்கை சூழலில் அவை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முதலாம் காலகட்டத்தில் இந்திய வம்சாவளியினரின் சட்ட பூர்வமான உரிமைகளில் எந்த விதமான சிக்கலும் ஏற்படவில்லை (23). ஆனால் 1930 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மாறுபட்ட சூழ்நிலைகளினால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.\n1931 ஆண்டில் நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் பண்ணைத் தோட்டங்கள் இருந்த இடங்களில் அரசியல் புகுந்தது. மலையகத் தமிழர்களான S.P. வைத்திலிங்கம் என்பவர் தலவகெல்லா எனும் பகுதியில் இருந்தும், பெரி சுந்தரம் என்பவர் ஹேட்டனில் இருந்தும் மக்கள் பிரநிதிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். 1936 ஆம் வருட தேர்தலில் தமிழர்களான S.P. வைத்திலிங்கம் என்பவர் தலவகெல்லா எனும் பகுதியில் இருந்தும், தொழிலாளர் சங்கத் தலைவரான K. நடேச ஐயர் என்பவர் ஹேட்டனில் இருந்தும் மக்கள் பிரநிதிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். 1931 ஆம் ஆண்டில் K. நடேச ஐயர் தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தை ஸ்தாபித்தார். 1939 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சிலோன் இந்தியன் காங்கிரஸ் (24) என்ற அமைப்பு மலையக பகுதி தோட்டங்களில் பொது வேலை நிறுத்தத்தை துவக்கியது (25). 1941 ஆண்டு நடைபெற இருந்த பொதுத் தேர்தல் முதலாம் உலக யுத்தத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டு 145,000 என்ற எண்ணிக்கையில் மலையகப் பகுதியில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1941 ஆம் ஆண்டில் 225,000 என்ற எண்ணிக்கையைத் தொட்டது.\nகுடியேற்ற நாட்டினர் ஆண்ட காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்த��னர் 1915 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லிம் இனத்தவர் மோதலுக்குப் பிறகு இன மற்றும் மத மோதல்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனாலும் 1930 ஆம் ஆண்டு அந்தப் பிரச்சனை மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது. 1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததும் இனம், மொழி மற்றும் மதம் போன்றவற்றை பெரும்பான்மை இன மக்கள் அரசியல் ஆக்கினார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு அதிகரித்த அந்த அரசியல் தாக்கத்தினால் ஏற்பட்ட நிலையின் விளைவு இந்தியாவில் இருந்து சிலோனுக்கு வந்து குடியேறி இருந்த இந்திய வம்சாவளியினர் மீதே முதல் அடியாக விழுந்தது (26).\n2.4 பிரச்னைக்கு முடிவு காண முயற்சி - 1948\n1948 ஆம் ஆண்டு குடியேற்ற நாட்டினர் சென்றப் பின் சுதந்திர இலங்கையில் நிலவிய நாடற்றவர்களின் நிலைக்கு அரசியல் முடிவு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. டொனால்ட் E. ஸ்மித் என்பவர் கூறினார் '' 1948 ஆம் ஆண்டிற்குப் பின் சுதந்திரம் அடைந்த சிலோனில் அடுத்த பத்து வருடங்களுக்குள்ளாகவே மொழி மற்றும் மதவாரியான சச்சரவுகள் மற்றும் சமுதாய மாற்றங்கள் தோன்றக் கூடும் என்பதை எதிர்பார்க்கவில்லை''. 1948 ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைத்த உடனேயே மலையேற்ற மக்களின் துயரத்தைக் களைந்து, அவர்களுக்கு குடி உரிமை மற்றும் பிற உரிமைகளைத் தருவதில் அரசியல் சிக்கல் ஏற்பட்டது. 1948 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட குடி உரிமை சட்டத்தின் கீழ் சிலோன் நாட்டின் குடிமகன் என்ற அந்தஸ்து மலையேற்ற மக்களுக்குத் தரப்படவில்லை. ஆகவே பண்ணைத் தோட்டங்களில் வேலைப் பார்த்து வந்த தமிழ் மக்கள் 1931, 1936, மற்றும் 1947 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தமது வாக்குகளை பதிவு செய்து இருந்தார்கள் என்றாலும் கூட அப்படி தரப்பட்டு இருந்த வாக்குரிமையை 1948 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் பதவி ஏற்ற D.S. சேனநாயகேயின் தலைமயிலான அரசு ரத்து செய்தது. மேலும் 1949 ஆம் ஆண்டில் இந்திய மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்டு இருந்த குடியுரிமை சட்டத்தை பின்பற்றி குடியுரிமைக் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் இரண்டு அல்லது மூன்று வம்சாவளி முறையாக அங்கு தங்கி இருந்ததற்கான பிறப்பு சான்றிதழ் தர வேண்டும் என கட்டாயப் படுத்தப்பட்டார்கள். மேலும் 1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின்படி அந்த நாட்டு குடிமகனுக்கு மட்டுமே, அதாவது சிலோன் நாட்டுப் பிரஜையாக ஏற்கப்பட்டு இருந்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை உள்ளதாக அறிவித்தார்கள். அதனால் 1931 ஆம் ஆண்டு முதலே அங்கிருந்த தமிழ் மக்களுக்கு இருந்த அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டதுடன் அல்லாமல் 1948 ஆம் ஆண்டு முதல் அவர்கள் நாடற்றவர்கள் என்ற முத்திரையும் பெற வேண்டி இருந்தது.\nஅங்கிருந்த தமிழ் மக்களின் நாடற்றவர்கள் என்ற நிலையை ஜவஹர்லால் நேரு ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஆனால் அவர் மறைவுக்குப் பின்னர் 1964 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் இந்திய சிலோன் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தகளினால் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட்டது. (28)\n1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி சிரிமாவோ R.D. பண்டாரநாயகே (சிலோன் ) மற்றும் லால் பகதூர் சாஸ்திரி (இந்தியா) என்ற இரு நாட்டுப் பிரதமர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 975,000 நாடற்ற மக்களில் 300,000 மக்கள் சிலோன் குடியுரிமைப் பெறுவார்கள். 525,000 மக்களை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்ளும். 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி அவர்கள் இருவரும் மீண்டும் செய்து கொண்ட ஒப்பந்ததின்படி மீதி இருந்த 150,00 மக்களை இந்தியா மற்றும் சிலோன் நாட்டினர் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.\nஆனால் ஆய்வாளர்கள் அந்த ஒப்பந்தங்களைக் குறைக் கூறினார்கள். அவர்கள் 'ஜனநாயக நாடான சிலோன் எப்படி தம் நாட்டில் நாடற்றவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தியது (29), உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், சிறிய நாடான சிலோன் போன்றவையும் அங்கிருந்த நாடற்றவர்களின் கருத்தை வாக்கெடுப்பு மூலம் கேட்காமலும், அந்த மக்களின் பிரதிநிதிகளான தொழிலாளர்களின் சங்கங்களையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இரண்டு ஒப்பந்தங்கள் மூலம் ஆடு மாடுகளை எண்ணிப் சமமாக பிரிப்பதைப் போல எப்படி மக்களை பங்கிட்டுக் கொள்ள சம்மதித்தார்கள்' என்று அந்த ஒப்பந்தங்களைக் குறித்து குறை கூறினார்கள். அந்த ஒப்பந்தங்கள் இரண்டுமே மலையேற்ற மக்களுடைய பிரச்சனைகளை மேலும் அதிகப்படுத்தின (30).\nஅந்த ஒப்பந்தம் ஏற்பட்டு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்த பத்து தொழிலாளிகளின் சங்கத் தலைவர்கள் மேன்மை மிகு ஜனாதிபதியான J.R. ஜெயவர்தனவுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கீழ் கண்டவற்றைக் குறிப்பிட்டு இருந்தார்கள்:\n(a) முதலாவதாக 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மா���ம் நான்காம் தேதியன்று சிலோனுக்கு தன்னாட்சியுரிமை கிடைத்தபோது, அந்தத் தீவில் வாழ்ந்திருந்த அனைத்து மக்களுமே பிரிட்டிஷ் நாட்டு பிரஜைகளாக இருந்தார்கள் (32)'.\n(b) 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டம் எண் 18 இன் கீழ் சிங்களவர்கள், சிலோன் தமிழர்கள், முஸ்லிம் மதத்தவர், மலாய் நாட்டவர் மற்றும் புர்ஹ்கர் போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட குடி உரிமை இந்திய வம்சாவளியினருக்கு மறுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாடற்றவர்களாக ஆக வேண்டி இருந்தது.\n(c) ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை சட்டம் 15 தின் கீழ் (1) ஒவ்வொருவருக்கும் அந்தந்த நாட்டின் பிரஜையாக ஆக உரிமை உண்டு (2). இந்த விஷயத்தில் எவருடைய உரிமையையும் தன்னிச்சையாக பறிக்கக் கூடாது என்று கூறப்பட்டு உள்ளது. 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசாங்கத்தின் குடியுரிமை சட்டம் எண் 18 என்பது ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை சட்டம் 15 என்பதற்கு நேர்மாறானது. ஆகவே சிலோன் இந்தியர்கள் எனப்படும் சிறுபான்மையோர்களுக்கு இழக்கப்பட்டுள்ள அநீதி ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை சட்டம் 15 என்பதின் உரிமை மீறிய செயலாகும்.\n(d.) இந்திய சிலோன் ஒப்பந்த ஷரத்துக்கள் அனைத்தும் 15 ஆண்டு காலத்துக்குள் நிறைவடைய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுவும் 1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதாம் முடிவுடன் காலாவதி ஆகி விட்டது. ஆகவே இன்னமும் அங்கிருந்த மலையக மக்களின் நிலைமை இலங்கைாவின் ஜனநாயகத்துக்கு விழுந்த கரும் புள்ளி மட்டும் அல்ல, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் நிகழ்ச்சி மற்றும் மதச்சார்ப்பின்மைக்கு எதிரானது (34) என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.\nபண்ணை தோட்டங்களினால் நாடு பெற்றிருந்த பொருளாதார மேம்பட்ட நிலையிலும், அங்கு பணி புரிந்து வந்த மலையகத் தமிழர்களின் துயரங்கள் நிறைந்த முக்கியமான மூன்று வரலாற்றுக் கட்டங்களைக் குறித்து கூறி உள்ளேன். இந்த வரலாற்றுப் பின்னணியில் எந்த சமயமும் பங்கு கொள்ளவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அதற்கு மாறாக தோட்டத் தொழிலாளர்களின் மிகப் பெரிய சங்கமான சிலோன் தொழிலாளர்கள் காங்ரஸ் என்ற அமைப்பின் தலைவரான தொண்டமான் என்பவர், 1948 ஆம் ஆண்டு முதல் அரசியல் சக்திகளினாலும், ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளினாலும் விடைக் காண முடியாத பிரச்சனையான நாடற்றவர்களின் பிரச்னைக்கு சுமுகமான முடிவைக் காண்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் கூட்டங்களை 1987 ஆம் ஆண்டில் (35) நடத்தினார் என்பது வியப்பான செய்தி. இப்படிப்பட்ட சர்ச்சைகளில் அகப்பட்டுக் கிடந்த மலையகத் தமிழர்கள் தொடர்ந்து கொண்டிருந்த முருக வழிபாட்டை ஆராயலாம்.\n3. முருக வழிபாட்டின் துவக்கமும் அதன் வளர்ச்சியும்\nஇந்தப் பகுதியில் இலங்கையில் மலையகத் தமிழர்கள் தொடர்ந்து கொண்டு வந்த அவர்களது வழிமுறைப் பழக்கமான முருக வழிபாட்டு முறையை ஆராயலாம். அவர்களுடைய முருக வழிபாடு அங்கு தொடர்ந்து கொண்டு இருந்தாலும், தமிழகத்தில் அவர்கள் கொண்டிருந்த வழிபாட்டு முறையில் இருந்து அது மாறுபட்டு இருந்தது. சமய, கலாச்சார மற்றும் சமூக பிரிவுகளில் மாறுபட்டு இருந்த பல்வேறு பிரிவினர் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்து மலையகத் தமிழர்கள் என்ற பெயரை அடைந்தக் கதையை ஏற்கனவே பார்த்தோம். தாம் வந்து குடியேறிய மலைப் பகுதிகளில் இருந்த சூழ்நிலை, வந்து தங்கி இருந்த நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார நிலைமைகளைக் கருத்தில் கொண்டிருந்த மலையாகத் தமிழர்கள், பெருவாரியான சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டிருந்த தேரவாத புத்த மதக் கொள்கைகளைப் போன்று தாமும் ஒரு சமயக் சக்தியை நிலை நாட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக மாறி வந்து கொண்டிருந்த இலங்கை சூழ்நிலையில் முருகக் கடவுள் வழிபாடு என்பதை துவக்கினார்கள்.\n3.1 மாறி வந்த சூழ்நிலையில் தொடர்ந்த சமய பக்தி\nதமிழர்கள் பல்வேறு விதமான நெருக்கடி மற்றும் வன்முறைகளுக்கு ஆளானாலும் அவர்கள் அவற்றை எதிர்கொண்டு நிற்கும் மன பலம் கொண்டவர்களாக இருந்தார்கள். மாறி வந்து கொண்டு இருந்த வரலாற்று சூழ்நிலைகளிலும் மலையகத் தமிழர்கள் முருக போதனைகளான அன்பு-அருள் -அறம் என்ற மூன்றையும் கடை பிடித்துக் கொண்டு தம்முடைய பக்தி வழிபாட்டை தொடர்ந்து கொண்டுதான் இருந்தார்கள்.\nபக்தி மார்கத்தில் அன்பு என்பதை கடவுள் மற்றும் அவருடைய பக்தர்களுக்கு இடையிலான ஒருவருடன் ஒருவருக்கான உறவு என்பார்கள். அருள் என்பதை இறைவனின் அருள் அல்லது பரிசு என்றும், முருகன் சூர் எனப்படும் தீய சக்திகளை ஒடுக்கி அறத்தை நிலை நாட்டியதை ��டமையுணர்வு அல்லது நற்பண்பு என்பார்கள். இந்த புனித உண்மையை உணர்ந்து இருப்பதினால்தான் பல்வேறு பிரச்சனைகளுக்கும் முடிவைக் காண பக்தர்கள் விரதம் பூணுகிறார்கள் என்பது இந்த ஆசிரியரின் எண்ணம்.\nஇதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்ன என்றால் முருகன் மீதான நம்பிக்கையினால், யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாக துவக்கப்படும் அன்பு என்ற நோன்பு மூலம் கடவுளுக்கு தாம் செய்ய வேண்டிய தார்மீக கடமையை அதாவது அறத்தை வெளிப்படுத்த, அதை அனைவரது முன்னிலையிலும் வெளிப்படுத்தி கடவுளுக்கு நன்றி கூறும் விதமாக பிரசாதங்களைப் படைக்கின்றார். இன்னும் சிலர் புனித யாத்திரைகளை மேற்கொண்டு அவற்றை வெளிப்படுத்துவார்கள். ஆகவே அப்படிப்பட்ட வெளிப்படுத்தும் நிலையை அறம் அல்லது அறநெறி என்பதை மத நல் ஒழுக்கம் என்பார்கள். முதலில் தனி நபர் வீட்டில் துவக்கப்படும் வழிபாடு அதன் பின்னர் வெளிப்படையான ஆலய வழிபாடாக ஆகின்றது என்பதை மேலே உள்ள நிலைக் காட்டியது. அப்படிப்பட்ட வழிபாடுகள் தினமும் அல்லது வாரா வாரம் அல்லது மாதா மாதம் இல்லை வருடாந்திரத்தில் ஒரு முறை எனக் கடைபிடிக்கப்படுகிறது. அவற்றை பூஜை, வழிபாடு, திருவிழா, பண்டிகை மற்றும் தேரோட்டம் அல்லது தேர் ஊர்வலம் என்ற பெயர்களில் அழைக்கின்றார்கள்.\nஇப்படிப்பட்ட பக்தி வழிபாடுகள் அல்லது பக்தி வெளிப்பாடுகள் புனித இடங்களான கோவில்கள், மரத்தடிகள், மைதானங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், கிராமங்கள், நகரங்கள், முற்சந்திகள் அதாவது மூன்று சாலைகள் கூடுமிடம், நற் சந்திகள் அதாவது நான்கு சாலைகள் கூடும் இடங்கள், மலையாகப் பகுதிகளுக்குச் செல்லும் சிறு வழிப் பாதை மற்றும் இலங்கையின் பல மாகாணங்களிலும் நடைபெறுகின்றன. இப்படிப்பட்ட பக்தி வெளிப்பாடுகள் முருகனின் புனித ஆலயங்களுக்கு மேற்கொள்ளப்படும் யாத்திரைகளில், உதாரணமாக இலங்கை, இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவிழா எனும் பெயரில் கதிர்காமனில் நடைபெறும் விழாவிற்கு வருகை தரும் மக்களினால் வெளிப்படுத்தப் படுகின்றன. இப்படியாக யாருடைய தூண்டுதலும் இல்லாமல், முருகனின் அருளை பெறுவதற்காக அவரை வழிபடுவதை தமது கடமையாக நினைத்து அவர் மீது தமது உண்மையான அன்பையும் அறத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். இனி ���ீடுகளில் செய்யப்பட்டு வந்த பக்தி வழிபாட்டு முறைகள் ஆலயங்களுக்கும் பரவிய நிலையைப் பார்ப்போம்.\n3.2 வீடுகளில் முருக வழிபாடு: முதலாம் கட்டம்\nமலையகத்தில் முன்னர் இருந்த மக்களுக்கு கிடைத்து குடியேற்ற அனுமதியினால் அவர்கள் குடும்பங்களும் அங்கு வந்து தங்கின என்பதைப் பார்த்தோம். மலையகத்தில் எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி(36) அவரவர் வீடுகளில் இருந்த சிறு பூஜை அறைகளில் தினமும் அவர்கள் கடவுளை வழிபடுவதை கடமையாக கருதி வந்திருந்தார்கள். உதாரணமாக தினமும் தான் மேற்கொண்ட முருகனின் வழிபாட்டின் மூலம் அவரை தினமுமே நேரில் சந்தித்தது போன்று இருந்ததாக ஒருவர் குறிப்பிட்டார்.\n\"அவரை அன்புடன் நேரில் சந்திப்பதைப் போல தினமும் வீட்டில் அவரை வணங்க வேண்டும். துன்பங்கள் விலகும், உடல் நலமடையும், ஞானம் வரும் அவர் அருளினால் செல்வம் மற்றும் நல் வாழ்வு கிடைக்கும், அவரை இன்று மட்டும் அல்ல என்றென்றும் நினைப்பதே நம் நன்னெறியாகும்.\" (37)\nமேலுள்ளது அறநெறியை அதாவது நன்னெறி முறை அல்லது சமய சடங்கை எடுத்துக் காட்டும் (38) நிலையாகும். தினமும் வீடுகளில் அன்புடன் செய்யப்படும் வழிபாட்டினால் கிடைக்கும் அவருடைய அருளினால், நம்முடைய துன்பம் அதாவது துயரங்களான உடல் நலமின்மை, பொருளாதார நெருக்கடி மற்றும் சூர் எனப்படும் தீமைகளை நீக்கும் (39) போன்றவை விலகும். இன்னொரு விதத்தில் இதைக் கூற வேண்டும் என்றால் நமக்கு தேவையான உடல் நலம், செல்வம், நல்வாழ்வு மற்றும் அறிவு போன்றவை இதன் மூலம் (வீட்டில் வழிபாடு) கிடைக்கின்றது. 'அவருடன் இன்றும் என்றும் வாழ்வது நமது அறநெறி' என்ற நம்பிக்கையில் உள்ள அவர்களது தீர்கமான மன நிலையை அது எடுத்துக் காட்டுகிறது.\nபல வீடுகளிலும் சுவர்களில் முருகன் போன்ற கடவுட்களின் படங்களை மாட்டி வைத்து இருப்பார்கள் அல்லது வீடுகளில் சிறு அளவிலான இடத்தை பூஜைக்கு ஒதுக்கி வைத்து இருப்பார்கள். அந்த புனித இடத்தை சாமி அறை அல்லது தெய்வ வழிபாட்டு இடம் என்பார்கள். அங்கு அவர்களது குருமார்கள் அல்லது அவர்களுடைய ஆசான்கள், கடவுட்கள் மற்றும் இறந்தவர்களின் படங்களை மாட்டி வைத்து இருப்பார்கள். அங்கு வீபுதி, சந்தனம், கற்பூரம், ஊதுபத்திகள், எண்ணை விளக்கு மற்றும் மலர்கள் போன்றவை பூஜைக்காக வைக்கப்பட்டு இருக்கும். சிலர் வீடுகளில் வீபுதி மற்றும் எண்ணை விளக்கு மட்டுமே காணப்படும். சிலர் தினமும் கடவுள் படங்களுக்கு முன்பாக எண்ணை விளக்கையும், ஊதுபத்தியையும் ஏற்றி வைத்தப் பின் சற்று நேரம் கண்களை மூடி இருந்தபடி தியானித்தப் பின், வீபுதியை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டப் பின் சிறிது வீபுதியை வாயிலும் போட்டுக் கொள்வார்கள்.\nமற்றவர்கள் அங்குள்ள முருகனின் படத்தையோ அல்லது அவரவர்களின் இஷ்ட தெய்வத்தையோ பார்த்துக் கொண்டு நின்றபடி இருந்து தமது நலன் அதாவது உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை தமக்குத் தருமாறு வேண்டிக் கொள்வார்கள். அதில் குறிப்பிட்ட எந்த வரைமுறையும் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் மன நிலைக்கு ஏற்ப தாமாகவே நாள் ஒன்றுக்கு மூன்று கால பூஜைகளை செய்வார்கள்.\nவீட்டில் உள்ள அனைவருமே விசேஷ தினங்களிலும் வெள்ளிக் கிழமைகளிலும் நடைபெறும் பூஜைகளில் தவறாது கலந்து கொள்வார்கள். அது போல பொங்கல், திருமணம் போன்றவற்றிலும் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்வார்கள். வீட்டில் உள்ள தந்தை, தாய் அல்லது வீட்டிற்குப் பெரியவர் என்ற யாரேனும் பூசாரிகளாக இருந்து அவற்றை செய்வார்கள். அவள் அல்லது அவர் பூஜைகளை செய்து முடித்ததும் அனைவருக்கும் கடவுளின் அருள் பிரசாதமாக வீபுதியைத் தருவார்கள். மலையகத் தமிழர்கள் நடைமுறையில் கொண்டுள்ள முருக வழிபாடு ஆரம்பம் முதலேயே இருந்துள்ளது. பரம்பரைப் பரம்பரையாக அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டு இருந்தாலும், அவர்கள் கடைப்பிடித்து வந்த வழிபாட்டு முறைகளில் அதிக மாற்றம் இல்லை. நான் பார்த்தவரை மூன்று அல்லது நான்கு வம்சாவளியினராக அங்கு வாழ்ந்து கொண்டு உள்ளவர்களும் அதே முறையிலான வழிபாட்டையே பின்பற்றி வருகிறார்கள்.\n3.3 கதிர் வேலாயுத ஸ்வாமி கோவில்- ஒளிர் விடும் வேல் எனும் ஆயுதத்தைக் கொண்டவரின் ஆலயம். - முருக வழிபாட்டின் இரண்டாம் கட்டம்\nநாம் தனி நபர் வீடுகளில் கொண்டாடப்பட்டு வந்த முருக வழிபாட்டு முறையைப் படித்தோம். அது போல இனி பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி ஏதேனும் ஒரு ஊர் கோவிலில் ஆலய சூழ்நிலையில் முருக வழிபாட்டை செய்வதைப் பார்க்கலாம். நாங்கள் அதற்காக மலையகப் பகுதியில் இருந்த உனுகலை எனும் தேயிலை பண்ணையில் நடைபெற்ற திருவிழாவில் நேரில் பார்த்ததை இங்கு குறிப்பிட்டு உள்ளோம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்��ில் இருந்தே அங்கு எப்படி முருக வழிபாட்டு முறை மெல்ல மெல்ல வளர்ந்து வளர்ந்துள்ளது என்பதைக் கண்டறிந்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க அந்த வழிபாட்டு முறையை தொகுத்துள்ளோம். மலையகப் பகுதியில் முருகன் உள்ளார் என்பதை எப்படி அங்குள்ளவர்கள் உணர்கிறார்கள் என்பதை ஒருவர் கீழ் கண்டவாறு கூறினார்:\nஒவ்வொருவரின் இதயத்திலும், கிராமத்திலும், இந்த உலகிலும் ஒவ்வொருவர் வீட்டிலும், வனத்திலும், பண்ணைத் தோட்டங்களிலும் மலையிலும், ஆலயத்திலும் முருகன் உள்ளார் என்பதை உணர்கிறோம் (40)\nகாடு, வனம் என்பது இந்த தீவின் முன்னர் இருந்த இடத்தைக் குறிக்கின்றது. முன்னர் காடாக இருந்த இடம் தோட்டம் அதாவது மலைத் தோட்டப் பண்ணையாக இன்று மாறி விட்டது. குன்று என்பது மலைப் பகுதி என ஆகி பின்னர் மலையகம் என்ற பெயருடன் கோவில்கள் எனப்படும் பல ஆலயங்களுடன் உள்ள பகுதியாக காணப்படுகிறது. காடு என்பது காட்டுப் பகுதியில் உள்ள புனித முருகனின் ஆலயமான கதிர்காமனையும் குறிக்கின்றது.\nபண்டாரம் எனப்படும் (41) பிராமணர்கள் அல்லாத ஆலய பண்டிதர்களின் சமூகம் மற்றும் வர்த்தகர்களான செட்டியார்கள் (42) எனப்பட்டவர்கள் பல இடங்களிலும் முருகன் ஆலயங்களை நிறுவி உள்ளார்கள். தென் இந்தியாவில் இருந்து சிலோனுக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளிகளான கங்காணிகள் எனப்பட்டவர்களும் தோட்டத் தொழிலாளிகளின் ஒத்துழைப்பு மற்றும் நன்கொடைகளைக் கொண்டு முருக வழிபாட்டை வளர்த்துக் கொண்டு இருந்தார்கள். பல இடங்களிலும் பண்டாரங்கள் நிறுவிய முருகன் ஆலயங்களில், கங்காணிகளும் ஒன்றிணைந்து முருக வழிபாட்டை மேம்படுத்திக் கொண்டு வந்தார்கள். (43)\nஉனுகலை கதிர்வேலாயுத ஸ்வாமி ஆலயம் அமைக்கப்பட்டதற்கு முன்னால் தொழிலாளிகளாக தமிழ் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்த தமிழர்கள் சமூக, கலாச்சாரங்களில் வேறுபட்டு இருந்தாலும், சமய ஈடுபாடுகளுடன் இருந்தார்கள். ஆகவே இங்கு வந்த இடத்தில் அவர்கள் பாறையில் வேலைப் போன்ற உருவத்தை செதுக்கி வைத்து அதற்கு பூஜைகளை செய்து வந்தார்கள். பின்னர் அந்த கல் சிலை இருந்த இடத்தில் தற்போது உள்ள உனுகலை கதிர்வேலாயுத ஸ்வாமி கோவில் அமைந்தது.\nஉவா எனும் மாகாணாத்தில் இருந்த ஹலி இலா என்ற நகரில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள மலை மீது உனுகலை குழுமம் நான்கு தே��ிலை தோட்டங்களை வளர்த்து இருந்தது. அவை உனுகலை எஸ்டேட், அன்குருமலை எஸ்டேட், அமிர்தவல்லி எஸ்டேட் மற்றும் மோரைகளை எஸ்டேட் போன்றவை ஆகும். உனுகலை கதிர்வேலாயுத ஸ்வாமி கோவிலில் நடைபெறும் வருடாந்திர திருவிழா ஐந்து முதல் பதினைந்து நாட்கள் வரை நடைபெறும். அந்த பனி புரியும் நான்கு பண்ணைத் தோட்ட தமிழர்களுக்கும் உனுகலை கதிர்வேலாயுத ஸ்வாமி கோவிலே பொதுவான புனித ஸ்தலம் ஆகும். 1920 ஆம் ஆண்டு முதல் பல்வேறு இனப் பிரிவுகளை சேர்ந்த தமிழர்கள், சிங்களத்தவர் மற்றும் முஸ்லிம் மக்கள் என அனைவரும் கலந்து கொள்ளும் திருவிழாவில் நடைபெறும் தேரோட்ட ஊர்வலம் நான்கு பண்ணைகளில் மட்டும் அல்ல ஹலி இலா நகரிலும் எடுத்துச் செல்லப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.\nஉனுகலை கதிர்வேலாயுத ஸ்வாமி கோவில் மலை மீது அமைந்து உள்ளது. 1918-1923 ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட இந்த கோவிலை முருக வழிபாட்டு முறையைக் கொண்டு வந்தவர்களான ராமசாமி மூப்பன் ஆண்டியப்பன் கண்காணி (1880-January 1, 1951) என்பவரும் சாமி சுப்பையா செல்லையா பண்டாரம் (-January 1, 1951) என்பவரும் சாமி சுப்பையா செல்லையா பண்டாரம் (-1980) எனும் பிராமணர் அல்லாத பூசாரியும் சேர்ந்தே கட்டினார்கள். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வேல் என்பதை மட்டுமே வைத்து துவக்கப்பட்ட வழிபாடு இந்த அளவு முன்னேறி உள்ளது. தற்போது இந்தக் கோவிலின் மூல மூர்த்தியாக ஒரு தண்டத்தை (கம்பு அல்லது கழி) ஆயுதமாக ஏந்திய நிலையில் ஒரு கல்லில் உருவமைக்கப்பட்ட தண்டாயுதபாணி காணப்படுகிறார். இது தமிழ் நாட்டின் பழனி மலை முருகன் ஆலயத்தின் செல்வாக்கு இந்த ஆலயத்திலும் உள்ளதேயே காட்டுகின்றது. இங்குள்ள முருகனின் சிலை நன்கு தலைமுடி மழித்த ஆனால் இளமையான கோலத்தில் இருக்க, இடுப்புவரை மெல்லிய உடையை அணிந்தவாறு, தன்னுடைய அதிகாரத்தைக் காட்டும் வகையிலான ஆயுதத்தை ஒரு கையில் ஏந்திக் கொண்ட கோலத்தில் அவர் வடிவமைக்கப்பட்டு உள்ளார்.\nதேர் திருவிழாவில், இழுத்து செல்லப்படும் தேரில் முருகனை அவருடைய மனைவிகளுடன் அழைத்துச் செல்கிறார்கள். முருகனின் இருபுறங்களிலும் தெய்வானை மற்றும் வள்ளி என்ற இருவரும் அமர வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். இந்த கோலத்தில் உள்ள அவர்களை அதே கோலத்தில் சன்னதிக்கு வெளி அறையின் ஒரு ஊஞ்சலில் அமர வைத்து உள்ளார்கள். ஆலயத்தில் பிற தெ��்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. அவற்றைத் தவிர ஆலயத்தின் மற்ற நிர்வாக வேலைகளுக்காகவும் அறைகள் தனித் தனியே உள்ளன. 1918-1923 ஆண்டுகள் வரை பல்வேறு கட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காட்டும் ஆலய கோபுரத்தின் கட்டிட வடிவமைப்பைக் காட்டும் சிறிய அளவிலான மாதிரி வடிவமைப்பு அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. கோவில் வளாகத்தில் கோவிலின் புனிதத்தன்மையை பாதுகாக்க தம்மால் ஆனா முயற்சிகளை அங்குள்ள பண்டாரம் மற்றும் கண்காணி என்ற இருவரும் செய்து வந்தார்கள். தோட்டத் தொழிலாளிகளின் ஒத்துழைப்புடன் அவர்கள் வருடாந்தர முருகன் திருவிழா மற்றும் தேரோட்டத்தை நல்ல முறையில் நடத்தி வந்தார்கள்.\nஆனால் அவர்கள் இவருடைய மறைவிற்குப் பின்னர் ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட கோஷ்டி பூசலினாலும், ஜாதி பூசல்கள் போன்றவற்றினாலும் ஆலய நிர்வாகம் சீரழிந்து வருகிறது. அந்த ஆலயத்தின் உரிமையிலும் சிக்கல் தோன்றி உள்ளது. உனுகலை கதிர்வேலாயுத ஸ்வாமி கோவில் சர்ச்சைக்குரிய பெயர் பட்டியலில் இடம் பெற்று உள்ளது. அதனால் மெல்ல மெல்ல மலையகத்தில் அமைந்து உள்ள ஆலய பிரச்சனையிலும் அரசியல் மற்றும் இன வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. இத்தனைக்கும் இடையில் அந்த பிரச்சனைகளுக்கு முடிவு காணவும், தின வழிபாடுகளை நடத்திக் கொண்டு இருக்கவும், வருடாந்தர திருவிழாவை நடத்தவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n4. முருகன் திருவிழா: மூன்றாம் கட்டம்\nமலையகத் திருவிழா என்பது சிலை வடிவங்களைக் கொண்ட ஆகம வழிபாடுகள் மற்றும் சிலைகள் அல்லாத ஆகம வழிபாடு அற்ற முறைகள் என இரண்டு முறைகளையும் எடுத்துக் கட்டும் வகையில் அமைந்து உள்ளது. முரண்பாடான உருவ அமைப்புக்களைக் கொண்ட முருகன் சிலைகள் (44),முருகனை குழவி, குழந்தை, குமரன்,வள்ளியின் காதலர், தேவர்களைக் காக்கும் கடவுள், இல்லறத்தை துறந்த துறவி போன்ற போன்ற மாறுபட்ட உருவங்களில் காட்டுகின்றன. முருகு என்றால் இளமை, அழகு, மனம், பண்டிகை என்றும் கடவுள் என்றால் தெய்வம் என்றும் பொருள் தரும். அவர் எங்கும் நிறைந்தவர், நமது அறிவின் எல்லைகளுக்கு எல்லாம் அப்பாற்ப்பட்டவர். ஆனால் மலையகத்தில் உள்ளவர்களின் முருக வழிபாட்டில் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள வேல் என்பது சண்டை சச்சரவுகளையும் தாண்டி அமைதியான சூழ்நிலைய��ல் விழா நடைபெற உதவுகிறது.\nபண்டிகை தினங்களில் இலை போன்ற வடிவத்தைக் கொண்ட வேலின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதத்தில் அது இப்படியாகப் போற்றி வணங்கப்படுகிறது:\n\"வேல், வேல், வடி வேல், வீர வேல், வெற்றி வேல், ஈட்டி, கூர்மையான ஈட்டி, பராக்கிரம ஈட்டி, வெற்றி தரும் ஈட்டி', ஒரு பக்கத்தில் முருகனைக் குறிக்கும் அந்த வேல் உருவை 'சிலையிலே சிரிக்கும் சுந்தரன்' என்று பாடி அதாவது அழகானவர் சிலை மூலம் தமது புன்னகையை (45) வெளிப்படுத்துகிறார் என்று பாடுகிறார்கள். இன்னொரு பக்கத்தில் தமிழ் இலக்கியங்கள் முருகனின் சிரிப்பைப் பற்றி விவரித்து உள்ளன. (46)\n4.1. தேரோட்டம்- முருகன் தேர் திருவிழா\nஜூலை மாதத்தில் நடைபெறும் வருடாந்தர முருகன் திருவிழாவே மக்களின் பேராதரவைப் பெற்றப் விழாவாகும். மலையகத்தில் பல பண்ணை தோட்டப் பகுதிகளிலும் திருவிழா கொண்டாடப்படுகிறது. முருகனின் தேர் அந்த பகுதிகள் அனைத்திற்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. அவரே அந்த பகுதிகள் அனைத்தையும் பாதுகாத்தபடி தீய சக்திகளை விரட்டி அடிக்கின்றார் என்பது அங்குள்ள பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஒரு மன்னன் தன்னுடைய அரசின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அவர்கள் நலனைப் எப்படி நேரில் பார்க்கின்றானோ அது போல இதுவும் உள்ளதாக ஐதீகம் உள்ளது. ஆகவே வேந்தன், மன்னன், கோ, கோன், தேவாருகன், தேவர்களின் மன்னன் மற்றும் மான்னனான கடவுள் போன்ற(47) பெயர்களில் அழைக்கப்படும் முருகன் தன்னுடையக் கோவில் அல்லது கோயில் என அழைக்கப்படும் இடத்தில் இருந்து கொண்டு தனது பக்தர்களை நேரிலே சென்று பார்த்து அவர்களுக்கு அன்பைக் காட்டி, அருளைப் பொழிந்து, அறத்தைக் காட்டி, நேர்மையை நிலை நாட்டுகிறார். வழி முழுவதும் அவரைப் போற்றிப் பாடிய வண்ணமும், மேளதாளம், நாதஸ்வரம், கிளாரினெட் போன்ற ஊதுகுழல் கருவிகள் போன்றவற்றின் மூலம் இசைகளை இசைத்தபடியும் வேல், வேல், வாடி வேல், வீர வேல், வெற்றி வேல், ' மற்றும் 'ஈட்டி,ஈட்டி, கூர்மையான ஈட்டி, பராக்கிரம ஈட்டி, மற்றும் வெற்றி தரும் ஈட்டி' என்ற கோஷங்களை முழங்கியவாறும் செல்வார்கள்.\nஅரசியல், சமூக நிலைபாடுகளைக் கொண்ட பண்ணையின் மத்தியப் பகுதியான உனுகலை கதிர்வேலாயுத ஸ்வாமி கோவிலில் இருந்து தேர் புறப்படுகின்றது. அந்த தேர் திருவிழா 5 முதல் 15 நாட்களுக்கு நடைபெறும். முதல் நாளன்று துவக்கப்படும் திருவிழா சேவல் கொடியோன் (48) எனப்படும் முருகனின் கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. கடைசி நாளன்று அது கரகம் மற்றும் நீராட்டதுடன் முடிவடையும். மூன்று நாட்கள் தேர் ஊர்வலமும், ஒரு நாள் அன்னதானம் எனப்படும் கடவுளின் பரிசு என்பது தரப்படும்.\nமுருகன் ஆலயத்தில் இருந்து தேரோட்டம் துவங்குகிறது. தேர் ஊர்வலத்தில்தெய்வானை மற்றும் வள்ளியுடன் உள்ள முருகனின் உற்சவ மூர்த்தியின் சிலை எடுத்துச் செல்லப்படுகிறது. ஊர்வலம் முதலில் ஹலி இலா ரயில் நிலையத்தின் அருகில் சென்று நிற்கும். அங்கு வரும் பக்தர்கள் தமது காணிக்கைகளை செலுத்துவார்கள். அதன் பின் முருகனின் பிரசாதமாக வீபுதியை பெற்றுக் கொண்டு செல்வார்கள். அங்கு வந்து வணங்கும் பக்தர்களில் பெரும்பான்மையானவார்கள் சிங்களர்களே என்றாலும், வரும் பக்தர்களில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினரும் உண்டு. அங்கிருந்து புறப்படும் தேர் நகருக்குள் செல்லும். அந்த நகருக்குள் நுழையும் முன்னர் நகர எல்லையில் உள்ள ஹலி இலா பிள்ளையார் கோவிலின் முன்னால் சென்று நிற்க ரோகேட்டானை பண்ணையில் உள்ள தமிழர்கள் இங்கு வந்து அதற்கு தமது காணிக்கைகளை செலுத்தி அவருடைய அருளை வேண்டுவார்கள்.\nநகரில் உள்ள சாலைகள் முழுவதிலும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் நின்று கொண்டு வேடிக்கைப் பார்ப்பார்கள். அவர்களில் பலரும் வெவ்வேறு வகைகளிலான காணிக்கைகளை செலுத்துவார்கள். சாலைகளில் தேங்காய்களை உடைத்து வழிபடுவார்கள். சாலைகளில் உள்ள கடைகள் முன்பு தேர் நிற்கும்போது, அங்குள்ள வியாபாரிகளும் தமது காணிக்கைகளை செலுத்துவார்கள். அவர்களில் முதியவர் தமது கைகளில் தட்டை ஏந்தி இருப்பார். அதில் பூக்கள், பழங்கள், தேங்காய், சந்தானம், குங்குமம், ஊதுபத்திகள், குங்குமப்பூ கல்பூரம் மற்றும் சிவப்புத் துணிகள் போன்றவை அந்த தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். அவற்றை தேரில் அமர்ந்து வரும் பண்டாரங்களிடம் கொடுக்க அவர் அதைக் கொண்டு தேரில் உள்ள முருகனுக்கு பூஜைகளை செய்வார்.\nஇந்த கட்டுரை ஆசிரியருடன் (சாமி செல்லையா) பேசிய பண்டாரம் தான் ஒஉவா மாகாணத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் எப்படி முருகனை வேண்டுவேன் என்பதை கீழுள்ளபடி தெரிவிக்கின்றார். அவர் கூற்றின்படி ��ுன்பம் அதாவது துயரங்களை களைவது மட்டும் அல்லாமல் முடிவாக விடுதலை அதாவது முருகனின் அருளுடன் மோட்ஷத்தை அடைவதே முருகனின் வழிபாட்டின் குறிகோள் என்பதைக் குறிப்பிட்டார்.\nஅளவற்ற அருளைத் தரும் முருகப் பெருமானே\nகூர்மையான, அழகான ஈட்டியை கையில் வைத்து உள்ளவரே,\nஉன்னுடைய மேன்மையினால் மனம் மகிழ்ந்துள்ள நாங்கள் உன்னை வணங்குகிறோம்\nநாங்கள் உன்னையே போற்றி, உன்னையே என்றும் வணங்குகிறோம்,\nஉன் முன்னால் நிற்கும் உன்னிடம் அன்பு செலுத்தும் பக்தர்களை நீ அறிவாய்\nஉன்னை வணங்கித் துதிப்பவர்களையும் நீ நன்கறிவாய் உனக்கு அவர்களுடைய துன்பங்களும், துயரங்களும், அவர்களின் வாழ்கையும் நன்கு தெரியும் உன் அருளினால் அவர்களின் வேண்டுகோட்களை நிறைவேற்றுகிறாய் உன் கருணையினால் அவர்களின் துயரங்களை,வருமைகளை ஒழித்திடுவாய் நேர்மை இன்மை, அநீதி, துயரங்கள் என அனைத்தையும் நிவர்த்தி செய்வாய் உன் கருணையினால் அவர்களுக்கு நல்ல உடல் நிலையையும், மகிழ்ச்சியையும், ஞானத்தையும், மகிழ்ச்சியையும் தர வேண்டும், பொருள், நற்குணம், நீதி என அனைத்தையும் எங்கும், எப்போதும் தந்து, அவர்களுக்கு அருள் தந்து மன விடுதலை தந்து மோட்ஷம் அளிப்பாய். (49)\nபூசாரி வீபுதியையும் மலர்களையும் எடுத்து இது இறைவனின் அருளைக் குறிக்கும் பிரசாதம், அவருடைய ஆசிர்வாதம் என்று கூறிவிட்டு தட்டை அதைக் கொடுத்தவர்களிடம் திருப்பித் தருகிறார். அதை அவர்கள் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டு செல்வார்கள். இது சாதாரணமாக அங்கே பார்க்க முடிந்த காட்சி ஆகும்.\nஅடுத்து அந்த தேர் முற்சந்தி எனப்படும் மூண்டு முனைகள் சந்திக்கும் இடத்திற்கு வந்து சேரும். அங்கு அது சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிற்கும். அந்த மூன்று சாலைகளும் ஒன்று கூடும் இடத்தில் நுவாரா எலியா எனும் சாலையும் வந்து சேரும், மூன்றாவது படுல்லா என்ற சாலை இணைகின்றது. அதுவே ஒரு பாலத்துடன் அந்த சாலையை இணைக்கின்றது. ஒரு பக்தர் கூறினார் முருகனின் திருவிழா அனைத்து இனத்தவரையும் அவர்களுக்கு இடையிலான தடுப்புக்களை உடைத்து ஒன்று சேர்க்கும் ஒரு விழாவாக உள்ளது. அது போல பந்தரவாலை சாலையின் பக்கத்தில் இருந்து செல்லும் ஒரு நதியும், நுவாரா எலியா சாலையின் பக்கத்தில் செல்லும் நதியும் ஹாலி எலாவில் ஒன்று சேர்ந்து மூன்றாவது ���தியாக மாறி மேலே தொடர்ந்து செல்கிறது.\nமலையகத்தில் மலைப் பிரதேசத்தில் நடிபெரும் முருகனின் திருவிழாவில் பல ஆண்டுகளாக கலந்து கொண்டு வந்தவர் கூறினார்:\nமுருகன் தனது அருளை ஒரு கிணற்று நீர் ஊற்று போல காட்டுகிறார் அவர் தனது அருளை பெரும் மழையைப் போலப் பொழிகிறார் அவருடைய அருள் நதி போல பாய்ந்து கொண்டே உள்ளது. (50)\nஅது மட்டும் அல்ல சுற்றிலும் தேயிலை தோட்டங்களில் பனி புரியும் தொழிலாளிகள், சிங்களவர்களின் விலை நிலங்களில் வேலை செய்பவர்கள் போன்றவர்கள் அனைவரும் ஒன்று கலந்து அங்கு வந்து முருகனின் திருவிழாவில் கலந்து கொள்ளும்போது முருகனின் திருவிழா தமிழர், முஸ்லிம் மற்றும் சிங்கள வியாபாரிகளுக்கு ஒரு வியாபார கேந்திரமாகவும் அமைகின்றது.\nமுற்சந்தியில் தேர் வந்து சேரும் இடத்திற்கு வந்து, அதனுடன் பூமாலைகளைக் கொண்டு நன்கு அலங்கரித்த கரகத்தை தமது தோளில் தூக்கிக் கொண்டு நடனமாடிக் கொண்டு வருபவர்களினால் சில நிகழ்ச்சிகள் நடைபெறும் (51). வழிபாட்டு துவங்கும் முன்னர் அவர்களில் சிலர் சில காரணங்களுக்காக விரதம் அல்லது நோபு என்பதை கொண்டு இருந்திருப்பார்கள். ஆகவே அவர்கள் அங்கு வந்து தமது விரதத்தை முடித்துக் கொள்வார்கள். கரக ஆட்டம் என்பதில் தண்ணீர் குடத்தை தமது தலைகளில் தூக்கி வைத்துக் கொண்டு ஊர்வலத்தில் நடனம் ஆடிக் கொண்டே வருவார்கள். அதற்குக் காரணம் அவர்கள் மேற்கொண்டு இருந்த விரதமே (52). அவற்றைத் தவிர தேங்காய்களை உடைப்பார்கள், பூக்கள் மற்றும் பழங்களை காணிக்கையாக படைப்பார்கள்.\nஇப்படிப்பட்ட வழிபாட்டு முறைகள் அந்த ஊர்வலம் நிற்கும் இடங்களில் நடைபெறும். அந்த இடங்கள் புத்த மையம் அருகில் போதி மரத்தடி, அமிர்தவல்லி பெட்ரோல் பம்ப், அமிர்தவல்லி கிருஸ்துவ சந்திப்பு, போக்கமட பிள்ளையார் கோவில் போன்றவை. ஹலி இலாவில் இருந்து இரண்டு மைல் தூரம் வந்தப் பின் இப்படியாக இரவு முழுவதும் நடைபெறும் ஊர்வலம் விடியற்காலை உனுகலை கதிர்வேலாயுத ஸ்வாமி கோவிலுக்கு திரும்பச் செல்லத் துவங்கும். அது திரும்பி வந்ததும் நண்பகலில் பூஜைகள் முடிந்ததும் இறைவனின் பரிசு என்பதான அன்னதானம் போடப்படும். அதை அனைவருக்கும் இலவசமாக தருகிறார்கள்.\n4.2. கதிர்காம முருகன் திருவிழா\nதேசிய மற்றும் சர்வதேசிய அளவில் பக்தர்கள் கதிர்காம திருவிழாவிற்கு வருகை தருகிறார்கள். தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் தெரிந்திருந்த வள்ளி மற்றும் முருகனின் புராண வரலாற்றை (53) மலையக மக்களும் தெரிந்து வைத்து இருந்தார்கள். தமிழ் வரலாற்று சூழ்நிலையில் வேதிய, வீர காவிய மற்றும் புராண கதையின் நாயகரான குமார ஸ்கந்தா என்பவரை விட முருகன் என்ற நிலையில் உள்ளவரே மேலான நிலையில் காணப்படுகிறார். வள்ளியின் காதலைப் பொறுத்தவரை முருகன் என்பவர் ஸ்கந்தனுக்கு மாறுபட்டவராக இருக்கின்றார். ஜிவேலிபெல் எனும் ஆராய்ச்சியாளர் முருகன் மற்றும் ஸ்கந்தனை குறித்து செய்த ஆய்வில் அவர்களின் வித்தியாசங்களை இப்படியாகக் கூறினார் 'முருகன் அன்பானவர், தூய்மையான, தீவீரமான பிரும்மச்சாரி அல்ல, அவர் வள்ளியின் காதலர் (54). அதே சமயம் ஸ்கந்த குமாரரோ கடும் பிரும்மச்சாரியாகவே இருந்தவர், முருகனோ அன்பு என்ற மரபில் தானே விருப்பப்பட்டு ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட மனப் பொருத்ததுடன் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வள்ளியை மணந்து கொண்டவர். முருகன் மற்றும் வள்ளி இருவருக்குமான பரஸ்பர காதல் குடியேற்ற நாட்டினரின் குடியேற்றம் மற்றும் புத்த மதம் தோன்றியதற்கு முன் இருந்த சூழ்நிலையை எடுத்துக் காட்டுவதாக அமைந்து இருந்தது.\nஅந்த இரண்டு காலத்தின் நடுப் பகுதியிலேயே (குடியேற்ற நாட்டினர்களின் குடியேற்றம் மற்றும் புத்த மதம் தோன்றியதின் பின்) காடு எனப்பட்ட வனப்பகுதியில் இருந்த கதிர்காமனில் இலங்கை மற்றும் பல நாடுகளிலும் இருந்து வந்த பக்தர்கள் ஒன்றிணைந்து முருகனுக்கு புனிதப் பண்டிகை கொண்டாடி உள்ளார்கள். ஆகவே குடியேற்ற நாட்டினர் வருவதற்கு முன் இருந்தே அங்கு பல இனத்தவரும் ஒன்று சேர்ந்து வந்துள்ளது தெரிகிறது. அன்று முதல் இன்று வரை அப்படி ஒன்றிணைந்து திருவிழா எடுத்தவர்கள் புத்த மதத்தினர், தமிழர்கள், முஸ்லிம், கிருஸ்துவர் மற்றும் வேதாஸ் என்ற பல்வேறு பிரிவினர்கள் ஆவர் (55). மேலும் பல பிரச்சனைகளிலும் துன்பங்களை ஏற்றும் கதிர்காமனுக்கு வருடம் முழுவதும் வந்து முருகனை வழிபடுகின்றவர்கள் காரணம் இல்லாமலும் அங்கு வருவது இல்லை (56). அங்குள்ள முருகனைக் குறிக்கும் வேலுக்கு தேங்காய் உடைத்தல், நதிக் கரையில் மொட்டைப் போடுதல், முடி கொட்டுதல், போன்ற சடங்குகளை செய்யும்போது மாலைகள், பூக்கள், பழங்கள் போன்றவற���றையும் எடுத்துச் செல்வார்கள். அது அனைத்து முருகன் கோவில்களிலும் உள்ள பழக்கமே. இங்கு நடைபெறும் வேண்டுதல்களை நிறைவேற்ற திருவிழாவில் காவடி ஆட்டம் (57), தீ மிதித்தல் (58) போன்றவை செய்வது சர்வ சாதாரணமாக உள்ளது. அங்கு வருபவர்கள் நேர்த்திக்கடனை செய்வது, பல காரணங்களுக்காகவும் நோம்பு எடுத்துக் கொள்வது, நன்றி காணிக்கைகளை செலுத்துவது போன்றவற்றை செய்கிறார்கள்.\nஅந்த திருவிழாவில் அங்கு முருகனை வழிபட்டப் பின்னர் அவர்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள். பழனிக்குச் சென்று திரும்புபவர்களைப் போலவே தலையை மொட்டை அடித்துக் கொண்டப் பின் தலையில் சந்தனத்தை பூசிக் கொண்டும், நெற்றியில் வீபுதி திலகத்தை இட்டுக் கொண்டும் திரும்புவார்கள். அங்கு சென்று முருகனுக்கு நேர்த்திக் கடன்களை செய்தப் பின் இறைவனின் பரிசாக பிரசாதங்களை வழங்குவார்கள். அவை பழங்கள், அரிசி உணவில் செய்த பிரசாதங்கள், வீபுதி, குங்குமம், சந்தானம் மற்றும் தேங்காய் போன்றவைகளாக இருக்கும். அப்படி வினியோகிக்கும் பிரசாதங்களை ஜாதி பேதம் இன்றி, இன பேதம் இன்றி, ஏழைப் பணக்காரன் வித்யாசம் இன்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், சொந்தக்காரர்கள் என அனைவருக்கும் வழங்குவார்கள். முருக கடவுள் வழிபாட்டு அவர்களுக்கு மன அமைதியை தந்து, அவர்கள் மீது வெறுப்புணர்வைக் கொண்டவர்களின் மனதில் இருந்து வெறுப்புணர்ச்சிகளை நீக்கும். பல்வேறு பிரச்சனைகளினாலும், துன்பங்களினாலும் உழன்று கொண்டிருந்தாலும் மலையக மக்களுக்கு இப்படிப்பட்ட வழிபாடுகளும், திருவிழாக்களும் தமது மனதின் இன்பத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் ஒரு வழிமுறையாக உள்ளது. அவர்களின் சிரிப்பிலும் முருகனின் சிரிப்பைக் காண முடிகின்றது.\n4.3. உருவமற்ற முருகனின் வழிபாடு\nஇலங்கையின் கதிர்காமத்தில்(59) உள்ள ஆலயத்தில் முருகனின் சிலை இல்லை என்றாலும் அங்கு முருக வழிபாடு தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றது. 1982 ஆம் ஆண்டில் கதிர்காமனுக்கு விஜயம் செய்த டாக்டர் தவ்வி என்பவர் கூறினார் ' கதிர்காமனுக்கு சிலோனின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து மட்டும் அல்ல இந்தியாவின் நகரங்களில் இருந்து வெகு தூரத்தில் ஒதுக்குப்புறமாக அமைந்து உள்ள குக்கிராமம் போன்ற இடங்களில் இருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள். அனைத்து கடவு��்களை விட கதிர்காம உள்ள கடவுளிடம் அதிக அச்சம் மக்களுக்கு உள்ளது. உள்ளூர் ஓவியரை கொண்டு அதன் உருவத்தை வரைவதற்கு நான் எத்தனை முயன்றும் அவர் அதை வரைவதற்கு மறுத்து விட்டார். (60)\nஇந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸ்ரீ பொன்னம்பலம் அருணாசலம் என்பவர் 1924 ஆம் ஆண்டில் எழுதினர்' உருவமற்ற, சின்னம் எதுவும் இல்லாதவரை கதிர்காமன் எனப் போற்றி வணங்குகிறார்கள். இந்தியாவிலும் சிலோனிலும் பல இடங்களிலும் உள்ள தனித்தன்மை வாய்ந்த வழிபாட்டு இடங்களில் கதிர்காமர் தனி இடத்தைப் பெற்று உள்ளார். (61)\nபால் விர்ஸ் என்பவர் கதிர்காமா (German: Kataragama die heiligste Stadt Ceylons), சிலோனின் தெய்வீகத் திருத்தலம் (1966) என்ற நூலில்' கதிர்காமனை சுற்றி உள்ள அனைத்து இடங்களையுமே தியாங்கே கிலி அதாவது கடவுள் வாழும் வனம் என்றும், அந்த ஆலயத்தில் அந்தக் கடவுளைக் காட்டும் எந்த விதமான சிலை வடிவமைப்பும் இல்லை (62)' என்று எழுதி உள்ளார். மனதார தெரிந்து கொண்டுதான் அங்கு எந்த விதமான வடிவமைப்பும் அல்லது சின்னமும் அவரைக் குறிக்கும் வகையில் அமைக்கப்படவில்லை என்கிறார். இதை வேறு விதமாக குறிப்பிட வேண்டும் என்றால் அங்கு தெய்வம் உள்ளார் என்பதை முற்றிலும் உணர்ந்து கொண்டுதான் வடிவமைப்பு இல்லாத முறையிலும் அவரை அங்கு வணங்குகிறார்கள்.\nசங்க அல்லது பல்லவ மன்னர்களின் காலத்துக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் (63) அவரை ஒரு உருவ வடிவில்தான் அதாவது கந்து அதாவது ஒரு மரத்தை நட்டோ, இல்லை கல்லைப் பதித்தோ இல்லை ஒரு வேல் அல்லது ஈட்டி போன்றதை நட்டோ பூஜித்தார்கள். (64) மேலும் திறந்த வெளி அல்லது மன்றத்தை கந்து அதாவது வழிபாட்டு இடம் எனக் குறிப்பிட்டார்கள். முருகனின் 27 பெயர்களில் (65) கந்தன் என்பதும் ஒன்று. முருகு மற்றும் கந்தம் என்பது வாசனையும் (66) குறிக்கும். ஆகவே இந்தக் கட்டுரை ஆசிரியரின் அனுமானப்படி கந்து என்பது ஸ்கந்தன் என்ற வார்த்தையில் இருந்து அல்ல, மாறாக கந்தன் என்பது கண்டாலி கந்து, கந்தம், போன்ற வார்த்தைகளில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆகவே நாம் வட நாட்டில் நிலவிய ஸ்கந்தனின் புகழைக் குறித்து ஆராயும் முன்னால் தமிழகத்தில் முருக வழிபாடு என்பது எந்த நிலையில் இருந்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.\nதமிழ் நாட்டில் எதிர்பாராத விதமாக தோன்றிய அரசியல் மத சச்சரவுகள் (67), புதியதாக வந்��� வம்சாவளியினரின் புத்த, ஜைன, சைவ அல்லது வைஷ்ணவ சமய நிலையை ஒட்டியே அமைந்து இருந்தது. அந்த நிலையில் முருக வழிபாட்டு மரபின் மீது எவரும் அதிக கவனம் செல்லவில்லை அல்லது அந்த வழிபாட்டு முறை குறைந்தும் இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் தமிழ் இலக்கியங்களில் முருக வழிபாடு மிக மேன்மையான நிலையில் இருந்தது என்பதாக குறிப்பிட்டு உள்ளதையும் கவனிக்க வேண்டும் (68).சங்க காலம் மற்றும் பல்லவர்களின் காலத்துக்கு முற்பட்ட இலக்கியங்களில்- திருமுருகாற்றுப் படை மற்றும் பரிபாடல் நீங்கலாக- முருகனைப் பற்றி நேரடியான குறிப்பு 69 இடங்களிலும், மறைமுகமான குறிப்பு 27 இடங்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் முருகனைப் பற்றி சிவப்புக் கடவுள், அதாவது சீயோன் என்றும் அவர் மலைப் பகுதியில் உள்ள குறிஞ்சிக் கடவுள் என்றும் குறிப்பிட்டு உள்ளது. எட்டுத் தொகை மற்றும் பரிபாடலில் முருகனின் வழிபாடு மற்றும் இயற்கையின் தன்மைக் குறித்து கூறப்பட்டு உள்ளது. (69) பத்துப் பாட்டு என்பது பத்து மிகப் பெரிய சொல்லோவியம் அல்லது காப்பியத்தைக் கொண்டது.\nமுதல் பத்து பாடல் திரட்டு முருகன் மீது உள்ளது. திருமுருகாற்றுப்படை முருகனைக் குறித்த கையேடு என்பதாகும். நக்கீரர் ஆறுபடை வீடு மூலம் மன்னர்களிடம் இருந்து பரிசுகளைப் பெறுவதை விட முருகனிடம் இருந்து அருளைப் பெரும் வழிமுறைகளைக் கூறி உள்ளார். நக்கீரரின் திருமுருகாற்றுப் படை முருகக் கடவுளின் வழிபாடு, வரலாறு மற்றும் புராண பழக்க வழக்கங்களை இணைத்துக் கூறப்பட்டது. பொதுவான முருக உருவத்தின் அளவுகோல் போன்றவற்றை குறிப்பிட்டு உள்ள காரணங்களினால் அந்த நூல் சிறப்பானது.\nதமிழகத்தில் உள்ள பல்வேறு புனித இடங்களில் உள்ள முருகனிடம் சென்றடைந்து (70), அதாவது குன்றுதோறாடல் எனும் ஒவ்வொரு மலையும் புனிதமானவை என்பதை உணர்ந்து, முருகனுக்கும் தனக்கும் இடையிலான ஒருவருக்கொருவர் மீதான அன்பை செலுத்தி, தன்னிச்சையாக ஒழுக்கம் எனும் அறத்தைக் கடைப்பிடித்து, புனிதமான தெய்வீகம் உள்ளதை நல்ல பண்புகளைக் கொண்டு உணர வேண்டும் என்ற வழி முறைகளைக் காட்டி உள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார் ' அதற்கேற்ப முருகனும் 'அஞ்சல் ஓம்புமதி அரிவால் நின்வரவு' அதாவது 'நீ ஏன் வந்துள்ளாய் என்பதை நான் அறிவேன். பயப்படாதே' என்று அன்பு, அருள் மற்றும் அறத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (71). ஒரு வகையில் பார்த்தால் அவருடைய பராக்கிரமம் என்பதின் மூலம் சூர் (72) எனும் தீய எண்ணத்தைக் களைந்து, துன்பம் எனும் துயரத்தைக் களைந்து விடுதலை தருவதின் மூலம் அறத்தை வெளிப்படுத்துகிறார். முருகன் அவர்களுக்குக் கொடுப்பது குறித்து விவரிக்கின்றார் 'பெரம் அறம் பாரிஸில்' அதாவது விலையில்லாத லேசில் கிடைக்காத பரிசு அதாவது விடுதலை அல்லது விடுபேறு அல்லது மோட்ஷம் என்பதை தருகிறார். அதன் விளக்கம் 'இன்னே பெருட்டி நீ' அதாவது 'உனக்கு உடனே இப்போதே கிடைக்கும்' (73). நக்கீரர் முருக வழிபாட்டில் குன்றுதோறாடலையும் சேர-சோழ- பாண்டிய மன்னர்களின் காலத்தையும் ஒன்றிணைத்து ஆறு வழிபாட்டு இடங்களை அடையாளம் காட்டினார். அவருடையக் கூற்றின்படி குன்றுதோறாடல் மற்றும் அனைத்து மலை இடங்களும் முருகனுக்கு உகந்தவை என்பதே. இந்தக் கருத்து இலங்கையின் எல்லாப் பகுதிகளையும் குறிப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்(74). தமிழ் நாட்டில் 14 ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னார்கள் ஆட்சியில் மீண்டும் முருக வழிபாடு தலை தூக்கியபோது காச்சியப்பா சிவாச்சாரியாரின் கந்தபுராணம் உருவாகி இருந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலர் கந்தபுராணத்தை பாடல் வடிவில் வெளியிட்டு இருந்தார். இந்தப் புத்தகம் யாழ்பாண சைவர்கள் படித்து வந்த பக்தி இலக்கிய நூல்களில் முக்கிய இடம் பிடித்து உள்ளது. 14 -15 ஆம் நூற்றாண்டுகளில் அருணகிரிநாதர் முருகனின் அன்பு, அருள் மற்றும் அறம் போன்றவற்றை அனுபவித்து உள்ளார். அதனால் அவர் எழுதிய கந்தரலங்காரம், திருப்புகழ் மற்றும் கந்தர் அநுபூதி போன்றவை மீண்டும் முருக வழிபாட்டை ஊக்குவித்தன. பெரும் முருக பக்தராக மாறிய அவர் இந்தியா முதல் சிலோன்வரை பல இடங்களிலும் இருந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஸ்கந்தனைப் போற்றிப் பாடினார். (75) அதனால் அவர் இலங்கையில் இருந்த கதிர்காம கோவிலில் இருந்த முருகன் மீதும் பக்திப் பாடல்களைப் பாடினார். (76) 10 ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் கிடைத்தக் கல்வெட்டில் முருகன் ஆலயங்களை கண்காணித்து வந்த குழுவான குமார கணம் என்பது இருந்ததாக தெரிவிக்கின்றது. (77) 1950 ஆம் ஆண்டில் இலங்கையின் பெரதேன்யா பல்கழகத்தில் இருந்த குறிஞ்சி குமரன் கோவில் மூ���ம் குறிஞ்சி மற்றும் முருகனின் செல்வாக்கு அங்கு இருந்ததை அறிந்து கொள்ள முடிகின்றது.\nவடநாட்டில் குப்தர்கள் ஆண்ட காலத்தில்தான் ஸ்கந்தனின் புகழ் பெரும் அளவில் இருந்துள்ளது. 415-455 A.D ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த இருந்த குமார குப்தா I மற்றும் 455-467 A.D ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அவருடைய குமாரரான ஸ்கந்த குப்தாவின் I காலத்தில் முருகனுக்கு அரச அந்தஸ்து அல்லது அங்கீகாரம் கிடைத்தது எனலாம். எச். குல்கே மற்றும் டி. ரோதர்முன்டு என்ற இருவரும் ' குப்தர்களின் ஆட்சி நிரலுக்கு ஏற்பவே அந்த வரலாற்றுக் கதை, புராண கதையாக உருமாறியது' என்று கூறினார்கள் (78). ஆனால் குப்தர்களின் காலத்துக்குப் பின்னர் ஸ்கந்தனின் வழிபாடு மெல்ல மெல்ல மறையலாயிற்று. குப்தர்கள் காலத்து கல்வெட்டுக்களில் கார்த்திகேயர் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அவர் சைவ பிரிவை சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிடவில்லை. ஆனால் குப்தர்களின் காலத்துக்குப் பிறகு அதாவது 7 ஆம் நூற்றாண்டுகளில் இந்தக் கடவுளை சிவபெருமானின் குடும்பத்தினராக குறிப்பிடப்பட்டு அவர் சிவனின் மகன் என ஏற்கப்பட்டுள்ளார் (79). பல்லவர்களின் ஆட்சி காலத்தில் தென் இந்தியாவில் அவரை சோமாஸ்கந்தனின் உருவிலேயே வழிபட்டு இருந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ளவர் பல்லவர்கள் வழி வந்த சைவோ-ஸ்கந்தவர்மன் என்பவர். பல்லவர்கள் காலத்திலும் சோமாஸ்கந்த கார்த்திகேயர் சிறிய அளவில் வணங்கப்பட்டு இருந்துள்ளார் என்பதை 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ சோமச்கந்தனின் சிற்பக்கலைகள் வெளிப்படுத்துகின்றன. மாமல்லபுரத்தில் அத்தகைய சிலைகள் பெருமளவில் கிடைத்து உள்ளன (80). பாண்டியர்களின் ஆட்சி காலத்திலும் முருகனுக்கு அரச அங்கீகாரம் இருந்துள்ளது. திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டதின் மூலம் பாண்டிய மன்னன் வரகுன் II என்பவர் தனது முருக பக்தியை வெளிப்படுத்தி இருந்துள்ளார். 9 ஆம் நூற்றாண்டில் ஆலய பூஜை மற்றும் வழிபாடு செலவுகளுக்காக அவர் 1400 பொற்காசுகளை அளித்துள்ளார் (81). சோழ மன்னர்களும் முருக வழிபாட்டிற்கென நிலங்களை தானம் கொடுத்து உள்ளார்கள். சோழ மன்னனான பரந்தகா I என்பவர் 948 ஆம் ஆண்டு இலங்கை மீது படை எடுத்தார். அப்போது பாண்டியர்கள், கேரலாக்கள் மற்றும் சிங்களவர்கள் சோழ மன்னனுக்கு எதிராக ஓரணியாக சேர்ந்தார்கள். வேலுப்பிள்ளையின் கூற்றின்படி அந்த நிலைதான 948 AD யில் கந்தகுமாரசாமி கோவில் வழிபாடு துவங்கக் காரணமாக இருந்துள்ளது. அனுராதபுரத்தில் AD பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள் கிடைத்து உள்ளன. அவற்றில் முருகன் ஆலயத்தை நிர்வாகித்து வந்த இரண்டு குழுக்களைப் பற்றிய செய்தி உள்ளது.\nவிஜயநகர ஆட்சியில் அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி மற்றும் கந்தபுராணம் போன்றவை இயற்றப்பட்டப் பின்னர்தான் கந்தன் என்ற பெயர் புகழ் பெற்று முருகனின் வழிபாடு மேலும் பரவியது. யாழ்பாணத்தில் உள்ள கந்த குமாரஸ்வாமி புகழ் பெற்றது. 19 ஆம் நூற்றாண்டில் நல்லூரில் உள்ள கந்தஸ்வாமி ஆலயத்தில் இருந்த வேல் சின்னம் ஒரு சிறிய சர்ச்சையைக் கிளப்பி விட்டது. அங்கிருந்த வேல் என்ற சின்னம் கந்தஸ்வாமியை குறித்ததா இல்லை வேலாயுதன் என்ற வேலைக் குறிப்பிடுகிறதா (83) என்ற சர்ச்சை எழுந்தது\nஇலங்கையின் பிற பகுதிகளில் அகம மற்றும் ஆகம முறையல்லாத வழிபாடுகளில் கதிர்காமனின் செல்வாக்கு இருந்தது என்று கூறப்பட்டது. வேலுப்பிள்ளை (84) என்பவர் நல்லூர் கந்தஸ்வாமி ஆலய வழிபாடு அகம வழிமுறையில் உள்ளதாக கருத்து தெரிவித்தாலும், பத்மனதான் அது அகம வழிமுறையில் அல்லாத வழிபாடு என்றும், அதற்கு ஆதாரமாக யாழ்பாணத்தின் நல்லூர் கோவிலில் உள்ள சிலை அமைப்பை சுட்டிக் காட்டுகிறார். பத்மநாதன் கூறினார் ' நல்லூர் ஆலயத்தில் முருகனை எந்த விதத்திலும் காட்டும் சிலை இல்லை, மாறாக அங்கு வேல் அல்லது ஈட்டி மட்டுமே உள்ளது. அது மட்டும் அல்ல வேலின் இருபுறமும் தெய்வானை மற்றும் வள்ளி என்ற இரு சக்திகளும் காணப்படுகிறார்கள். இது இந்து சமய பாரம்பரியத்தில் வேறு எங்குமே காண முடியாதது (85). இதுவரை இல்லாதது'.\nஇதுவரை கிடைக்கபெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் தற்கால ஆராய்ச்சியாளர்களின் கருத்து என்ன என்றால் முருக வழிபாடு மற்றும் திருவிழா இரண்டுமே மத நிலைபாடுகள் மாறி வருவதற்கான காரணமாக அமைந்து உள்ளன, அதுவும் முக்கியமாக இலங்கையின் மாறி வரும் புத்த மதத்தைக் சுட்டிக் காட்டுகிறது. இது இந்த தீவில் உள்ள முருக வழிபாட்டின் புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது.\nரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் (Gananath Obeyesekere) என்பவர்கள் எழுதிய புத்த மதங்களின் மாற்றம், இலங்கைாவின் மாறி��� மதம் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியம் ஆகிறது. அவர்கள் கூறி உள்ளார்கள்' எவ்வளவுதான் சிக்கலாக இருந்தாலும் சமூக மாற்றங்கள் என்பவை மதங்களின் மாற்றங்களுக்கும் வழி வகுக்கின்றது. (86)\nஅவர்கள் எழுதிய புத்தகத்தின் முதல் ஐந்து பாகங்கள் தெய்வ தத்துவ மத வளர்ச்சியை விவரிக்க, அடுத்த ஆறு முதல் 11 பாகங்கள் புத்த மதத்தைப் பற்றி விவரிக்கின்றது (87). தெய்வ தத்துவ மதம் மற்றும் புத்த மதம் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் காட்ட வேண்டும் எனில் மேற்கத்தைய நாட்டு மக்களின் ஆவிகள் மீதான நம்பிக்கைகளை கொண்ட மதக் கருத்துக்களையும், அவர்கள் கொண்டிருந்த வழிபாட்டு முறைகளையும் காண வேண்டும். அது போலவேதான் சிங்கள புத்த மதத்தினரின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகள் மற்றும் இயல் நிலைக் கடந்தவர்கள் மீதான அவர்களின் நம்பிக்கைகளையும் காண வேண்டும். ஆகவே ஆவி நம்பிக்கைக் கொண்ட சம்பிரதாயமான மதங்கள் சிங்கள புத்த மத நம்பிக்கையின் ஒரு பகுதிக்கு முரணானது' என்கிறார்கள்.\nஅவர்கள் எழுதிய புத்தகத்தின் முதல் ஐந்து பாகத்தில் ஆவி (இயல் நிலைக் கடந்தவர்கள்) தத்துவ மத வளர்ச்சியை பற்றி விவரிக்க, அடுத்த ஆறு முதல் 11 பாகங்களில் அது புத்த மதத்தைப் பற்றி விவரிக்கின்றது (87). ஆவி தத்துவ மதம் மற்றும் புத்த மதம் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் காட்ட வேண்டும் எனில் மேற்கத்தைய நாட்டு மக்களின் ஆவிகள் மீதான நம்பிக்கைகளை கொண்ட கருத்துக்களையும், அதற்கான வழிபாட்டு முறைகளையும் காண வேண்டும். அது போலவேதான் வம்சாவளியாக தொடர்ந்திருந்த சிங்கள புத்த மதத்தவர்களில் சில பிரிவினரைத் தவிர மற்றவர்கள் கொண்டிருந்த இயல் நிலை கடந்த கடவுள் நம்பிக்கை மற்றும் வழிபாடு போன்றவற்றையும் காண வேண்டும். ஆகவே ஆவி நம்பிக்கைக் கொண்ட மதங்கள் சிங்கள புத்த மத நம்பிக்கையுடன் ஓரளவு ஒத்து இருந்தது' என்கிறார்கள்.\nஇப்படியான இயல் நிலை கடந்த கடவுள் மீதான நம்பிக்கை கொண்டவையாக இருந்த புத்த மதத்தினரின் கதிர்காம வழிபாட்டுக் கொள்கை விளங்கவில்லை. அவர்கள் எப்படி இதை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் விளங்கவில்லை. அவை அனைத்தையும் நோக்கினாலும், கதிர்காமனுக்கு என தனித்தன்மை வாய்ந்தப் பண்பு இருந்தது, அது மற்ற பல்வேறு இன பிரிவுகளுக்கும் ஏற்ற முறையில் தன் பங்கை வைத்து இருந்துள்ளது. அவர்கள் தமது மூன்றாம் அத்யாயத்தில் கதிர்காம வழிபாடே சமூக மாற்றங்களுக்கு ஏற்பட்ட முதலாம் கட்ட மாற்றம் என்றும், அவரே (கதிர்காமன்) அங்கு நம்பப்பட்ட நான்கு காக்கும் கடவுட்களில் முதல்வராக கருதப்பட்டு உள்ளார் என்கிறார்கள். 1815 ஆம் ஆண்டில் இருந்த கண்டி அரசினர் வீழ்ந்தப் பின்னர் நாதாவிடம் இருந்த ஆதரவு பெருமளவு குறைந்தது. மேலும் அவர்களின் ஆய்வில் 'விஷ்ணு மற்றும் பட்டினி போன்றவற்றை விட கதிர்காமனுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்துள்ளது' என்பது தெரிகிறது. விஷ்ணுவிற்கு புத்த மத சாயம் இருந்தது, பட்டினி என்ற பெண் தெய்வம் இருதய நோயுடன் சம்மந்தப்பட்டவள்.\nரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரும் கூறுவது என்ன என்றால் ' மற்ற கடவுட்களிடம் செல்வதை விட கதிர்காமனுக்கு பெருமளவு வருபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக மட்டும் வருவது இல்லை, பெரும் செயல்பாடுகள் நிறைந்த தற்கால உலகில் வழக்கங்கள் மற்றவர்களையும் புதிய முறையிலான பூஜைகள் மற்றும் சடங்குகளை செய்ய ஊக்குவிக்கின்றது. உதாரணமாக பாகம் பதினொன்றில் காணப்படும் போதி பூஜையைக் கூறலாம்(88). அவர்களுடைய புத்தகத்தில் பாகம் 5 மற்றும் 12 என்ற இரண்டுமே கதிர்காமனைக் குறித்து விவரமாக விவரிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக பாகம் பன்னிரண்டில் ஆவி தத்துவ மதம் மற்றும் புத்த மதம் என்ற இரண்டுமே எப்படி கதிர்காமனில் இணைந்து செயல்படுகிறது என்பதைக் கூறுகிறது (89). கதிர்காமா- இந்து புத்த சமயக் கலப்பு என்ற தலைப்பில் ஐந்தாம் பாகத்தில் கதிர்காமனின் பண்டைய வரலாறு மற்றும் கதை (90) என்பதைக் விவரித்து விட்டு அவரைக் குறித்த தற்கால கண்ணோட்டம் என்ன என்பதை காட்டுகிறது.\nஇந்த ஆலயத்தின் மேன்மையைக் குறித்து விவரிக்கையில் 'தற்கால இலங்கையில், தென் கிழக்குப் பகுதியில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள பண்டையக் காலத்தை சேர்ந்த கதிர்காமம் முதலில் பெருமளவு உள்நாட்டு பக்தர்களையே ஈர்த்து வந்தது என்றும், கண்டியில் உள்ள புத்தரின் பல் ஆலயம் சமய ஈடுபாட்டைக் காட்டும் ஆலயமாக இல்லாமல் ஒரு கலாச்சாரக் கேந்திரமாக உள்ளது என்றும், கதிர்காமம் ஆன்மீக ஆறுதல் (91) தரும் இடமாக உள்ளது என்றும், புனித யாத்திரை மேற்கொள்ளும் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்ப��ும் இடமாகவும் உள்ளது என்றும் கூறி உள்ளார்கள். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் பண்டிகைகள் நடைபெறும் மாதங்களாக இருந்தாலும், வருடம் முழுவதுமே கதிர்காமன் சமய பற்றுள்ள பலதரப்பட்ட, பல இன மக்களும் வந்து வழிபட்டுக் கொண்டு இருக்கும் இடமாக உள்ளது.\n5.1. கதிர்காமன் - இட அமைப்பு\nகாதிர்காமனின் அருகில் உள்ளது மேமிக் கங்கா எனும் சிறிய நதி. கதிர்காமனுக்க்கு வருகை தரும் யாத்ரீகர்கள் அந்த நதியில் குளித்து விட்டு அதைக் கடந்து வந்து இசை முழக்கங்களோடு காவடி ஏந்தி வரும் பக்தர்களுடன் அந்த ஆலயத்துக்குச் சென்று தமது காணிக்கைகளை செலுத்தியப் பின் கடவுளின் அருள் பிரசாதமான வீபுதியை பெற்றுக் கொண்டு செல்வார்கள். புத்தர்களின் கண்ணோட்டத்தில் புனித இடமான கதிர்காமன் குறித்து இப்படியாக விவரிக்கப்பட்டு உள்ளது:\n\"அந்த நதியை கடப்பதை ஒரு அடையாளச் சின்னமாக கருதி கடந்தப் பின் அந்த ஆலயத்தில் உள்ள மிகப் பெரிய ஆலய வளாகத்தை முதலில் அடைவார்கள். அதற்குள் அமைந்து உள்ள ஆலயம் மிகச் சிறிய அளவிலேயே, ஆடம்பரம் அற்ற கட்டிடமாக உள்ளது. அதற்கு அடுத்து அவருடைய மூத்த சகோதரரான விநாயகருடைய சன்னதி உள்ளது. அதன் அருகில் சமீபத்தில் கட்டப்பட்டு உள்ள விஷ்ணு மற்றும் புத்தரின் இரண்டு சன்னதிகள் உள்ளன. மூல ஆலயத்தில் இருந்து (கதிர்காமர்) வள்ளி அம்மாவின் ஆலயத்துக்கு (சன்னதி) செல்ல சுமார் நூறு கஜ (முன்னூறு அடி) உள்ள குறுகிய பாதையும் உள்ளது. அது போல மூல ஆலயத்தின் பின் புறம் உள்ள சிறிய பாதை மூலம் புத்தரின் பண்டைய ஸ்தூபியான கிரி விஹிராவை சென்று அடைய முடியும். அவை அனைத்திற்கும் மேலே அமைக்கப்பட்டு உள்ள மேல் கூரை இயற்கை நிலாவைக் காணும் விதத்தில் வெண்மை நிறத்தில் ஒரு அரைவட்ட வடிவில் அமைந்து உள்ளது. மூலவரின் ஆலயத்தின் இடது பக்கத்தில் கதிர்காமரின் மனைவியான தெய்வானை எனும் தேவசெனாவிற்கும், ஒரு தனி சன்னதி அமைந்து உள்ளது. இந்த ஆலயம் இந்துக்களுக்கு முக்கியமான ஆலயம் என்றாலும் புத்த மதத்தினருக்கு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அந்த வளாகத்துக்குள் அங்கும் இங்குமாக பல சிறிய ஆலயங்கள் சிதறிக் கிடக்கின்றன. வருடாந்தர விழாவின் முக்கிய அம்சமே விழாவின் பதினைந்து நாளும் மூல ஆலயத்தில் இருந்து கிளம்பும் ஊர்வலம் வள்ளி அம்மாவின் ஆலயத்தை அடைவதுதான். அந்த கதிர்காமர் தனது துணைவியான வள்ளியுடன் மகிழ்ச்சியுடன் ஒன்று சேர்வதைக் குறிப்பதே அந்தக் கொண்டாட்டத்தின் நோக்கம். ஆனால் அங்குள்ள மூலவர் தனது முதல் மற்றும் முறையான மனைவியான தெய்வானையின் சன்னதிக்கு செல்வது இல்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதொன்று ஆகும். (92)\nஅங்கு சிவப்பு வண்ணம் கதிர்காமரையும், வெள்ளை வண்ணம் புத்த கிரி விகாரையும் குறிக்கின்றது. அங்குள்ள கதிர்காமம் இந்து மற்றும் புத்த மதங்களின் மனம் ஒன்றிணைந்த நிலையை எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்துள்ளது என்பதே இந்த ஆலய அமைப்பின் தாத்பர்யம். ஆனால் புத்தர்களின் கண்ணோட்டத்தில் சமீபத்தில் நிறுவப்பட்டு உள்ள விஷ்ணு மற்றும் புத்தருக்கான சன்னதியினால் அந்த இணக்கம் சமீப காலமாக மாறிவிட்டது. (93)\nஇந்த நிலையைக் குறித்து கருத்துக் கூறிய ரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரும் கதிர்காமனின் இட அமைப்பு உள்ள நிலையை சுட்டிக் காட்டுகிறார்கள் ' நதியை கடந்தப் பின் முதலில் பக்தர்கள் நுழைவது கதிர்காமனின் தீவிலே எனப்படும் ஆலயத்தில்தான். அங்கு சன்னதியில் அவரை தரிசித்தப் பின்னரே அதற்குப் பின்னால் உள்ள புத்த கிரி விஹிராவிற்கு செல்ல முடியும். இது புத்த மதத்திற்கு மாறான - முதலில் புத்தரை சந்தித்தப் பின்னரே திவாலிக்குச் செல்ல வேண்டும்- என்ற கூற்றுக்கு எதிரானது. இரண்டாவதாக புத்த கிரி விஹிரா சற்று தள்ளியே இருந்தாலும், ஆலய வளாகத்துக்குள் உள்ள மூலவரின் சன்னதிக்கு வெளியில் புத்தரின் பெரிய சிலையும் உள்ளது. தேவை என்றால் அந்த சன்னதிக்கும் முதலில் சென்றுவிட்டு மற்ற சன்னதிக்குள் செல்ல முடியும். மேலும் அந்த ஆலய வளாகத்துக்குள் உள்ள பெரிய மரத்தின் அடியில் அமைக்கப்பட்டு உள்ள புத்தரின் சிலையும் சென்று வணங்க முடியும். புத்தர் ஞானம் பெற்றதாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ளமரத்தின் கிளையையும் இங்கு கொண்டு வந்து நட்டு பெரிதாக வளர்த்து உள்ளார்கள். ஆகவே அந்த போதி மரம் புத்தரையே, அவர் ஞானம் அடைந்த மரச் சின்னமாகவே காட்டியவாறு உள்ளது. (94)\nஇந்த சமீபகால மாற்றங்கள் புதியவை என்றாலும், கதிர்காமத்தின் இட அமைப்பைப் பற்றி ரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரும் கூறுவது என்ன என்றால், ஒருவர் அந்த ஆலய வளா���த்துக்குள் நுழைந்ததும் முதலில் காணப்படுவது கதிர்காமனின் சன்னதியே. ஆகவே அதை தவிர்த்து விட்டு அடுத்து உள்ள புத்தர் சன்னதிக்கு போவது முடிகின்றக் காரியமாக எவருக்கும் இல்லை. குறைந்த பட்ஷம் அங்குள்ள வேலுக்கு எதிரில் ஒரு தேங்காயை உடைத்து விட்டு அங்குள்ள அவருடைய நிலையை உறுதிப் படுத்தியப் பிறகே மற்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.\nகதிர்காமாவில் வந்துள்ள மாற்றத்தைக் குறித்து ரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரும் கூறுவது என்ன என்றால் 'இந்த நிலை சிங்கள பக்தி வாழ்வின் மீது தமிழ் பக்தி மார்க்கம் படை எடுதுள்ளதைப் போன்று உள்ளது' (95). மொத்தத்தில் அவர்கள் கூற விரும்புவது போல உள்ளது என்ன என்றால் கதிர்காமம் அனைவரும் ஒன்று கூடும் இடம் அல்ல, இலங்கைா சமூகத்தினர் ஒன்று கலந்து ஒன்றாகி விடும் நிலைக்கு தள்ளப்படும் இடம் ஆகி விடுகிறது. இந்த இடம் புத்த, இந்து, இரு பிரிவுகளான கிருஸ்துவ, முஸ்லிம் என அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் தமது செல்வாக்கை வெளிப்படுத்தும் இடமாக உள்ளது. உறுதியற்ற, நிலையான, அற்பத்தனமான எந்த விதமான எண்ணங்களையும், யார் வெளிப்படுத்தினாலும் அங்கு வருகை தருபவர்கள் அதை உடனே உதாசீனப்படுத்துவது இல்லை (96). இதற்கு உதாரணம் 1981 ஆம் ஆண்டில் புத்த மதத்திற்கு மாறான வழி முறையில் அங்கு வந்த ஒரு இளைஞர் முதன் முறையாக அங்கு போதி மரத்துக்கு பூஜை செய்தது ஆகும். இன்னொன்று பன்னிரண்டாம் பாகத்தில் கூறப்பட்டு உள்ளது. அது தமிழர்கள் நடத்தி வந்த தீமிதிப்பு வழிபாட்டை சிங்களமயமாக்கியது. அதற்கு ஆதாரமாக பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன. ரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரும் தெரிவிப்பது என்ன என்றால் கதிர்காமத்தினால் புத்தமதக் கொள்கை பாதிப்பை அடையாமல் இருக்க முடியாது (97). முடிவாக 13 ஆம் அத்யாயத்தில் அவர்கள் ஆவி மத சமய புதிய எண்ணங்களும், புத்த மதமும் ஒன்றுடன் ஒன்றின் மீது செல்வாக்கை செலுத்தி நேசத்துடனும் இருக்கின்றார்கள் என்பதை தெரிவித்து உள்ளார்கள்.\nதென் இந்தியாவிலும், இலங்கைாவின் புத்தர்கள் மற்றும் இந்துக்களுக்கும் முருகன் மற்றும் வள்ளி என்ற இருவரின் வரலாறே நன்கு தெரியும். முருகன் மற்றும் வள்ளியின் காதல் இந்த தீவின் முக்கியமான கர்ண பரம்பரைக் கத�� ஆகும். இந்த புராணக் கதையைத் தவிர இரு சகோதரர்களையும் உமா தேவி அழைத்து உலகை வலம் வரச் சொல்லி மாம்பழத்தைக் கொடுத்தக் கதையும் முக்கியமானதாகவே கருதப்படுகிறது. அந்தப் போட்டியில் கணேஷர் எனும் விநாயகர் தனது பெற்றோர்களையே வலம் வந்து விட, அவருடைய சகோதரரான முருகனோ மயில் மீது ஏறி உலகை சுற்றச் சென்றார். ஆகவே அந்தப் போட்டியில் வினாயகர் வெற்றிப் பெற்றதும், தனது மனைவியான தேவசேனாவை அங்கேயே விட்டு விட்டு இலங்கைக்கு வந்த முருகன் தனது அங்கே வள்ளியை சந்தித்து காதல் கொண்டார். இதற்கான இலக்கிய செய்திகளும் கதைகளும் நிறையவே உள்ளன. ரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரும் சங்க மற்றும் பல்லவர்களின் காலத்துக்கு முற்பட்ட இலக்கியமான நாரினை 82:4 மற்றும் 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கந்த புராணத்தை மேற்கோள் காட்டி உள்ளார்கள். காச்சியப்பா சிவாச்சாரியாரின் கந்த புராணம் என்பது முருகனின் புராணக் கதையை ஒத்து உள்ளதையும் எடுத்துக் காட்டுகிறார்கள். கந்தப் புராணக் கதையின்படி விஷ்ணுவின் இரண்டு மகள்களான தெய்வானை மற்றும் வள்ளி இருவரும் முருகனை மணந்து கொள்ள விரும்பியே மீண்டும் பிறந்தார்கள். அசுரன் சூரபத்மனை முருகன் அழித்தப் பின் இந்திரன் தனக்குப் பிறந்த மகளான தெய்வானையை முருகனுக்கு மண முடித்துக் கொடுத்தார். விவசாயி மற்றும் வேடர்களின் பின்னணியில் முருகனுடனான வள்ளியின் மீதான காதல் பல பிரச்சனைகளை சந்தித்தப் பின் வெற்றி அடைய அவர் வள்ளியை மணந்து கொண்டார்.\nகந்தபுராணத்தை பெருமளவு மேற்கோள் காட்டி கதையைக் கூறியப் பின் ரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரும் இலங்கையில் இருந்த வேதாஸ், சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் என்ற அனைவருமே அந்தக் கதையை உள்ளூர்க் கதையாக அதாவது கதிர்காமனின் புராணக் கதையாக மாற்றி விட்டார்கள் என்று கூறுகின்றார்கள். அந்தக் கதையின் பெரும் பகுதி கதிர்காம பகுதியில்தான் நடந்தள்ளது என்று தென் இந்தியாவில் இருந்த மக்களும் உணர்ந்தார்கள் என்றும் ஆனால் அதன் தாக்கம் பெருமளவு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டாலும், கதிர்காமத்தில் அதன் உணர்வு அத்தனை ஏற்படவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள்.\nவேதா வழி மரபில் அந்த தெய்வத்தை (முருகனை) கந்தே தெய்ய�� அதாவது மலைக் கடவுள் என்றே அழைத்தார்கள் (98). ஆகவேதான் கதிர்காமத்தில் உள்ள ஆலய பண்டிதரின் வம்சாவளி வள்ளியின் வேதா இனத்தவர்களில் இருந்து தொடர்ந்து வந்துள்ளது. 1950 ஆம் ஆண்டு முதல் புத்த மதத்தினால் ஏற்பட்ட செல்வாக்கினால் மாமிச பிரசாதம் படைப்பது நின்றுவிட்டது. ஜிவேலபில் கூற்றின்படி அங்கிருந்த கடவுள் முன்னர் மாமிசத்தை ஏற்றது என்பது பண்டையக் கால பழக்க முறை என்றும், அது தென் இந்தியாவின் பழக்க முறையில் இருந்து வந்திருந்தது என்று கருத்து தெரிவித்தார் (99). பின்னர் புத்த மற்றும் சமிஸ்கிருத முறையிலான பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொண்டாலும், மலை வாழ் மக்களின் நடைமுறைப் பழக்கங்களையும் விலக்கி வைக்கவில்லை.\nரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரின் கூற்றின்படி தென் இந்தியாவின் ஸ்கந்த வள்ளி அம்மாவின் புராணக் கதை வேதா பகுதியில் வந்து பரவியதா இல்லை அல்லது சம காலத்தில் வாழ்ந்திருந்த வேதாக்களின் வாய் மொழிக் கதைகள் மூலம் இலங்கைா மற்றும் தென் இந்தியாவிற்கு இடையே பரவியதா என்பதை முடிவு செய்ய முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எனக் கூறும் ரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரும், அந்த புராணக் கதை கதிர்காமனில் தோட்டத்து தொழிலாளிகளினால் கொண்டு வரப்பட்டவை அல்ல என்றும், மலையகத் தமிழர்களின் முருக வழிபாட்டு மரபு அந்த தீவின் சமய நிலையை நிச்சயம் உருமாற்றி உள்ளது என்றும் கருத்து தெரிவித்து உள்ளார்கள்.\nஅந்த கடவுள் லங்காவில் பல காலமாக அறியப்பட்டு வந்துள்ளார் எனக் கூறும் வாய்மொழி வரலாற்றுக் கதையை ஆராய்ந்தவர்கள், தங்களால் ஏன் கதிர்காம மரபு வழியினால் பண்டைய மற்றும் மத்திய காலத்தில் வாழ்கை சூழல்களில் ஏற்பட்ட மாறுதல்களை ஆராய முடியவில்லை என்று கூறுவதை ஏற்க முடியவில்லை(100). ரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரும் கூறினார்கள், 7 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக அந்தக் கடவுளைக் குறித்துக் கிடைத்த ஆதாரம் (1) மஹாவம்சாவில் உள்ள குறிப்புக்கள் (ch.57, verses 8-9). 14 ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் அந்த கடவுளைப் பற்றிய செய்தி இல்லை. 14 ஆம் நூற்றாண்டில் அவரைக் குறித்து மூன்று குறிப்புக்கள் உள்ளன. (2) 14 ஆம் நூற்றாண்டின் இலக்கியங்கள் ஸ்கந்தனை காக்கும் கடவு��் எனக் குறிப்பிட்டு உள்ளன. (3) 14 ஆம் நூற்றாண்டின் லண்காதிலகாவின் கல்வெட்டுக்களில் அவருடைய உருவத்தைப் பற்றிய செய்திகள் உள்ளன. (4) நிகாய சமகரா என்பது ஸ்கந்த குமாரரை காக்கும் கடவுள் என்று குறிப்பிட்டு உள்ளது. (5) 15 ஆம் நூற்றாண்டில் இருந்த சந்தேஷ பாடலில் கோட்டி அரசாட்சியில் அவருடைய ஆலயம் இருந்துள்ளதாக கூறி உள்ளது (6) 1516 ஆம் ஆண்டில் சியாமில் எழுதப்பட்டுள்ள ஜினகாலமாலி என்பது கதிர்காமாவை கட்டகாமா எனக் குறிப்பிட்டு அவரை இலங்கைாவின் ஒரு காக்கும் கடவுள் என்று கூறி உள்ளது.\nகாண்டையன் அரசாட்சியில் அவருக்கு இருந்த முக்கியத்துவத்தைக் குறித்து (1474-1815) கருத்துக் கூறிய ரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரும் கூறினார்கள் (7) 1681 ஆம் ஆண்டில் நோஸ் என்பவர்களுக்கு ஸ்கந்தன் மிகப் பெரிய கடவுளாக (101) கருதப்பட்டு உள்ளார் (8) 19 அம நூற்றாண்டை சேர்ந்த ஜான் தெவ்வி என்பவர் அந்தக் கடவுளை யாரும் அன்போடு நெருங்கவில்லை, ஆனால் அவரிடம் செல்வதற்கு அனைவருமே அஞ்சினார்கள். அவருடைய உருவை வரைய எந்த ஓவியரும் முன்வரவில்லை (102) என்று எழுதினர் (9) 1765 ஆம் ஆண்டு டட்ச் அரச ஆளுநரான பால்க் என்பவர் காண்டையன் அரசாட்சி பற்றி எழுதியபோது கதிர்காமத்து கடவுளைப் பற்றியும் குறிப்பிட்டு உள்ளார் (10) காண்டையன் நகரில் இருந்த நான்கு காக்கும் கடவுட்களில் ஸ்கந்தனும் ஒருவர். கண்டியில் உள்ள ஸ்கந்தனின் ஆலயம் மட்டுமே சிங்களவர்களின் ஆலயம் என்றாலும் அதில் உள்ள ஆலயப் பண்டிதர் சிங்கள கபூராலா என்பவர் அல்ல அவர் ஒரு பிராமணர். இதுவே இந்து மற்றும் புத்த மதத்தினரின் இணக்கம் அதிகரிக்கக் காரணமாக இருந்தது என்றும், அதனால் காண்டியில் இருந்த புத்த சபைகளில் பிராமணர்களே முக்கியமான சடங்குகளை செய்ய அழைக்கப்பட்டார்கள் என்று ரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரும் கூறினார்கள். அதன் ஆரம்பமாக ராஜசிம்மா II (1635-1687) எனும் காண்டையன் மன்னன் தென் இந்திய இளவரசிகளை மணந்தார்கள். 1707 ஆம் ஆண்டு முதல் காண்டையன் அரசு நாயக்கர்கள் என்பவர்களின் கைகளில் இருந்தது. அவர்கள் புத்த மதத்தைத் தழுவினார்கள் (11) என்றாலும் அவர்கள் முருக மரபை ஆதரித்தார்கள்.(12) 18 ஆம் நூற்றாண்டில் புத்த மதம் மீண்டும் தழைக்கக் காரணமாக இருந்த கீர்த்தி ஸ்ரீ ராஜசிம்மா என்பவர் சை���ர். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் முருக பக்தர் (103) முருகனை வணங்கித் துதித்தவர். (13) இலங்கையில் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் பண்டாரங்கள் (104) மற்றும் பிராமணர்கள் அல்லாத பண்டிதர்கள் முருக வழிபாட்டை வலிமையாக வளர்த்தார்கள். (105)\nமலையக மக்களின் முருகக் கடவுளுக்கு வழிபாடு, திருவிழா, தேரோட்டம் போன்ற சமய வழிபாட்டு முறைகள் வளர்ந்து மற்றும் மாறி வரும் காலத்திற்கு ஏற்ப, மீண்டும் விளக்கப்பட்டு வரும் சிங்கள தேவார புத்த மத, சைவ சமயத்தினரின் சமயக் கொள்கைகளுக்கு விடப்படும் சவாலாக உள்ளது. ஆகவே முன்னர் இருந்த இலங்கையின் சூழ்நிலை மாறி வருகின்றது. இதில் முக்கியமான ஒன்று கவனிக்கப்பட வேண்டியது என்ன என்றால், இந்து மதத்தின் எந்த முறைகளை புத்தர் குறைக் கூறி வந்தாரோ, அதே முறைகளை புத்த மதமும் தற்போது ஏற்றுக் கொண்டு உள்ளது என்பதே. இந்த இரண்டு மதங்களின் இடையே வளர்ந்து வரும இணக்கத்தினால் தற்போது புத்தர்களின் வழிபாட்டு இடங்களில் இந்து சமய தாக்கம் இல்லாமல் இருப்பது இல்லை. (106)\nமேலும், சிலோனில் புத்தர் வந்த காலத்துக்கு முன்னர் இருந்தே தொடரப்பட்டு வந்துள்ள முருக வழிபாட்டு மரபு, புத்த மதம் வந்து 24 நூற்றாண்டுகள் ஆனப் பின்னரும், எந்த விதமான சரிவையும் முருக வழிபாடு எதிர்கொள்ளவில்லை என்று சர் பொன்னம்பலம் அருணாசலம் கூறுகிறார். புத்த மதத்தினரின் ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்திலும் கதிர்காம தெய்யோ என்ற பெயரில் முருகன் சன்னதி உள்ளது. அவர்களுடைய சமய ஊர்வலங்களிலும், சடங்குகளிலும் கூட அது முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கீர்த்தி ராஜசின்ஹா என்ற மன்னன் தான் சியாமில் (107) இருந்து அழைத்து வந்திருந்த புத்த துறவிகளை மகிழ்விப்பதற்காக துவக்கி வைத்த, கண்டியில் ஒவ்வொரு ஆண்டும் 'புத்தரின் பல்' என்ற புனிதப் பொருளை வைத்து நடைபெறும் மிகப் பெரிய பெரஹெரா எனும் ஊர்வலத்திலும் இவருக்கு முக்கிய நிலை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விழா 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் நடைபெற்றது இல்லை.\nரிச்சர்ட் கோம்ப்ரிச் மற்றும் கணநாத் ஒபேயேசகிரீஸ் என்ற இருவரும் கூறுவது போல் கண்டியில் உள்ள புத்தரின் பல் ஆலயம் சமய ஈடுபாட்டைக் காட்டும் ஆலயமாக இல்லாமல் ஒரு கலாச்சாரக் கேந்திரமாக உள்ளது. ஆனால் எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டு இருந்தாலும் இந்த தீவில் திருவிழா, பண்டிகைகள், பாத யாத்திரை போன்றவைகளைக் தொடர்ந்து கொண்டு உள்ள கதிர்காம முருகக் கடவுளின் வழிபாடு ஆன்மீக ஆறுதல் தரும் இடமாக உள்ளது. (108)\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/04/Bomp.html", "date_download": "2019-08-21T10:43:26Z", "digest": "sha1:FSKJMJVQLHKJOT3TLKBFN6LFLXXWNONV", "length": 7822, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லையில் தொடர்கின்றது குண்டுவெடிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முல்லையில் தொடர்கின்றது குண்டுவெடிப்பு\nடாம்போ April 06, 2019 முல்லைத்தீவு\nயுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்தும் முல்லைதீவில் குண்டுவெடிப்புக்கள் ஓயவில்லை.அவ்வகையில் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில், இன்று, இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட குண்டுகள் சில, வெடித்துச் சிதறியுள்ளன.10 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த தனியார் ஒருவருடைய 2 ஏக்கர் வயல் நிலக் காணியில் இருந்த குண்டுகளே, இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளன.\nகாணி உரிமையாளரால், காணி துப்புரவு செய்யப்பட்டு தீ மூட்டப்பட்டது. இதன்போது காணி நிலத்தில் மறைந்நிருந்த இருந்த குண்டுகள் சில வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாணி உரிமையாளரும் வேலையாட்களும் பற்றைகளுக்கு தீ மூட்டிய பின்னர் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றிருந்ததால், தெய்வாதீனமாக அவ்விருவரும் உயிர்தப்பியுள்ளனர்.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்\nவிஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ���ினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹ...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா வலைப்பதிவுகள் அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா டென்மார்க் விஞ்ஞானம் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190512111301", "date_download": "2019-08-21T10:21:38Z", "digest": "sha1:3L5ASQID7FS7WTVNAKRL4ZSR6ARPOINK", "length": 7642, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "உயிர் இழந்த மகனை நினைத்து புலம்பியவருக்கு டிக்டாக் கொடுத்த ஆறுதல் உருகும் தந்தையின் பாசப் போராட்டம்..!", "raw_content": "\nஉயிர் இழந்த மகனை நினைத்து புலம்பியவருக்கு டிக்டாக் கொடுத்த ஆறுதல் உருகும் தந்தையின் பாசப் போராட்டம்.. Description: உயிர் இழந்த மகனை நினைத்து புலம்பியவருக்கு டிக்டாக் கொடுத்த ஆறுதல் உருகும் தந்தையின் பாசப் போராட்டம்.. Description: உயிர் இழந்த மகனை நினைத்து புலம்பியவருக்கு டிக்டாக் கொடுத்த ஆறுதல் உருகு���் தந்தையின் பாசப் போராட்டம்..\nஉயிர் இழந்த மகனை நினைத்து புலம்பியவருக்கு டிக்டாக் கொடுத்த ஆறுதல் உருகும் தந்தையின் பாசப் போராட்டம்..\nசொடுக்கி 12-05-2019 வைரல் 1538\nபெற்றவர்களுக்கு குழந்தைகள் என்பது பெரும் வரம். அதிலும் பிள்ளைகள் தான் பெற்றோருக்கு ஈமச்சடங்கு செய்ய வேண்டும். அதேநேரம் பிள்ளைகளுக்கு பெற்றோர் ஈமச்சடங்கு செய்ய வேண்டி வந்தால் அவர்கள் அடையும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்கவே ,முடியாது.\nஅப்படி தன் மகனை இழந்த ஒரு தந்தைக்கு டிக் டாக் மிகப்பெரிய ஆறுதல் கொடுத்துள்ளது.\nஇங்கும் அப்படித்தான் கார்த்திகேயன் என்னும் சிறுவன் தனது குழந்தை பருவத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துவிட்டான். அவனது இறப்பை அவனது தந்தையால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. சதா சர்வநேரமும் கார்த்திகேயனின் நினைப்பிலேயே மிதந்து வந்தார் அந்த தந்தை. ஆம்..2009ம் ஆண்டில் பிறந்த கார்த்திகேயன் தன் பதின் பருவத்தை எட்டும் முன்பே பரிதாபமாக உயிர் இழந்து விட்டான்.\nஇந்நிலையில் பாசம் வைச்சாலும்...என்னும் பாடல் வரிகளை வைத்து ஒருசிறுவன் டிக்டாக் வீடீயோ வெளியிட்டு இருந்ததைப் பார்த்தார் கார்த்திகேயனின் தந்தை. அந்த பாடலுக்கு ஆடும் சிறுவனின் முகச்சாயல் தன் மகன் கார்த்திகேயன் போலவே இருக்க, அதை பார்த்து பூரித்த கார்த்திகேயனின் தந்தை இதை வைத்து ஒரு டிக் டாக் வீடீயோ வெளியிட்டுள்ளார். அதில் இறந்து போன தன் பையனின் புகைப்படத்தைக் காண்பித்து, இப்போது ஆடும் சிறுவனைக் காட்டி அவனுக்கு முத்தமிட முயல்கிறார்.\nமேலும் தன் மகன் சாகவில்லை என உருக்கமாக பதிவு போட்டுள்ளார். இதுபோன்ற நல்லுலங்களின் ஆறுதலுக்கேனும் டிக்டாக்கிற்கு தடைவிதிக்கக் கூடாதென பரப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்..\nவீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஎந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம் மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்\nமாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு விவாகரத்து... இரண்டை லட்சம் கோடி ஜீவனாம்சம்ன்னா சும்ம��வா\nகரண்ட் பிளக்கிற்குள் கையை விட்ட பூனை... அடுத்து என்ன நடந்தது தெரியுமா\nமாடு துரத்தியும் மிரளாத உறுதியுடன் நின்ற விவேகானந்தர் விவேகானந்தர் பிறந்தநாள் இன்று\nமகனை அடகு வைத்து கடன் வாங்கிய தந்தை: இது தஞ்சை துயர்\nஇணையத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தின் ஸ்னீக் பீக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_97.html", "date_download": "2019-08-21T09:13:22Z", "digest": "sha1:RWINR5BQJ62AT6BC7AVXJA2IC44MPEXM", "length": 3370, "nlines": 32, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இன்றைய தினம் இடம்பெறவுள்ள மிக முக்கிய சந்திப்பு! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇன்றைய தினம் இடம்பெறவுள்ள மிக முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில் நேற்றிரவு 7.00 மணிக்கு இடம்பெறவிருந்த சந்திப்பு இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த சந்திப்பு இன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இன்று தம்முடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் உதய கம்மன்பில, மிகவும் தனிப்பட்ட முறையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை வெளிப்படுத்துவது உகந்ததல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.desam.org.uk/2008/07/blog-post_29.html", "date_download": "2019-08-21T09:37:18Z", "digest": "sha1:67W6CVC5K3HLEXKOD6PP2PFSNRECOOGQ", "length": 13557, "nlines": 55, "source_domain": "www.desam.org.uk", "title": "பீத்தோவனின் மன வலிமை | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » பீத்தோவனின் மன ���லிமை\nநிழலாகத் தொடர்ந்த சோகத்திலும், அதை வென்று சாதனை படைத்த மனிதர்ஒருவர் இருந்திருக்கிறார். சரித்திரத்தில் இடம் பிடித்து இன்று பலருடைய மனதிலும்அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவர்தான் இசை மேதை பீத்தோவன்\nஉலக சரித்திரத்தில் இடம் பிடிப்பது என்பது என்ன சாதாரணமான விஷயமாசாதித்துக் காட்டினால் அல்லவா சரித்திரம் வசப்படும்சாதித்துக் காட்டினால் அல்லவா சரித்திரம் வசப்படும்உலக இசை மேதைகளுக்கான தர வரிசையில் இன்றைக்கும் அவர் இரண்டாவதுஇடத்தில்தான் இருக்கிறார்.(முதல் இடம் மொசார்ட்டிற்கு)\nபீத்தோவனுக்கு விதி அவரைப்பல முறை காயப்படுத்தியது ,ஆமாம் ஒரு முறை தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர், இசையின் மேல்தான் கொண்ட தீராத காதலால் மரணத்தின் விளிம்புவரை சென்றுவிட்டுத் திரும்பியிருக்கிறார்.கொடிது, கொடிது இளமையில் வறுமை என்பார் அவ்வையார்.\nபீத்தோவனுக்குஇளம் வயதில் பசியே பாடமாகவும், வறுமையே வாய்ப்பாடாகவும், இருந்திருக்கிறது.ஒருபக்கம், தினமும் குடித்துவிட்டு அகால நேரங்களில் வீட்டுக்குத் திரும்பிவந்துஅனைவரையும் அடித்துத் துவைக்கும் தந்தை. மறுபுறம், ஏழு குழந்தைகளைப்பெற்றுஅதில் மூன்று குழந்தைகளை வறுமைக்குத் தாரைவார்த்துவிட்டு, மிச்சம் இருக்கும்குழந்தைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் தாய் மரியா.சந்தோஷத்தையே அறியாத வாழ்க்கைபீத்தொவனின் தந்தை ஜோஹன் ஜெர்மெனி நாட்டின் பான் (Bonn) நகரில் இருந்தஇசை அரங்கம் ஒன்றில் வாத்தியக்காரராகப் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.அது ஒன்றுதான் சற்று ஆறுதலான விஷயம்.\nதன் தந்தையிடம், அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்ட பீத்தோவன்,தன்னுடைய எட்டாவது வயதிலேயே தனிக் கச்சேரி செய்யும் அளவிற்கு இசையில்ஒரு மேதைத்தனத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்17.12.1770 ஆம் ஆண்டு பிறந்த பீத்தோவன், தனது 20வது வயதில் ஜெர்மெனியைவிட்டுக் குடிபெயர்ந்து, வீயன்னா நகருக்குத் (Vianna, Austria) தன் நண்பன் ஒருவனுடன்போய்ச்சேர்ந்திருக்கிறார்.\nஅங்கே பல அரங்கங்களில் வாசித்ததோடு, இசைக்கான'இசைக் குறிப்பேடுகளை' (Notes) எழுதிக் கொடுத்தும் பிரபலமடைந்திருக்கிறார்.அவர் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்னும் நிலை ஏற்பட்டிருக்கிறதுஎன்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.பியா��ோ இசைக்கலைஞன், இசையமைப்பாளர், இசைப் பயிற்சியாளர் என்றுதன்னுடைய பல்முனைத் திறமைகளை வெளிக்காட்டி மக்களை அசரவைத்தவர்அவர். அந்தக் காலத்தில் இருந்த இசைக்கலைஞர்களைப் போல தேவாலயம்(Church) எதிலும் வேலைக்குச் சேர்ந்து பிழைப்பைக் கவனிக்காமல், கடைசிவரைதன்னிச்சையாகவே இருந்து வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளோடு போராடியமாமனிதர் அவர். இசைப் புரவலர்களால் (Patrons) அவருடைய பணத்தேவைகள்நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅவர் பிறந்த தேதி தெரிய வந்ததில் கூட ஒரு சுவாரசியமான தகவல் இருக்கிறது.அவர் மிகவும் பிரபலமானவுடன், அவருடைய பிறந்த நாளைத் தெரிந்து கொள்ளவிரும்பிய ரசிகர்களுக்கு, அவர் பிறந்த கிராமத்தையும், வருடத்தையும், மாதத்தையும்மட்டுமே சொல்ல ஆள் இருந்திருக்கிறது. தேதியைச் சொல்ல ஆளில்லை.விடுவார்களா ரசிகர்கள் பிறந்த குழந்தைக்கு அது பிறந்து 24 மணி நேரங்களுக்குள்ஞானஸ்தானம் செய்யும் வழக்கம் இருந்ததால், அவர் பிறந்த கிராமத்திலுள்ளதேவாலயத்தின் பதிவேடுகளில் இருந்து, அவருடைய பெற்றோர்களின் பெயரைச்சொல்லித் தேதியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஒருவனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு விபத்து ஏற்பட்டால் எப்படி இருக்கும்அப்படி ஒருஇரட்டை விபத்து பீத்தோவனின் வாழ்க்கையில் அவருடைய முப்பதாவது வயதில்ஏற்பட்டது.மிகவும் விரும்பிக் காதலித்த பெண்ணை அவர் மணந்து கொள்ள முடியாமல்போனது முதல் விபத்து. அவள் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். அவளுடையபெற்றோர்கள் காட்டிய சிவப்புக் கொடியில் பித்தோவனின் காதல் காணாமல்போய்விட்டது. மனமுடைந்த அவர், தனது இறுதி மூச்சுவரை திருமணமேசெய்து கொள்ளவில்லை.அதே காலகட்டத்தில் அவருடைய செவிகள் கேட்கும் திறனை கொஞ்சம்கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து, பாதி செவிகள் பழுதாகி விட்டன.அடுத்தடுத்த ஆண்டுகளில் அது தொடர்ந்து, கடைசியில் செவிகளுள் இரண்டும்முழுவதும் பழுதாகிவிட்டன.எவ்வளவு கொடுமை பாருங்கள். இசை கேட்கச் செவி வேண்டும். இசைப்பவனுக்குஅது இல்லாமல் கெட்டுக் குட்டிச்சுவராகப் போய்விட்டது என்றால் அவன் எப்படிஇசைப்பான்அப்படி ஒருஇரட்டை விபத்து பீத்தோவனின் வாழ்க்கையில் அவருடைய முப்பதாவது வயதில்ஏற்பட்டது.மிகவும் விரும்பிக் காதலித்த பெண்ணை அவர் மணந்து கொள்ள முடியாமல்போனது முதல் விபத்து. அவள் பெரிய செல்வந���தர் வீட்டுப் பெண். அவளுடையபெற்றோர்கள் காட்டிய சிவப்புக் கொடியில் பித்தோவனின் காதல் காணாமல்போய்விட்டது. மனமுடைந்த அவர், தனது இறுதி மூச்சுவரை திருமணமேசெய்து கொள்ளவில்லை.அதே காலகட்டத்தில் அவருடைய செவிகள் கேட்கும் திறனை கொஞ்சம்கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து, பாதி செவிகள் பழுதாகி விட்டன.அடுத்தடுத்த ஆண்டுகளில் அது தொடர்ந்து, கடைசியில் செவிகளுள் இரண்டும்முழுவதும் பழுதாகிவிட்டன.எவ்வளவு கொடுமை பாருங்கள். இசை கேட்கச் செவி வேண்டும். இசைப்பவனுக்குஅது இல்லாமல் கெட்டுக் குட்டிச்சுவராகப் போய்விட்டது என்றால் அவன் எப்படிஇசைப்பான்ஆனாலும் இசைத்தார். அதுதான் பீத்தோவனின் மன வலிமை.காது கேட்ட காலத்தில் அவர் இசைத்த இரண்டு சிம்பொனிகளை விட, காதுபழுதான பிறகு அவர் இசைத்த மூன்று புது சிம்பொனிகள் அற்புதமாக அமைந்தன.அவருக்கு சரித்திரத்தில் இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன\nமெழுகுவர்த்தி உருகித்தான், தன்னை எரித்துக்கொண்டுதான் ஒளியைக் கொடுக்கிறது பீத்தோவனும் அப்படித்தான் தன்னுடைய உருக்கத்தில்தான் இந்த உலகிற்குஅற்புதமாக இசையைக் கொடுத்துவிட்டுப் போனார். அவருடைய சோகங்கள்தான்சுகமான இசையாக வெளிப்பட்டன\n\"இறைவனால் படைக்கப்பெற்ற மனிதர்களில். மகிழ்ச்சி மறுக்கப்பட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3081:2008-08-24-14-51-39&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-08-21T10:03:10Z", "digest": "sha1:6B26VGPGPBCCSR7ETWHMSXWSQ6ZDA5FL", "length": 10119, "nlines": 147, "source_domain": "www.tamilcircle.net", "title": "தவிப்பதற்கோ பிள்ளை?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் தவிப்பதற்கோ பிள்ளை\nவிளக்குவைத்த நேரத்தில் என்வேலைக் காரி\nவெளிப்புறத்தில் திண்ணையிலே என்னிடத்தில் வந்து\nகளிப்புடனே \"பிரசவந்தான் ஆய்விட்ட\" தென்றாள்\nகாதினிலே குழந்தையழும் இன்னொலியும் கேட்டேன்\nஉளக்கலசம் வழிந்துவரும் சந்தோஷத் தாலே\nஉயிரெல்லாம் உடலெல்லாம் நனைந்துவிட்டேன். நன்றாய்\nவளர்த்துவரக் குழந்தைக்கு வயதுமூன் றின்பின்\nமனைவிதான் மற்றுமொரு கருப்பமுற லானாள்.\nபெண்குழந்தை பிறந்ததினி ஆண்குழந்தை ஒன்று\nபிறக்குமா என்றிருந்தேன். அவ்வாறே பெற்றாள்\nகண்ணழகும் முகஅழகும் கண்டுபல நாட்கள்\nகழிக்கையிலே மற்றொன்றும் பின்னொன்றும் பெற்றாள்\nஎண்ணுமொரு நால்வரையும் எண்ணி யுழைத்திட்டேன்.\nஎழில்மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள்\nஉண்ணுவதை நானுண்ண மனம்வருவ தில்லை;\nஉண்ணாமலே மனைவி பிள்ளைகளைக் காத்தாள்.\nவரும்படியை நினைக்கையிலே உள்ளமெலாம் நோகும்\nவாராத நினைவெல்லாம் வந்துவந்து தோன்றும்\nதொடர்பாகப் பத்துநாள் படுத்துவிட்டாள் தொல்லை\nஅரும்பாடு மிகப்படவும் ஆக்ஷேப மில்லை;\nஆர்தருவார் இந்நாளில் அத்தனைக்கும் கூலி\nஒருதினத்தில் பத்துமணி இரவினிலே வீட்டில்\nஉணவருந்திப் படுக்கையொடு தலையணையும் தூக்கி\nசிறுவரெல்லாம் அறைவீட்டில் தூங்கியபின் என்றன்\nஅருமனைவி என்னிடத்தே மெதுவாக வந்தாள்.\n\"தெருவினிலேபனி\" என்றாள். ஆமென்று சொன்னேன்;\nதெரிந்துகொண்டேன் அவள்உள்ளம். வார்த்தையென்ன தேவை\nமனையாளும் நானுமாய் ஒருநிமிஷ நேரம்\nமவுனத்தில் ஆழ்ந்திருந்தோம். வாய்த்ததொரு கனவு:\n\"கனல்புரளும் ஏழ்மையெனும் பெருங்கடலில், அந்தோ\nகதியற்ற குழந்தைகளோர் கோடான கோடி\nமனம்பதைக்கச் சாக்காட்டை மருவுகின்ற நேரம்\nவந்ததொரு பணம்என்ற கொடிபறக்கும் கப்பல்;\nகனவொழிய நனவுலகில் இறங்கிவந்தோம் நாங்கள்;\nகாதலெனும் கடல்முழுக்கை வெறுத்துவிட்டோ ம். மெய்யாய்த்\nதினம்நாங்கள் படும்பாட்டை யாரறியக் கூடும்\nஎனமுடித்தோம். ஆனாலும் வீட்டுக்குள் சென்றோம்.\nஇன்பமெனும் காந்தந்தான் எமையிழுத்த துண்டோ \nதனியறையில் கண்ணொடுகண் சந்தித்த ஆங்கே\nதடுக்கிவிழுந் தோம்காதல் வெள்ளத்தின் உள்ளே\nபத்துமா தம்செல்லப் பகற்போதில் ஓர்நாள்,\nபட்டகடன் காரர்வந்து படுத்துகின்ற நேரம்,\nசித்தமெலாம் மூத்தபெண் சுரநோயை எண்ணித்\nதிடுக்கிடுங்கால், ஒருகிழவி என்னிடத்தில் வந்து\nமுத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல\nமுகூர்த்தத்தில் உன்மனைவி பிள்ளைபெற்றாள் என்றாள்.\nதொத்துநோய், எழ்மை, பணக்காரர் தொல்லை\nதொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை\nகாதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்\nகதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்\nசந்தான முறைநன்று; தவிர்க்குமுறை தீதோ\nகாதலுத்துக் கண்ணலுத்துக் கைகள் அலுத்துக்\nஉணர்வுகொள் உள்ளத்தில் உடலுயிரில் நீயே.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனந��யக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/2018/easiest-tips-to-make-your-feet-and-toenails-look-beautiful-023706.html", "date_download": "2019-08-21T10:11:14Z", "digest": "sha1:SA3EODKA233RM2AORPQUJFKII6MKGXHA", "length": 19294, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களே..! பாதங்களை மென்மையாக மாற்ற #நச்சுனு 6 டிப்ஸ் உங்களுக்காக..! | Easiest Tips to Make Your Feet and Toenails Look Beautiful - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\n41 min ago அன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\n2 hrs ago இந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\n2 hrs ago கர்ப்பகாலத்தில் முகங்களில் ஏற்படும் கருந்திட்டுக்களை எப்படி சரி செய்வது\n3 hrs ago உங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க\nMovies பிக் பாஸ் சர்ச்சை.. மறைக்கப்படும் உண்மைகள்.. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும் மது\nNews அன்று பதில் சொன்ன போதே தெரியும்.. இப்படி நடக்கும் என்று.. சிதம்பரம் vs நிர்மலா மோதல்.. பரபர பின்னணி\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n பாதங்களை மென்மையாக மாற்ற #நச்சுனு 6 டிப்ஸ் உங்களுக்காக..\nநமது ஆசைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் மிக சிறந்த நண்பன் நமது பாதங்கள் தான். நாம் நினைத்த நேரத்தில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு நம்மை அழைத்து செல்பவை நமது பாதங்கள் தான். பாதத்திற்கு என்று எப்போதும் சிறப்புகள் உண்டு.\nஆனால், நாம் தான் அதனை கண்டு கொள்ளாமல் இருந்து விடுவோம். குறிப்பாக பெண்களை விட ஆண்களே இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமில்லாமல் இருக்கின்றனர். பாதங்களை மென்ம���யாக வைத்து கொள்ளவும், பாதத்தில் உள்ள புண்கள், கிருமிகளை சரி செய்யவும் நச்சுனு 6 டிப்ஸ்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம் நண்பர்களே.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமற்ற உறுப்பை காட்டிலும் நாம் கால்களை அதிகமாகவே பயன்படுத்துகின்றோம். இதனால் பல வித பாதிப்புகளை கால்கள் சந்திக்கின்றன. குறிப்பாக பாதம் சார்ந்த பிரச்சினைகள், நோய் தொற்றுகள், வெடிப்பு, வலி போன்றவை ஏற்படுகிறது. நமது பாதங்கள் இவை அத்தனையையும் பொறுத்து கொண்டே இருந்து, இறுதியில் பெரிய ஆபத்தை தரும்.\nபாதங்களை அழகாக வைத்து கொள்ள இந்த டிப்ஸ் நச்சுனு உதவும். இதற்கு தேவையானவை...\nஎலுமிச்சை சாறு 2 ஸ்பூன்\nதேனையும் எலுமிச்சையையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை பாதங்களில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் பாதத்தை கழுவவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் பாதங்கள் அழகாகும்.\nபாதத்தை சுத்தமாகவும், நோய்கள் அண்டாமலும் இருக்க இந்த டிப்ஸ் நன்கு உதவும். அதற்கு தேவையானவை...\nபேக்கிங் சோடா 5 டீஸ்பூன்\nஒரு பாத்திரத்தில் மிதமான சூடு நீர்\nMOST READ: இந்த 4 பொருட்களை சேர்த்து சாப்பிட்டால், ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விடலாம்..\nமுதலில் மிதமான சூடு தண்ணீரில் பேக்கிங் சோடா, லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். அடுத்து இந்த நீருக்குள் கால்களை 20 நிமிடம் வரை அப்படியே வைத்து கொள்ளவும். பிறகு பாதத்தை நன்கு தேய்த்து கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் பாதங்கள் மென்மையாக மாறும்.\nஓரங்களில் உள்ள அழுக்குகளை நீக்க\nபெரும்பாலும் நம்மில் பலர் பாதங்களின் ஓரத்தில் உள்ள அழுக்குளை நீங்காமல் அப்படியே வைத்திருப்போம். இது நாளடைவில் பலவித பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தும். இந்த பிரச்சினையில் இருந்து விடுபட ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் வெது வெதுப்பான நீர், 1 டேபிள்ஸ்பூன் உப்பு ஆகியவற்றை கலந்து, கால்களை அதனுள் 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இந்த டிப்ஸ் நகங்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கி விடும்.\nஎப்போதும் உங்கள் பாதங்களை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள வேண்டும். வறட்சியாக வைத்திருந்தால் பல வித பாதிப்புகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும். குறிப்பாக வெடிப்புகள் நிரந்தரமாகவே நம்முடனே தங்கி விடும். இதனை சரி செய்ய, தேங்காய் எண்ணெய்யை பாதங்களில் தடவி கொள்வதே சிறந்தது.\nநாம் பொதுவாக வளைந்த நிலையில் தான் நமது நகத்தை வெட்டுவோம். ஆனால் இது சரியான முறை அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். நகம் வெட்டும் போது அதனை கட்டாயம் கோடு போன்று நேராக வெட்ட வேண்டும். இல்லையேல் எங்கையாவது இடித்து காயங்களை ஏற்படுத்தும்.\nMOST READ: உங்கள் கண்கள் உங்களை பற்றி கூறும் மர்ம உண்மைகள் என்னென்ன..\nபாதங்களில் வர கூடிய அதிக நோய்கள் செருப்புகளால் தான் வருகிறது. நாம் வேறொருவருடைய செருப்பை மாற்றி போடுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இனி மற்றவரின் செருப்பையோ, ஷூவையோ மாற்றி போடாதீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nநைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nவேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க\nமழைக்காலம் வந்துவிட்டாலே தலையில் அரிப்பு ஏற்படுகிறதா\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா\nபால் இருந்தா போதும் வீட்டுலே உங்க முடியை ஸ்ட்ரைட்னிங் பண்ணலாம்\nநீங்களே அறியாமல் உங்கள் முடிக்குச் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா\nமுழு முகத்துக்கும் ஒரே பொருள வெச்சு மேக்அப் போடலாம்... எப்படினு பாருங்க...\nஉங்கள் சருமம் மற்றும் தலை முடியில் இந்த பழங்களை பயன்படுத்தலாமா\nஅழகு குறிப்புகள் என்று நினைத்து நீங்கள் செய்யும் சில தவறான விஷயங்கள்\nஇன்டர்வியூ போகும்போது எப்படி மேக்அப் போட்டுட்டு போனா வேலை கன்பார்மா கிடைக்கும்\nDec 4, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nகர்ப்பகாலத்தின் போது ஒரு வாரத்திற்கு நீங்கள் எத்தனை கிலோ எடை அதிகரிக்க வேண்டும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/10/cinema.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T10:21:23Z", "digest": "sha1:Q5VYEO37IRHI5QU2E45Z4CXKI6OGMXSY", "length": 16166, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "காற்று வாங்கும் கன்னட படம் திரையிட்ட தியேட்டர்கள் | theatres screening kannada movies hit hard - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n8 min ago Tamil selvi serial: ஏ புள்ளே தமிழ்ச்செல்வி..சரவணன் பாவம்.. கை விட்டுடாதே\n13 min ago வேறு வழியே இல்லை.. ப.சிதம்பரத்திற்கு எல்லா இடத்திலும் அணை போட்ட அதிகாரிகள்.. என்ன நடக்கும் இனி\n31 min ago அன்று பதில் சொன்ன போதே தெரியும்.. இப்படி நடக்கும் என்று.. சிதம்பரம் vs நிர்மலா மோதல்.. பரபர பின்னணி\n40 min ago நிர்வாணமாக.. நடு ராத்திரியில்.. பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nMovies சமீரா ரெட்டிக்கு இருந்த பிரச்சனை: உதவி செய்து வாழ்க்கையை மாற்றிய ஹேன்ட்சம் ஹீரோ\nLifestyle அன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாற்று வாங்கும் கன்னட படம் திரையிட்ட தியேட்டர்கள்\nநடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்படும் வரை கர்நாடகத்தில் உள்ள தியேட்டர்களில் புதிய கன்னடப் படங்களைத்திரையிடக்கூடாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியுள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் பெரும்அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nநடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்ட ஜூலை 30 ம் தேதி முதல் கர்நாடகத்தில் அனைத்து தியேட்டர்களும்மூடப்பட்டன. இதனால் சினிமா படப்பிடிப்பு மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்ஸ்தம்பித்தன.\nஇதற்கிடையே காட்டிலிருந்து கேசட் கொடுத்தனுப்பிய நடிகர் ராஜ்குமார் திரைப்பட நடவடிக்கைகளை எனக்காகநிறுத்தி வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும், படங்களைத் திரையிட அனுமதிக்காவிட்டால்,புதிய சங்கம் துவங்கப் போகிறோம் என்று கர்நாடக திரைப்பட உரிமையாளர்கள் நெருக்குதல் கொடுத்தனர்.\nஇதனால் வேறு வழியில்லாமல், 10 நாட்களுக்கு முன் பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் உள்ள அனைத்துத்தியேட்டர்களும் திரையிடப்பட்டன. இருப்பினும் தமிழ்ப் படங்கள் தவிர பிற மொழிப் படங்கள் மட்டும்திரையிடப்பட்டன.\nதியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கூட, இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களுக்கே கூட்டம் அலைமோதியது. கன்னடப்படங்களைப் பார்க்க ஆள் இல்லை. இந்த நிலையில், கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் ராஜ்குமார்விடுதலையடையும் வரை புதிய கன்னடத் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nநடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடித்த படம் உள்பட 30 க்கும் மேற்பட்ட புதிய கன்னடத்திரைப்படங்கள் தேங்கிக் கிடக்கின்றன. புதிதாக தற்போது 3 படங்கள் மட்டுமே திரையிடப்பட்டுள்ளன. இவற்றில்,ஸ்பார்ஷா மட்டுமே சுமாராக ஓடுகிறது. பிற படங்களான பூமி, ஆஸ்திரா ஆகிய படங்களுக்கு கூட்டமே இல்லை.\nதியேட்டர்களைத் திறந்தும் வசூல் ஆகாத படங்களை மட்டுமே ஓட்ட வேண்டிய நிலை எழுந்திருப்பதால், கன்னடப்படங்களை மட்டுமே திரையிடும் தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலை குறைப்பீர்களா.. சூர்யாவுக்கு தமிழிசை கேள்வி\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nநடிகர் விஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்பில் விபத்து... லைட் கீழே விழுந்து பணியாளர் படுகாயம்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nகால் மேல் கால் போட்டு.. கலர்ஃபுல் டீ சர்ட்டில்.. அடடா நம்ம கேப்டன்\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சப��� தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\n2.0 திரைப்பட டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை- ரஜினி வார்னிங்\nசொன்னபடியே படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.. அதிர்ச்சியில் சர்கார் படக்குழு\nமதுரையை மட்டுமல்ல சினிமாவிலேயும் கலக்குறாங்களே.. யார் இந்த செலிபிரிட்டி சுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/rs-20-lakhs-will-be-given-as-financial-assistance-martyr-manivannan-284921.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T09:19:04Z", "digest": "sha1:EIBATVQESO5QEN6TBX4QRGQA3NXCWYG2", "length": 15489, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த மணிவண்ணனின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி... தமிழக அரசு | Rs. 20 Lakhs will be given as financial assistance for martyr Manivannan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n1 min ago பள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\n4 min ago 10 வருடங்களுக்கு முன் அமித் ஷா செய்த சபதம்.. இப்போதும் தொடர்கிறது.. ப.சியை துரத்தும் மூவர் படை\n18 min ago ப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\n20 min ago இதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nMovies கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nAutomobiles இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த மணிவண்ணனின் குட��ம்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி... தமிழக அரசு\nஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர் மணிவண்ணனின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நான்கு வீரர்கள் படுகாயமடைந்தனர்.\nஇதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் மணிவண்ணன் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த நாய்க் திபாக் மைதி என்ற மற்றொரு ராணுவ வீரர் ஒருவரும் உயரிழந்தனர். உயிரிழந்த ராணுவ வீரர் மணிவண்ணன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர்.\nகடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தில் சேர்ந்தார். இன்னும் 4 நாள்களில் ஊருக்கு வருவதாக தெரிவித்திருந்த மணிவண்ணன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் திங்கள்கிழமை சொந்த ஊருக்கு வந்தடையும்.\nஜம்முவில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து தகவலறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், இறந்த மணிவண்ணனின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மணிவண்ணனின் மரணத்தால் வேப்பனந்தல் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீரில் பதட்டத்தை ஏற்படுத்தும் எதையும் செய்ய வேண்டாம்... இந்தியா - பாக்.,கிற்கு வேண்டுகோள்\nஎன்ன நடக்கிறது காஷ்மீரில்... அடித்து நொறுக்கப்பட்ட விலையில் ஏர் இந்தியா விமான டிக்கெட்\nகாஷ்மீர் : 35ஏ அரசியல் சட்டப் பிரிவை ரத்து செய்கிறது மத்திய அரசு... ராணுவ குவிப்பின் பின்னணி\nஜம்மு- காஷ்மீர் வான் பகுதிகளில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை.. உள்துறை அமைச்சகம்\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை\nகண்முன்னே பாய்ந்த தோட்டாக்கள்... தன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் 50 பக்தர்களை காப்பாற்றிய டிரைவர்\nஅமர்நாத் பயணிகள் மீதான தாக்குதல் எதிரொலி… ஜம்மு காஷ்மீரில் செல்போன��� சேவை நிறுத்தம்\nஜம்மு- காஷ்மீரில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 5.2 அலகுகளாக பதிவு.. பீதியில் மக்கள்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை.. பாதுகாப்புப் படையினர் அதிரடி\nகாஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி.. தீவிரவாதிகள் 5 பேரை சுட்டு வீழ்த்தியது ராணுவம்\nகாஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி... தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. தமிழக வீரர் உள்பட 2 பேர் வீரமரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir terrorist terrorist attack ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதம் பயங்கரவாத தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-21T09:11:50Z", "digest": "sha1:VVQBBHEA55XJUR2YXMSCRIRIDEE4LKGU", "length": 10643, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுயாட்சி News in Tamil - சுயாட்சி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி தான் இந்திய இறையாண்மை நிலைக்க ஒரே வழி: சீமான்\nநெல்லை : மாநிலத்தில் சுயாட்சி ; மத்தியில் கூட்டாட்சி என்கிற தத்துவம் தான் இந்திய இறையாண்மை நிலைக்க ஒரே வழி என்று...\nசேலத்தில் ஆளுநரின் ஆய்வை எதிர்த்த தி.மு.க, கூட்டணி கட்சியினர் மீது போலீஸ் வழக்கு பதிவு\nசேலம் : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சேலம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டதை எதிர்...\nயாருக்கும் பயப்பட மாட்டோம்... மக்கள் தான் எங்கள் எஜமானர்கள்.. சீறும் செல்லூர் ராஜூ\nசென்னை : தமிழக அரசு யாருக்கும் பயந்து போகாது என்றும் தங்களுடைய எஜமானர்கள் தமிழக மக்கள் தான் ...\nஅன்று வெங்கய்யா நாயுடு, இன்று ஆளுநர்... எங்கே போனது மாநில சுயாட்சி\nசென்னை : தமிழகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாக ஆளுநர் கோவை மாவட்ட ஆட்சியர், காவலர்களுடனான ஆய்...\nமுஸ்தபா முஸ்தபா.. திமுக மூழ்கி வரும் கப்பலப்பா.. பொன். ராதா கிண்டல்\nசென்னை: தமிழர்களை ஏமாற்றுவதற்காக திமுக பயன்படுத்திய வார்த்தைதான் மாநில சுயாட்சி ஆகும். திம...\nகாஷ்மீருக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்காவிட்டால் பெரிய விலை கொடுக்க வேண்டும்... ப.சி. எச்சரிக்கை\nசென்னை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்காவிட்டால் நாம் மிகப் பெரிய வில...\nஒன்றுபட்ட இலங்கைக்க���ள் சுயாட்சி: சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதி\nகொழும்பு: ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சியைத் தான் தமிழரசு கட்சி அல்லது தமிழ்த் தேசியக் கூ...\nகிழக்கு உக்ரைன் மாகாணங்களுக்கு சுயாட்சி- கிளர்ச்சியாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது\nகீவ்: ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் நிறைந்த கிழக்கு உக்ரைன் பகுதிக்கு, வரம்புக்கு...\nசென்னை: மாநிலங்களுக்கு அதிக அதிகாரமும், சுயாட்சியும் தர வேண்டும் என்று மத்திய அரசிடம் அளிக்...\nசென்னை: மாநில சுயாட்சியை நிலை நாட்ட தொடர்ந்து பாடுபடுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார...\nதமிழர்களுக்கு சுயாட்சி வழங்க இந்தியா வலியுறுத்தல்\nடெல்லி: இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று இலங்கையை இந்தியா வலியுறுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/19243-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-08-21T10:14:58Z", "digest": "sha1:QZICADXXVGVBFBJAJ7LPQN2K7KOONEAQ", "length": 10126, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "அதிமுகவுக்கே இரட்டை இலை சின்னம்: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு | அதிமுகவுக்கே இரட்டை இலை சின்னம்: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nஅதிமுகவுக்கே இரட்டை இலை சின்னம்: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஇரட்டை இலை சின்னத்தைக் கோரி அதிமுகவும் டிடிவி தினகரனும் வழக்கு தொடுத்த நிலையில், சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமுதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.\nசின்னம் முடக்கப்பட்ட பிறகு சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருந்த முதல்வர் பழனிசாமி அணியினர் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்தனர். இதனால் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் டிடிவி தினகரன் தரப்பினர் தனி அணியாகவும் பிரிந்து, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி வந்தனர்.\nஇருதரப்பும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில் நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 23 அன்று தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கி அறிவித்தது. இதை எதிர்த்து இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரனும் சசிகலாவும் தனித்தனியாக மேல் முறையீடு செய்தனர்.\nஅதையடுத்து, தினகரன் அமமுக கட்சி சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார். திருவாரூரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், குக்கர் சின்னத்தை ஒதுக்கித் தரக் கோரி தினகரன் மனு அளித்தார்.\nஇந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், ஒருவேளை வழங்கவில்லை என்றால், தினகரன் மனுவின் மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.\nஇந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கி தீர்ப்பளித்துள்ளது.\nஅத்துடன் டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nபார்வை: நாமே தீர்ப்பு எழுதுவதை நிறுத்துவோமா\nதேர்வு செய்யப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nபள்ளிக் கட்டணம் நிலுவையில் இருந்தாலும் மாணவருக்கு டி.சி. தரமறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுக்கர் சின்னம் கிடைக்காததால்தான் மக்களவைத் தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டோம்: டிடிவி தினகரன்\nதகவலுரிமை செயல்பாட்டாளர் அமித் ஜேத்வா கொலை வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி.தினு சோலங்கி குற்றவாளி: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு\nதமிழ் மொழியினை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கும் பட்டியலில் சேர்க்க வேண்டியது தார்மீகக் கடமை: சீமான்\nஅதிமுகவுக்கே இரட்டை இலை சின்னம்: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nகும்பகோணத்தில் அனுமதியின்றி ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கப்பட்டதால் பரபரப்பு\nதமிழக விமானி அபிநந்தனைப் பாராட்டி மதுரை முழுவதும் போஸ்டர்கள்\nநலத் திட்ட உதவி பெற வந்த இடத்தில் படிக்கட்டில் ஏறி இறங்க முடியாமல் அவதிப்பட்ட மாற்றுத்திறனாளிகள்: கவனத்தில் கொள்ளுமா மாற்றுத்திறனாளிகள் நலத் துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ops-leader-admk-party-rule-government", "date_download": "2019-08-21T10:27:51Z", "digest": "sha1:WIJU4U77N77KMNVKHYHWC774UHU2H3LA", "length": 11918, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "கட்சி,ஆட்சி இரண்டுக்குமே ஓபிஎஸ் தலைமை? | ops is the leader for admk party, rule government | nakkheeran", "raw_content": "\nகட்சி,ஆட்சி இரண்டுக்குமே ஓபிஎஸ் தலைமை\nநேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது.அப்போது 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அப்போது அதிமுக பற்றி யாரும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்றும்,தற்போதைய சூழ்நிலையில் இரட்டை தலைமை முறையே இருக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு அடுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி தான் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.இதே மாதிரி சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த பொதுச்செயலாளர் செங்கோட்டையன் தான் என்று ஒட்டப்பட்டது.இதனால் அதிமுகவில் மீண்டும் குழப்பங்கள் வந்தன.\nஇந்த போஸ்டர்களால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத அதிமுகவிற்கு இன்று மேலும் ஒரு அதிர்ச்சி அதில் துணை முதல்வர் தான் அடுத்த பொதுச்செயலாளர் என்றும் ஆட்சிக்கும் பன்னீர்செல்வமே தலைமை ஏற்க வேண்டும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில் அதிமுகவின் போஸ்டர் யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் கட்சி, ஆட்சிக்கு தலைமையேற்க வாருங்கள்' என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் தேனி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை ஓபிஎஸ்சுக்கு ஆதரவான போஸ்டர்கள் சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், 'புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்களால் மூன்று முறை முதல்வர் ஆக்கிய, தர்மயுத்த நாயகர் ஓபிஎஸ் ஐயா அவர்களே.. கட்சியையும், ஆட்சியையும் தலைமையேற்க வாருங்கள், இது ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாகும். இவண்: தர்மயுத்த தொண்டர்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் மீண்டும் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nமுத்தலாக் சட���டத்தை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கிறேன்\n நீங்களும் எங்களை பிச்சைக்காரர்களாக நினைக்கலாமா திருநங்கை கேள்வி.\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nமுதல்வராக பதவி ஏற்றவுடன் கட்சி பதவியை இழந்த எடியூரப்பா\nபிஜேபிக்கு எதிராக களமிறங்கிய திமுக... ஆதரவாக 14 கட்சிகள்... அதிர்ச்சியில் பாஜக\nசசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\n‘உங்களுக்கு பிடித்தவர்களுக்கு கோவில் கட்டுங்கள்’- கொந்தளித்த பிக்பாஸ் சாக்ஷி\n6 ஆஸ்கர் வாங்கிய படத்தின் ரீமேக்கில் விஜய் சேதுபதி...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nமுதல்வராக பதவி ஏற்றவுடன் கட்சி பதவியை இழந்த எடியூரப்பா\nசிறுவர்களை வன்புணர்வு செய்த கத்தோலிக்க கார்டினலுக்கு 6 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2019-08-21T10:03:04Z", "digest": "sha1:3MCUZE6B7MEUF5R5N6ZETTFHHBOHZWGI", "length": 11200, "nlines": 115, "source_domain": "www.pannaiyar.com", "title": "கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகோபத்தை அடக்க சுலபமான வழிகள் \nகோபத்தை அடக்க சுலபமான வழிகள் \nகோபத்தை அடக்க சுலபமான வழிகள் \n1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)\nஉங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.\n2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)\nஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.\n3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)\nதனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.\nதன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.\n4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)\nபிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.\nநமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.\nபாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..\nதுர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்\nஎனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே \nஎப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்\nஉலர் திராட்சை’யின் மருத்துவ பயன்களை அறிவோம்\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nஎங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்.\nஉடல் எடையை குறைக்க சரியான வழி\nமோகத்தில் தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்\nஒரு மனிதரின் வாழ்க்கை பதினெட்டு காண்டங்கள்\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் ���ிவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190413103558", "date_download": "2019-08-21T10:32:38Z", "digest": "sha1:X4262E5Q44OIIJ5QLY52FBJDNXZJOWNA", "length": 6924, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "ஒரே விமானத்தில் பைலட் ஆன அம்மா...மகள்! உயரப் பறக்கும் சாதனை பெண்களின் கதை...!", "raw_content": "\nஒரே விமானத்தில் பைலட் ஆன அம்மா...மகள் உயரப் பறக்கும் சாதனை பெண்களின் கதை... உயரப் பறக்கும் சாதனை பெண்களின் கதை... Description: ஒரே விமானத்தில் பைலட் ஆன அம்மா...மகள் Description: ஒரே விமானத்தில் பைலட் ஆன அம்மா...மகள் உயரப் பறக்கும் சாதனை பெண்களின் கதை... உயரப் பறக்கும் சாதனை பெண்களின் கதை...\nஒரே விமானத்தில் பைலட் ஆன அம்மா...மகள் உயரப் பறக்கும் சாதனை பெண்களின் கதை...\nசொடுக்கி 13-04-2019 உலகம் 393\nபெண்கள் இன்று சகலதுறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். ஆண்களுக்கு பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் சாதனை சிகரத்தில் சிறகு விரித்து பறக்கின்றனர். அதில் ஒரு அங்கமாக ஒரே விமானத்தில் அம்மா, மகள் என இருவருமே விமானியாக இருக்கும் சம்பவம் உலக அளவில் டிரெண்டிங்காகி வருகிறது.\nலாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து, அட்லாண்டாவுக்கு டெல்டா விமான சேவையின் விமானத்தில் ஜான்.ஆர்.வாட்ரெட் என்பவர் பயணம் செய்திருக்கிறார்.\nஅப்போது அந்த விமானத்தில் பைலட்கள் இருவருமே பெண் என்றும், இருவரும் அம்மா_மகள் என்றும் தெரியவர அவர்கள் விமானி அறையில் இருக்கும் புகைப்படத்தை எடுத்து inspiration for young women என்னும் தலைப்பில் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு இருந்தார்.\nஅது இணையத்தில் செம வைரல் ஆனது. இந்த ஜான்.ஆர்.வாட்ரெட், எம்பரி ரிட்டில் என்ற வான்வெளி பொறியியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருக்கிறார். இவர் பயணம் செய்த அந்த விமானத்தில் கேப்டனாக வெண்டி ரெக்ஸனும், முதல் அலுவலராக அவரது மகள் கெல்லி ரெக்ஸனும் இருந்தனர். கெல்லியின் சகோதிரியும் கூட இன்னொரு விமானத்தில் பைலட்டாகவே உள்ளார்.\nஇந்த சாதனை அம்மா_மகள்களை நாமும் பாராட்டலாம் தானே\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஎந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம் மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்\nமாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா\nசாகும்முன்பும் சமைத்து வைத்த தாய்...ருசி பார்க்காத மகன்.. வாழ்க்கை பாடம் சொல்லும் உருக்கமான பதிவு..\nகீரை விற்க வந்த இந்த பாட்டியோட நேர்மையை பாருங்க... ஒரு நிமிசம் எல்லோரையும் புல்லரிக்க செய்யும்..\nஅம்மா, அப்பா வீட்டிலேயே இருந்தும் போராடி உயிரைவிட்ட குழந்தை... பெற்றோர்களுக்கான எச்சரிக்கைப் பதிவு..\nசிங்கத்தை கொஞ்சியவருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க... வெளியான அதிர்ச்சி வீடியோ\nஇரண்டே வாரத்தில் 4 கிலோ எடையை குறைக்க ஐடியா 3 ஏலக்காய் போதும் கொழுப்புகள் கரைந்து விடும்\nதிருமணம் முடிஞ்சதும் ஹனிமூன் போகல..ஆஸ்பத்திரிக்கு போனோம் புற்றுநோய் தாக்கிய மனைவியை நேசிக்கும் ஒரு காவ்ய காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.surabooks.com/tnfusrc-online-examination-on-december-6/", "date_download": "2019-08-21T09:32:17Z", "digest": "sha1:MNNSNQGWPCWOIJCJVWGC4HSL7URTPTGS", "length": 4812, "nlines": 109, "source_domain": "blog.surabooks.com", "title": "வனக்காப்பாளர் பணிக்கு டிச.6ம் தேதி ஆன்லைன் தேர்வு | SURA Books blog", "raw_content": "\nவனக்காப்பாளர் பணிக்கு டிச.6ம் தேதி ஆன்லைன் தேர்வு\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.\nஇந்நிலையில், கஜா புயலால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, ஆன்லைன் தேர்வுக்கான புதிய தேதிகளை, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. இதன்படி 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு வரும் டிசம்பர் 6 முதல் 9ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.\nஇரண்டு ஆண்டு பி.எட்.,படிப்பை அமலாக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகம் – 66 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்\nNext story இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் .\nPrevious story பி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்பிக்க வாய்ப்பு\nஎஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட் May 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://holybible.in/?book=1%20Chronicles&chapter=1&version=tamil", "date_download": "2019-08-21T10:08:01Z", "digest": "sha1:I7ERJZCCYQ72B4BLULN2URJZMJCIJR75", "length": 12777, "nlines": 146, "source_domain": "holybible.in", "title": "1 Chronicles 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. ஆதாம்> சேத்> ஏனோஸ்>\n2. கேனான்> மகலாலெயேல்> யாரேத்>\n3. ஏனோக்கு> மெத்தூசலா> லாமேக்கு>\n4. நோவா> சேம்> காம்> யாப்பேத்>\n5. யாப்பேத்தின் குமாரர்> கோமர்> மாகோகு> மாதாய்> யாவான்> தூபால்> மேசேக்கு> தீராஸ் என்பவர்கள்.\n6. கோமரின் குமாரர்> அஸ்கினாஸ்> ரீப்பாத்து> தொகர்மா என்பவர்கள்.\n7. யாவானின் குமாரர்> எலீசா> தர்ஷீஸ்> கித்தீம்> தொதானீம் என்பவர்கள்.\n8. காமின் குமாரர்> கூஷ்> மிஸ்ராயிம்> பூத்> கானான் என்பவர்கள்.\n9. கூஷின் குமாரர்> சேபா> ஆவிலா> சப்தா> ராமா> சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர்> சேபா> திதான் என்பவர்கள்.\n10. கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.\n11. மிஸ்ராயிம் லூதிமியரையும்> ஆனாமியரையும்> லெகாபியரையும்> நப்தூகியரையும்>\n12. பத்ரூசியரையும்> பெலிஸ்தயரைப் பெற்ற கஸ்லூகியரையும்> கப்தோரியரையும் பெற்றான்.\n13. கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும்> கேத்தையும்>\n14. எபூசியரையும்> எமோரியரையும்> கிர்காசியரையும்>\n15. ஏவியரையும்> அர்கீயரையும்> சீனியரையும்>\n16. அர்வாதியரையும்> செமாரியரையும்> காமாத்தியரையும் பெற்றான்.\n17. சேமின் குமாரர்> ஏலாம்> அசூர்> அர்பக்சாத்> லூத்> ஆராம்> ஊத்ஸ்> கூல்> கேத்தெர்> மேசக் என்பவர்கள்.\n18. அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.\n19. ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு> ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.\n20. யொக்தான் அல்மோதாதையும்> சாலேப்பையும்> ஆசர்மாவேத்தையும்> யேராகையும்>\n21. அதோராமையும்> ஊசாலையும்> திக்லாவையும்>\n22. ஏபாலையும்> அபிமாவேலையும்> சேபாவையும்>\n23. ஓப்பீரையும்> ஆவிலாவையும்> யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.\n24. சேம்> அர்பக்சாத்> சாலா>\n25. ஏபேர்> பேலேகு> ரெகூ>\n26. செரூகு> நாகோர்> தேராகு>\n28. ஆபிரகாமின் குமாரர்> ஈசாக்கு> இஸ்மவேல் என்பவர்கள்.\n29. இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத்> கேதார்> அத்பியேல்> மிப்சாம்>\n30. மிஷ்மா> தூமா> மாசா> ஆதாத்> தேமா>\n31. யெத்தூர்> நாபீஸ்> கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.\n32. ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர்> சிம்ரான்> யக்ஷான்> மேதான்> மீதியான்> இஸ்பாக்> சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர்> சேபா> தேதான் என்பவர்கள்.\n33. மீதியானின் குமாரர்> ஏப்பா> ஏப்பேர்> ஆனோக்கு> அபீதா> எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.\n34. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர்> ஏசா> இஸ்ரவேல் என்பவர்கள்.\n35. ஏசாவின் குமாரர்> எலீப்பாஸ்> ரெகுவேல்> எயூஷ்> யாலாம்> கோராகு என்பவர்கள்.\n36. எலீப்பாசின் குமாரர்> தேமான்> ஓமார்> செப்பி> கத்தாம்> கேனாஸ்> திம்னா> அமலேக்கு என்பவர்கள்.\n37. ரெகுவேலின் குமாரர்> நகாத்> சேராகு> சம்மா> மீசா என்பவர்கள்.\n38. சேயீரின் குமாரர்> லோத்தான்> சோபால்> சிபியோன்> ஆனா> தீசோன்> எத்சேர்> தீசான் என்பவர்கள்.\n39. லோத்தானின் குமாரர்> ஓரி> ஓமாம்> என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.\n40. சோபாலின் குமாரர்> அல்வான்> மானகாத்> ஏபால்> செப்பி> ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர்> அயா> ஆனாகு என்பவர்கள்.\n41. ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்: திஷோனின் குமாரர்> அம்ராம்> எஸ்பான்> இத்தரான்> கெரான் என்பவர்கள்.\n42. ஏத்சேரின் குமாரர்> பில்கான்> சகவான்> யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர்> ஊத்ஸ்> அரான் என்பவர்கள்.\n43. இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்குமுன்னே> ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள்: பேயோரின் குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.\n44. பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n45. யோபாப் மரித்தபின்> தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n46. ஊசாம் மரித்தபின்> பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்> இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.\n47. ஆதாத் மரித்தபின்> மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n48. சம்லா மரித்தபின்> நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n49. சவுல் மரித்தபின்> அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n50. பாகாலானான் மரித்தபின்> ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.\n51. ஆதாத் மரித்தபின்> ஏதோமில் ஏற்பட்ட பிரப��க்களானவர்கள்; திம்னா பிரபு> அல்யா பிரபு> எதேத் பிரபு>\n52. அகோலிபாமா பிரபு> ஏலா பிரபு> பினோன் பிரபு>\n53. கேனாஸ் பிரபு> தேமான் பிரபு> மிப்சார் பிரபு>\n54. மக்தியேல் பிரபு> ஈராம் பிரபு> இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamilislam.blogspot.com/2009_01_14_archive.html", "date_download": "2019-08-21T10:01:19Z", "digest": "sha1:DCVDN4LB2CMOVMYACL7TOVZNJUOGJWIN", "length": 81500, "nlines": 1633, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "01/14/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஊடக வெளியிட்டாளர்களை மிரட்டிய சிறிலங்காவின் அரச தல...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆபாசமான குட்டை பாவாடைக்கு...\nதண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் தொலைபேசிகள்\nஇஸ்ரேல் தாக்குதலை என் அரசு முடிவுக்கு கொண்டு வரும்...\nஇஸ்ரேல் ராணுவ தாக்குதல் தீவிரம் (பட இணைப்பு)\nஈழத்தில் மரண இலக்கியம் எழுதப்படுகிறது.\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஊடக வெளியிட்டாளர்களை மிரட்டிய சிறிலங்காவின் அரச தலைவர்\nஊடக வெளியிட்டாளர்களை மிரட்டிய சிறிலங்காவின் அரச தலைவர்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும் படையினருக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிடுவதை முற்றாக நிறுத்துமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஊடக நிறுவனங்களின் வெளியீட்டாளர்களுக்கு கட்டளை பிறப்பித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.\nகுறிப்பாக போர் நடவடிக்கைகளில் படைத்தரப்புக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் சேதங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்ற தகவல்களை கூட வெளியிட வேண்டாம் எனவும் அவ்வாறான செய்திகள் வெளியிடப்படுமனால் குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் மகிந்த ராஜபக்ச முன்னறிவித்தல் கொடுத்துள்ளார்.\nஇலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் தலைவர்களையும் வெளியீட்டாளர்களை அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த எச்சரிக்கையையும் முன்னறிவிப்பையும் அவர் வழங்கியுள்ளார்.\nஅரசாங்கத்தின் அல்லது பாதுகாப்பு அமைச்சின் தகுதி வாய்ந்த அதிகாரி ஒருவரின் உறுதிப்படுத்தலின் அடிப்படையிலேயே போர் தொடர்பிலான செய்திகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் பணிப்புரை வழங்கிய மகிந்த ராஜபக்ச, படையினரின் வெற்றி குறித்த செய்திகளுக்கு மாத்திரமே ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தார்.\nமூத்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறித்தும் கருத்து கூறிய மகிந்த ராஜபக்ச, அரசாங்கத்திற்கும் படையினருக்கும் ஏற்படக்கூடிய சிக்கல் நிலைமைகளை தவிர்க்க வேண்டியது ஊடகவியலாளர்களின் எழுத்தில் தங்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.\nசந்திப்பில் கலந்து கொண்ட இலத்திரனியல், அச்சு ஊடகங்களின் தலைவர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் ஆகியோரின் கேள்விகளுக்கும் கடுமையான எச்சரிக்கை தொனியில் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, தேச பக்தியை கட்டி எழுப்புவதுதான் ஊடகங்களின் தலையாய கடமை என்றும் நீண்ட விளக்கமளித்தார்.\nதமிழீழ விடுதலை புலிகள் மிகவும் குறுகிய காலகட்டத்திற்குள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்த மகிந்த ராஜபக்ச, தற்போது புலிகள் ஒரு காணித்துண்டுக்குள் ஒடுங்கிவிட்டார்கள் எனவும் கூறி பெருமைப்பட்டார்.\nஇக்கலந்துரையாடலின்போது அதிபர் மகிந்த ராஜபக்ச ஊடக செயற்பாடுகள் தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தல் விடுத்ததார் என்று சந்திப்பில் கலந்து கொண்ட வெளியீட்டாளர்கள் கூறியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:03 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆபாசமான குட்டை பாவாடைக்கு தடை\nஇந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல் போர் நகரில் வருகிற 19-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை நடக்கிறது.\nஇந்தப் போட்டியின் போது வீராங்கனைகள் ஆபாசமாக குட்டை பாவாடை அணிந்து விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளாடை வெளியே தெரியாமல் இருக்குமாறு வீராங்கனைகள் பார்த்து அதற்கு ஏற்றவாறு ஆடை அணிய வேண்டும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஆபாசமான ஆடை அணிந்து விளையாடினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. டென்னிஸ் போட்டியில் வீரர், வீராங்கனைகளின் அபாரமான ஆட்டத்தை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கும். இதே போல குட்டை பாவாடையை பார்ப்ப தற்காகவே மற்றொரு கூட்டம் வரும். அவர்களை யும் இந்த அறிவிப்பு பாதிப்பாக இருக்கும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:00 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் தொலைபேசிகள்\nதண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் தொலைபேசிகள்\nSamsung நிறுவனம் புதியவகைக் கைத்தொலைபேசிகளைத் தயாரித்துள்ளது.\nஇத் தொலைபேசிகள் சிறப்பு யாதெனில், இவற்றின் பற்றரிகளைத் தண்ணீரில் புதுப்பித்துக் கொள்ள முடியும். இத்தகைய தொலைபேசிகளை 2010ல் சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் இத்தகைய தொலைபேசிகள் தொடர்ச்சியாகப் பத்துமணிநேரம் வரை பாவிக்க முடியுமென , இதன் தயாரிப்பபாளர்களான சம்சுங் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய தொலைபேசிகள் பாவனைக்கு வந்துவிட்டால், தவறித் தண்ணீரில் விழுத்த தொலைபேசியை பதறியடித்துத் தூக்க வேண்டியிராது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:57 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇஸ்ரேல் தாக்குதலை என் அரசு முடிவுக்கு கொண்டு வரும் ஒபாமா அறிவிப்பு\nஇஸ்ரேல் தாக்குதலை என் அரசு முடிவுக்கு கொண்டு வரும் ஒபாமா அறிவிப்பு\nபாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் உயிர் இழந்தது அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். இந்த தாக்குதலை என் அரசு முடிவுக்கு கொண்டு வரும். பாலஸ்தீனப் பிரச்சினைக்கு என் ஆட்சி காலத்தில் நான் தீர்வு காண்பேன் என்று ஒபாமா உறுதிபடக் கூறினார்.\nஅவர் ஒரு டி.வி.சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-\n\"நான் ஜன���திபதியாக பதவி ஏற்ற முதல் நாளில் தொடங்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்வேன். நான் இப்போது செய்து வருவது எல்லாம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான குழுவை உருவாக்குவதுதான். இந்த குழு இந்த பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரின் கனவுகளையும் நிறைவேற்றும் வகையிலான ஒரு நடைமுறையை உருவாக்கும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:57 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது.\nஅதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன.\nபொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் சொல்ல கட்டாயப் படுத்துகின்றன.\nஇதுபோன்ற தளங் களை பயன் படுத்த அவர்கள் கேட்கும் விவரங் களையெல்லாம் கொடுத்து விட்டு கூடவே இ-மெயில் முகவரியையும் சமர்ப்பித்து நமக்கான பயன்பாட்டு பெயர் அதாவது யூசர் நேம் மற்றும் அதனை இயக்க கூடிய பாஸ்வேர்டு அதாவது கடவுச் சொல் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த தளத்தை எப்போது பயன் படுத்த வேண்டும் என்றாலும், பயன்பாட்டு பெயரை சமர்ப்பித்து கடவுச்சொல்லை தெரிவித்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.\nஒரே ஒரு தளம் என்றால், இந்த முறையை பின்பற்றுவதில் எந்த சங்கடமும் இல்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல்வேறு தளங்களில் அவற்றின் சேவையை பயன்படுத்த இப்படி பல விதமான பயன்பாட்டு பெயரையும், கடவுச் சொல்லையும் உருவாக்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.\nஇ-காமர்ஸ் தளங்கள், இ-மெயில் சேவை தளங்கள், பிரத்யேக ஆன் லைன் இதழ்கள், அரசு தளங்கள் என்று பலவற்றில் இப்படி தனித்தனியே நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nஒவ்வொரு முறையும் அடையா ளத்தை உருவாக்க நேரத்தை செலவிட வேண்டியிருப்ப தோடு, பலவித அடையாளங்களை நிர்வகிப்பதும் சிக்கலாகி\nவிடுகிறது. கடவுச்சொல்��ை மறந்து விடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே இணையவாசிகளின் தகவல் தேடும் அனுபவம் சுமை மிக்கதாக மாறிவிடுகிறது.\nஇதற்கு தீர்வாக வந்திருக்கும் புதிய சேவைதான் 'ப்ரீ யுவர் ஐடி'.\n'ஓபன் ஐடி டாட் நெட்' இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் உங்களைப்பற்றிய விவரங்களை சமர்ப்பித்து (ஒரே) ஒரு கடவுச்சொல்லை பெற்றுக் கொண்டீர்கள் என்றால் போதுமானது.\nவேறு எந்த இணைய தளத்தை பயன்படுத்தும்போதும், உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டது என்றால், ஓபன் ஐடி அடையாளத்தை சமர்ப்பித்தீர்கள் என்றால் போதுமானது.\nஉங்களைப் பற்றிய விவரங்களை ஓபன் ஐடி வழங்கி நீங்கள் தளத்தின் உள்ளே செல்ல கதவைத் திறந்து விடும். இதன் மூலம் கட்டண சேவை போன்ற தளங்கள் ஒவ்வொன்றுக் கும் தனித்தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்க வேண் டியதில்லை.\nஒரு கதவைத் திறந்தால், ஓராயிரம் கதவுகள் திறக்கும் என்பதுபோல, இந்த ஒரே ஒரு கடவுச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டெர்நெட் முழுவதும் உலா வரலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிய பாஸ்வேர்ட் சேவை போன்றதே இது. அதைவிட மேம்பட்டதாக இது இருக்கிறது என ஓபன் ஐடி மார்தட்டிக் கொள்கிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:56 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇஸ்ரேல் ராணுவ தாக்குதல் தீவிரம் (பட இணைப்பு)\nஇஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. வான்வழி தாக்குதலோடு பீரங்கித் தாக்குதலையும் ராணுவம் மேற்கொண்டுள்ளது. காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 18-தினங்களாக நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக்குக் கொண்டு வரும் விதமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஹமாஸ் இயக்கத்தினர் மேற்கொள்ளும் ராக்கெட் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வரவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது.தெற்கு காஸா நகரில் தல் அல்-ஹவா பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nதரைப்படையினர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனர்.இவர்களுக்குப் பாதுகாப்பாக வான்வழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டுள்ளது.\nஇதனிடையே காஸா நகரில் இரண்டு பீரங்கிகளை தகர்த்துவிட்டதாக ஹமாஸ் ���யக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கித் தாக்குதலை முறியடித்து வருவதாகவும் தெரிவித்தனர்.இரவு நேரத்தில் இப்பகுதியில் நடைபெறும் சண்டையால் பெரும் தீப்பிழம்பு ஆங்காங்கே காணப்பட்டதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.\nஇதனிடையே பீரங்கித் தாக்குதலில் ஒரு பாலஸ்தீனர் உயிரிழந்ததாக தெரிகிறது.உயிரிழந்தவர் பற்றிய விவரம் தெரியவில்லை.\nமேலும் விமான தாக்குதலில் 3-பேர் காயமடைந்ததாகவும்,காஸா நகரில் உள்ள ஷேக் ராட்வான் மாவட்டத்தில் ஒரு வீடு முற்றிலும் சேதமடைந்ததாகவும் தெரிகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:55 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஅமெரிக்காவில் இயங்கும் \"ஒபாமாவுக்கான தமிழர்கள்\" (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற திருமதி ஹில்லாறி கிளிண்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது. தமிழர்களின் சார்பில் அனுப்பப்படவுள்ள இந்த மனுவில் ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டிருப்பதாக அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் \"புதினம்\" செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.\nஇணையம் ஊடாக கையெழுத்துக்கள் சேகரிக்கப்படும் இக்கடிதம்\n- தமிழர் தேசிய இனப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் இனப் படுகொலை அபாயத்தையும் எடுத்து விளக்குவதுடன்\n- இலங்கைப் பிரச்சினையில் தாமதமின்றி தலையிட்டு, தமிழினப் படுகொலையை நிறுத்தி\nதமிழர்களுக்கு நீதி கிடைக்க உடனடியாக வழி செய்யுமாறும் அமெரிக்காவின் புதிய அரச தலைவரையும், வெளியுறவுச் செயலரையும் கேட்டுக்கொள்கின்றது.\n\"உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரையும் இதில் கையெழுத்து இடுமாறு நாம் வேண்டுகின்றோம். ஒரே குடும்பத்தில் இருந்தாலும் தனித்தனியான ஒவ்வொருவரது கையெழுத்தும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அது அவர் அவரது கருத்தைப் பிரதிபலிப்பதாக அமையும். அதனால் ஒவ்வொரு தமிழரும் இதில் கையெழுத்திடல் வேண்டும்.\" என்று 'ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின்' ஊடகத் தொடர்பாளர் புதினத்திடம் தெரிவித்தார்.\n\"தமிழர்கள் தாம் கையெழுத்திடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், வேலைத் தளங்களில் உள்ள, தமிழர்கள் அல்லாத தமது நண்பர்களுக்கும் தமிழர் நிலைமையை எடுத்து விளக்கி, அவர்களையும் இதில் கையெழுத்திட வைக்க வேண்டும்\" எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\n\"காலத்தின் மிக அவசரமான தேவை கருதி எல்லோரும் இதனை உடனடியாகச் செய்ய வேண்டும்\" என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.\nஅந்தக் கடிதத்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட விரும்புவோர் கீழே உள்ள இணைப்பு (link) ஊடாக கையெழுத்திடும் பக்கத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' கேட்டுக்கொள்கின்றனர்.\nமாண்புமிகு அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா அவர்களுக்கும் மற்றும் மரியாதைக்குரிய அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹில்லாறி கிளிண்டன் அவர்களுக்கும்\nஇக்கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கும் நாங்கள், இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.\n1. இந்தப் போரானது தமிழர்களின் பூர்வீக நிலமான இலங்கையின் வட-கிழக்கு பகுதி மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும் அழிப்வை ஏற்படுத்தி, தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் இருந்து அவர்களை அகற்றி இனச்சுத்திகரிப்பச் செய்வதே இந்தப் போரின் நோக்கமாகும். முதலாம் நூற்றாண்டு காலத்தில், றோமன் இராச்சியத்தில் பலஸ்தீனத்திலிருந்து யூதர்களைத் துரத்தியது போன்ற பெரும் மக்கள் இடப் பெயர்வு அங்கு இப்போது நிகழ்கின்றது.\n2. ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த 1948 இலேயே இந்த தமிழின அழிப்பு ஆரம்பித்து விட்டது. தமிழர் நிலங்களைப் பறித்து, அவற்றுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டி, அவற்றில் சிங்களக் குற்றவாளிகளைக் குடியேற்றி, அவற்றில் இராணுவ முகாம்களை நிறுவுதல் என இந்த இனச் சுத்திகரிப்பு ஆரம்பித்தது. தொடர்ந்து, தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு தமிழர்களது பொருளாதார வாழ்வு சீரழிக்கப்பட்டது. மேலும், கடந்த 25 வருட காலமாக தமிழர் படுகொலைகளும், கைதுகளும், காணாமல் போதலும், மட்டுமன்றி தமிழர் வாழ்விடங்கள் மீது வான், தரை, மற்றும் கடல் வழியான தொடர்ச்சியான குண்டு வீச்சுக்களும் மேற்கொள்ளப்படுகின��றன.\n3. சிறிலங்கா அரசாங்கமானது புத்த மதத்தை நாட்டின் அரச மதமாக்கி, இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை குண்டு வீசி அழித்து விட்டு, பின்னர் அந்த இடங்களில் புத்த விகாரைகளைக் கட்டுகின்றது.\n4. அனைத்து சமாதான முயற்சிகளையும் நிராகரித்து, சமரச உடன்பாடுகளையும் கிழித்தெறிந்த சிறிலங்கா அரசாங்கங்கள், இப்படியான முயற்சிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளையும் போடுகின்றன.\n5. தமிழ் மக்களுக்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்தியதோடு, சிறிலங்கா அரசாங்கமானது, அந்த நிறுவனங்களை நாட்டை விட்டும் துரத்தியது. சில சந்தர்ப்பங்களில், அவர்களைக் கொலைகளும் செய்துள்ளது.\nஇந்த இனப்படுகொலைப் போரை நிறுத்துவதற்கு, புதிய ஒபாமா அரசாங்கம் உடனடியாக காத்திரமான நடவடிக்கையை எடுக்குமென்றும், தமிழர்களுக்கு நல்ல வழி ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.\nஎங்களது இந்த விண்ணப்பத்திற்கு மதிப்பளித்தமைக்கு எமது நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:37 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஈழத்தில் மரண இலக்கியம் எழுதப்படுகிறது.\nஅன்னை தமிழால், அவள் தந்த தொப்புள் கொடி உறவால்,\nதானாடாவிட்டாலும் தசையாடும் எங்கள் தமிழணங்கின் பேறு பெற்ற தலைமைப் பெரியோனே\nசமீபத்திய தேர்தல்க் களத்தில் தாங்கள் சூடிய வாகை தமிழ்க்குலத்திற்கே கிடைத்த பெருவெற்றி.\nஉங்கள் வெற்றியால் நாமும் வென்றோம் என்று ஒரு பேருவகை எழுந்து நம்பிக்கைச் சிம்மாசனத்தில் எம்மை இருத்தியுள்ளது.\nதமிழகம் எங்கள் தாய். அதை ஆளும் நீங்கள் எங்கள் தாய்க்கு ஒப்பானவரே.\nஅப்படி இருக்கும்போது உங்கள் பிள்ளைகளின் வலிகளை உங்களால் உணராமல் இருக்க முடியுமா\nபழம்பெருமை வாய்ந்த தமிழச் சாதி, பிடி ஆகாரமின்றி,\nதாகத்தைத் தீர்க்க நன்னீருமின்றி சேறூறிய குளங்களிலும், குட்டைகளிலும் நீர் மொண்டு\nபச்சைக் குழந்தைகளுக்கும் பருக்கும் அவலம், உங்கள் கவனத்தைப் பெறவில்லையா\nபரம்பரைக்குடி நிலங்களெல்லாம் சிங்கள இனவாத அரசின் இராணுவ கொடுங்கரங்களால் பறிக்கப்பட்டு,\nவாழ்ந்த மண்ணிலேயே எங்கள் வாழ்வு அகதிகளாகி அல்லல்களுக்கு உள்ளாக்கப்படுவதும்,\nஉங்கள் தாய்மை நெஞ்சத்திற்குத் கேட்கவில்லையா\nஆரோக்கியத்தோடு நிமிர்ந்து வாழ்ந்த நாம் கந்தகக் குண்டுகளின் கொஞ்சல்களில்\nஉடல் சிதறியும், துண்டாகியும், கூன், குருடு, செவிடு, ஊமை பிணம் என்றாகியும்,\nமனநலங்குன்றியுமாக பெரு நோயுற்று மாள்வது உங்கள் விழித்திரையில் ஒளிரவில்லையா\nஈழம் என்ற பொன்பூத்த பூமியிலே பாரம்பரியம் சிதைக்கப்பட்டும்,\nபண்பாடு ஒடுக்கப்பட்டும், மானுட வாழ்வின் சுயங்கள் மறுக்கப்பட்டதுமாக எங்கள் வாழ்வு கேட்பாரற்று,\nஎங்கள் மூதாதையர் நிலங்களின் வளங்களைச் சுருட்ட வேற்று நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு\nஎங்களை ஒடுக்கும் இனவாதியருக்கு ஆயுத தானமும், இராணுவ தானமும் வழங்கி,\nஈழத்தமிழினம் என்ற ஒன்றையே இல்லாதொழிக்கும் மாபாதகச் செயலுக்குக் கண்களை மூடிக் கொண்டு துணை போகின்றன.\nமானுட மெய்க்கு மரணதேவன் மாலையிட்டால் ஆறடி நிலம் வேண்டும்.\nஎங்களுக்கான சாவுகள் எல்லாம் ஆறடி நிலத்தையோ அல்லது\nதீயெரியும் போது சாந்தப்படுத்தும் நெஞ்சாங்கட்டையையோ வேண்டுவதில்லை.\nஎங்கள் உறவுகளின் மரணங்களுக்குப் பின்னான நிகழ்வென்பது\nசிதறிக் கிடக்கும் உடலின் பாகங்களை கூட்டி அள்ளிப் பொதியாக்கி நெருப்பிடுவதாகவே உள்ளது.\nஅதுவும் பல சமயங்களில் உயிரற்ற சடலத்தின் பாகங்களை குவித்து அள்ளக் கூட வழியற்று,\nசிங்கள அரக்கர்களின் எறிகணைகளில் இருந்தும் , விமானக் கொத்தணிக்குண்டு வீச்சுகளில் இருந்தும் தப்பிக்க\nஉயிர் காவி ஓடுவது இன்றைய அன்றாட வாழ்வாகிக்கிடக்கிறது.\nவிமானக் குண்டுவீச்சானாலும், பல்குழல் எறிகணை வீச்சானாலும்,\nஉயிர்காக்க ஒதுங்கும் பதுங்கு குழிகளுக்குள்,\nஇயற்கை அழுத கண்ணீரும், ஆலகாலன் ஒருபுறமும்,\n\"ஒரு புறம் வேடன் ,மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய மான்\" என்று கவிஞர்கள் உவமித்ததைக் காட்டிலும்\nஉடல் சிதறுவதும், அமில எரிகுண்டுகளால் எரிந்து துடிப்பதும்,\nநச்சுப் பாம்புகளால் கடியுண்டு மாள்வதுமாக\nஇன்னுமின்னும் தொடர்கதையாக ஈழத்தில் மரண இலக்கியம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nதெற்கிருந்து வந்து உங்கள் மூச்சுத் தொடும் காற்றும்,\nகந்தகத்திற்கு இரையாகிப்போன எங்கள் உறவுகளின் உயிர் கலந்தே உங்களை வந்தடையும்.\nஉங்கள் தாய்மைக் கண்களைத் திறந்து பாருங்கள்.\nஅந்தக் காற்றில் எங்கள் மரண ஓலங்களும், கடைசிச் சுவாசங்களும் தென்படும்.\nஎங்கள் வேதனைக் கூப்பாடுகளின் ஒலிய�� உங்கள் தாய்மைச் சிந்தை தள்ளி ஒதுக்காது என்ற பெருநம்பிக்கை சுமந்தே\nஇந்தக் காகித வெளியில் எங்கள் கண்ணீரின் காயாத இரணங்களை தாய்ப்பசுவை நாடி அழும் கன்றின் கேவல்களாக்கியுள்ளோம்.\nஇந்த உலகப்பரப்பில் எங்கள் வேதனையின் கேவல்களை ஆற்ற உங்களால் மட்டுமே முடியும்.\nநான்கு இலட்சம் தமிழ்மக்களின் உயிர்காப்பு என்பது சாதாரண மனிதர்கள் எவராலும் முடியாது.\nதமிழகம் என்ற பெருந்தாயாலேயே முடியும். இன்று அந்தத் தாயை அரவணைத்து வழிநடத்தும் பெருமகனான\nஉங்கள் குரலுக்கே வலிமை அதிகம்.\nகொத்தணிக்குண்டு கொண்டு எங்கள் பூமியைச் சுடுகாடுகள் ஆக்கும் திட்டமே சிங்களத்தின் கோரமுகமாக இருக்கிறது.\nஊருராய் ஓடியோடி உடலும், மனதும் காயப்பட்டும் கதறித் தோள் சாயும் சொந்தங்களையே பறிகொடுத்தும்,\nஏதுமற்றதாகி, உயிர்மட்டும் உடமையாக, வாழ்வென்னும் வலி எங்களைச் சுமந்தபடி நகர்கிறது.\n, கந்தகப்புகையற்ற சுவாசத்திற்காக ஏங்குகிறோம்.\nகருணை விழிதிறந்து தாய்மை வேதத்தின் பொருள் உணர்த்துக.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:31 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவ��் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.desam.org.uk/2008/08/blog-post_07.html", "date_download": "2019-08-21T10:05:38Z", "digest": "sha1:LQZQSE5MJBD4MLUBLWEGIQDXTBKNAIBU", "length": 6444, "nlines": 62, "source_domain": "www.desam.org.uk", "title": "கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி\nநீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றெhன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.\nகோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ-\n1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.\n2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்\n3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்\n4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்\n5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.\n6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.\n7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.\n8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்\n9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.\n10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.\n11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\n12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.\n13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.\n14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.\n15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.\n16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28723.html?s=8fa8a262de401759a18f1283112b57fa", "date_download": "2019-08-21T09:25:30Z", "digest": "sha1:4PPR6ZLILUH642PBW53RGJZUWSW3ZVVT", "length": 3141, "nlines": 34, "source_domain": "www.tamilmantram.com", "title": "தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nView Full Version : தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nமூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில்\nநல்லவேளை...இந்தக்கவிதை....இன்ன தளத்தில்....இன்ன பரிசைப்பெற்றதென சொல்லி இங்கே பதிக்காமல், முதல் பதிப்பாய் பதிந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.\nஎப்போதும்போல் புரியாத வரிகளுடன்....கனத்தக் கவிதையான தோற்றத்துடன்......வந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்(வேறென்ன சொல்ல)\nசிவாண்ணா உங்களை இனிமேல் கவிதை எழுத்த கூடாது என்று சொல்லுகிறார் பாருங்க... :confused:;):p", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T10:38:04Z", "digest": "sha1:JAY5DKDVUIEMSZRAV5TBBOYNEWHIH4WZ", "length": 10507, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "உத்தராகண்ட் ஆளுநர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உத்தர்காண்ட் ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n26 ஆகத்து 2018 முதல்\nஇந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதமர்\nசுர்ஜித் சிங் பர்னாலா (2000–2003)\n9 நவம்பர் 2000 (2000-11-09) (18 ஆண்டுகளுக்கு ���ுன்னர்)\nஇந்திய வரைபடத்தில் உள்ள உத்தரகண்ட் மாநிலம்.\nஇந்தியாவின், உத்தர்காண்ட் மாநிலத்தின் ஆளுநரின் அலுவலக இருப்பிடம் தேராதூனில் உள்ள ராஜ்பவன் (உத்தராகண்ட) ஆகும். தற்போது பேபி இராணி மவுரியா என்பவர் ஆளுநராக உள்ளார்.\n1 சுர்ஜித் சிங் பர்னாலா 9 நவம்பர் 2000 8 ஜனவரி 2003\n2 சுதர்சன் அகர்வால் 8 ஜனவரி 2003 22 அக்டோபர் 2007\n3 பி. எல். ஜோசி 29 அக்டோபர் 2007 18 சூலை 2009\n4 மார்கரெட் ஆல்வா 18 சூலை 2009 28 ஏப்ரல் 2012\n5 அசீசு குரேசி 29 ஏப்ரல் 2012 7 ஜனவரி 2015\n6 கிருஷ்ண காந்த் பால் 8 ஜனவரி 2015 25 ஆகஸ்டு 2018\n7 பேபி இராணி மவுரியா 26 ஆகஸ்டு 2018 தற்போது கஞமையாற்றுபவர்\nராஜ்பவன் உத்தர்காண்ட் ஆளுநர்கள் அதிகார்பூர்வ இணையம்\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய மாநில ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும்\nஇந்தியாவின் தற்போதைய மாநில ஆளுநர்கள்,\nஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள்,\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் துணை ஆளுநர்\nதாத்ரா நாகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்\nஇந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்கட்டுரைகள்\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2019, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.whiteswanfoundation.org/disorder/childhood-disorders/", "date_download": "2019-08-21T10:08:17Z", "digest": "sha1:QPH32NXJ4E74XLF7HJ7WGVOUWBLF6O5X", "length": 14941, "nlines": 186, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "குழந்தைப் பருவக் குறைபாடுகள் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nகுழந்தைகளின் வளர்ச்சி பெற்றோருக்கு மற்றோருக்கும் மகிழ்ச்சிதரக்கூடிய ஓர் அனுபவம். அதேசமயம், இந்தப் பருவத்தில் சில குழந்தைகள் சந்திக்கக்கூடிய பொதுப் பிரச்னைகளையும், அவற்றை எப்படித் தீர்ப்பது என்பதுபற்றியும் அவர்கள் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.\nஇந்தப் பிரிவில் குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய குறைபாடுகளைப் பற்றிய விபரங்களை நாம் காணலாம். இந்தக் குறைபாடுகள் பொதுவாக ஒரு குழந்தை சிறிய சிசுவாக இருக்கும்போதோ சற்று வளர்ந்த பிறகோ அதன் ��ளர் இளம் பருவத்திலோ கண்டறியப்படுகின்றன.\nகுழந்தைப் பருவக் குறைபாடுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: கற்றல் குறைபாடுகள் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகள்.\nகற்றல் குறைபாடுகளை கற்றல் ஊனங்கள் என்றும் அழைப்பார்கள். இதில் டிஸ்லெக்ஸியா, டிஸ்கால்குலியா, டிஸ்பிராக்ஸியா போன்ற பலவிதமான குறைபாடுகள் இடம் பெறுகின்றன. கவனக் குறைவான மிகைச் செயல்பாட்டுக் குறைபாடு என்பதும் ஒரு வகையான கற்றல் குறைபாடுதான்.\nவளர்ச்சிக் குறைபாடுகள் என்பவை குழந்தையின் வளர்ச்சிக் காலகட்டத்தில் தோன்றக்கூடிய பலவிதமான நிலைகள் ஆகும். இந்தக் குறைபாடுகளில் பெரும்பாலானவை கருவிலேயே தொடங்கிவிடுகின்றன, ஆனால் சில குறைபாடுகள் பிறப்புக்குப் பிறகு காயம், தொற்று அல்லது பிற காரணிகளாலும் ஏற்படுகின்றன. ஆட்டிஸம், செரிபரல் பால்சி, பேச்சுக் குறைபாடு, மனநிலைப் பிறழ்வு போன்றவை வளர்ச்சிக் குறைபாடுகள் ஆகும்.\nபல்வேறு குழந்தைப் பருவக் குறைபாடுகள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றின் அறிகுறிகள், அவற்றைக் கண்டறிதல், சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் மற்றும் அந்தக் குறைபாடு கொண்ட குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுதல் ஆகியவற்றைப் பற்றி நீங்கள் இந்தப் பிரிவில் வாசிக்கலாம், புரிந்து கொள்ளலாம்.\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nபுத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு)\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nபுத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு)\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nபுத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு)\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nபுத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு)\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nபுத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு)\nபுத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு)\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nபுத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு)\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nபுத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு)\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nபுத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு)\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் கு��ைபாடு (ADHD)\nபுத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு)\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_main.asp?id=8&Cat=504", "date_download": "2019-08-21T10:36:23Z", "digest": "sha1:BAEQCAC7GERDR6TPHNXT5G3D32FR6NS7", "length": 7375, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nகரூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nநாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு\nசேலம் அருகே வெவ்வேறு இடத்தில் ரயில் மோதி 2 பேர் பலி\nஅன்னபூரணா பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nவாழப்பாடி அருகே லாரிகள் மோதல்; டிரைவர் பலி\nஆட்டையாம்பட்டியில் மழையால் நிரம்பிய பாப்பாரப்பட்டி ஏரி\nகெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் 1500 சான்றிதழ்கள் முடக்கம்\nதாரமங்கலத்திற்கு 27ம் தேதி வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு\nகடம்பூர் அரசு பள்ளியில் விக்ரம் சாராபாய் பிறந்த நாள் விழா\nதம்மம்பட்டியில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு கூட்டம்\nதிமுக இலக்கிய அணி சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி\nஓமலூர் பகுதியில் மழைநீர் பாதுகாப்பு விழிப்புணர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வம்\nஅரசு தொடக்கப்பள்ளி பராமரிப்புக்கு 3 லட்சம்\nகூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் ஓமலூர் வட்டாரத்தில் ஏரிகளை நிரப்ப வேண்டும்\nசேலம் மத்திய மைய அளவில் நடந்த கேரம் போட்டியில் அரசு பள்ளி சாம்பியன்\nவாகனம் மோதி முதியவர் பலி\nஏற்காட்டில் விநாயகர் கோயிலை சீரமைக்க கோரிக்கை\nசேர்வராயன் மலை அரசு பள்ளியில் தமிழாசிரியர் நியமிக்க வேண்டும்\nமாவட்டத்தில் 7 மாதத்தில் இந்திய முறை மருத்துவத்தில் 11.53 லட்சம் பேருக்கு சிகிச்சை\nநடுரோட���டில் உலா வந்து அட்டகாசம் மாவட்டத்தில் நாய் தொல்லை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்களில் போலீசார் தீவிர சோதனை\nகெங்கவல்லி அருகே டூவீலர் விபத்தில் பெண் பலி\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/55619-pm-modi-braves-black-flags-protests-to-launch-key-projects-in-northeast.html", "date_download": "2019-08-21T10:21:51Z", "digest": "sha1:PBSXOV2WYRS3IPA6EHQVEZLH2CWKJIEL", "length": 11127, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கருப்பு கொடிகளை தாண்டி வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றார் பிரதமர் மோடி | PM Modi Braves Black Flags, Protests To Launch Key Projects In Northeast", "raw_content": "\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசிதம்பரம் மனு மீது இன்று விசாரணை இல்லை: மீண்டும் நீதிபதி மறுப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\nகருப்பு கொடிகளை தாண்டி வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றார் பிரதமர் மோடி\n5 நாட்களில் 10 மாநிலங்களுக்கு பயணம் செய்ய உள்ள பிரதமர் மோடி அதன் ஒரு பகுதியாக நேற்று கவுகாத்திக்கு சென்ற போது அவருக்கு பலரும் கருப்புக் கொடி காட்டினர்.\n2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில் பிரதமர் மோடி தொடர்ந்து பல மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.\nஅதன் ஒரு பகுதியாக தற்போது அவர் அசாம், அருணாச்சல் பிரதேசம், திருப்புராவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள ஹொளாங்கி பகுதியில் விமான நிலையம் கட்ட அடிக்கல் நாட்டுவது, கவுகாதியில் 6 வழி பாலம், சான்ங்சாரியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டுவது உட்பட நலத்திட்டங்களை அவர் அங்கு துவங்கி வைக்கிறார்.\nஇந்நிலையில் பிரதமர் மோடி கவுகாதி சென்ற போது அசாம் மாணவர்கள் சங்கம் போராட்டம் நடத்தியதோடு கருப்புக் கொடி காட்டினர். விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் சென்ற மோடிக்கு அவர்கள் கருப்பு கொடி காட்டினர். முன்னதாக வடக்கிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபெண் காவலர் தற்கொலை முயற்சி... அதிகாரி தரக்குறைவாக பேசியதால் விபரீதம்\nலிப்லாக், சரக்கு, கஞ்சா; சமூக வலைதளங்களை தெறிக்கவிட்ட ஓவியாவின் 90 ML\nகால்பந்து கிளப்பில் பயங்கர தீவிபத்து; 10 பேர் பலி\nஇந்தோனேஷியாவில் வெடித்த எரிமலை; அவசர நிலை பிரகடனம்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமர் மோடிக்கு 20 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தானிய சகோதரி\nபிரதமர் மோடியுடனான பயணம் எனது பாக்கியம்: பியர் கிரைல்ஸ்\nஇன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nவரலாற்று பிழை இன்று திருத்தப்பட்டுள்ளது : பிரதமர் பெருமிதம்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரி���ர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/technology/motor/98324-", "date_download": "2019-08-21T09:55:40Z", "digest": "sha1:Z32BXPLTWUULFEMHRI2SDWH7T2BB4ELS", "length": 7808, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 September 2014 - மோட்டார் கிளினிக்! | motor clinic", "raw_content": "\nமாருதி... ரெடர் டேர் ராலி\nசூப்பர்பை விட சூப்பர் கார்\nநம்புங்கள் இது யமஹா RX135\nகியர் போடத் தெரியாமலே லைசென்ஸ்\nமோட்டார் விகடன் வழங்கும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்\nமோட்டார் விகடன் பரிசுக் கொண்டாட்டம்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/1005-geek.html", "date_download": "2019-08-21T09:19:21Z", "digest": "sha1:NDMYWCFRF3TJX7RREO26IOBR4FT23UDR", "length": 5273, "nlines": 77, "source_domain": "darulislamfamily.com", "title": "மேதாவி", "raw_content": "\nஎந்தப் பிரசவத்திலும் அனுபவ ஸ்திரியான மருத்துவச்சியின் பங்கு பக்க உதவிதான். தான் வெளிவரும் வழி, விதம், தன்னை கவனித்துக் கொள்ள ஜீவனுக்கு எப்பவுமே தன் சக்தி உண்டு. அதன் வழிதான் உற்ற வழி.\nஎழுத்திலும், எழுத்தாளனின் பங்கு அப்படித்தான். தன் மேதாவித்தனத்தைக் காட்டாமல், சமய உதவியோடு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.\nம்ஹும். இதை நான் சொல்லவில்லை. என் மேதாவிலாசம் அந்தளவெல்லாம் கிடையாது. லா. ச. ரா.தான் எழுதியிருக்கிறார்.\nஇப்படி இதை இங்கு பகிர்வதே என் மேதாவிலசமோ என்று சிறு தடுமாற்றம் ஏற்படுகிறது. உண்மை என்னவென்றால், குறிப்புத் தாள் போல இந்த FB வாலில் குறித்து வைத்துக்கொண்டால், எப்பொழுதாவது தேட வேண்டி வந்தால் எளிது.\nதவிர சென்னை ஆட்டோக்களில் பின்புறம் இருக்கும் பொன்மொழிகள் நம் கண்ணில் படுவதைப்போல், தப்பித் தடுமாறி என் FB Wall ஐக் கடக்கும் எழுத்தார்வலர் யாருக்கேனும் இது தென்படலாம்.\nபின் குறிப்பு: இது FB யில் நான் எழுதியதைக் காப்பியடித்து இங்கு பகிர்வது. எனவே மேலே FB என்ற இடத்திலெல்லாம் ஓலைச் சுவடி என்று மாற்றி வாசிக்கவும்.\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://denaldrobert.blogspot.com/2014/06/blog-post_1536.html", "date_download": "2019-08-21T09:05:13Z", "digest": "sha1:RO5O5M2423O6TGEUNADGCNBOQRJL4GFW", "length": 6390, "nlines": 34, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: நிச்சயதார்த்தம் முடிந்த ஆசிரியை பாதிரியாருடன் ஓட்டம்!", "raw_content": "\nநிச்சயதார்த்தம் முடிந்த ஆசிரியை பாதிரியாருடன் ஓட்டம்\nதன்னுடைய திருமண நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் மணப்பெண் மாயமான சம்பவம் கன்னியாகுமரியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலுள்ள வயலாங்கரை தேவாலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கேரளாவைச் சேர்ந்த பீட்டர் என்ற மதபோதகர் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வந்த பிலோமினா என்பவர் ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். பாதிரியார் பீட்டர் வேலை செய்யும் தேவாலயத்துக்குப் பிரார்த்தனைக்காக அடிக்கடி சென்று வரும் ஆசிரியை பிலோமினாவுக்கும் பீட்டருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.\nமத போதகருக்கும் தம் மகளுக்கும் இடையிலான பழக்கத்தில் சந்தேகமடைந்த பெற்றோர் அதனைக் கண்டித்துள்ளனர். எனினும் அவர்கள் இருவரும் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில் நித்திரவிளையைச் சேர்ந்த ஓட்டர் மேலாளர் ஒருவருக்கு பிலோமினாவைத் திருமணம் செய்விக்க பெற்றோர் பார்த்து பேசியுள்ளனர். அதன்படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பிலோமினாவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சர்ச்சி��் வைத்து நடந்த இந்த நிச்சயதார்த்தத்தை பாதிரியார் பீட்டர்தான் நடத்தி வைத்துள்ளார்.\nஇந்நிலையில் திடீரென பிலோமினாவும் பாதிரியாரும் மாயமாகினர். மார்த்தாண்டம் சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்ற பிலோமினாவைக் காணாமல் பெற்றோர் தேடிக்கொண்டிருக்கும்போது, பாதிரியார் பீட்டர் பீலோமினாவின் பெற்றோரைத் தொடர்புகொண்டு, எங்களைத் தேடவேண்டாம்; நாங்கள் இணைந்து வாழ முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடந்த பிலோமினாவின் பெற்றோர், தம் மகளை பாதிரியார் பீட்டர் கடத்திச் சென்றதாக களியாக்காவிளை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிலோமினாவையும் பாதிரியார் பீட்டரையும் தேடி வருகின்றனர். நிச்சயதார்த்தம் செய்து வைத்த பாதிரியாருடனேயே மணப்பெண் தலைமறைவான இச்சம்பவம் களியக்காவிளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://holybible.in/?book=Nehemiah&chapter=1&version=tamil", "date_download": "2019-08-21T09:24:28Z", "digest": "sha1:JNHKZRCSBQBYPB4O6ZTNGJ6NYEPSVAJT", "length": 8410, "nlines": 103, "source_domain": "holybible.in", "title": "Nehemiah 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயுமாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்>\n2. என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும்> வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும்> எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.\n3. அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும்> அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.\n4. இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது> சில நாளாய்த் துக்கித்து> உபவாசித்து> மன்றாடி> பரலோகத்தின் தேவனை நோக்கி:\n5. பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே> உம்மில் அன்புகூர்ந்து> உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு> உடன்படிக்கையையும் க���ருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே>\n6. உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும்பகலும் உமக்கு முன்பாக மன்றாடி> இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு> உம்முடைய செவி கவனித்தும்> உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.\n7. நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும்> கட்டளைகளையும்> நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.\n8. நீங்கள் கட்டளையை மீறினால்> நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்>\n9. நீங்கள் என்னிடத்தில் திரும்பி> என் கற்பனைகளைக் கைக்கொண்டு> அவைகளின்படி செய்வீர்களானால்> உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும்> நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து> என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.\n10. தேவரீர் உமது மகா வல்லமையினாலும்> உமது பலத்த கரத்தினாலும்> மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.\n11. ஆண்டவரே> உமது அடியானின் ஜெபத்தையும்> உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணி> இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ethirkkural.com/2010/09/blog-post_30.html", "date_download": "2019-08-21T10:12:52Z", "digest": "sha1:MZVTNYDAAQDE7JE3CFSTGH3JEKE2BR6F", "length": 22551, "nlines": 207, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: தீர்ப்பை மதிப்போம்...", "raw_content": "\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.\nபாப்ரி மஸ்ஜித் தொடர்பான வழக்கில் இன்ஷா அல்லாஹ் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது. இந்நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.\nதீர்ப்பு எதுவாகினும் அது இறைவனின் நாட்டம் என்பதை நாம் நன்றாகவே அறிந்துள்ளோம். ஒரு உண்மையான முஸ்லிம் இறைவனுக்கு அடிபணியவும், அவனுடைய தூதர் வாழ்ந்து காட்டியப்படி வாழவுமே நினைப்பான்.\nகுறைஷிகளுடனான ஒப்பந்தத்தில் அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக நபி என்ற பெயரையே அழிக்க சொன்ன நாயகம் (ஸல்) அவர்களின் வழிவந்தவர்கள் நாம். சமூக ஒற்றுமையில் நமக்கு மிகப்பெரும் பங்கிருக்கின்றது. இறுதித்தூதரும் அப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள். தமக்கு ஏற்பட்ட எண்ணற்ற துயரங்களை சகித்து கொண்டு பொறுமையை கடைபிடித்தவர்கள் அவர்கள்.\nதான் உண்மையான முஸ்லிம் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் நபியவர்கள் காட்டிய அந்த பொறுமையை கடைபிடிக்கட்டும். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.\nஉங்கள் உணர்ச்சிகளை தூண்டுமாறு வரும் எந்தவொரு sms சையும் உங்களோடு அழித்து விடுங்கள்.\nதீர்ப்பு நமக்கு எதிராக வந்தால் அதற்காக உணர்ச்சிவசப்பட்டு அடுத்தவருக்கு பாதகம் செய்யும் செயலில் இறங்குபவர்கள் இறைவனுக்கு அஞ்சி கொள்ளட்டும். நபியவர்களின் வழிமுறைக்கு எதிரான எந்தவொரு காரியத்தையும் செய்ய நமக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.\nஅதே நேரம், தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்தால், அதனை காரணமாகக் (மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றேன் என்ற பெயரில்) கொண்டு அடுத்தவருக்கு தொந்தரவு தருபவர்கள், தீங்கு விளைவிப்பவர்கள் நான் மேற்கூறியதையே மற்றொரு முறை படித்து கொள்ளட்டும்.\nவெற்றியோ, தோல்வியோ இரண்டும் நமக்கு இறைவன் கொடுத்திருக்கும் சோதனை தான். பொறுமை காத்து நமக்கான இந்த சோதனையை சந்திப்போம். அதற்கான மனவலிமையை இறைவன் தரவேண்டுமென்று துவாச் செய்வோம்.\nபோதும், பாப்ரி மஸ்ஜித் இடிபட்டதால் நம் நாடு உலக அளவில் பட்ட அவமானங்கள் போதும். இன்னொரு முறை அது நடக்க வேண்டாம். நீதித்துறையை மதிப்போம், சமூக ஒற்றுமையை காப்போம்....\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: சமூகம், செய்திகள், பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு\nதீர்ப்பு சாதகமாக இருக்கும்பட்சத்தில் ஆரவாரம் செய்வதையோ பாதகமாக இருக்கும்பட்சத்தில் கலவரம் செய்வதையோ இரண்டு தரப்புமே தவிர்க்க வேண்டும். அமைதி கெட கூடாது என நாம் அனைவரும் பிரார்த்���ிப்போமாக\n///பாப்ரி மஸ்ஜித் இடிபட்டதால் நம் நாடு உலக அளவில் பட்ட அவமானங்கள் போதும். இன்னொரு முறை அது நடக்க வேண்டாம்.///---உங்களுக்கு இருக்கும் இந்த உயரிய எண்ணம் இன்று அந்த நீதிபதிகளுக்கு இல்லையே சகோதரா...\nஎனக்கு பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட (1992) நாளைவிட, முஸ்லிம்களை தொழ அனுமதிக்காமல் பூட்டி சீல்வைத்த(1950)நாளைவிட, இன்றுதான் இந்தியாவிற்கு பெருத்த தலை குனிவாய் கேவலமான அவமானமாய் உள்ளது.\nஇன்றைய தீர்ப்பு என்பது, உண்மையில் நீதியை நிலை நாட்டுவதற்கும்... ஹிந்துத்வா ஆதரவு நிலைக்கும்... இடையேயான ஒரு முக்கியமான அமில சோதனை.\nகடைசியில் வழக்கம்போலவே ஹிந்துத்வாதான் வெற்றி பெற்று விட்டது.\nஅறுபது ஆண்டுகாலமாக கோமாவில் கிடந்த நீதி இன்று ஒரேயடியாய் செத்து விட்டது...\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...\nநல்லடக்கமா அல்லது தகனமா... அது... (அதாங்க... மேல்முறையீடு செய்தபின்னர் வரணுமே ...சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு... அதுதான்...) அது எப்போது என்று தெரியவில்லை.\nஅநேகமாய், இன்று முஸ்லிம்களிடம் கொடுக்கப்பட்ட மீதம் உள்ள மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும் அன்று முழுசாய் பிடுங்கிக்கொண்டு அம்போவென முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அடித்து அனுப்பப்போகிறார்கள், சுப்ரீம் கோர்ட்டில்...\nஎன்னைக்கேட்டால், முஸ்லிம்கள் முட்டாள்த்தனமாய் மேல்முறையீடு எல்லாம் செய்யாமல், ஓரமாய் தரப்பட்ட அந்த ஒரு துக்கடா நிலத்தை தங்கள் கபருஸ்தான் நிலமாக ஆக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் மதக்கலவரத்தில் கொல்லப்படும் அனைத்து முஸ்லிம்களையும் கொண்டு போய் அங்கே அடக்கம் செய்யலாம்.\nஇனி, மேலும் மேலும் பல பல மசூதிகளில் இரவோடு இரவாக கதவை-பூட்டை உடைத்து ஹிந்து கடவுள் சிலைகளை உள்ளே வைத்து அப்புறம் கேஸ் போட்டு அந்த மசூதிகளை பூட்டி பாழடைய வைத்து பின்னர் ஒருநாள் இடித்துத்தள்ளிவிட்டு அவற்றை தங்கள் வசமாக்கிக்கொள்ள ஹிந்துத்துவாக்களை உற்சாகப்படுத்தும்படியான ஒரு கெட்ட அழிவுப்பாதையின் தொடக்கம்தான் இன்று வந்த இந்த தீர்ப்பு.\nஇத்தீர்ப்பால் முஸ்லிம்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. 'இந்திய மதச்சார்பின்மை' எனும் மாயையிலிருந்து முற்றிலும் விடுபட மேலும் ஒரு வாய்ப்பு. அம்புட்டுதான்.\nஆனால், நிலம் பெற்றவர்கள் பெருத்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். உடனடியாய் கோவில் க��்டி பெரிய்ய்ய்ய்ய்ய்ய உண்டியல் வைத்து கோடி கோடியாய் சம்பாதித்து திருப்பதி ஏழுமலையானையே விரைவில் ஓவர்டேக் செய்வார்கள்.\nநன்றி ... அநீதி மன்றம்...\nசகோதரர் mohamed ashik அவர்கள் தீர்ப்பு குறித்து கூறிய வார்த்தைகள் உண்மைதான் என்றாலும் ,நாம் வாழும் கால சூழ்நிலையும் கருத்தில் கொண்டுதான் இனி செயல்படவேண்டும். இந்தியா எனும் பன்முகம் கொண்ட சமுகத்தில் அல்ஹம்துலில்லாஹ் இஸ்லாமியர்களுக்கு இப்போது கிடைத்த தீர்ப்பு வியப்புக்குரியதே., வாய்மொழியாக வார்த்தைகள் பகிரப்பட்டு அவை அடிப்படையில் கூறப்பட்ட தீர்ப்பல்ல.,இது ஆயிரமாயிரம் பக்க சான்றுகள் சாட்சியாக்கப்பட்டு நன்..........................கு ஆராயப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பே இப்படி இருக்கிறது என்பது கவனத்திற்குரியது. இதில் மேல் முறையீடு என்பது கூட கால விரயத்திற்கும் தேவையில்லாத வேதனைகளுக்கும் தான் வழிவகுக்கும். பொறுமையே கடைபிடியுங்கள் சகோதரரகளே இஸ்லாமியர்களுக்கு இப்போது கிடைத்த தீர்ப்பு வியப்புக்குரியதே., வாய்மொழியாக வார்த்தைகள் பகிரப்பட்டு அவை அடிப்படையில் கூறப்பட்ட தீர்ப்பல்ல.,இது ஆயிரமாயிரம் பக்க சான்றுகள் சாட்சியாக்கப்பட்டு நன்..........................கு ஆராயப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பே இப்படி இருக்கிறது என்பது கவனத்திற்குரியது. இதில் மேல் முறையீடு என்பது கூட கால விரயத்திற்கும் தேவையில்லாத வேதனைகளுக்கும் தான் வழிவகுக்கும். பொறுமையே கடைபிடியுங்கள் சகோதரரகளே கண்டிப்பாக பொறுமையாளர்களுடன் தான் அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ்விற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நாம் மட்டுமல்ல இன்று பதில் (தீர்ப்பு) சொன்னவர்களும் தான்...\n(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)\nசகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,\nகுழப்பம் மட்டுமே மிஞ்சுகின்றது என்பதைத் தவிர சொல்லுவதற்கு ஒன்றுமில்லை...\nஅமைதி காத்து நம் மானத்தை காத்த அனைவருக்கும் நன்றி... இந்த அமைதி தொடரவேண்டுமென்று இறைவனை பிரார்த்திப்போம்...இன்ஷா அல்லாஹ்...\n//குறைஷிகளுடனான ஒப்பந்தத்தில் அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக நபி என்ற பெயரையே அழிக்க சொன்ன நாயகம் (ஸல்) அவர்களின் வழிவந்தவர்கள் நாம்.//\nஇந்த நேரத்தில் ஹுதைபிய்யா உடன்படிக்கையை\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\nபிபிசி - டாகின்ஸ் - நகைச்சுவை ட்ரீட்\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\n(பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா\n\"என்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/world/19318-iphone-xs-max-catching-fire.html", "date_download": "2019-08-21T09:04:45Z", "digest": "sha1:EUAP2RAAFSSYUWB6UDJJ5HTFO5IABUJL", "length": 9224, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "வெடித்த ஆப்பிள் ஐ போன் - புதிய போனுக்கு நோ சொன்ன கஸ்டமர்!", "raw_content": "\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nவெடித்த ஆப்பிள் ஐ போன் - புதிய போனுக்கு நோ சொன்ன கஸ்டமர்\nநியூயார்க் (31 டிச 2018): அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் நீண்டகாலமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை உபயோகப்படுத்தி வருகிறார்.\nசில நாட்களுக்கு முன்பு அவர் வழக்கம் போல ஐபொனை தன் பாக்கெட்டில் வைத்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பாக்கெட்டில் இருந்த பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் த��டீரென்று எரிந்து வெடித்ததாக அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nபாக்கெட்டில் எரிந்த தீயை தீ அணைப்பான் கொண்டு அணைத்ததாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட ஆப்பிள் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபருக்கு வேறொரு புதிய போனை தருவதாக கூறியபோதும் உடன்படாத நபர், தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் இது சம்பந்தமாக அவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாவும் செய்திகள் வெளியாகின்றன.\n« சேக் ஹசீனா மீண்டும் வங்க தேச பிரதமராகிறார் 14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் வன்புணர்ந்து கர்ப்பம் - அதிர்ச்சி தகவல் 14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் வன்புணர்ந்து கர்ப்பம் - அதிர்ச்சி தகவல்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொள…\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமண…\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது…\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/date/2018/05/16", "date_download": "2019-08-21T09:48:31Z", "digest": "sha1:ZOA553GX5SCYQNLDNBEBHF3IVH7QDB33", "length": 4491, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 May 16 : நிதர்சனம்", "raw_content": "\nஹாலிவுட்டில் என்ட்ரி ஆகும் ராதிகா ஆப்தே \n : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\nபொதுமேடையில் முதல் மனைவிக்கு Hug இரண்டாவது மனைவிக்கு Kiss\nமண வாழ்க்கை மனம் கவர்ந்ததாக மாற, உறவுக்கு வழிவகுக்க\nகர்ப்ப கால காச நோய்\nமனதை மயக்கும் சில்க் த்ரெட் ஜூவல்லரி \nசினிமா வேலை நிறுத்தத்துக்கு பிறகு நட்சத்திர படங்கள் மோதல்\nவேறு ஒருவருடன் லாட்ஜில் தனியாக தங்கிய மைனா நந்தினி… வெளியான வீடியோ\nஅம்மன் கோவிலில் விபச்சாரம் லீக் ஆனா ஆடியோ பதிவு\nபிரபுதேவாவை திருமணம் செய்ய தயார் : நிகிஷா பட்டேல் அறிவிப்பால் பரபரப்பு \nஇரவு வீடு திரும்பும் பெண்ணை 4 திருநங்கைகள் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா \nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.siruvarmalar.com/tag/hostility/", "date_download": "2019-08-21T09:05:32Z", "digest": "sha1:YVG54OVTZAWA52MJ4LNF2FOSUTICXQNL", "length": 14883, "nlines": 321, "source_domain": "www.siruvarmalar.com", "title": "Hostility Archives - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0860. இகலானாம் இன்னாத எல்லாம்\n0860. இகலானாம் இன்னாத எல்லாம்\n0860. இகலானாம் இன்னாத எல்லாம்\nஇகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்\nஒருவனுக்கு இகலால் துன்பங்கள் எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பினாலே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உண்டாகும்.\n0859. இகல்காணான் ஆக்கம் வருங்கால்\n0859. இகல்காணான் ஆக்கம் வருங்கால்\n0859. இகல்காணான் ஆக்கம் வருங்கால்\nஇகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை\nஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலை நினைக்க மாட்டான். ஆனால் அவன் தனக்குக் கேடு வரும்போது இகலை எதிர்த்து வெல்ல எண்ணுவான்.\n0858. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்\n0858. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்\n0858. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்\nஇகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை\nஇகலுக்கு எதிராக ஒதுங்கி நடத்தல் ஆக்கத்தைக் கொடுக்கும்; அதனை மிகுதியாக மேற்கொண்டால், அது செல்வத்தின் அழிவினை உண்டாக்கும்.\n0857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்\n0857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்\n0857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்\nமிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்\nஇகலை விரும்பும் தீய அறிவுடையவர் வெற்றி அடைவதற்குக் காரணமான உண்மைப் பொருளை அறிய மாட்டார்.\n0856. இகலின் மிகலின���து என்பவன்\n0856. இகலின் மிகலினிது என்பவன்\n0856. இகலின் மிகலினிது என்பவன்\nஇகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை\nஇகல் கொள்வது மிகவும் இனியது என்று எண்ணுபவனது வாழ்வு, பிழைபடுதல் சிறிது நேரத்தில் உண்டு; கேட்டுப் போதலும் சிறிது நேரத்தில் உண்டு.\n0855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை\n0855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை\n0855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை\nஇகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே\nஇகல் உண்டானபோது எதிர் நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து ஒழுக வல்லவரை வெல்ல எண்ணும் ஆற்றல் உடையவர் யார்\n0854. இன்பத்துள் இன்பம் பயக்கும்\n0854. இன்பத்துள் இன்பம் பயக்கும்\n0854. இன்பத்துள் இன்பம் பயக்கும்\nஇன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்\nதுன்பங்களுள் பெருந்துன்பமாகிய மாறுபாடு இல்லையாயின், அஃது இன்பங்களுள் மேலான இன்பத்தைக் கொடுக்கும்.\n0853. இகலென்னும் எவ்வநோய் நீக்கின்\n0853. இகலென்னும் எவ்வநோய் நீக்கின்\n0853. இகலென்னும் எவ்வநோய் நீக்கின்\nஇகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்\nஇகல் என்று சொல்லப்படும் துன்பம் தரும் நோயை ஒருவன் நீக்கினால் அது அழிவில்லாமைக்குக் காரணமாகிய கெடாத புகழை அவனுக்குக் கொடுக்கும்.\n0852. பகல்கருதிப் பற்றா செயினும்\n0852. பகல்கருதிப் பற்றா செயினும்\n0852. பகல்கருதிப் பற்றா செயினும்\nபகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி\nபிரிவு உண்டாக்கக் கருதி ஒருவன் விரும்பாதவற்றைச் செய்தாலும், தான் அவனுக்குப் பகையைக் கருதித் துன்பந் தருவனவற்றைச் செய்யாதிருப்பதே சிறந்தது.\n0851. இகலென்ப எல்லா உயிர்க்கும்\n0851. இகலென்ப எல்லா உயிர்க்கும்\n0851. இகலென்ப எல்லா உயிர்க்கும்\nஇகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்\nஎல்லா உயிர்களுக்கும் பிரித்தல் என்னும் தீய குணத்தை வளர்க்கும் நோயை, அறியுடையோர் ‘பகை’ (இகல்) என்று கூறுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/04/25/108639.html", "date_download": "2019-08-21T10:44:13Z", "digest": "sha1:PZ7V4NOFZPSWES6V2JZYFCY562AJVDC6", "length": 18491, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது -மாயாவதி", "raw_content": "\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன் - 2 - செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது -மாயாவதி\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019 இந்தியா\nலக்னோ, உ.பி. மாநிலத்தின் கன்னோஜ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது என தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.\nஇந்நிலையில், உ.பி.யின் கன்னோஜ் பகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவுக்கு ஆதரவு திரட்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி தலைவர் அஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது மாயாவதி பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலுடன் நமோ நமோ கோஷம் விடைபெற்று விடும். மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் அமல்படுத்தவில்லை என ஆவேசமாக குறிப்பிட்டார்.\nஇதேபோல், சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி நாட்டுக்கு புதிய பிரதமரை தரும் என தெரிவித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஇயற்கை பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்களுக்கு ரூ.4,432 கோடி - மத்திய அரசு ஒப்புதல்\nதங்கம் இருப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்\n75-வது பிறந்த தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nகண்ணை இமை காப்பது போல ஏரிகளை காக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nநெல்லை மாவட்ட அணைகளிலிருந்து இன்று முதல் தண்ணீர் முதல்வர் உத்தரவு\n15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபாக். ராணுவத் தளபதி பதவி காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nகேப்டனாக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் டோனி சாதனையை சமன்செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை\nஉலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு சுஷில் குமார் தகுதி பெற்றார்\nஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதி தொடர் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை: ரஷ்யா\nமாஸ்கோ : அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை நாடுகளுக்கிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுத்திருப்பதாக ரஷ்ய ...\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nநியூயார்க் : கர்ப்பமானதே தெரியாமல் டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி ...\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபெய்ஜிங் : ஐஸ் கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ...\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை 7 வருடமாக குறைப்பு\nபுது டெல்லி : மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரி ...\nராஜீவ் காந்தி பிறந்த தினம் - டுவிட்டரில் ராகுல் உருக்கம்\nபுது டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் ...\nவீடியோ : நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவீடியோ : பொய் சாட்சியம் அளிக்குமாறு மிரட்டினால்\nவீடியோ : மன்னார்குடியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : திருவாரூரில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : பால் விலை உயர்வு குறித்து மு.க.ஸ்டாலினுக்கே தெரியும் -அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\n1தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\n2கர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n3புவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன...\n4ஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-08-21T10:42:21Z", "digest": "sha1:2MUJWCQLRGDBZHMU6M7SWCFOP7TXMSZE", "length": 7917, "nlines": 106, "source_domain": "dindigul.nic.in", "title": "நெடுஞ்சாலைத்துறை | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2017\n** மேலும் ஆவணங்கள் **\nதிண்டுக்கல் (நெ) க(ம)ப கோட்டம்\nதிண்டுக்கல் (நெ) க(ம)ப கோட்டம் கோட்டப் பொறியாளா் அவா்களின் கீழ் பராமரிக்கப்படுகிறது.\nதிண்டுக்கல் (நெ)க(ம)ப கோட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் சாலைகளின் மொத்த நீளம் 1187.457 கி.மீ ஆகும். இதில் 160.665 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள், 485.310 கி.மீ மாவட்ட முக்கிய சாலைகள், 505.942 கி.மீ மாவட்ட இதர சாலைகள் மற்றும் 35.540 கி.மீ கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் ஆகும்.\nதிண்டுக்கல் கோட்டத்தில் 7 பெரிய பாலங்கள், 217 சிறிய பாலங்கள், 2157 மிகச்சிறியபாலங்கள், 2 இயில்வே மேம்பாலம், 2 இரயில்வே சுரங்கபாலம் உள்ளது.\nதிண்டுக்கல் (நெ) க(ம)ப கோட்டத்தின் கீழ் 5 உட்கோட்டங்கள் உள்ளன.\nஒவ்வொரு உட்கோட்டமும் ஒரு உதவிக்கோட்டப் பொறியாளா் மற்றும் உதவிப் பொறியாளா் மூலம் பராமரிக்கப்படுகிறது.\nதிண்டுக்கல் (நெ) க(ம)ப கோட்டத்தில் உள்ள வாகனங்களை பராமரிக்க கோட்டப் பொறியாளா் (நெ)க(ம)ப திண்டுக்கல் அவா்களின் கீழ் ஒரு உதவிப் பொறியாளா் அடங்கிய இயந்திரப்பிரிவு செயல்பட்டு வருகிறது.\nதிண்டுக்கல் (நெ)க(ம)ப கோட்டத்தின் கீழ் திண்டுக்கல், நத்தம், வத்தலக்குண்டு, கொடைக்கானல், ஆத்தூா் ஆகிய உட்கோட்டங்கள் செயல்பட்டு வருகிறது.\nஇக்கோட்டத்தில் உள்ள சாலைகள் யாவும் சி.ஆா்.ஐ.டி.பி, திட்டம் சாராப்பணிகள், சாலைப்பாதுகாப்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் ஆகியவற்றின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஇக்கோட்டத்தில் உள்ள சாலைகள் 35 சாலை ஆய்வாளா் மற்றும் 183 சாலைப்பணியாளா்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் [PDF 43 KB]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 20, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2019-08-21T09:35:15Z", "digest": "sha1:YBGYPXJWHQPFMXFWCHTJLBXUAVJ5WTX5", "length": 11297, "nlines": 155, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூரில் வரும் 21-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்.", "raw_content": "\nநடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், போலீசாருக்கு சிறை தண்டனை – பெரம்பலூர் நீதிபதி\nபெரம்பலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.\nகுன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு பள்ளிகள் முன்னிலை\nபெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்\nHome கல்வி & வேலைவாய்ப்பு பெரம்பலூரில் வரும் 21-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்.\nபெரம்பலூரில் வரும் 21-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்.\nபெரம்பலூரில் வரும் 21-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்.\nபெரம்பலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.\nபெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சா���்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 21 ஆம் தேதி ரோவர் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 8 ஆம் வகுப்பு முதல் பி.இ. முடித்தவர்கள் வரை தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், பெரம்பலூரில் உள்ள உள்ளுர் நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான மற்றும் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க விருப்பம் உள்ளவர்கள், தங்களது நிறுவனத்தின் பெயர், காலிப்பணியிடங்கள், பணியின் பெயர், சம்பளம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை 04328-225352 என்னும் எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.\nமேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்\nTAGPerambalur District News Perambalur News செய்திகள் கல்லாறு பெரம்பலூர் செய்திகள் பெரம்பலூர் செய்திகள் 2019 பெரம்பலூர் நியுஸ் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் இன்று வேலை வாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு முகாம்\nPrevious Postகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல். Next Postகீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.\nநடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், போலீசாருக்கு சிறை தண்டனை – பெரம்பலூர் நீதிபதி\nபெரம்பலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.\nகுன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு பள்ளிகள் முன்னிலை\nநடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், போலீசாருக்கு சிறை தண்டனை – பெரம்பலூர் நீதிபதி\nபெரம்பலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.\nகுன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு பள்ளிகள் முன்னிலை\nபெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்\nபெரம்பலூரில் பலத்த மழையால் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது\nபெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு.\nபெரம்பலூர் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுதாரர்கள் தர்னா\nபெரம்பலூர் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 14 பேர் கைது.\nசுடுகாட்டிற்கு நிரந்தர பாதை அமைக்க கோரி பொதுமக்கள் முற்றுகை.\nகுற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக��குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 36\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/ramadoss-visits-cho-ramasamy-hospital/articleshow/48710166.cms", "date_download": "2019-08-21T09:27:51Z", "digest": "sha1:QR7I5TKX7CNMH7KG47OJQYHIAH2YY24L", "length": 13231, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: 'சோ'விடம் ராமதாஸ் நலம் விசாரிப்பு - Ramadoss visits 'Cho' Ramasamy @ hospital | Samayam Tamil", "raw_content": "\n'சோ'விடம் ராமதாஸ் நலம் விசாரிப்பு\nஉடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பத்திரிகையாளர் சோ ராமசாமியிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார்.\nசோவிடம் நலம் விசாரிக்கும் ராமதாஸ்\nசென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பத்திரிகையாளர் சோ ராமசாமியிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார்.\nமூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள 'துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர் 'சோ'வை பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.\nஇந்நிலையில், 'சோ'வை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், 'சோ'வுக்கு அளிக்கப்படும் மருத்துவம் குறித்தும், உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஅப்போ... மேட்டூர் அணை நிரம்பாதா சர்ரென்று குறைந்த நீர்வரத்து- விவசாயிகள் கவலை\nஎகிறி அடிக்கும் நீர்வரத்து; முழு கொள்ளளவை எட்ட தயாராகும் மேட்டூர் அணை\nதமிழகத்தில் இந்த எட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் அறிவிப்பு\nவேலூரில் கடந்த 100 ஆண்டுகால சாதனையை முறியடித்த மழை- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nஎழுச்சி கண்ட நீர்வரத்து; படிப்படியாக உச்சத்தை நெருங்கும் மேட்டூர் அணை\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nஎழும்பூர் மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து: 3 பேர் காயம்\nகாஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து வைக்க தயார்- அமெரிக...\nகோயம்பேடு மேம்பால பணிகள் எப்போது முடியும்\nமலிவான வட்டியில் அதிகக் கடன்: எஸ்பிஐ அறிவிப்பு\nVideo: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீ...\n’மெட்ராஸ் டே’ தினத்தை கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியல்- மறக்காம கலந்து..\nசென்னையில் 350க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தது உங்களுக்கு தெரியுமா\nலஞ்சப் பணத்தில் ஸ்பெயினில் டென்னிஸ் கிளப் வாங்கினாரா சிதம்பரம்\nVaiko Health: வைகோ நலமாக உள்ளார்.. SRMC மருத்துவமனை அறிக்கை\nதப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை - உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் ப.சிதம்பரம்\nXiaomi Mi A3: விலையை மீறிய அம்சங்களுடன் ஆகஸ்ட் 29-ல் விற்பனைக்கு வருகிறது\nலஞ்சப் பணத்தில் ஸ்பெயினில் டென்னிஸ் கிளப் வாங்கினாரா சிதம்பரம்\n’மெட்ராஸ் டே’ தினத்தை கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியல்- மறக்காம கலந்து..\nParle: 10 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பும் பார்லே பிஸ்கட் நிறுவனம்\nWhatsApp Update: சத்தம்போடாமல் 4 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்ஆப்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n'சோ'விடம் ராமதாஸ் நலம் விசாரிப்பு...\nசாதி வாரியாக இட ஒதுக்கீடு வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை...\nஎன்எல்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்...\nசோ.ராமசாமியை சந்தித்து ஜெ., நலம் விசாரிப்பு...\nஎங்களின் பிராண்ட் எப்போது மா��ும்: அருண்பாண்டியன் கோரிக்கை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/206072?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-08-21T10:24:33Z", "digest": "sha1:FN2ZZA32MR5TWX25OW7ZDNCSKJLZ5EKE", "length": 7980, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "மெக்சிகோ விமானம் நொறுங்கியதில் 2-பேர் உடல் கருகி உயிரிழப்பு! - Canadamirror", "raw_content": "\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\nபுகைப்பழக்கத்தை கைவிட விரும்பும் நபர்களா நீங்கள்\nசீனாவில் கைதான பிரித்தானிய தூதரக அதிகாரி\nஅமேசான் மழைக்காடுகளில் வரலாற்று காட்டு தீ நிகழ்வு\nரஷ்யாவை உளவுப் பார்க்க தயாராகும் புதிய வகை ட்ரோன் விமானம்\nமனிதர்களை போலவே மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள்\nஹாங்கொங் விவகாரத்தில் கனடாவின் கருத்திற்கு சீனா அதிருப்தி வெளியீடு\nசவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடையும் ஐ.நா.\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nமெக்சிகோ விமானம் நொறுங்கியதில் 2-பேர் உடல் கருகி உயிரிழப்பு\nமெக்சிகோவில் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.\nகுறித்த சம்பவத்தில், மெக்சிகோவில் அதிசாபன் டி ஸரகோசா நகரில் தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி நிறுவனம் ஒன்று ர் செயல்பட்டு வருகிறது.\nஇது,மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.\nகுறித்த, பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக நேற்று காலை புறப்பட்டு சென்றது.\nவிமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது.\nஇதையடுத்து, விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.\nஇருப்பினும், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2019/01/10/85969/", "date_download": "2019-08-21T09:15:39Z", "digest": "sha1:XYBMCGZGBDKG36XHLTG6JFVMBQTTLCC2", "length": 6600, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "முன்னாள் வடமாகாண ஆளுநர் இரத்திணக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமனம் - ITN News", "raw_content": "\nமுன்னாள் வடமாகாண ஆளுநர் இரத்திணக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமனம்\nபுலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள்திருத்த பெறுபேறுகள் அடுத்த வாரம் 0 09.டிசம்பர்\nமழையுடன் கூடிய வானிலை 0 20.மே\nகாப்புறுதி தொடர்பாக மௌபிம பத்திரிகையில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது 0 18.ஜூன்\nஇரத்திணக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக வட மாகாண முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவியாக சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர்களுக்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nதேயிலை உற்பத்தி வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்\nவடக்கில் கைத்தொழில் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்\nவடக்கில் ஐந்து தும்பு தொழிற்சாலைகள் திறப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில��� பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபொறுமையும், திறமையும் கொண்ட ஹசிம் அம்லா ஓய்வு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2016/09/blog-post_26.html", "date_download": "2019-08-21T10:54:39Z", "digest": "sha1:MAWLSFIEJAMA3NGWEJBXXHFWBOZK4PBL", "length": 19099, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சப்பிரகமுவா, ஊவா மாகாண தமிழ் மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா - என்னென்ஸி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » சப்பிரகமுவா, ஊவா மாகாண தமிழ் மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா - என்னென்ஸி\nசப்பிரகமுவா, ஊவா மாகாண தமிழ் மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா - என்னென்ஸி\nவெளிமாவட்டங்களிலிருந்து வந்து நுவரெலியா மாவட்ட பாடசாலைகளினூடாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் குறித்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு நிரந்தரமானதொரு தீர்வு காணப்படவேண்டுமென்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nநுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறைவு என்பதால் இந்த மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் க.பொ.த.உயர்தர வகுப்பில் சேர்ந்து பரீட்சைக்குத் தோற்ற வெளிமாவட்ட மாணவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். குறிப்பாக வெளிமாவட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்கு இந்தக் குறுக்கு வழியைக் கடைப்பிடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nமலையக மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதுடன், மலையக கல்வியியலாளர்களும் இதுபற்றி அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். அதாவது, இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 1 வீதத்திற்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விகிதத்திற்கமைய மலையக மாணவர்கள் அனுமதி பெறத்தவறுகின்றமையே இதற்குக் காரணமாகும். அதிலும் அநேகமாக கலை, வர்த்தக துறையில் கல்வி கற்பதற்கே அதிக மாணவர் தெரிவாகின்றனர். விஞ்ஞான, பொறியியல் மற்றும் மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.\nமலையகத்தில் விஞ்ஞானம், கணிதம் கற்பிக்கும் பாடசாலைகள் மிகமிகக் குறைவாகும். விரல்விட்டு எண்ணக்கூடிய சில பாடசாலைகளில் மட்டுமே விஞ்ஞான, கணித பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. நுவரெலியா மாவட்டத்தில் சில பிரதான (ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை) பாடசாலைகளில் மட்டுமே விஞ்ஞான, கணித பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த நிலையில் மலையகத்திலிருந்து பல்கலைக்கழகங்களின் மருத்துவ, விஞ்ஞான, பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.\nஇதனை இரத்தினபுரி, கேகாலை பதுளை தவிர்ந்த ஏனைய வெளிமாவட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முற்படுகின்றனர். கல்வியில் அபிவிருத்தியடைந்த மாவட்டங்களில் உள்ள முன்னணிப் பாடசாலைகளில் கற்றுவிட்டு பரீட்சைக்காக மட்டும் நுவரெலியாவுக்கு வந்து பரீட்சை எழுதும் போது மிக இலகுவாக அதிக வெட்டுப் புள்ளிகளைப் பெற்று விஞ்ஞான, மருத்துவ, பொறியியல் பீடங்களுக்கு அனுமதி பெறக்கூடியதாக இருக்கும் என்பது இந்த வெளிமாவட்ட மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.\nஇதேவேளை இங்கு இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். மலையகம் என்றால் நுவரெலியா மாவட்டம் மட்டும் மலையகமல்ல. அதுபோன்று நுவரெலியா மாவட்டத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மட்டும் மலையக மக்களல்ல. பதுளை, கண்டி, மொனறாகலை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை மாவட்டங்களில் வசிப்பவர்களும் மலையக மக்கள்தான்.\nஇரத்தினபுரி, கேகாலை, பதுளை மாவட்டங்கள் பொதுவாக கல்வியில் வளர்ச்சியடைந்த மாவட்டங்களாகக் கூறப்படுகின்றன. ஆனால் அந்த மாவட்டங்களிலுள்ள சிங்கள மொழி மூல பாடசாலைகள் தான் வளர்ச்சியடைந்துள்ளனவே தவிர, தமிழ் மொழிமூல பாடசாலைகள் வளர்ச்சியடையவில்லை. அங்குள்ள தமிழ் மாணவர்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.\nஉதாரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மொழிமூலமான விஞ்ஞான, கணித பாடங்கள் கற்பிக்கும் பாடசாலைகள் எதுவும் இல்லையென்றே கூற வேண்டும். அதேபோன்று பதுளை மாவட்டத்தில் இரண்டு தேசிய பாடசாலைகள் இருந்தபோதும் அங்கு விஞ்ஞானம், கணிதம் கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லாததால் விஞ்ஞானம், கணிதம் கற்க விரும்பும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாகவே அம்மாவட்டத்திலுள்ள மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வரவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான ஒரு பிரச்சினை ஏற்பட்டது.\nஅக்காலப்பகுதியில் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் சேர்ந்து உயர்தரத்தில் விஞ்ஞான, கணித பாடங்கள் கற்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அம்மாணவர்களில் பலர் தத்தமது துறைகளில் பட்டதாரிகளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சப்ரகமுவ ஊவா மாகாணங்களில் தமிழ் மாணவர்கள் கற்பதற்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் நுவரெலியாவுக்கு வருவதற்கான தேவை ஏற்பட்டிருக்காது.\nகடந்தகால அரசாங்கங்களில் மலையகத்தைச் சேர்ந்த பலர் பிரதான அமைச்சர்களாக இருந்தனர். அவர்கள் சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் விஞ்ஞான, கணித (உயர்தர) பாடங்களை கற்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாலோ அல்லது பாடசாலைகளை ஆரம்பித்திருந்தாலோ அம்மாணவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.\nதேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக அந்த மாகாண மக்களிடம் போலியான உறுதிமொழிகளை வழங்கிய மலையக அரசியல் தலைவர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தமது வாக்குறுதிகளை மறந்துவிட்டமை வரலாற்று உண்மை. எனவே இவ்விடயத்தில் அம்மாகாண மாணவர்களை குறைசொல்வதை விட மலையக அரசியல் வாதிகளையே குறைசொல்ல வேண்டும். அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.\nஇதேவேளை, கடந்த தேசிய அரசாங்கத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வே.இராதாகிருஷ்ணன் ௧௦௦ நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணங்களிலும் 25 பாடசாலைகளை விஞ்ஞான, கணித பாடசாலைகளாக தரம் உயர்த்தவுள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி பதுளையில் சுமார் 8 பாடசாலைகளும் சப்ரகமுவையில் சுமார் 5 பாடசாலைகளும் தரமுயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது ஆராயப்பட வேண்டியுள்ளது. மத்திய மாகாண��்தை மட்டுமன்றி ஊவா, சப்ரகமுவ, கண்டி, மாத்தளை மாவட்ட பெருந்தோட்ட மக்களையும் இந்திய வம்சாவளியினரையும் மலையகக் கட்சிகளும் அரசியல் தலைவர்களுமே பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர். எனவே அந்த மாகாண மக்களின் தேவைகளையும் பூர்த்திசெய்யும் கடப்பாடு அவர்களுக்கு உள்ளது. எனவே, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் கல்விகற்கும் ஊவா, சப்ரகமுவ மாகாண மாணவர்களுக்கு ஒரு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். அதாவது, அந்த மாகாணங்களில் விஞ்ஞான, கணித பாடங்கள் கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை (6 மாதங்களோ அல்லது ஒரு வருடமோ) நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்க அனுமதி வழங்க வேண்டும்.\nஇந்த இரு மாகாணங்களிலுமுள்ள இரத்தினபுரி, கேகாலை, பதுளை, மொனராகலை தவிர்ந்த ஏனைய வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் உள்ள பாடசாலையினூடாக உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதை முற்றாகத் தடைசெய்ய வேண்டும். அதில் நியாயம் இருக்கிறது. ஆகவே சப்ரகமுவ, ஊவா மாகாண தமிழ் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/no-payment-for-sending-relief-materials-through-railways/", "date_download": "2019-08-21T09:26:24Z", "digest": "sha1:IH7JOIFQFJCWQCXWXZCNJVOJDNQFLUNZ", "length": 11666, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "கட்டணமின்றி நிவாரண பொருட்களை அனுப்பலாம் ? - ரயில்வே நிர்வாகம் - Sathiyam TV", "raw_content": "\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\n���ிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nஅமெரிக்காவில் சாதித்த இந்திய சிறுமி\nHome Tamil News India கட்டணமின்றி நிவாரண பொருட்களை அனுப்பலாம் \nகட்டணமின்றி நிவாரண பொருட்களை அனுப்பலாம் \n‘பானி’ புயலால் பாதித்த ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ரெயிலில் நிவாரண பொருட்கள் கட்டணமின்றி கொண்டுசெல்லப்படும்.\nமாநிலங்களுக்குள்ளேயோ, வேறு ஒரு மாநிலத்தில் இருந்தோ இந்த பொருட்களை பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில்களில் கொண்டுசெல்லலாம். ஆனால் அனுப்புபவர் அல்லது பெறுபவர் மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட கமிஷனராக இருக்க வேண்டும்.\nஅதேபோல தேவைக்கேற்ப கூடுதல் ரெயில் பெட்டிகள் மற்றும் கூடுதல் சரக்கு பெட்டிகள் சேர்ப்பது குறித்து அந்தந்த கோட்ட ரெயில்வே மேலாளரே முடிவு எடுக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\nஎடியூரப்பா அரசுக்கு சிக்கல் – எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டம்\nசாலையில் நின்றிருந்தவர்களை கார் மோதி தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சிகள்\nஆப்கானிஸ்தான் குண்���ுவெடிப்பு சம்பவம் – இந்தியா கண்டனம்\nஅருண் ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு..\nரஷ்ய அமெரிக்கா ஒப்பந்தம் ரத்து – அமெரிக்கா நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை\nகார் கண்ணாடியை உடைத்து நகை திருடும் டிப் டாப் ஆசாமிகள்\nகண்டிக்க வேண்டிய அரசு அவர்களுடன் கொஞ்சி குலுவுகிறது – வைகோ வேதனை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/r-b-udhaya-kumar-interview/", "date_download": "2019-08-21T09:29:48Z", "digest": "sha1:K3TME7CILZDMRJAFRYAO2VRIDPB4AS33", "length": 11198, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "நிர்கதியாக நிற்பவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? பதிலளிக்கிறார், ஆர்.பி.உதயகுமார் - Sathiyam TV", "raw_content": "\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nஅமெரிக்காவில் சாதித்த இந்திய சிறுமி\nHome Programs Kelvi Kanaikal நிர்கதியாக நிற்பவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்\nநிர்கதியாக நிற்பவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\nகார் கண்ணாடியை உடைத்து நகை திருடும் டிப் டாப் ஆசாமிகள்\nகண்டிக்க வேண்டிய அரசு அவர்களுடன் கொஞ்சி குலுவுகிறது – வைகோ வேதனை\nஎடியூரப்பா அரசுக்கு சிக்கல் – எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டம்\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nஅமெரிக்காவில் சாதித்த இந்திய சிறுமி\nவெள்ளத்தில் சிக்கி தவித்த ஆடுகளை மீட்ட ராணுவத்தினர் – வைரல் வீடியோ\nகேள்விக்கணைகள் : நிர்கதியாக நிற்பவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு..\nரஷ்ய அமெரிக்கா ஒப்பந்தம் ரத்து – அமெரிக்கா நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை\nகார் கண்ணாடியை உடைத்து நகை திருடும் டிப் டாப் ஆசாமிகள்\nகண்டிக்க வேண்டிய அரசு அவர்களுடன் கொஞ்சி குலுவுகிறது – வைகோ வேதனை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொட���்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilakkiyam.com/sangailakkiyam/67-tamil/iyal/injsirukaappiyangal/soolamani/3969-paayiram", "date_download": "2019-08-21T09:43:34Z", "digest": "sha1:G2XBDAP6JHMTEAP2ACSMGQZPHGNAZGJN", "length": 4119, "nlines": 62, "source_domain": "ilakkiyam.com", "title": "பாயிரம்", "raw_content": "\nவென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்\nஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்\nசென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி\nநின்றா னடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்\nஅங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான்\nவெங்கண் வினைபோழ்ந் திருவச் சரண் சென்ற மேனாள்\nபைங்கண் மதர்வைப் பகுவாயரி யேறு போழ்ந்த\nசெங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்\nகொற்றங்கொ ணேமி நெடுமால்குணங் கூற விப்பால்\nஉற்றிங்கொர் காதல் கிளரத்தமிழ் நூற்க லுற்றேன்\nமற்றிங்கொர் குற்றம் வருமாயினு நங்கள் போல்வார்\nஅற்றங்கள் காப்பா ரறிவிற்பெரி யார்க ளன்றே\nநூலரங்கேற்றிய களனும், கேட்டோ ரும்\nநாமாண் புரைக்குங் குறையென்னிது நாம வென்வேல்\nதேமா ணலங்கற் றிருமால்நெடுஞ் சேந்த னென்னும்\nதூமாண் தமிழின் கிழவன்சுட ரார மார்பின்\nகோமா னவையுட் டெருண்டார்கொளப் பட்ட தன்றே\nசெங்கண் ணெடியான் றிறம்பேசிய சிந்தை செய்த\nநங்கண் மறுவும் மறுவன்றுநல் லார்கண் முன்னர்\nஅங்கண் விசும்பி நிருள்போழ்ந்தகல் வானெ ழுந்த\nதிங்கண் மறுவுஞ் சிலர்கைதொழச் செல்லு மன்றே\nவிஞ்சைக் கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை\nபஞ்சிக் கனுங்குச் சிலம்பாரடிப் பாவை பூவார்\nவஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாக வந்த\nசெஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறு மன்றே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/12568-18", "date_download": "2019-08-21T09:49:12Z", "digest": "sha1:7JNML6HSJDK4J6V2LLUYXRNNHMG5ONSE", "length": 6478, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டி\n18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டி\tFeatured\nதமிழகத்தில் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல் அறிவித்துள்ளார்.\nலோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட உள்ள 18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மையம் போட்டியிடும் என இன்று அறிவித்துள்ளார். சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அளிக்க மார்ச் 16 ம் தேதி கடைசி நாளாகும். மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட விரும்புவோர் ரூ.10,000 க்கு MAKKAL NEEDHI MAYAM என்ற பெயரில் டிடி எடுத்து அளிக்க வேண்டும். வேட்பாளர்கள் விருப்ப மனுக்களை சென்னை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள தலைமையகங்களில் பெற்றுக் கொள்ளலாம். www.maiyam,.com என்ற இணையதளத்திலும், மையம் கனெக்ட் என்ற ஆப் மூலம் விருப்ப மனுக்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலோக்சபா தேர்தலில் போட்டியிட கமலின் மக்கள் நீதி மையத்திற்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஏற்கனவே ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\n18 தொகுதி இடைத்தேர்தல், மக்கள் நீதி மையம் போட்டி,கமல்,\nMore in this category: « கர்நாடக பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 20, மதசார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளில் போட்டி\tநீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயகாந்த் - ராமதாஸ் சந்திப்பு »\nசிக்கலில் ப.சிதம்பரம் - தலைமறைவு\nசிக்கலில் ப.சிதம்பரம் - தலைமறைவு\nப.சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி\nசிதம்பரம் வீட்டில் சிபிஐ நோட்டீஸ்\nதிருவையாறு வந்த காவிரி நீர் தீபாராதனை காட்டி வரவேற்பு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 91 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10688", "date_download": "2019-08-21T09:26:38Z", "digest": "sha1:JJDYK627JPOCWBRIV6SDCXHNAXKYSGGX", "length": 7034, "nlines": 26, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - உலக ஜூனியர் செஸ் சேம்பியன் - மகாலட்சுமி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்\nகவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமுதல் திருநங்கை காவல்துறை அதிகாரி - ப்ரித்திகா யாஷினி\nஉலக ஜூனியர் செஸ் சேம்பியன் - மகாலட்சுமி\n- ஸ்ரீவித்யா ரமணன் | மார்ச் 2016 |\nசாதிப்பதற்குப் பணம் தேவையில்லை ஆர்வம், உழைப்பு, முயற்சி இருந்தால் போதும் என்பதற்கு உதாரணம் மகாலட்சுமி. எளிய குடும்பத்திலிருந்து வந்து உலக ஜூனியர் செஸ் சாம்பியனாக இவர் உயர்ந்திருக்கிறார். ஐந்து வயதில் தனது அக்கா செஸ் ஆடுவதைப் பார்த்து விளையாடக் கற்றுக்கொண்டவர், ஆர்வத்துடன் விளையாட ஆரம்பித்தார். பயிற்சிகளும் முயற்சிகளும் தொடர, பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் ஊக்குவிக்க, ஏழு வயதிலேயே இந்திய ஜூனியர் சேம்பியன் ஆனார். தொடர்ந்து தேசிய அளவில் சேம்பியன் போட்டியில் வென்றதுடன், ஆசிய அளவிலும் மூன்றாமிடம் பெற்றார். அதே வருடம், ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக சேம்பியன்ஷிப்பிலும் மூன்றாம் இடம் வென்றார்.\nகிராண்ட் மாஸ்டர் ரமேஷ் அவர்களின் பயிற்சி வகுப்பில் சேர்ந்து செஸ் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். தொடர்ந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ஆரம்பித்தார். வருடாவருடம் சிறந்த ஆட்டக்காரர் பரிசு கிடைத்தது, ஆனால் பட்டம் கிடைக்கவில்லை. எங்கே தவறு செய்கிறோம் என்பதை ரமேஷூடன் கலந்தாலோசித்தார். விளையாட்டின்போது ஏற்படும் டென்ஷன்தான் முக்கியக் காரணம் என்பதை அறிந்து அதனைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டார். ஆட்டத்தில் சில நுணுக்கங்களைப் பயன்படுத்தி ஆட ஆரம்பித்தார். அயராத முயற்சி வெற்றியைத் தந்தது.\nநவம்பர் 2015ல் கிரேக்கத்தில் நடந்த ஜூனியர் பிரிவு செஸ் போட்டியில் சேம்பியன் பட்டம் வென்றார். இந்த விருதை ரஷ்ய செஸ்மேதை கேரி காஸ்பரோவிடமிருந்து பெற்றதை மிகப்பெருமையாகக் கருதும் மகாலட்சுமி, \"சீனியர் பிரிவில் உலக சேம்பியன் ஆவது எனது லட்சியம்\" என்கிறார். \"மகாலட்சுமி ஆடும்விதம் என்னை வியக்கவைக்கிறது. செஸ்ஸில் எனது வாரிசு என இவரைச் சொல்லல���ம்\" என்று பாராட்டுகிறார் விஸ்வநாதன் ஆனந்த்.\nதந்தை முகுந்தகுமார் மற்றும் மூன்று சகோதரிகளுடன் எளிய வீட்டில் சென்னை எருக்கஞ்சேரியில் வசித்துவரும் மகாலட்சுமி, சென்னை வேலம்மாள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார். மகாலட்சுமியின் லட்சியம் நிறைவேற வாழ்த்தலாம் வாருங்கள்.\nமுதல் திருநங்கை காவல்துறை அதிகாரி - ப்ரித்திகா யாஷினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2010/06/18-23062010.html", "date_download": "2019-08-21T09:22:09Z", "digest": "sha1:2JDZCOOYSD6IVDREDWJEMJDPGTUE2JQ7", "length": 49161, "nlines": 680, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (23•06•2010)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (23•06•2010)\nதமிழ் செம்மொழி மாநாடு இப்போதுதான் தொடங்கியது...கொடிசியா அரங்கம் என்று ஒரு அரங்கம் காண்பித்தார்கள்.. அந்த பிரமாண்டம் சொல்லியது அந்த செம்மொழி விழா எப்படி நடக்க போகின்றது என்று....1995க்கு பிறகு தமிழ்நாட்டில் என் தாய் மொழிக்காக ஒரு விழா... உலகில் மிகபழமைவாய்ந்த மொழிகள் ஆறு இருக்கின்றன... அதில் ஒன்று தமிழ் எனும் போது பூரிக்காமல் இருக்க முடியவில்லை.... வாழ்த்துக்கள்...\nதமிழ்நாட்டில் அப்பாக்கள் தன் மகள்களை சூறையாடுவது தொடர்ந்து கொண்டு இருக்கின்றது...இப்போது மூன்றாவது அப்பாவும் மாட்டி இருக்கின்றார்...மாட்டிக்கொண்ட மூன்றாவது காமுகன் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா\nநான் போதையில் இருந்த காரணத்தால் எனக்கு எனது பெண் என்று தெரியவில்லை என்று... காரணம் சொல்லி இருக்கின்றான்...சரக்கு அடிச்சிட்டு பீயை எடுத்து வச்சி தின்னுன்னு சொன்னா தின்னுவானா... அந்த பொண்ணுமேல என்ன என்ன சொல்ல முடியுமோ... அந்த பொண்ணுமேல என்ன என்ன சொல்ல முடியுமோ அதை எல்லாம் சொல்லி தப்பிக்க பார்த்து இருக்கான்....\nஅந்த பிள்ளையை மிரட்டி கெடுத்து கர்பம் ஆனாதும் அதை கலைக்க முடியாமல் அவளை இறந்து போக சொல்ல... அந்த பெண் பூச்சி மருந்து குடித்து இறந்து போய் இருக்கின்றது...கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் போன்ற வகையில் தண்டனை கொடுக்கபட வேண்டும்........\nஇதில் கொடுமை அந்த பெண்ணின் அம்மா போலிசில் உண்மையை மறைத்து இருக்கின்றார்... போலிஸ் மிரட்டியதும் உண்மையை சொல்லி இருக்கின்றார்...\nதமிழ்நாட்டில் பள்ளி கழிவறையில் ஒரு பெண்பிள்ளைகுழந்தை பெற்று இருக்கின்றாள்...கலாச்சாரம் அது இது என்று சொல்லிவருகின்றோம்...இந்த நிகழ்வு நகரத்தில் நடக்கவில்லை கிராமபுற பள்ளியில் நடந்து இருக்கின்றது...எலக்ட்ரானிக் மீடியா வளர்ச்சியில் எல்லாம் மாறிவிட்டது...எல்லா நாட்டு கலாச்சாரமும் மாறிவிட்டது...நாமும் மாறவேண்டும்...செக்ஸ் கல்வி தற்போது அவசியம் என்பது முக்கியம் என்பதை இந்தநிகழ்வு பறைசாற்றுகின்றது...\nதலைநகர் டெல்லியில் இந்த மாதத்தில் மட்டும் 5 கவுரவ கொலைகள் நடந்து உள்ளன...2007ல் இருந்து இதுவரை 22 கொலைகள் நடந்து உள்ளன... நல்லா இருங்கடா...21ம் நுற்றாண்டில் இந்தியா தலையெழுத்து... அதுவும் தலைநகரில்...இதில் விஷயம் தெரிந்தவை...22.. இதில் பல கொலைகள் வயிற்றுவலி...,மார்க்குறைவு, போன்ற சல்லிகாரணங்களில் கொலை செய்து தற்கொலையாக மாற்றியது நிறைய நடந்து இருக்கும்....\nஉலக கோப்பை ஸ்பெஷல் புகைபடம்...\nஇந்த நாதரியை பால உதைக்க சொன்ன...எதை உதைக்குது பாரு....\nபதிவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம் கடந்த சனிக்கிழமை கே கே நகர் டிஸ்கவர் புத்தக நிலையத்தில்... கலைஞர் எனும் கலைஞன் என்ற புத்தகம் வெளியிடபட்டது... அவருக்கு நம்முடைய இதயபூர்வமானவாழ்த்துக்கள்..\nசெம்மொழிமாநாட்டு மைய நோக்கு பாடலில்....ஸ்ருதிஹாசன் பாடிய பிறகு பொய்கால் குதிரையில் ஆடும் அந்த பெண்ணின் வெள்ளை சிரிப்பு எனக்கு ஏனோ ரொம்பவும் பிடித்து போனது....\nகோவை செம்மொழி மாநாட்டில் எங்கும் திமுக கொடி இருக்க கூடாது என்று உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி....\nநேற்றில் இருந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழில் வாதம் தொடங்கியது... வக்கில்கள் பணிக்கு திரும்பினர்..\nபிஎஸ்என்எல் 3ஜி போன் விளம்பரத்தில் ஒரு பெண் உடை மாற்றி மாற்றி காதலினடம் காட்டி விட்டு கருப்பு உடை அணிந்து நடந்து வரும் அந்த நடை எனக்கு பிடித்து இருக்கின்றது....\nஒரு நிமிஷம் என்று காக்காய் விரட்ட அப்பா சட்டையில் சாயம் பூசி சோளக்காட்டு பொம்மை போல் நிற்க்கும் பையன் பாட்டியை பார்த்து கண்ணடிக்கும் அழகு சோ சுவீட்.... அந்த சர்ப் எக்சல் விளம்பரம்\nபம்பாயில் 30 வருஷம் பழமை வாய்ந்த சிங்கிள் பெட்ரூம் பிளாட் விலை..நாலரை கோடியாம்...அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் 37 வீட்டில்20யை வாங்கிவிட்டார்கள்... இன்னும்17 வீட்டை வாங்க பேச்சு வார்த்தை நடக்கின்றது...மொத்தம் 200 கோடியில் அந்த இடத்தை வாங்கி புது அப்பார்ட்மென்ட் கட்டி எத்தனை கோடிக்கு விற்பார்கள் என்று நினைக்கும் போது மயக்கம் வருகின்றது...\nமைக்கேல் ஜாக்சனின் முதலாம் ஆண்டு நினைவுதினம்... வரும் 25ம்தேதி வருகின்றது.. எனது ஆல்டைம்பேவரிட் இந்த பாடல்தான்....அவருக்கு என் அஞ்சலிகள்..\nஇந்தவார சலனபடம்... 18+... எட்டு சின்னபடங்கள்...எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... இதில் சிலது நீங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கலாம்....\nமோஸ்கோவின் காவேரி படத்தின் டிரைலர் தியேட்டரில் பார்த்தேன்...சங்கம் 70 எம் எம்மில் பார்த்த போது மனதை கவர்ந்தது...உங்களுக்கு கவருமா என்று தெரியவில்லை...\nபியூட்டர்ல என்ஜினியரிங் பசங்க என்ன செய்வாங்க\nரேடியோ சர்விஸ், சவுன்ட் சர்விஸ், சிரியல்செட்டிங் எல்லா பங்ஷனுக்கும்....\nசைக்கிள் பஞ்சர், டிராக்டர் ரிப்பேர்...\nபொம்மை துப்பாக்கி, ரிமோட் பிளேன்,பானாகாத்தாடி..\nபோற போக்க பாத்த மேல சொன்னது எல்லாம் நடந்துடும் போல இருக்கு....\nபிலாசி பாண்டி போல ஒரு ஆளுக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தார்களாம்.. உனக்கு எந்த மாதிரி பெண் வேண்டும் என்று கேட்க எனக்கு டீச்ர் வேலை செய்யும் பெண் வேண்டும் என்றானாம்.... ஏன் என்று கேள்வி கேட்ட போது..அவுங்கதான் எது செஞ்சாலும் அது தப்பு,இது தப்பு திரும்ப செய்னு சொல்லுவாங்கன்னு சொன்னானாம்....\nமூன்று பெண்கள் பிளைட் விபத்தாகபோவறது தெரிஞ்சதும்... முதல் பெண் மேக்கப் போட்டுகிட்டா...அதற்கு அவ சொன்ன காரணம்.. விபத்துல மீட்க வருபவர்கள்.. என் அழகை பார்த்து என்னை அவர்கள் முதலில் என்னை காப்பாற்றுவார்கள்... இரண்டாவது பெண் தனது பிராவை கழட்டினால்... காரணம்...எனது மேலழகு என்னை முதலில் பார்த்ததும் காப்பாற்றும்..மூன்றாவது பெண் தனது ஜட்டியை கழட்டினாள்.. காரணம் விபத்தின் போது முதலில் பிளாக் பாக்சை தேடுவார்கள் என்று அவள் எங்கோ படித்ததுதான்...\nஉயர்நீதி மன்றத்தில் மனம் ஒத்து அந்த தம்பதிகள்விவாகரத்து மனு தாக்கல் செய்தனர் .. ஒரு வருடத்தில் மனம் ஒத்து பிரிவதால் விவாகரத்து வழங்கியது நீதி மன்றம்.... இருக்கும் ஒரு குழந்தையை யார் வளர்க்க வேண்டும் என்ற போட்டி இருவருக்கும் உருவானது போட்டி....இருவருமே குழந்தையை வளர்க்க பிரியபட்டனர்....குழந்தையை தாய்தான் வளர்க்க வேண்டும் என்று நீதிபதி சொன்னார்...\nகணவன் நீதிபதியை பார்த்து கேட்டான்... என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்ட குழந்தையை அவள் வளர்பதா அல்லது நான் வளர்பதா எனறு தீர்ப்பு கூறுங்கள் என்று சொன்னான்...நீதிபதி ஒப்புக்கொண்டார்...\nஒரு ஆட்டேமேட்டிக் பெப்சி மிஷினில் நீங்கள் காசு போடுகின்றீர்கள்... பேப்சி கேன் வெளிவந்து உங்கள் கைகளில் விழுகின்றது... பெப்சி கேன்... மெஷினுக்கு சொந்தமா அல்லது காசு போட்ட உங்களுக்கு சொந்தமா அல்லது காசு போட்ட உங்களுக்கு சொந்தமா என்று கணவன் கேள்வி கேட்க...\nநீதிபதி எதிரில் இருந்த தண்ணீரை லபக்கென குடித்து விட்டு.. தீர்ப்பு தேதியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்....\nசூப்பர் - நிஜமாவே, கேட்டு பெறுவதை விட இது அழகு.\nநான் தான் பர்ஸ்ட்டு :)\nகலக்கல்.. அப்பப்பா எத்தனை விஷயங்கள் :)\nமுதல்ல ஓட்டு போட்டுட்டு தான் படிக்க ஆரம்பிச்சேன்..எல்லாமே சூப்பர்ப்\nஒரு ஆட்டேமேட்டிக் பெப்சி மிஷினில் நீங்கள் காசு போடுகின்றீர்கள்... பேப்சி கேன் வெளிவந்து உங்கள் கைகளில் விழுகின்றது... பெப்சி கேன்... மெஷினுக்கு சொந்தமா அல்லது காசு போட்ட உங்களுக்கு சொந்தமா அல்லது காசு போட்ட உங்களுக்கு சொந்தமா என்று கணவன் கேள்வி கேட்க...\nஉள்ள போட்ட காசு யாருக்கு சொந்தமோ \nமாஸ்கோவின் காவிரி.. ஒரு வருஷமா இதோட டிரெயிலரை ஓட்டிக்கிட்டிருக்காங்கப்பா..\nஇங்க இருக்கும் காவிரியையே காணும்\n//சரக்கு அடிச்சிட்டு பீயை எடுத்து வச்சி தின்னுன்னு சொன்னா தின்னுவானா\nநீங்கள் எழுதிய don't look down படத்தின் விமர்சனத்தை படித்தேன்... அந்தப் படத்தை பற்றி நானும் சில வரிகள் எழுதியிருக்கிறேன்... நீங்கள் வந்து படித்து பின்னூட்டமிட்டால் மகிழ்ச்சி அடைவேன்...\nநிறைய விசயங்கள். நன்றி. உங்க ப்ளோக்ல follower-ரா இருந்தும் என்னோட dashboard-ல காட்ட மாட்டேங்குது. என்னனு தெரியல...\nசூப்பர் - நிஜமாவே, கேட்டு பெறுவதை விட இது அழகு.//\nமாப்பிள்லை இவரு தான், ஆனா அவரு போட்டிருக்குற சட்டை என்னதில்ல மாதிரி இருக்கு, எதுவுமே சொல்லாம விட்டா ஓட்டே விழாதா\nஇந்த மாதிரி கேடு கெட்ட அப்பனையெல்லாம் கழுத்தறுத்து கொல்லனும்,நம்ம நாட்ல பெடோபைலகள்,ஹோமோக்கள் தொல்லை நகரில் மட்டுமல்ல கிராமங்களிலும் அநியாயத்துக்கு நடக்கிறது,மக்களுக்கு விழிப்புணரவு வரனும்.என்னத்த சொல்ல\nஇது போல அரக்கர்கள் லாக்கப் டெத்தில் சாகலாம் தப்பில்லை\nமேலும் குடி படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமில்லைன்னேபெண்கள் பாத்ரூம் போனாலும் மறைஞ்சிருந்து வீடியோ எடுக்குறான்.அதும் நம்ம நாட்ல இப்படிபெண்கள் பாத்ரூம் போனாலும் மறைஞ்சிருந்து வீடியோ எடுக்குறான்.அதும் நம்ம நாட்ல இப்படி\nஉங்களுக்கு முதல்ல ஓட்டு போட்டுடுவேன்,அப்புறம் தான் படிப்பேன்:))\nசரக்கு அடிச்சிட்டு பீயை எடுத்து வச்சி தின்னுன்னு சொன்னா தின்னுவானா\nசரக்கு அடிச்சிட்டு பீயை எடுத்து வச்சி தின்னுன்னு சொன்னா தின்னுவானா\nஇந்த நாதரியை பால உதைக்க சொன்ன...எதை உதைக்குது பாரு....\nஉங்களுக்கு பிடித்த BLACK & WHITE பாடல் வரிகள் \nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபதிவர் மணிஜீ விளம்பரபடமும் டிவிஆர் மற்றும் நானும்...\n(Driving Miss Daisy ) நாற்பது வயதுக்கு பிறகு நாய் ...\n(REINDEER GAMES) சாண்டா கிளாசுகளின் காசினோ கொள்ளை....\nபதிவுலகில் கற்றதும் பெற்றதும்(508வது பதிவு..பாகம்/...\n(GOD SPEED) சைக்கோ சகோதரனின் தங்கை நிலை....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (23•06•2010)\nராவணன்... மணிரத்னம் சாருக்கு என் கண்டனம்\nரோட்டில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கவனம் செலுத்...\nஎன்டா இன்னமும் அப்படியே இருக்கிங்க....மாறுங்கடா......\n(THE KARATE KID-2010)கராத்தேகிட் கிழ ஜாக்கிசானின் ...\nசின்ன சந்தையும் விட்டு வைக்காத ஆட்டோ ஓட்டிகள்....(...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(10•6•2010)\n(THE BURNING PLAIN)18+அம்மாவின் கள்ளகாதலை காணவிழைய...\nசென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ, பழக கற்றக்கொள்ள...(...\nசென்னை பதிவர் சந்திப்பு...(05•06•2010) ஒரு பார்வை....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (04•06•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/tamilnadu/19223-stalin-urges-to-dismiss-minister-vijayabasker.html", "date_download": "2019-08-21T10:24:12Z", "digest": "sha1:N566KZHT5G6UBQHPKOZW2AYJ34DFREZK", "length": 16990, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "அமைச்சர் விஜய பாஸ்கர் டிஸ்மிஸ் - ஸ்டாலின் வலியுறுத்தல்!", "raw_content": "\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nஅமைச்சர் விஜய பாஸ்கர் டிஸ்மிஸ் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை (22 டிச 2018): குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\n”40 கோடி ரூபாய்க்கு மேல் மாமூல் பெற்ற குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள உண்மைக் குற்றவாளிகளை விடுவிக்���ும் உள்நோக்கத்துடன், சி.பி.ஐ அமைப்பின் விசாரணை திசை திரும்புகிறதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.\nலஞ்சம் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், லஞ்சம் பெற்றதாக “குட்கா டைரியில்” இடம்பெற்றுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் திரு விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக இருக்கும் திரு டி.கே ராஜேந்திரன் ஆகியோர் அதே பதவியில் தொடர்ந்து நீடிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் நிர்வாகத்திற்கு அவமானகரமாகவும் இருக்கிறது.\nஉச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவின் அடிப்படையில் நடைபெறும் சி.பி.ஐ விசாரணையில், அமைச்சர் வீட்டிலும், டிஜிபி வீட்டிலும் ரெய்டு நடத்திய பிறகும் இருவரும் பதவியில் தொடருவது நியாயத்தைக் குழி தோண்டிப் புதைப்பதாக உள்ளது.\n“குட்கா வழக்கில் வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் காணவில்லை” என்று உயர்நீதிமன்றத்திலேயே அடாவடியாக சத்திய பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்யநாதன்.. குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள விவரத்தையே மத்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு தெரியாமல் மறைத்து திரு டி.கே. ராஜேந்திரனுக்கு ஓய்வு பெற்ற பிறகும் இரு வருடம் அவருக்கு பணி நீட்டிப்பு வாங்கிக் கொடுத்துள்ளார்.\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பில் குட்கா விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் சுகாதாரத்துறையில் உள்ள ஒரு கடை நிலை ஊழியர். அதற்கு அனுமதி கொடுத்தவர்கள் மீதோ, அவர் எப்படி நாட்டிலேயே மூத்த வழக்கறிஞர்களுக்கு கட்டணம் கொடுத்து வழக்கை நடத்தினார் என்பது குறித்தோ துறை ரீதியான எந்த விசாரணையும் இல்லை.\nஉச்சநீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை எடுத்துக் கொண்ட சி.பி.ஐ அமைப்பும் அமைச்சர் திரு விஜயபாஸ்கர், டி.ஜி.பி திரு டி.கே. ராஜேந்திரன் ஆகியோரை எப்படியாவது காப்பாற்ற நினைக்கிறதோ என்ற வலுவான சந்தேகம் எழுந்திருக்கிறது.\nஇந்த வழக்கினை விசாரித்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் திடீரென்று மாற்றப்பட்ட போது அவர்களை மீண்டும் அதே பதவிகளில் நியமிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருப்பதால் சி.பி.ஐ விசாரணை எந்த திசை நோக்கி நகருகிறது என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.\nஇந்த வழக்கில் சி.பி.ஐ அமைப்பின் விசாரணை ஒட்டுமொத்த “குட்கா” டைரி விவகாரத்தை இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் அரைகுறையாக முடித்து விட்டு, அமைச்சர், டி.ஜி.பி. போன்றோரை தப்ப விடும் நோக்கில் அமைந்துள்ளதோ என்ற நியாயமான கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.\nஅமைச்சர் விஜயபாஸ்கரும், DGP ராஜேந்திரனும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும் பறவைகள் இருவரையும் குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க சிபிஐ முயற்சிக்குமேயானால் திமுக உச்சநீதிமன்றத்தை நாட தயங்காது\nஊழல் கறைபடிந்து வெட்ட வெளிச்சமாகிய பின்னும், இருவரும் பதவியில் நீடிப்பது நியாயமா\nஊழல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர், “குட்கா அமைச்சரை” ராஜினாமா செய்யச் சொல்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், இருவரும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும் பறவைகள்.\nசி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் திரு விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். குட்கா ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. திரு டி.கே. ராஜேந்திரன் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தலை சிறந்த தமிழகக் காவல்துறை அப்பழுக்கற்ற, ஊழல் கறைபடியாத தலைமையின் கீழ் முறையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.\n« டிசம்பர் 24 ஆம் தேதி ஒரே நாளில் அதிமுக திமுக நடத்தவுள்ள நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் புத்தாண்டு பைக் ரைடுக்கு தடை தமிழகம் முழுவதும் புத்தாண்டு பைக் ரைடுக்கு தடை\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nநல்லிணக்கத்திற்கு அடையாளம் பக்ரீத் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொள…\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி…\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் மு…\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இத…\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தே…\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=Movies&pgnm=Vijay-and-Keerthi-suresh-starrer-in-the-film-vijay-60-as-medical-college-students", "date_download": "2019-08-21T10:21:11Z", "digest": "sha1:3JFV6LJ333NIMIKTDVTADGCEK3GCOOIX", "length": 6404, "nlines": 96, "source_domain": "www.timesofadventure.com", "title": "Vijay and Keerthi suresh starrer in the film vijay 60 as medical college students", "raw_content": "\nசினிமா » தமிழ் சினிமா\nவிஜய் 60 படத்தில் கல்லூரி மாணவர்களாக நடிக்கும் விஜய், கீர்த்தி\nவிஜய் 60 படத்தில் இளைய தளபதி விஜய் மருத்துவக் கல்லூரி மாணவராக நடிக்கிறாராம்.\nஅழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் தற்போது விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை தற்போதைக்கு விஜய் 60 என்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜயா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇப்படத்தில் விஜய் மருத்துவக் கல்லூரி மாணவராக நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. கீர்த்தி சுரேஷும் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். 2012-ம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் விஜய் பி.இ. மாணவராக நடித்தார். நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் மாணவராகியுள்ளார்.\nபல படங்களில் வில்லன் ரோலில் மட்டும் நடித்த டேனியல் பாலாஜி இப்படத்தில் பாசிட்டிவ் ரோலில், அதுவும் எமோஷனல் ரோலில் நடித்துள்ளாராம்.\n« Older Article சர்ச்சையை ஏற்படுத்திவரும் வாத்தியாரும் தலயும் திரைப்பட போஸ்டர்\nNext Article » ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் K.G.F Chapter 1\nவராதீங்க... வராதீங்க... வேண்டுகோள் விடுக்கும் சிம்பு\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\n2016 - நடிகர்கள் - ஒரு பார்வை\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய படைப்பு\nநடிகர் திலகம் 16-ம் ஆண்டு நினைவு நாள் - நடிகர் சங்கம் மரியாதை\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/xiaomi-has-launched-the-red-colour-variant-of-its-mi-a2-news-1919432", "date_download": "2019-08-21T09:48:57Z", "digest": "sha1:XZHRACMOKGVAIX6IFAMNS6I76DMBGTWZ", "length": 11600, "nlines": 176, "source_domain": "gadgets.ndtv.com", "title": "mi a2 new variant red colour price in india 16999 । சையோமி எம்ஐ ஏ2 ‘ரெட்’ இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது!", "raw_content": "\nசையோமி எம்ஐ ஏ2 ‘ரெட்’ இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஎம்ஐ ஏ2 ரெட், முந்தைய போன்களின் விலையையே கொண்டுள்ளது.\nஇன்று மதியம் 12 மணி முதல் எம்ஐ ஏ2 விற்பனைக்கு வந்தது\nரூ.16,999-க்கு இந்த போனை வாங்கிக் கொள்ளலாம்\nதற்போது 5 வகையில் இந்த போன் கிடைக்கப் பெறுகிறது\nசையோமி நிறுவனம், எம்ஐ ஏ2 ஸ்மார்ட் போனின் சிவப்பு வண்ணம் வேரியன்டை இன்று முதல் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இன்று மதியம் 12 மணி முதல் அமேசான் தளத்திலும் எம்ஐ தளத்திலும் எம்ஐ ஏ2 சிவப்பு வண்ண போனை வாங்கலாம்.\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்ஐ ஏ2 போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது கருப்பு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் லேக் ப்ளூ வண்ணங்களில் இந்த போன் கிடைத்தன.\nபோனுக்குப் பின்புறம் செங்குத்தாக இருக்கும் 2 கேமராக்கள், குவால்கம் குயிக் சார்ஜ் 4+, ஸ்னாப்டிராகன் 660 எஸ்.ஓ.சி ஆகியவை இந்த போனின் முக்கிய அம்சங்கள் ஆகும்.\nஇந்தியாவில் எம்ஐ ஏ2-வின் விலை மற்றும் பிற வசதிகள்:\nசையோமி எம்ஐ ஏ2 போனின் சிவப்பு வண்ண போனின் விலை, முந்தைய போன்களின் விலையிலிருந்து மாறுபடவில்லை. 4 ஜிபி ரேம்/ 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட எம்ஐ ஏ2 போனை, 16,999 ரூபாய்க்கு எம்ஐ.காம் மற்றும் அமேசான் தளத்திற்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம். இந்த போன் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படும் போது, 6 ஜிபி ரேம்/ 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட பிரிமியம் வசதி கொண்ட வேரியன்ட் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை இந்தியாவில் அந்த வகை போன் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, நானோ டூயல் சிம் வசதி, 5.99 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பக்ட் ரேஷியோ, 403 பிபிஐ பிக்சல் அடர்த்தி உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளன.\nகேமராவைப் பொறுத்தவரை, எம்ஐ ஏ2-வுக்கு, இரண்டு பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 12 மெகா பிக்சல், முதன்மை கேமரா மற்றும் 20 மெகா பிக்சல் இரண்டாவது கேமராவும் பிரமாதமான படங்கள் எடுக்க உதவியாக இருக்கும். போனின் முன் புறம் 20 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இருக்கிறது. 3000 எம்ஏஹெச் பேட்டரி, போன் பயன்பாட்டை நீடித்து நிலைக்க வைக்கும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது \"Mi A3\"\nஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்\n'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்\n10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro\nசையோமி எம்ஐ ஏ2 ‘ரெட்’ இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\n3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது \"Mi A3\"\nஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்\nஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk\n'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்\n10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro\nநிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO\nநாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது\nபுகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்\n'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_18", "date_download": "2019-08-21T10:38:10Z", "digest": "sha1:347XKDJBKSEQKYSJURDKWJCBJP4ZN5EW", "length": 21334, "nlines": 361, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசம்பர் 18 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(திசம்பர் 18 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n<< டிசம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 18 (December 18) கிரிகோரியன் ஆண்டின் 352 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 353 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன.\nகிமு 218 – திரேபியா சமரில் அன்னிபாலின் கார்த்தாசினியப் படைகள் உரோமைப் படைகளைத் தோற்கடித்தன.\n1271 – குப்லாய் கான் தனது பேரரசின் பெயரை \"யுவான்\" என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, சீனாவிலும், மங்கோலியாவிலும் யுவான் வம்ச அரசாட்சி ஆரம்பமானது.\n1622 – போர்த்தீசப் படையினர் கொங்கோ இராச்சியத்தை உம்புமி என்ற இடத்தில் (இன்றைய அங்கோலாவில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர்.\n1777 – சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது நன்றி தெரிவித்தல் நாளைக் கொண்டாடியது.\n1787 – நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.\n1833 – உருசியப் பேரரசின் நாட்டுப்பண் சார் மன்னனைக் கடவுள் காப்பாற்றுவார்\" முதல் தடவையாக பாடப்பட்டது.\n1865 – அமெரிக்காவில் அடிமை வணிகத்தைத் தடை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.\n1878 – அல்-தானி குடும்பம் கத்தாரின் ஆட்சியாளர்கள் ஆனார்கள்.\n1911 – சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்குத் தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.[1]\n1916 – முதலாம் உலகப் போர்: வெர்டன் சமர் முடிந்தது. செருமனியப் படை 337.000 இழப்புடன் பிரெஞ்சுப் படையிடம் தோல்வியடைந்தது.\n1926 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.\n1935 – லங்கா சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: உலகப் போரின் முதலாவது வான்போர் எலிக்கோலாந்து பைட் சண்டை இடம்பெற்றது.\n1941 – ஆங்காங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து சப்பான் அந்நாட்டின் மீது படையெடுத்தது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் சப்பானிய இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.\n1958 – உலகின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள், \"ஸ்கோர்\", ஏவப்பட்டது.\n1966 – சனிக் கோளின் எப்பிமேத்தியசு என்ற சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டது.\n1973 – சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1973 – இசுலாமிய வளர்ச்சி வங்கி ஆரம்பிக்கப்பட்டது.\n1981 – உலகின் மிகப்பெரும் படைத்துறை வானூர்தி து-160 சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.\n1987 – லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.\n1990 – ஈழப்போர்: இலங்கையின் திருகோணமலை இராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.\n1999 – ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.\n2005 – சாட் நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.\n2005 – சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.\n2006 – மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 118 பேர் உயிரிழந்தனர்.\n2006 – ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றது.\n2012 – தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000-வது கட்டுரை எழுதப்பட்டது.\n2017 – வாசிங்டன், ஒலிம்பியா நகருக்கருகில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.\n1812 – என்றி பவர் ஐயர், தமிழறிஞர், விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் (இ. 1885)\n1822 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ எழுச்சியாளர் (இ. 1879)\n1856 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1940)\n1863 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆத்திரியாவின் முடிக்குரிய இளவரசர் (இ. 1914)\n1870 – சாகி, பிரித்தானிய எழுத்தாளர் (இ. 1916)\n1878 – ஜோசப் ஸ்டாலின், சியார்ச்சிய-உருசிய அரசியல்வாதி, சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (இ. 1953)\n1890 – எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங், பண்பலையைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1954)\n1920 – சோதிர்மாய் பாசு, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1982)\n1930 – வி. பொன்னம்பலம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1994)\n1932 – நா. பார்த்தசாரதி, தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1987)\n1933 – ஆலன் ஜோ. பார்டு, அமெரிக்க வேதியியலாளர்\n1939 – கோ. சாரங்கபாணி, தமிழக எழுத்தாளர்\n1943 – வில்லியம் ரீசு, அமெரிக்க சூழலியலாளர்\n1946 – நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1991)\n1946 – ஸ்டீவ் பைக்கோ, தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர் (இ. 1977)\n1946 – ஸ்டீவன் ஸ்பில்பேர்க், அமெரிக்க இயக்குநர்\n1950 – சரத் பொன்சேகா, இலங்கை இராணுவத் தலைவர், அரசியல்வாதி\n1953 – சாரு நிவேதிதா, தமிழக எழுத்தாளர்\n1955 – விஜய் மல்லையா, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி\n1963 – பிராட் பிட், அமெரிக்க நடிகர்\n1971 – பர்கா தத், இந்திய ஊடகவியலாளர்\n1986 – உஸ்மான் கவாஜா, பாக்கித்தானிய-ஆத்திரேலியத் துடுப்பாளர்\n1111 – அல் கசாலி, பாரசீக மெய்யியலாளர், இறையியலாளர் (பி. 1058)\n1829 – லாமார்க், பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1744)\n1892 – இரிச்சர்டு ஓவன், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1804)\n1988 – ஆர். ஆறுமுகம், மலேசியக் காற்பந்து வீரர்\n1988 – க. நா. சுப்ரமண்யம், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. 1912)\n1990 – எஸ். எம். ராமநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர்\n1998 – சி. சு. செல்லப்பா, தமிழக எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (பி. 1912)\n2011 – வாக்லாவ் அவொல், செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1936)\n2018 – துளசி கிரி, நேபாள பிரதமர் (பி. 1926)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2019, 04:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%27%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-08-21T10:04:35Z", "digest": "sha1:SXFCO5QJECHE4U74JM5MLIQ6KQVPXYSD", "length": 9690, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட்\nழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட்\nடெ'ஆலம்பர்ட்டின் மாயப்பணிக் கொள்கை வடிவம்\nடெ'ஆலம்பர்ட்-ஆய்லர் கட்டுப்பாடு (D'Alembert–Euler condition)\nடிடெரொட் மற்றும் டெ'ஆலம்பர்ட்டின் மரம் (Tree of Diderot and d'Alembert)\nகாஷி-ரைமன் சமன்பாடுகள் (Cauchy–Riemann equations)\nமுப்பொருள் புதிர் (Three-body problem)\nழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட் (Jean-Baptiste le Rond d'Alembert /ˌdæləmˈbɛər/;[1] பிரெஞ்சு: [ʒɑ̃ batist lə ʁɔ̃ dalɑ̃bɛːʁ]; நவம்பர் 16, 1717 – அக்டோபர் 29, 1783) என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளர், எந்திரவியலாளர், இயற்பியலாளர், தத்துவ அறிஞர் ஆவார். 1759-ஆம் ஆண்டுவரை பிரெஞ்சு கலைக்களஞ்சியத்தின் துணை தொகுப்பாசிரியராக இருந்தார். அலைச் சமன்பாட்டுக்கு தீர்வுகாண உதவும் டெ'ஆலம்பர்ட் சூத்திரம் இவர்பெயராலேயே வழங்கப்படுகிறது.[2] அலைச் சமன்பாடும் சில இடங்களில் டெ'ஆலம்பர்ட் என்றே வழங்கப்பெறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tavesper.tech/2018/08/29/pocophone-f1-malaysia/", "date_download": "2019-08-21T10:12:44Z", "digest": "sha1:PHYXKYV3KG27HXBIKD2VA6KBM5OMLYYZ", "length": 4657, "nlines": 45, "source_domain": "tamil.tavesper.tech", "title": "Pocophone F1, இப்போது மலேசியாவில் விறக்பட்டுஉள்ளது! – The Adventures of Vesper – Tamil | தமிழ்", "raw_content": "\nHome > ஸ்மார்ட்போன் > Pocophone F1, இப்போது மலேசியாவில் விறக்பட்டுஉள்ளது\nPocophone F1, இப்போது மலேசியாவில் விறக்பட்டுஉள்ளது\nXiaomi இருந்து மற்றொரு பிராண்ட் Pocophone ஸ்மார்ட்போன் மலேசியாவில் தொடங்கியுள்ளது. நீங்கள் மலேசியா Xiaomi இருந்து F1 Pocophone வாங்க முடியும். அதற்கு முன் Pocophone உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.\nPocophone-இல், உள்ளே Qualcomm Snapdragon 845 processor உள்ளது. இந்த processor, ஒரு விலைஉயர்ந்த தொலைபேசியில் தான் கிடைக்கும். ஆனால், இவர்கள் அந்த processor-ஐ, இந்த F1 தொலைபேசியில் உட்செலுத்தினார்கள். இதனோடு 6GB RAM மற்றும் 128GB storage வரை கிடைக்கும்.\nஇந்த தொலைபேசியின் முன்னாள், 6.18″ இன்ச் full HD display உள்ளது. அதற்குமேல் ஒரு 20MP selfie கேமராவும் உள்ளது. இதற்கு பின்புறம், இரண��டு கேமராவும் உள்ளது – முதல் 12MP SONY sensor மற்றும் இரண்டாவது 5MP Samsung sensor இருக்கிறது.\nPocophone இன் படி, இந்த தொலைபேசி 2 நாள் தாங்கும் என்று கூறினார்கள். அதற்கு காரணம் – இந்த 4000mAh பேட்டரி. இதை வேகமாக சார்ஜ் செய்ய Quick Charge 4.0 support இந்த தொலைபேசிக்கு இருக்கிறது.\nஉங்கள் டாக்குமெண்டை பாதுகாப்பாக வைப்பதற்கு, பின்புறத்தில் ஒரு fingerprint sensor இருக்கிறது. அதனோடு Face Unlock அம்சமும் செலுத்தப்பட்டிருக்கிறது.\nவிலை மற்றும் கிடைக்கும் தகவல்\n30-ஆம் ஆகஸ்ட்-இல் இருந்து, இந்த Pocophone F1 இரண்டு வகைகளில் கிடைக்கும். 6GB | 64GB வகை RM 1,237 (SST தவிர்த்து) மற்றும் 6GB | 128GB வகை RM 1,428 (SST தவிர்த்து) விலையில் விற்கப்படும்.\nஆனால், 10வது September இருந்து, SST காரணத்தினால் இந்த விலை மாறுபடும்.\nPocophone F1, இப்போது மலேசியாவில் விறக்பட்டுஉள்ளது\nASUS Vivobook S530U, இப்போது மலேஷியா கிடைக்கிறது\nASUS Vivobook S530U, இப்போது மலேஷியா கிடைக்கிறது\nஎங்களை பற்றி | About Us\nஎன்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் | Contact Us", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilfiction.com/c/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:39:50Z", "digest": "sha1:Y2U3KWNRVO4AJVGFPBNQ72VIBKWCZTOE", "length": 2039, "nlines": 28, "source_domain": "tamilfiction.com", "title": "Latest சுழலில் மிதக்கும் தீபங்கள் topics - TamilFiction", "raw_content": "தமிழ் கிளாசிக் நாவல்கள் சுழலில் மிதக்கும் தீபங்கள்\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 16 2 July 7, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 15 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 14 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 13 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 12 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 11 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 10 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 09 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 08 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 07 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 06 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 05 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 04 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 03 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 02 1 April 12, 2019\nசுழலில் மிதக்கும் தீபங்கள் 01 1 April 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/trailers/2016/06/30133346/IM-SINGLE-Full-Song.vid", "date_download": "2019-08-21T09:40:40Z", "digest": "sha1:7ZDMEZWKKKPKMYQVQDU4J3DHDD55754L", "length": 4018, "nlines": 135, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஹர���ஷ் கல்யாண் பாடிய ஐ யம் சிங்கிள் ஆல்பம் சாங்", "raw_content": "\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஹரிஷ் கல்யாண் பாடிய ஐ யம் சிங்கிள் ஆல்பம் சாங்\nஹரிஷ் கல்யாண் பாடிய ஐ யம் சிங்கிள் ஆல்பம் சாங்\nநானும் அல்பத்தனமா பண்ணேன் - ஹரிஷ் கல்யாண்\nகாதல் மற்றும் புரிதல் பற்றிய படம் - ஹரிஷ் கல்யாண்\nயுவன் இல்லாததால் அது நடக்கவில்லை - ஹரிஷ் கல்யாண்\nசஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/19050053/Four-arrested-in-Tirupur-arrested-for-robbery--35.vpf", "date_download": "2019-08-21T09:59:17Z", "digest": "sha1:ULUASBBIR4R2OPDEHZ6CVYLYC2BA2EBC", "length": 18109, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Four arrested in Tirupur arrested for robbery - 35 pound jewelry seized || திருப்பூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது - 35 பவுன் நகைகள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது - 35 பவுன் நகைகள் பறிமுதல்\nதிருப்பூரில் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள் பறிமுதல்செய்யப்பட்டது.\nதிருப்பூர் மாநகரில் பகுதிகளில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தன. குறிப்பாக வசதியானவர்கள் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை நோட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து இரவு நேரங்களில் வீடு புகுந்து நகை- பொருட்களை ஆசாமிகள் திருடி செல்வது தொடர்ந்து அரங்கேறி வந்தது.\nஇதனையடுத்து இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் படி, துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் தெற்கு உதவிக்கமிஷனர் நவீன்குமார், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தனிப்படை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் குழுவை சேர்ந்த தலைமை காவலர்கள் காளிமுத்து, தங்கவேல், மாரி, உள்ளிட்ட போலீசார் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆசாமிகளை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் காங்கேயம் ரோடு, அமர்ஜோதி கார்டன் அருகே ��னிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திருப்பூர், காங்கேயம் ரோடு, அம்மன் நகரில் வசித்து வரும் முகம்மது ரபீக், (வயது24) பெரியத்தோட்டம், 8-வது வீதியில் வசித்து வரும் யாசர் அராபாத் (21) என்பது தெரியவந்தது.\nஇவர்கள் திருப்பூர் பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர்களின் கூட்டாளியான காங்கேயம் ரோடு, ரேணுகா நகரை சேர்ந்த அப்துல்லா மகன் முகம்மது அசாருதீன் (23) தெரியவந்தது. இவரை மணியகாரன்பாளையம் அருகே வந்து போது போலீசார் பிடித்தனர். முகம்மது அசாருதீனை விசாரித்ததில் இவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக கடலூர் மாவட்டம் வண்டிபாளையம் ரோடு, சிவா நகரை சேர்ந்த அன்பு மகன் முருகன் என்ற வண்டிபாளையம் முருகன் என்பவர் இருப்பது தெரியவந்தது. முருகனை ரகசியமாக போலீசார் தேடி வந்தனர்.\nநேற்று திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஒரு ஓட்டல் பின்புற வீதியில் சென்று கொண்டிருக்கும் போது போலீசார் முருகனை மடக்கி பிடித்து விசாரித்தில் முருகன் பல ஊர்களில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவர் சேலம் சிறையில் இருக்கும் போது முகம்மது அசாருதீனிடம் பழக்கமாகியுள்ளார். பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் தொலைபேசி மூலம் முருகனை தொடர்புகொண்டு முகம்மது அசாருதீன் உதவி கேட்டுள்ளார்.\nதிருப்பூர் வந்த முருகன் மற்றும் 3 பேரும் சேர்ந்து திருப்பூர் சுற்றியுள்ள வசதியானவர்களின் வீடுகளை மோட்டார்சைக்கிளில் நோட்டமிட்டு இரவு நேரங்களில் 4 பேரும் சேர்ந்து கதவுகளை உடைத்து 3 பேர் உள்ளே சென்று திருடுவதும் ஒருவர் வெளியில் ஆட்கள் வருகிறார்களா என பார்ப்பதற்கு நிற்க வைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nதிருப்பூர் விஜயாபுரம் அருகே ஒரு வீட்டில் மற்றும் வி.வி.ஐ.பி. நகரில் உள்ள ஒரு வீடு, பூண்டி பகுதியில் 2 வீடுகளில் நகை, பணம், டி.வி., மடிக்கணினி மற்றும் வெள்ளி பொருட்கள் திருடியது தெரியவந்து. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள், 3 மடிக்கணினி மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n1. திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்\nதிருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடந்தது.\n2. வாலிபரை மது பாட்டிலால் தாக்கி செல்போன்கள் பறிப்பு - 4 பேர் கும்பல் கைவரிசை\nதிருப்பூரில் பட்டப்பகலில் வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் மது பாட்டிலால் தாக்கி பணம் மற்றும் செல்போன்களை துணிகரமாக பறித்து சென்றது.\n3. சிதம்பரம் பகுதியில், தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது\nசிதம்பரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. திருப்பூர் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அகற்ற வேண்டும்; மாநகர போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோரிக்கை\nதிருப்பூர் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி\nதிருப்பூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியானான். அவனுடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்கள்\n5. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.elimgrc.com/daily-bread/2018/9/20/-", "date_download": "2019-08-21T09:28:25Z", "digest": "sha1:QK7IWRFQH5ID6AB47JNLHOOIZ4EZEAYY", "length": 8065, "nlines": 27, "source_domain": "www.elimgrc.com", "title": "உடன்படிக்கையின் இரத்தம்! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"உன்னுடையவர்களை, நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலை பண்ணுவேன்\" (சகரி. 9:11).\nகர்த்தர், இன்றைக்கு உங்களோடு உடன்படிக்கைச் செய்ய விரும்புகிறார். இது சாதாரண உடன்படிக்கையல்ல. தேவ குமாரனுடைய இரத்தத்தின் மூலமாய் வருகிற உடன்படிக்கை. பழைய ஏற்பாட்டில் அநேக உடன்படிக்கைகளிருந்தாலும், புதிய ஏற்பாட்டில், அது கல்வாரியின் இரத்தத்தினாலே, அவருடைய பிள்ளைகளாகிய நம்மோடு செய்த உடன்படிக்கையாகும்.\nகெத்செமனே தோட்டத்தில், இயேசு காட்டிக்கொடுக்கப்படுகிற அந்த நாளில், கையிலே திராட்சரசத்தை எடுத்து, இது என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக் கையாயிருக்கிறது என்று சொன்னார். மட்டுமல்ல, \"நீங்கள் உடன்படிக்கையின் பிள்ளைகளும், வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளுமாயிருப்பதை நினைவுகூருங்கள்,\" என்ற நியமத்தையும் ஏற்படுத்தினார்.\nஇஸ்ரவேல், ஜனங்கள் சிறிய அளவு இரத்தத்தின் மூலம், கர்த்தரோடு உடன் படிக்கை செய்தார்கள். நுனித்தோல் வெட்டப்பட்டு, ஒரு சில துளிகள் இரத்தம் சிந்தி, விருத்தசேதனத்தின் உடன்படிக்கைச் செய்தார்கள். அதனுடைய முக்கிய சாராம்சம் என்ன நாங்கள் கர்த்தருடையவர்கள். கர்த்தர் எங்களுடையவர். நாங்கள் எப்போதும் கர்த்தருடைய பட்சத்தில் நிற்போம். எங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் வருமென்றால், கர்த்தர் எங்களுக்கு உதவி செய்யும்படி, எங்களுக்காக யுத்தம் செய்யும்படி வரவேண்டும் என்பதாகும்.\nஒருமுறை கோலியாத், இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் வந்தபோது, இஸ்ரவேலர் அந்த விருத்தசேதனத்தின் உடன்படிக்கையை மறந்துபோனார்கள். ஆனால் தாவீது மறக்கவில்லை. \"தேவனோடு உடன்படிக்கை செய்திருக்கும் தேவபிள்ளைகளை எதிர்த்து நிற்பதற்கு, விருத்தசேதனமில்லாத இ���்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் நான் கொன்ற மிருகமான சிங்கத்தைப்போலவும், கரடியைப் போலவும் அவன் இருப்பான். அவனை பாதுகாக்க அவனுக்கு யாருமில்லையே\" என்றது மாத்திரமல்ல, கோலியாத்தை சிறிய கல் கொண்டு ஜெயம் பெற்றார்.\nநம் ஆண்டவருடைய பெயர் என்ன அவர், \"உடன்படிக்கையைக் காக்கிற உண்மையுள்ள தேவன்\" என்பதாகும். அதிலும் அவர் ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையும், தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் (உபா. 7:9). கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, சகல இஸ்ரவேலரும் நினைவு கூரும்படி ஆசரிப்புக்கூடாரத்தில் கர்த்தர் வைத்திருந்தார். அந்தப் பெட்டியில், வானத்திலிருந்து பொழிந்த மன்னாவை வைத்திருந்தார். இஸ்ரவேலர் இந்த உடன்படிக்கையை செய்யும்படி, கொடுத்த இரண்டு கற்பலகைகளில், நியாயப் பிரமாணத்தை எழுதியிருந்தார்.\nஆம், நியாயப்பிரமாணத்தின்படி இஸ்ரவேலர் நடக்க வேண்டும். கர்த்தர் வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்தருளினபடி, அவர்களுடைய உலகப்பிரகார மான ஆவிக்குரிய எல்லாத் தேவைகளையும் சந்திக்க வேண்டும். தேவபிள்ளைகளே, ஆகாயத்துப் பறவைகளைப் போஷிக்கிறவர், உங்களையும் போஷிப்பார். காட்டுப் புஷ்பங்களை உடுத்துவிக்கிறவர், உங்களையும் உடுத்துவிப்பார்.\nஆம், இன்றைக்கு தண்ணீரில்லாமல் குழியிலே அடைபட்டிருக்கிற, உன்னுடைய வர்களை, என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன் என்று வாக்களிக்கிறார்.\nநினைவிற்கு:- \"தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே\" (2 கொரி. 1:20).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/crime/04/205865?ref=right-popular-cineulagam", "date_download": "2019-08-21T10:29:44Z", "digest": "sha1:I7BXBPWCOOEJWOCXLCM3ZAKW3JJWHSBP", "length": 10821, "nlines": 128, "source_domain": "www.manithan.com", "title": "தன்னை விட்டுவிடுங்கள் என கதறிய சிறுமி.. 5 மர்ம நபர்களால் அரங்கேறிய கொடுமையான காட்சி! - Manithan", "raw_content": "\nஒருவார்த்தை கூட பேசாத கமல் மதுமிதாவின் தற்கொலை காட்சிகள் வெளிவராதது ஏன்\nஅமெரிக்க நாட்டவரிற்கு யாழ்ப்பாணத்தில் நேர்ந்த கதி\nபெற்ற மகளுடன் என் கணவருக்கு உறவு.. கர்ப்பமாக்கினார் மனைவியின் புகார் குறித்து வெளியான உண்மை நிலவரம்\nமார்பக அறுவை சிகிச்சையை வீட்டில் மறைத்த பெண்... கணவரின் கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவெளிநாட்டில் இர��ந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலதிபர்: மகள்களுடன் சாலை விபத்தில் பலியான துயரம்\nநல்லூர் ஆலயத்தில் பக்தரிற்கு நேர்ந்த கதி\nஇலங்கை புதிய இராணுவத் தளபதியால் கடும் சீற்றத்தில் கனேடிய அரசாங்கம்\nபெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\nலொஸியாவிடம் எல்லை மீறும் சேரன், வீடியோவில் சிக்கிய ஆதாரத்தை வைத்து கொந்தளிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிற்கு நடந்தது இது தான்.. முதல்முறையாக விளக்கமளித்த அபிராமி..\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nதன்னை விட்டுவிடுங்கள் என கதறிய சிறுமி.. 5 மர்ம நபர்களால் அரங்கேறிய கொடுமையான காட்சி\nசிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.\nபீகார் மாநிலம், ஜெனாபாத் என்ற பகுதியில் சிறுமி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலுடன் மாட்டிக்கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மேலும் சிறுமி கண்ணீருடன் தன்னை விட்டுவிடுமாறு கதறி அழுகிறார்.\nஆனாலும் அந்த கொடூரர்கள் சிறுமியின் ஆடைகளை கிழித்தும் துன்புறுத்தியும் உள்ளார்கள். இது போன்ற வட மாநிலங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது அதிகரித்தே வருகிறது.\nவீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்\nஇந்த காட்சியைப் அங்கிருந்த யரோ ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் Wild Card Entry-ல் நுழையும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nபயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதிருகோணமலையில் தாபரிப்பு பணம் செலுத்தாத நபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு\nசர்வதேச உதவிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய அதிகாரியின் நியமனம்\nவட்டக்கச்சி பகுதியில் திடீரென குவிக்கப்பட்ட பெருமளவு படையினர்\nவிசேட அதிரடிப்படை அதிகாரி போல் போலியாக நடித்தவர் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/55675-cbi-questions-kolkata-police-chief-rajeev-kumar-for-9-hours.html", "date_download": "2019-08-21T10:23:40Z", "digest": "sha1:72NMAWCN3NPEF5DM4JMKNLXWT5BKBQBA", "length": 10299, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "கொல்கத்தா காவல் ஆணையரிடம் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை | CBI questions Kolkata Police chief Rajeev Kumar for 9 hours", "raw_content": "\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசிதம்பரம் மனு மீது இன்று விசாரணை இல்லை: மீண்டும் நீதிபதி மறுப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\nகொல்கத்தா காவல் ஆணையரிடம் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை\nசாரதா சிட்பண்ட் விவகாரத்தில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம், சிபிஐ அதிகாரிகள் இன்று ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர். நாளையும் விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாரதா சிட்பண்ட் விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரைவிசாரிக்க சிபிஐ முயன்ற நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அதை தடுத்து, சர்ச்சையை கிளப்பினார். இதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை கைது செய்யக் கூடாது என்றும், அவர் தானாக சிபிஐ முன் ஆஜராகி, கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.\nஇந்நிலையில் இன்று காலை ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ்குமார் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் ஒன்பது மணி நேரம் கேள்வி கேட்டதாக தெரிகிறது. நாளையும் ராஜ்குமாரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படும் என்று சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி குனல் கோஷும் நாளை ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேல��ம் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமம்தா பானர்ஜிக்கு எதிராகக் கூட போட்டியிடத் தயார்: சோவன் சட்டர்ஜி அதிரடி\nகொல்கத்தாவில் லேசான நில அதிர்வு\nஅனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் எதிர்கட்சித் தலைவர்கள்\nமோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் மம்தா, சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பு\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsheeya.com/29993008295029653021296529953021-29862993302129933007-295129942969302129653016-295329942990300629653021296529953021/2", "date_download": "2019-08-21T09:53:31Z", "digest": "sha1:QE2CWCOT3TRC5FZ75W6WYBLHZGW4VIVE", "length": 6269, "nlines": 36, "source_domain": "www.tamilsheeya.com", "title": "அலியார் (ரியாழி) - பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிப் பீடம், தென்கிழக்கு பல்கலைக்கழகம். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஅலியார் (ரியாழி) - பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிப் பீடம், தென்கிழக்கு பல்கலைக்கழகம்.\nஷீஆக்கள் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி\nபெருமானார் (ஸல்) அவர்களின் மறைவைத் தொடர்ந்து, யஹூதி அப்துல்லாஹ் பின் ஸபாஃ என்பவனின் சதியின் அடிப்படையில் தோற்றம் பெற்ற இவர்கள், அவர்களால் போசிக்கப்பட்டு இன்று சகல முஸ்லிம் நாடுகளிலும் பெரும்பான்மையினராக அல்லது சிறுபான்மையினராக வாழ்நது வருகின்றனர்.\nமுஸ்லிம் நாடுகளுக்குள் இடம்பெற்றுவரும் உள்நாட்டுச் சண்டைகளுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கிடையில் இடம்பெறும் யுத்தங்களுக்கும் இவர்களது சூழ்ச்சியும் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்பதை ஆழமாக சிந்திக்கும் அனைவரும் நன்கு புரிந்து கொள்வர்.\nஇதன் மூலம் முஸ்லிம் நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து, பொருளாதார வளர்ச்சியை உருக்குலைத்து, எதிர்காலத்தில் முஸ்லிம் நாடுகளின் எழுச்சியைக் கட்டுப்படுத்தும் மேற்குலகின் சதிகளுக்கும் முயற்சிகளுக்கும் இந்த ஷீஆக்களே காரணமாக அமைகின்றனர்.\nஸஹாபாக்களை நிந்திக்கும் இவர்கள் பல்வேறு ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிப்பது மட்டுமன்றி, பல பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டி தங்களது கொள்கைக்கு ஆதரவு தேடமுனைந்துதிருப்பதை வரலாற்றில் எம்மால் காணமுடிகிறது.\nஇவ்வாறு ஸஹாபாக்கள் காலத்திலேயே தூய இஸ்லாத்தினுள் பல்வேறு குழப்பங்களை எற்படுத்திய இவர்கள், இன்று பாரம முஸ்லிம்களை திசைதிருப்பி, முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க எத்தனிப்பது கவலைக்குரிய விடயம் மாத்திரமன்றி, இது நாம் எல்லோரும் அவதானத்துடன் செயற்படவேண்டிய தருணமுமாகும்.\nஅஷ்ஷெய்க் எம்.எம். அஹ்மத் முபாறக் - செயலாளர், அ. இ.ஜ.உ.\nஅலியார் (ரியாழி) - பீடாதிபதி, தென்கிழக்கு பல்கலைக்கழகம்.\nஎம்.டி.எம். றிஸ்வி (மஜீதி) விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்.\nA.L. பீர் முஹம்மத் (காஸிமி), கலாச்சார உத்தியோகத்தர், பொதுத்தலைவர், JDIK\nS.H.M. இஸ்மாயில் (ஸலபி), ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்.\nM.B.M. இஸ்மாயில் (மதனி), அதிபர் – தாருஸ்ஸலாம் அரபுக்கலாபீடம்.\nஅஷ்ஷெய்க M.A.M. மன்சூர் (நளீமி) – முன்னாள் விரிவுரையாளர், ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடம்.\nஅஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் (மதனி) பொதுத்தல���வர், JASM.\nமௌலவி M.S.M இம்தியாஸ் ஸலஃபி, முன்னாள் ஆசிரியர் - சத்தியக்குரல் மாத இதழ்\nஉஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர் - இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gez.tv/s-43/", "date_download": "2019-08-21T09:06:37Z", "digest": "sha1:5GHOJGBRFQ3NHLORYELLMMYFQEMKLQLE", "length": 3060, "nlines": 76, "source_domain": "gez.tv", "title": "முக்கிய செய்திகள்", "raw_content": "\n'சிங்கம் 3' அப்டேட்: வில்லனாக தாகூர் அனுப் சிங் ஒப்பந்தம்\nசென்னை அண்ணா பல்கலை கழகத்தில் தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம் துவக்கம்\nஅனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை\nஆக.,14 முதல் தினகரன் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்\nபள்ளிக்காரனை அரசு மேல் நிலை பள்ளி மாணவி\nதொடரி யு' சான்றிதழுடன் செப்.22 வெளியீடு\nஅண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தி பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார் ஜெயலலிதா\nசென்னையில் போரூர் - வடபழனி, வண்டலூர் - வேளச்சேரி வழித் தடங்களில் மோனோ ரயில்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/item/9630-2018-01-09-21-25-04", "date_download": "2019-08-21T09:47:06Z", "digest": "sha1:4C5M643EYNQFTMZZOBLTJ3XC3KRIL3M6", "length": 5449, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "சஹாரா பலைவனத்தில் பனிப்பொழிவு - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசஹாரா பலைவனத்தில் பனிப்பொழிவு - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nசஹாரா பலைவனத்தில் பனிப்பொழிவு - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\tFeatured\nஉலகிலே அதிக வெப்பம் நிலவ கூடிய சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகிலேயே அதிக வெப்பம் நிலவக்கூடிய பாலைவனம் சஹாரா. இது ஆப்பரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ளது. சஹாரா பாலைவனத்தின் அய்ன்செப்ஃரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் கடந்த ஞாயிற்று கிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.\nசுமார் 15 இன்ச் உயரத்துக்கு பனிக்கட்டிகள் பாலைவனத்தை மூடியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் தற்போது மூன்றாவது முறை இங்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இம்முறை அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.\nமேலும், ஐரோப்பிய பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக அழுத்தம் மற்றும் குளிர் காற்று இந்த பனிப்பபொழிவுக்கு காரணம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசஹாரா பலைவனம், பனிப்பொழிவு, ஆராய்ச்சியாளர்கள்,\nMore in this category: « எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சௌதி அரசு முடிவு\tபெரூ : கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் »\nசிக்கலில் ப.சிதம்பரம் - தலைமறைவு\nசிக்கலில் ப.சிதம்பரம் - தலைமறைவு\nப.சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி\nசிதம்பரம் வீட்டில் சிபிஐ நோட்டீஸ்\nதிருவையாறு வந்த காவிரி நீர் தீபாராதனை காட்டி வரவேற்பு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 73 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/world-cup-2019/world-cup-cricket-west-indies-vs-india-live-cricket-score-match-updates-2060150", "date_download": "2019-08-21T10:04:02Z", "digest": "sha1:7DBOMJEEKUXXB7Q36LQFCZPGOPYCH56U", "length": 11786, "nlines": 151, "source_domain": "sports.ndtv.com", "title": "West Indies vs India Live Score, WI vs IND Live Cricket Score, World Cup 2019: India Elect To Bat Against West Indies In Manchester, உலகக்கோப்பை கிரிக்கெட் : 125 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது இந்தியா!! #ScoreCard – NDTV Sports", "raw_content": "\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : 125 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது இந்தியா\nMatch 34, ஓல்ட் டிராண்ஸ்போர்ட்,மான்செஸ்டர், Jun 27, 2019\nஇந்தியா அணி, 125 ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் வை வென்றது\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : 125 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது இந்தியா\nஆப்கனுக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் தோனி - கேதர் ஜாதவின் ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.\n6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. © AFP\nஉலகக்கோப்பை தொடரில் வெளியேறிய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில், அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரின் ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் நடைபெறுகிறது.\nஇந்திய அணி, இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 6 போட்டிகள் விளையாடி ஒரேயொரு போட்டியில் மட்டும்தான் வெற்றியடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது.\nஅணி வீரர்கள் விவரம் -\nகே.எல். ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, விஜய் சங்கர், எம்.எஸ். தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, முகமது சமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திரா சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா.\nக்றிஸ் கேல், சுனில் அம்ரிஸ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், கார்லோய் ப்ராத்வெய்ட், பேபியான் ஆலன், கெமார் ரோச், ஷெல்டான் கோட்ரல், ஓஷான் தாமஸ்\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n”- தோனிக்குப் புகழாரம் சூட்டிய பும்ரா\n”- விஜய் ஷங்கரை வகைதொகையில்லாமல் கலாய்த்த நெட்டிசன்ஸ்\n“ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது”- பேக்-இன்-ஃபார்ம் ஷமியின் பன்ச்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : 125 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது இந்தியா\nஇந்தியா - மேற்கிந்தியத் தீவுகள்: இதற்கு முன்னர் உலகக் கோப்பையில் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/11003041/Awareness-vehicle-for-electronic-voting-machinesThe.vpf", "date_download": "2019-08-21T10:00:28Z", "digest": "sha1:57V5PBRPVWSEC2S2B7ZWEBKI3RKIEDEX", "length": 15140, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Awareness vehicle for electronic voting machines The collector started the Malarvili || மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார் + \"||\" + Awareness vehicle for electronic voting machines The collector started the Malarvili\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்\nகாரிமங்கலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் மலர்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர்கள் சரிபார்க்கும் காதித தணிக்கை சோதனை எந்திரம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் பொருட்டு செயல்முறை பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தர்மப��ரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது தொடர்பான செயல்முறை பயிற்சி முகாம்கள் நடத்துவற்காக நடமாடும் வாகனங்கள் கிராமங்கள் தோறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகாரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடமாடும் வாகனங்களை கலெக்டர் மலர்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சிவன் அருள், தாசில்தார் கேசவமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு வாகனங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகலெக்டர் மலர்விழி கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1,472 வாக்குச்சாவடி மையங்களிலும் சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித சோதனை எந்திரம் குறித்து வாக்காளர்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு செயல்முறைவிளக்க பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.\nஇதற்காக மாவட்டத்தில் சட்டசபை தொகுதிகள் வாரியாக நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் சென்று பொதுமக்களுக்கு காகித சோதனை எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கத்தை செய்து காண்பிக்கிறார்கள். இதை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறினார்.\n1. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1½ லட்சம் மீன்குஞ்சுகள் விடும் திட்டம் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்\nஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீன்வளத்தை பெருக்க 1½ லட்சம் மீன் குஞ்சுகளை விடும் திட்டத்தை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.\n2. தர்மபுரியில் 53 அரங்குகளுடன் புத்தக திருவிழா கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்\nதர்மபுரியில் 53 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள 2-ம் ஆண்டு புத்தக திருவிழாவை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.\n3. தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது\nதர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்���ர் மலர்விழி தலைமையில் நடந்தது.\n4. குடும்ப நலத்துறை சார்பில் அம்மா தாய்–சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்\nகுடும்ப நலத்துறை சார்பில் அம்மா தாய்–சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.\n5. வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தல்\nதர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தி உள்ளார்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்கள்\n5. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/World/2017/04/02120016/20-killed-by-shrine-custodian-in-Sargodha-police.vpf", "date_download": "2019-08-21T10:11:48Z", "digest": "sha1:SB33XE3KFNFDVYZ6KC2OMMQ4GE57PL6H", "length": 9833, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "20 killed by shrine custodian in Sargodha police || பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை + \"||\" + 20 killed by shrine custodian in Sargodha police\nபாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை\nபாகிஸ்தானில் தர்கா நிர்வாகியால் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சார்கோதாவின் முகமது அலி குஜ்ஜார் தர்காவில் நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்து உள்ளது. தர்காவின் நிர்வாகி 20 பேர் கொன்று உள்ளார் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் உயிர் தப்பிய 4 பேர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து தர்கா அமைந்து உள்ள பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தர்கா நிர்வாகி அப்துல் வாஹீத் அந்நாட்டு அரசு பணியாளர் என்பது தெரியவந்து உள்ளது.\nஅப்துல் வாஹீத் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே தர்காவை நிர்வாகம் செய்வதில் பிரச்சனையும் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஅப்துல் வாஹீத் தர்காவிற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்காக இரவு தொலை பேசியில் அழைப்பு விடுத்து உள்ளார். முக்கியமான பணி இருப்பதாக கூறி தன்னுடைய அறைக்கு அளைத்து அவர்களுக்கு மயக்க மருந்தை கொடுத்து உள்ளார். பின்னர் அவர்களை கொலை செய்து உள்ளார் என தெரியவந்து உள்ளது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. 50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\n2. கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n3. வீட்டின் படுக்கையறையில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு\n4. காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடிய பாகிஸ்தான்\n5. “நீங்க அசிங்கமா இருக்கீங்க” - விமான பயணியை கேலி ��ெய்த பெண் அதிகாரி பணிநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/business/511129-fake-products.html", "date_download": "2019-08-21T09:38:48Z", "digest": "sha1:E4KTK45F4QP63KRGVV6P6QMCYF5CMSPY", "length": 12007, "nlines": 219, "source_domain": "www.hindutamil.in", "title": "போலி தயாரிப்புகளால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு | Fake Products", "raw_content": "புதன், ஆகஸ்ட் 21 2019\nபோலி தயாரிப்புகளால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு\nஇந்தியாவில் போலி தயாரிப்புகள் சந்தையில் கலப்பதால் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.\nஅதன்டிகேஷன் சொல்யூஷன் புரொவைடர்ஸ் அசோசியேஷன் (ஏஎஸ்பிஎ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் பல்வேறு துறைகளில் போலி தயாரிப்புகளின் கலப்படம் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மருந்து தயாரிப்பில் பெருமளவிலான போலி தயாரிப்புகள் இருப்பதால் மக்களின் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கிறது.\nஇந்தியச் சந்தைகளில் போலி தயாரிப்புகள் போன்ற ஆர்கனைஸ்டு குற்றங்களால் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் ரூ. 1.05 லட்சம் கோடி அளவிலான இழப்பு ஓராண்டில் ஏற்படுவதாகக் கூறுகிறது. போலி தயாரிப்புகளைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் மற்றும் விழிப்புண்ர்வு அவசியம் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி தயாரிப்புகளை 50 சதவீதம் குறைக்க முடிந்தால் கூட இந்தியப் பொருளாதாரத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று ஏஎஸ்பிஎ தெரிவித்துள்ளது.\nஉலக அளவில் போலி தயாரிப்புகள் 3.3 சதவீத அளவில் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபோலி தயாரிப்புகள் சந்தையில் கலப்பதைத் தவிர்க்க, டிராக்கிங், டிரேசிங் மற்றும் ஆன்ட்டி-டேம்பரிங் போன்றவற்றில் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.\nபோலி தயாரிப்புகள்இழப்புஅரசு நிறுவனங்கள்இந்தியச் சந்தைகள்\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nபோலீஸில் பிடித்துக் கொடுத்ததால் ஆத்திரம்; ஜாமீனில் வந்து...\nசமூக வலைதளத்தில் தொடர்ந்த கிண்டல்: சாடிய சாக்ஷி...\nஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க...\nசாதாரண காய்ச்சலுக்கு 1 லட்ச ரூபாய் பில்: தனியார் மருத��துவமனையைச் சாடிய...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\nஇந்தியாவுக்கு எதிரான லண்டன் ஆர்பாட்டம்: பிரிட்டன் பிரதமரிடம்...\n‘75 வயதில் பதவி வேண்டாம்’- பாஜக கொள்கையை...\nஇது 'சாம்பிள்'தான், ஆர்ச்சரின் பவுன்ஸர் அம்புகள் இன்னும்...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுப்பு: ப.சிதம்பரம்...\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு:...\nவட்டத்துக்கு வெளியே: எனக்குத் தொழில் சமையல்\nஆண்டுக்கு ரூ.100 கோடி இழப்பு; அம்மா உணவகங்களுக்கு தனி நிதி ஆதாரம்: சென்னை...\nதகவல் திருட்டால் நிறுவனங்களுக்கு ரூ.12 கோடி இழப்பு\nவிற்பனை சரிவு: 10,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய பார்லே நிறுவனம் முடிவு; ஜிஎஸ்டி...\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது: ஜடேஜா உள்ளிட்ட 19...\nகுறைந்த வட்டியில் வீட்டு கடன் திட்டம்: விழாக்கால சலுகையாக எஸ்பிஐ அறிவிப்பு\n‘டிவிஎஸ் யூரோகிரிப்’ டயர் அறிமுகம்\n‘ஓவர் ஸ்பீட் போனால் இனி மாநில முதல்வர்களே அதிக அபராதம் கட்ட நேரிடும்’:...\nம.பி. முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுநர்; சட்ட ரீதியாக வழக்கை சந்திப்பார்: ஸ்டாலின்\n’’என்னை நடிகனாக்கியது கே.எஸ்.ரவிகுமார்தான்’’ - மனம் திறந்த மனோபாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/sports/", "date_download": "2019-08-21T10:18:38Z", "digest": "sha1:WZP6NXLAYRHAMPZ7EZHOOVUY5WCHNEGG", "length": 10655, "nlines": 224, "source_domain": "www.hindutamil.in", "title": "விளையாட்டு", "raw_content": "புதன், ஆகஸ்ட் 21 2019\nஇந்திய பெண்னை மணந்தார் பாக். கிரிக்கெட் வீரர்\nதோனி கேப்டன்சி சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி\nசெய்திப்பிரிவு 21 Aug, 2019\n'கோமாளி' படத்தின் 'கூகுள் மேப்' Sneak Peek\nசீரஞ்சிவி நடிப்பில் உருவாகியுள்ள 'சைரா நரசிம்மா ரெட்டி'...\nஇங்கு என்ன பவுன்சர் போட்டியா நடக்கிறது - ஜோப்ரா ஆர்ச்சர் குறித்த இங்கி....\nசெய்திப்பிரிவு 21 Aug, 2019\nமுதல் டெஸ்ட்டிற்கு ரோஹித்தா ரஹானேயா ரிஷப் பந்த்தா\nசெய்திப்பிரிவு 21 Aug, 2019\nஒலிம்பிக் டெஸ்ட் நிகழ்வு ஹாக்கி ஜப்பானை பந்தாடியது இந்திய அணி: 6-3 என்ற...\nசெய்திப்பிரிவு 21 Aug, 2019\nபஜ்ரங் புனியா, தீபா மாலிக்கிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா; ஜடேஜா உட்பட...\nசெய்திப்பிரிவு 20 Aug, 2019\nவிராட் கோலி கேப்டன்சியில் ஆட வேண்டும், 100 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும்:...\nசெய்திப்பிரிவு 20 Aug, 2019\nஜோ ரூட் பேட்டிங்கில் சொதப்புவதால் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார்: முன்னாள் ஆஸி. வீரர்...\nசெய்திப்பிரிவு 20 Aug, 2019\nஸ்ரீசாந்துக்கு 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை: பிசிசிஐ முன்தேதியிட்டு அமல் செய்தது\nசெய்திப்பிரிவு 20 Aug, 2019\nஆஃப் ஸ்பின்னைத் துறந்து மிதவேகப்பந்து வீச்சுக்கு மாறிய மொயின் அலி\nசெய்திப்பிரிவு 20 Aug, 2019\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆஸி. அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கம்\nசெய்திப்பிரிவு 20 Aug, 2019\nஜோப்ரா ஆர்ச்சர் லார்ட்ஸில் அதிக ஓவர்களை வீசினாரா மே.இ.தீவுகளுக்கு எதிராக கபில் தேவ்...\nஇரா.முத்துக்குமார் 20 Aug, 2019\nஇது 'சாம்பிள்'தான், ஆர்ச்சரின் பவுன்ஸர் அம்புகள் இன்னும் இருக்கு: ஆஸி.க்கு பென் ஸ்டோக்ஸ்...\nசெய்திப்பிரிவு 20 Aug, 2019\nகேன் வில்லியம்ஸன், தனஞ்செயா பந்துவீச தடை விதிக்கப்படுமா- ஐசிசியில் நடுவர்கள் புகார்\nசெய்திப்பிரிவு 20 Aug, 2019\nசாக் ஷி மாலிக்குக்கு நோட்டீஸ்\nசெய்திப்பிரிவு 20 Aug, 2019\nஆஷஸ் 2வது டெஸ்ட்டைப் பார்த்தாவது மற்ற அணிகள் தரத்தை உயர்த்துங்கள்... கங்குலி கூற்றுக்கு...\nசெய்திப்பிரிவு 19 Aug, 2019\nஐசிசி டெஸ்ட் தரவரிசை:கோலியை நெருங்கும் ஸ்மித்: வில்லியம்ஸனை பின்னுக்கு தள்ளினார்\nசெய்திப்பிரிவு 19 Aug, 2019\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nபோலீஸில் பிடித்துக் கொடுத்ததால் ஆத்திரம்; ஜாமீனில் வந்து...\nசமூக வலைதளத்தில் தொடர்ந்த கிண்டல்: சாடிய சாக்ஷி...\nஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க...\nசாதாரண காய்ச்சலுக்கு 1 லட்ச ரூபாய் பில்: தனியார் மருத்துவமனையைச் சாடிய...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\nஇந்தியாவுக்கு எதிரான லண்டன் ஆர்பாட்டம்: பிரிட்டன் பிரதமரிடம்...\n‘75 வயதில் பதவி வேண்டாம்’- பாஜக கொள்கையை...\nஇது 'சாம்பிள்'தான், ஆர்ச்சரின் பவுன்ஸர் அம்புகள் இன்னும்...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுப்பு: ப.சிதம்பரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://new.ethiri.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-21T09:26:54Z", "digest": "sha1:VEGMXFNHQLO6WKWTYMEZIUHN6AOR74FI", "length": 15347, "nlines": 156, "source_domain": "new.ethiri.com", "title": "உடல் எடையை குறைக்க தினம் இதை சாப்பிடு���்க | ethiri .com ...................................................................................", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க தினம் இதை சாப்பிடுங்க\nஉடல் எடையை குறைக்க தினம் இதை சாப்பிடுங்க\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சிறுதானிய உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு, கம்பு சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉடல் எடையை குறைக்கும் கொள்ளு – கம்பு புட்டு\nகம்பு – ஒரு கப்\nகொள்ளு – கால் கப்\nதேங்காய் துருவல் – 1 கப்\nகம்பு மற்றும் கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.\nஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.\nஉடல் எடையை குறைக்க தினம் இதை சாப்பிடுங்க\nபொடித்த மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும்.\nமாவை புட்டு குழலில் வைத்து இடை இடையே தேங்காய் துருவல் சேர்த்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.\nசுவையான கொள்ளு – கம்பு புட்டு தயார்.\nஇதில் கொள்ளு சேர்ப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nபி.எம்.டபிள்யூ. சொகுசுக் காரை ஆற்றில் தள்ளிய வாலிபர்- காரணம் இதுதான்…\nஅல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nலண்டன் விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள் வீடியோ\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nஈரான் ஜிம்மில் இந்த தமிழ் பாடல்தான் மார்னிங் வொர்க் அவுட்… -வீடியோ வைரல்\nகிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்\nபிரான்சில் நடைபெறும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா.\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற மகள்\nதிருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற காதலி\nஅமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகள்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\n← சிசேரியன் முறை பிரசவம் என்றால் என்ன\nபெண்கள் உடல் எடையைக் குறைக்க ‘டயட்’ இருப்பது சரியா\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nபோர்க்குற்றவாளி தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.....\nதீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட அமைச்சர் ரிசாட் வீட்டில் பொலிசார் சோதனை....\nநல்லூர் சென்றவர் மின்சாரம்தாக்கி பலி...\nமுஸ்லிம் திருமண பதிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது....\nபோர்க்குற்றவாளி சவேந்திரசில்வாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்கு கனடா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.....\n16 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது...\nகோத்தவிற்கு ஆதரவாக கல்முனையில் பதாகைகள்-பல்டி அடிக்கும் முஸ்லிம்கள்....\nயாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து.....\nசிறிதரன் எம்.பியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிடும் படையினர்....\nயாழில் OMP அலுவலகம் திறக்கும் நாளில் பாரிய போராட்டம்-காணாமலாக்கப்பட்ட உறவுகள்...\nஇந்திய செய்திகள் India News\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nஅரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்கள் 200 பேருக்கு ஒரு வாரம் கெடு\nஉலக செய்திகள் World News\nடிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\nமருத்துவமனையில் 4 பேர் அடித்துக்கொலை\nஆர்டர்’ செய்த உணவு வர தாமதம் - ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nவினோத விடுப்பு Funny News\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஅமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகள்\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற காதலி\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nதிருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோ�� சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan4-22.html", "date_download": "2019-08-21T09:28:29Z", "digest": "sha1:YF7FS42CSFJVDWIVSKLDVYVUTGMPHM2A", "length": 41714, "nlines": 147, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - நான்காம் பாகம் : மணிமகுடம் - அத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டி���் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : மணிமகுடம்\nமுதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் சில தினங்களாகத் தலைநகரிலேயே தங்கியிருந்தார். அவரைக் காண்பத���்கு அரசாங்க அதிகாரிகள், சிற்றரசர்கள், சேனைத் தலைவர்கள், அயல்நாட்டுத் தூதுவர்கள், வர்த்தகக் குழுக்களின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகிகள், தென்மொழி வடமொழி வித்வான்கள் முதலியோர் வந்த வண்ணமிருந்தார்கள். ஆதலின் அவருடைய மாளிகையில் ஜே,ஜே என்று எப்போதும் ஜனக்கூட்டமாக இருந்தது.\nஅநிருத்தர் தமக்கெனத் தனியாக காவல் படை வைத்துக் கொள்ளவில்லை. பரிவாரங்களும் மிகக் குறைவாகவே வைத்துக் கொண்டிருந்தார். ஆகையால் பழுவேட்டரையர்களோடு அவருக்குத் தகராறு எழுவதற்குக் காரணம் எதுவும் ஏற்படாமலிருந்தது.\nஆனபோதிலும், சின்னப் பழுவேட்டரையர் முணு முணுத்துக் கொண்டிருந்தார். முதன்மந்திரி தஞ்சை நகரில் தங்க ஆரம்பித்ததிலிருந்து கட்டுக்காவல் குறைந்து போயிருந்தது. முதன்மந்திரியைக் காண வேண்டுமென்ற வியாஜத்தில் கண்டவர்கள் எல்லாம் கோட்டைக்குள் நுழைந்து கொண்டே இருந்தார்கள். சக்கரவர்த்தியின் அரண்மனையை அடுத்து முதல்மந்திரியின் மாளிகை இருந்தபடியால், அரண்மனை வட்டாரத்திலும் ஜனக் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. முதன்மந்திரியின் பெயரைச் சொல்லிக் கொண்டும் அவருடைய இலச்சினையைக் காட்டிக் கொண்டும் அநேகம் பேர் அங்கே வந்து அவரைப் பார்த்த வண்ணமிருந்தார்கள்.\nஇதையெல்லாம் ஓரளவு கட்டுப்படுத்த வேண்டும் என்று சின்னப் பழுவேட்டரையர் விரும்பினார். ஆனால் நேரில் முதன்மந்திரியிடம் போய்ச் சண்டை பிடிப்பதற்கு வேண்டிய துணிச்சல் அவருக்கு இல்லை. பெரிய பழுவேட்டரையரும் இருந்தால், இருவருமாக யோசித்து ஏதேனும் செய்யலாம். இந்தச் சமயம் பார்த்துப் பெரிய பழுவேட்டரையரும் கடம்பூருக்குப் போய் விட்டதனால், சின்னவரான காலாந்தக கண்டருக்கு ஒரு கை ஒடிந்தது போல் இருந்தது. கோட்டைக்குள் ஜனக் கூட்டத்தைச் சேர்த்துக் கட்டுக் காவலுக்கு ஊறு விளைவிப்பது போதாது என்று, முதன்மந்திரி அநிருத்தர் அடிக்கடி ஏதாவது சின்னப் பழுவேட்டரையரிடம் உதவி கேட்கும் பாவனையில் அவருக்குக் கட்டளை அனுப்பிக் கொண்டிருந்தார்.\nசில நாளைக்கு முன்பு கோடிக்கரைக்கு அனுப்புவதற்குச் சில வீரர்கள் வேண்டும் என்று கேட்டார். காலாந்தக கண்டரும் ஆட்களைக் கொடுத்து உதவினார். பிறகு நேற்றைக்கு உயர் குலத்துப் பெண்மணி ஒருவரைத் திருவையாற்றிலிருந்து அழைத்து வரவேண்டுமென்றும், அதற்க��ப் பழுவூர் அரண்மனையின் மூடுபல்லக்கு ஒன்றும், சிவிகை தூக்கிகளும் வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார். சின்னப் பழுவேட்டரையர் இந்த கோரிக்கையையும் நிறைவேற்றினார். ஆனால் மனத்திற்குள் 'இந்தப் பிரம்மராயன் ஏதோ சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறான். அவ்விதம் மூடுபல்லக்கில் வைத்து வரவழைக்ககூடிய உயர் குடும்பத்துப் பெண்மணி யார் எதற்காக இங்கே வருகிறாள். இதை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும். இத்தகைய சந்தர்ப்பத்தில் தமையனார் இங்கே இல்லாமற் போய் விட்டாரே எதற்காக இங்கே வருகிறாள். இதை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும். இத்தகைய சந்தர்ப்பத்தில் தமையனார் இங்கே இல்லாமற் போய் விட்டாரே' என்று அவர் மனச் சஞ்சலப்பட்டது.\nமுதன்மந்திரி அநிருத்தரின் மாளிகைக்கு மூடுபல்லக்கில் வந்தது யார் என்று தெரிந்து கொள்ள இன்னொரு மனிதனும் ஆவல் கொண்டிருந்தான். அவன் வேறு யாரும் இல்லை; அநிருத்த பிரம்மராயரின் அருமைச் சீடனான ஆழ்வார்க்கடியான்தான்.\nபெருமழை பெய்த அன்றைக்கு மறுநாள் காலையில் அநிருத்த பிரம்மராயர் ஸ்நானபானம், ஜபதபம், பூஜை, புனஸ்காரம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு மாளிகையில் முன் முகப்புக்கு வந்து சேர்ந்தார். தம்மைக் காண்பதற்கு யாரார் வந்து காத்திருக்கிறார்கள் என்று சேவகனைப் பார்த்துகொண்டு வரச் செய்தார். காத்திருந்தவர்களில் ஆழ்வார்க்கடியான் ஒருவன் என்று தெரிந்ததும், அவனை உடனே கூட்டி வரும்படி ஆக்ஞாபித்தார்.\nஆழ்வார்க்கடியான் தன் குருநாதரின் முன்னால் விரைந்து வந்து பயபக்தி வினயத்துடன் நின்றான்.\n போன காரியம் என்ன ஆயிற்று\" என்று அநிருத்தர் கேட்டார்.\n மன்னிக்க வேண்டும் தோல்வியடைந்து திரும்பினேன்\" என்றான் ஆழ்வார்க்கடியான்.\n\"ஒருவாறு நான் எதிர்பார்த்ததுதான் ஆதித்த கரிகாலரைச் சந்திக்கவே முடியவில்லையா\n தாங்கள் சொல்லச் சொன்ன செய்திகளையும் சொன்னேன், ஒன்றும் பயனில்லை. இளவரசரைக் கடம்பூர் அரண்மனைக்குப் போகாமல் தடுக்க முடியவில்லை...\"\n\"இளவரசர் இப்போது கடம்பூரில்தான் இருக்கிறாரா\n சம்புவரையரின் மாளிகையில் அவர் பிரவேசித்ததைப் பார்த்துவிட்டு தான் வந்தேன். இளவரசருக்கு சம்புவரையர் இராஜோபசார வரவேற்பு அளித்தார். சுற்றுப்புறத்து மக்கள் காட்டிய உற்சாகத்தை வர்ணிக்க முடியாது.\"\n\"அதெல்லாம் எதிர்பார்க்கக் கூடியதுதான். கடம்பூர் மாளிகைக்கு இன்னும் யார்யார் வந்திருக்கிறார்கள்\n\"இளவரசருடன் பார்த்திபேந்திரனும் வந்தியத்தேவனும் வந்திருக்கிறார்கள். இங்கிருந்து பெரிய பழுவேட்டரையர் இளைய ராணியுடன் வந்திருக்கிறார். இன்னும் நடுநாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் சேர்ந்த பல சிற்றரசர்களையும் அழைத்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன்...\"\n\"மணிமுத்தா நதி வரையில் இளவரசருடன் வந்து திரும்பி போய்விட்டார்...\n\"அந்த வீரக்கிழவன் சும்மா இருக்கமாட்டான். இதற்குள் சைனியம் திரட்டத் தொடங்கியிருப்பான். தெற்கேயிருந்து கொடும்பாளூர்ப் பெரிய வேளான் பெரிய சைன்யத்துடன் வருவதாகக் கேள்விப்படுகிறேன். இந்த ராஜ்யத்துக்கு கேடு ஒன்றும் வராமல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். திருமலை நீ வரும் வழியில் சோழ நாட்டு மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏதேனும் காதில் விழுந்ததா நீ வரும் வழியில் சோழ நாட்டு மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏதேனும் காதில் விழுந்ததா\n\"சின்ன இளவரசருக்கு நேர்ந்த கடல் விபத்தைப் பற்றியே அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பழுவேட்டரையர்கள் மீது ஒரே கோபமாயிருக்கிறார்கள். சிலர் தங்களையும் சேர்த்துக் குறை கூறுகிறார்கள்...\"\n\"ஆம், ஆம்; குறை கூறுவதற்கு அவர்களுக்கு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. திருமலை சீக்கிரத்தில் இந்த முதன்மந்திரி உத்தியோகத்தை விட்டுவிட எண்ணி இருக்கிறேன்..\"\n தாங்கள் அப்படி செய்தால் எனக்கும் விடுதலை கிடைக்கும். ஆழ்வார்களின் பாசுரங்களை நாடெங்கும் பாடி யாத்திரை செய்து ஆனந்தமாய்க் காலம் கழிப்பேன். எப்போது உத்தியோகத்தை விட்டு விடப் போகிறீர்கள், ஐயா\n\"இராஜ்யத்திற்கு விபத்து நேராமல் பாதுகாக்கக் கடைசியாக ஒரு முயற்சி செய்து பார்க்கப் போகிறேன்; அது முடிந்ததும் விடப் போகிறேன்..\"\n\"அது என்ன முயற்சி குருவே\n\"அந்த முயற்சியில் மிக முக்கியமான முதற்படி ஏறியாகி விட்டது. திருமலை உன்னால் வரமுடியாது என்று நீ கைவிட்டு விட்ட ஒரு காரியத்தில் நான் வெற்றி பெற்று விட்டேன்...\"\n\"அதில் வியப்பு ஒன்றுமில்லை, ஐயா அது என்ன காரியமோ\n\"ஈழத் தீவில் பித்துப்பிடித்தவள் போலத் திரிந்து கொண்டிருக்கும் ஓர் ஊமை ஸ்திரீயைத் தேடிப் பிடித்து அழைத்து வரச் சொன்னேன் அல்லவா உன்னால் அந்தக் கா��ியம் முடியவில்லை என்று திரும்பி வந்து கூறினாய் அல்லவா உன்னால் அந்தக் காரியம் முடியவில்லை என்று திரும்பி வந்து கூறினாய் அல்லவா\" என்று அநிருத்தர் கேட்டார்.\n\"நேற்றிரவு நம் அரண்மனைக்கு அவளைக் கொண்டு வந்தாகி விட்டது.\"\n\"சின்ன இளவரசர் தப்பிப் பிழைத்தாரா இல்லையா என்று தெரிந்துகொள்ள அந்த ஊமைப் பெண் கோடிக்கரைக்கு வருவாள் என்று எதிர்பார்த்தேன். வந்தால் அவளைப் பிடித்துக் கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பியிருந்தேன். நல்ல வேளையாக அவள் அதிக தொந்திரவு கொடுக்காமலே வந்து விட்டாள். இந்த வேடிக்கையைக் கேள், திருமலை திருவையாற்றிலிருந்து அவளை மூடுபல்லக்கில் வைத்து அழைத்து வரச் செய்தேன். இதற்காகப் பழுவூர் ராணியின் மூடுபல்லக்கையே வரச் செய்தேன்....\"\n\"ஐயா நேற்று மாலை பெரும் புயலும் மழையும் அடித்ததே\n\"ஆம்; அதனால் வழியில் தடங்கல் ஏற்பட்டது. எனக்குக் கூடக் கவலையாகத்தானிருந்தது. நேற்று நள்ளிரவு நேரத்துக்குப் பல்லக்கு வந்த பிறகுதான் நிம்மதியாயிற்று.\"\n தாங்களும் அத்தனை நேரமும் விழித்திருந்து வரவேற்பு அளித்தீர்களா\n\"விழித்திருந்தேன் ஆனால் வரவேற்பதற்கு நான் போகவில்லை. வீட்டுப் பெண்களைவிட்டே வரவேற்கச் செய்தேன். வெறி பிடித்தவளாயிற்றே; என்ன தகராறு செய்கிறாளோ என்று கவலையாகத்தானிருந்தது. நல்ல வேளையாக, அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நன்றாகச் சாப்பிட்டு விட்டு, உடனே உறங்கி விட்டாள். திருமலை உண்மையைச் சொல்லப் போனால், இன்னமும் அவளைப் பார்க்கும் விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் பயமாய்த்தானிருக்கிறது. நீ இச்சமயம் வந்தது நல்லதாய்ப் போயிற்று....\"\n நானும் அந்தப் பெண்மணியைப் பார்ப்பதற்கு மிக்க ஆவலாயிருக்கிறேன்...\"\n அந்தப்புரத்துக்குப் போகலாம். உன்னை ஏற்கனவே அவளுக்குத் தெரியும் அல்லவா நீ சின்ன இளவரசருக்கு வேண்டியவன் என்பதும் தெரியும். ஆகையால் உன்னிடமும் சிறிது சுகமாக இருக்கக்கூடும்.\"\nகுருவும், சீடனும் மாளிகையின் பின் கட்டுக்குச் சென்றார்கள். தாதிமார்களிடம் நேற்றிரவு வந்த பெண்மணியை அழைத்து வரும்படி அநிருத்தப்பிரம்மராயர் கட்டளை இட்டார்.\nதாதிமார்கள் அந்த ஸ்திரீயை அழைத்துக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.\nஅநிருத்தர் அவளைப் பார்த்துத் திகைத்துப் போய் நின்றார்.\nஆழ்வார்க்கடியானின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட���ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்ப��ாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=News&pgnm=Bharathi-birthday-party-at-the-Dubai-Indian-subsidiary-Embassy", "date_download": "2019-08-21T09:03:34Z", "digest": "sha1:UPIYPX7BGIQWFMOYWJV3ZHBXFVOUTIUD", "length": 7575, "nlines": 100, "source_domain": "www.timesofadventure.com", "title": "Mahakavi Bharathiar birthday party at the Dubai Indian subsidiary Embassy", "raw_content": "\nசெய்திகள் » தற்போதைய செய்திகள்\nதுபாய் இந்திய துணை தூதரகத்தில் பாரதி பிறந்த நாள் விழா\nதுபாய் இந்திய துணை தூதரகத்தில் பாரதி பிறந்த நாள் விழா இன்று வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியினை குளோபல் கனெக்ட் என்ற நிறுவனத்தில் ஏற்பாட்டில் நடக்கிறது.\nஇது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ஜோதி ஈஸ்வரன் கூறியதாவது, துபாய் இந்திய துணை தூதரகத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா சிறப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் பாரதி திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் ஞான ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். பாரதியார் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பாரதிகாவலர் டாக்டர் ராமமூர்த்தி கௌரவிக்கப்பட இருக்கிறார்.\nமேலும் பாரதியின் பாடல்களை மையமாகக் கொண்ட கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதியார் தமிழ் இலக்கியத்துக்கும், இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு செய்துள்ள பணிகள் இந்த விழாவில் நினைவு கூறப்படும். இந்த விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\n« Older Article 3 நகரங்களுக்கு செல்லும் ஏர் ஏசியா விமான சேவைகள் நிரந்தரமாக ரத்து\nNext Article » ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் காலமானார்\nஅபுதாபியில் 11 ஆண்டுகளாக தமிழ்ச்சங்கம் சார்பாக நடித்துவரும்...\nஜனவரி 31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தெரியப்படுத்த...\nசெப்-7 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம்\nதமிழர்களின் ஒற்றுமையின் அடையாளம் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் -...\n15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைகோ\n'மெர்சல்' டைட்டில் வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஇருமுகன் படம் எப்படி இருக்கு\nசுந்தர்.சி படத்தில் ஹன்சிகா இல்லை\nபிக்பாஸ் சுஜா தம்பதிக்கு கமல் பிரியாணி விருந்து; கமல் அப்பாவுக்கு நன்றி என சுஜா நெகிழ்ச்சி\n2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட நிகழ்வுகள்\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:57:24Z", "digest": "sha1:H2HWW7EV3YQMDCW76S3ZCM6F57IPOOQJ", "length": 12996, "nlines": 157, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "போனி கபூர் News in Tamil - போனி கபூர் Latest news on maalaimalar.com", "raw_content": "\n4 நாட்களில் 40 கோடி வசூலித்த நேர்கொண்ட பார்வை\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்��ும் ‘நேர்கொண்ட பார்வை’ படம் 4 நாட்களில் 40 கோடி வசூல் செய்துள்ளது.\nஅஜித் படத்தை கைப்பற்றிய உதயநிதி\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.\n தந்தை போனி கபூர் விளக்கம்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி காதலில் விழுந்ததாக கூறப்படுவதற்கு அவரின் தந்தை போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.\nஅஜித் 60 படத்தின் இசை அமைப்பாளர் இவரா\nஅஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள புதிய படத்தின் இசை அமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nஅஜித் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்தாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.\nநேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nவினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஸ்ரீதேவி மரணம் குறித்து சர்ச்சை எழுப்பிய டிஜிபி- போனி கபூரின் ரியாக்சன்\nஸ்ரீதேவி மரணம் குறித்து ஓராண்டுக்குப் பிறகு இப்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இதுபற்றி அவரது கணவர் போனி கபூர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.\nசீனாவில் கால் பதிக்க இருக்கும் அஜித்\nவினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சீனாவில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது.\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி நான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல் காதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ. 142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர் விரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி- நடிகை மதுமிதா பேட்டி நான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல் காதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ. 142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர் விரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nராம்கோபால் வர்மா மீது நடிகை பரபரப்பு புகார்\nகிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்ஷி\nமலைப்பகுதியில் மீண்டும் பலத்த மழை: குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்\nஅமீர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2010/11/23/docfilms/", "date_download": "2019-08-21T10:26:40Z", "digest": "sha1:B2CXOPG464HCCWRAO4LZCDTJDRH4O7VC", "length": 16608, "nlines": 192, "source_domain": "winmani.wordpress.com", "title": "உலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஉலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம்.\nநவம்பர் 23, 2010 at 11:27 முப 10 பின்னூட்டங்கள்\nடாக்குமெண்டரி திரைப்படங்கள் தினமும் பல வந்து கொண்டே தான்\nஇருக்கிறது இதில் உலகின் சிறந்த டாக்குமெண்டரி பிலிம்களை\nஇலவசமாக பார்க்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nபடம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டுமல்ல தன்\nஎண்ணத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கொள்கை உள்ளவர்கள்\nகூட முதலில் நாடுவது டாக்குமெண்டரி பிலிம்களை தான் அந்த\nஅளவிற்கு டாக்குமெண்டரி பிலிம்கள் தற்போது பிரதான இடத்தை\nபிடித்து வருகிறது அழகான கதை அம்சம், குறுகிய நேரம் , பெரும்\nபொருட்செலவில்லை , பிரபல நடிகர்கள் தேவையில்லை என\nஎந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் உருவாக்கப்படும் இந்த\nடாக்குமெண்டரி பிலிம்களை நாம் ஒரே இடத்தில் இருந்து\nபார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nடாக்குமெண்டரி பிலிம்களில் சிறந்தவையாக உள்ள திரைப்படங்களை\nபட்டியலிடுகிறது அதுவும் துறை வாரியாக ஆக்சன்,காமெடி,\nவிளையாட்டு, அரசியல், அறிவியல் , டெக்னாலஜி ,பொழுதுபோக்கு\nஎன பல துறைகளில் டாக்குமெண்டரி பிலிம்களை தேர்ந்தெடுத்து\nபார்க்கலாம். நமக்கு பிடித்த திரைப்படத்திற்கு பின்னோட்டத்தையும்\nசமர்பிக்கலாம். வேலைப்பளுக்கு இடையில் கி���ைக்கும் நேரத்தில்\nஇது போன்ற டாக்குமெண்டரி பிலிம்கள் நமக்கு மனதளவில் சிறிய\nஒய்வு அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nலஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் அதிகாரிக்கு\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவில் ஒரு மாநிலத்தின் குறைந்த பட்ச உறுப்பினர்களின்\n2.எந்த மாநில மொழியாகவும் இல்லாமல் ஆட்சி மொழியாக\n3.பி.சி.ராய் கோப்பை வழங்கப்படும் விளையாட்டு எது \n4.விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது என்ன \n5.திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை\n6.சங்ககாலம் என்று எந்த காலத்தை குறிப்பிடுகின்றனர் \n7.ராமாயணத்தை மலையாள மொழியில் மொழிபெயர்த்தவர் யார்\n8.”கூலி\"என்னும் புகழ் பெற்ற ஆங்கில்நாவலை எழுதியவர் யார்\n9.தெருக்கூத்து கலைக்கு கர்நாடகத்தில் என்ன பெயர் \n10.இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என அழைக்கப்பட்டவர் யார் \n1.60பேர், 2.ஆங்கிலம்,3.கால்பந்து,4.ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது,\n5.38,6.கி.மு 500 முதல் கி.பி.200 வரை, 7வல்லதோள்,\nபெயர் : சுரதா ,\nபிறந்த தேதி : நவம்பர் 23, 1921\nஇராசகோபாலன் என்ற தமிழகக் கவிஞரும்\nஎழுத்தாளரும் ஆவார். தன் மாற்றுப்பெயரின்\nசுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல\nமரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில்\nதனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம்..\n20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ரேடியோக்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.\tஆன்லைன் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்டு ( Business Card ) உருவாக்கலாம்.\n10 பின்னூட்டங்கள் Add your own\nமுக்கியமான படங்களை பார்த்து மகிழ்ந்தேன். வழங்கியவர் jiyathahamed\n3. ♠புதுவை சிவா♠ | 4:35 பிப இல் நவம்பர் 26, 2010\nபயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி வின்மணி\nவிளையாட்டுக்கான் உயரிய விருது – “ராஜீவ்காந்தி கேல் ரத்னா” விருது என்று நினைக்கிறேன், சரி பார்க்கவும் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« அக் டிசம்பர் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/chennai-express-avenue-shut-down/", "date_download": "2019-08-21T09:47:59Z", "digest": "sha1:ZRL7XNWLMF75ZYNPXSM3IKBFLAIOBNCQ", "length": 12779, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, EXPRESS AVENUE மூடல் - Sathiyam TV", "raw_content": "\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் த���னம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nHome Tamil News Tamilnadu சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, EXPRESS AVENUE மூடல்\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, EXPRESS AVENUE மூடல்\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, பிரபல வணிக வளாக நிறுவனமான EXPRESS AVENUE மூடப்பட்டுள்ளது. பெரும்பாலான ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன.\nநிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை திரும்பபெற வேண்டும். கனிம பிரிவில் இருந்து தண்ணீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகுடிநீர் லாரிகள் ஸ்டிரைக்கால் சென்னையின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் சிறிய, பெரிய ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றிற்கு தினமும் 100 முதல் 200 லாரிகள் வரை தண்ணீர் தேவைப்படும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 50 லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டால் வணிக வளாக நிறுவனமான EXPRESS AVENUE மூடப்பட்டுள்ளது. இதேபோல், சோழிங்கநல்லூர், ஓ.எம்.ஆர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ள வெளிமாநில மற்றும் வெளிநாட்டினரும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. ஓட்டல்களை மூடும் நிலை உருவாகி உள்ளது.\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/green-ways-road-high-court/", "date_download": "2019-08-21T09:46:40Z", "digest": "sha1:M3IEMSIY5WQS4PVPEA77TZ7VGCNLQXHU", "length": 13161, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "நீதிமன்ற உத்தரவுகளை அரசு வழக்கறிஞரே மீறுவதா? - Sathiyam TV", "raw_content": "\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nHome Tamil News Tamilnadu நீதிமன்ற உத்தரவுகளை அரசு வழக்கறிஞரே மீறுவதா\nநீதிமன்ற உத்தரவுகளை அரசு வழக்கறிஞரே மீறுவதா\nநீதிமன்ற உத்தரவுகளை அரசு வழக்கறிஞரே மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபசுமைவழிச்சாலை திட்டம் குறித்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, பசுமை வழிச்சாலை குறித்த தகவல்கள் இல்லை என்றால் நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர்கள் வர வேண்டாம் என்றும், வழக்கு விசாரணைக்கு ஆஜராக அரசு வழக்கறிஞர்களை பத்திரிகை வைத்து அழைக்க வேண்டுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனரில் அரசு வழக்கறிஞரின் பெயர் இடம் பெற்றிருப்பதை ஏற்க முடியாது என்றும்,நீதிமன்ற உத்தரவுகளை அரசு வழக்கறிஞரே மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nசென்னை முழுவதும் வைக்கப்பட்ட பேனரில் அரசு வழக்கறிஞர் பெயர் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பேனர்களில் புகைப்படம் வைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நீதிமன்றத்திற்கு வர வேண்டாம் என எச்சரித்தனர்.\nஅரசு வழக்கறிஞர்களுக்கு என ஒரு மரியாதை உள்ளது என்றும், அதனை அரசு நீதிபதிகள் பின்பற்ற வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பினர்.\nமேலும், 8 வழிச்சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் புதிய மரங்கள் நடப்பட்டனவா என்றும், மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsheeya.com/29993008295029653021296529953021-29862993302129933007-295129942969302129653016-295329942990300629653021296529953021/4", "date_download": "2019-08-21T09:04:46Z", "digest": "sha1:YIMWZIRABB54BC4SEEP5GZJRUQ5KR2E7", "length": 6138, "nlines": 34, "source_domain": "www.tamilsheeya.com", "title": "அஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் (மதனி) பொதுத்தலைவர், ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா. - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஅஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் (மதனி) பொதுத்தலைவர், ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா.\nஸஹாபாக்களை குறைகாணும் சதிவேலையில் ஈடுபட்டிருப்பவர்களே ஷீஆக்கள்\nஉலகுக்கோர் அருட்கொடையாக வந்துதித்த அண்ணல் முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை இவ்வுலகில் நிலைபெறச் செய்வதற்காக சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்தார்கள். இப்பணியில் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட அன்னாரின் தோழர்களான ஸஹாபாக்களின் பங்களிப்பு மகத்தானதாகும். அவர்களின் இறைநம்பிக்கை, இஸ்லாத்தை ஏற்று நடப்பதில் எதிர்கொண்ட சவால்கள், அச்சவால்களை முகங்கொடுப்பதில் அவர்கள் கடைப்பிடித்த பொறுமை, தியாகம் என்பன வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. இந��நிலையில் ஸஹாபாக்களை குறை காண்பதென்பது இஸ்லாத்தின் ஆணிவேரையே பிடுங்கி எறிவதற்குச் சமனாகும்.\nஇஸ்லாத்தை ஏற்காதவர்கள், அதனைப் பற்றி விளக்கம் பெறாதவர்கள் இவ்வாறு இஸ்லாத்திற்கெதிராக சதிகள் செய்து அதனை அழிக்க முற்படும் செயலை அவர்களது அறியாமை என சமாதானம் கூறலாம். என்றாலும், இஸ்லாத்தில் பிறந்து, அதன் கொள்கைகளை நன்கு விளங்கியவர்கள் தவறான அனுமானங்கள் மூலம் அதனை சிதைக்க முற்படும்போது, எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும் அவ்வாறான சதிவேலைகளில் ஈடுபட்டிருப்பவர்களே ஷீஆக்கள் என்று துணிந்து கூறலாம்.\nஸஹாபாக்களுக்கு அவப்பெயரை பெற்றுக் கொடுப்பதன் மூலம் தமது கொள்கையை வளர்க்கும் முயற்சியில் ஷீஆக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பாமர மக்களைக் கவரும் வகையில் அவர்களுக்குப் பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துத் தமது வலைக்குள் சிக்கவைக்கின்றனர்.\nஅஷ்ஷெய்க் எம்.எம். அஹ்மத் முபாறக் - செயலாளர், அ. இ.ஜ.உ.\nஅலியார் (ரியாழி) - பீடாதிபதி, தென்கிழக்கு பல்கலைக்கழகம்.\nஎம்.டி.எம். றிஸ்வி (மஜீதி) விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்.\nA.L. பீர் முஹம்மத் (காஸிமி), கலாச்சார உத்தியோகத்தர், பொதுத்தலைவர், JDIK\nS.H.M. இஸ்மாயில் (ஸலபி), ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்.\nM.B.M. இஸ்மாயில் (மதனி), அதிபர் – தாருஸ்ஸலாம் அரபுக்கலாபீடம்.\nஅஷ்ஷெய்க M.A.M. மன்சூர் (நளீமி) – முன்னாள் விரிவுரையாளர், ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடம்.\nஅஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் (மதனி) பொதுத்தலைவர், JASM.\nமௌலவி M.S.M இம்தியாஸ் ஸலஃபி, முன்னாள் ஆசிரியர் - சத்தியக்குரல் மாத இதழ்\nஉஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர் - இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-21T09:42:15Z", "digest": "sha1:2GJAPVSBS3C36U2Z56UVAO7JWO7L5NMY", "length": 5504, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஸ்கெலியாவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nசெப்டம்பர் முதல் வாரத்தில் பலமான கூட்டணி உருவாக்கப்படும் பங்காளி கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nகாட்டிலிருந்து நிர்வ���ண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி: பூட்டிய வீட்டுக்குளிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கணவன்\nஹங்வெல்லயில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nஹெரோயினுடன் 9 இளைஞர்கள் கைது\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nபடுகொலைகளுக்கு கண்கண்ட சாட்சியாக இருந்தமையே வைத்தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை\nசௌதி தலைமையில் இருபதுக்கு – 20 தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு\nகோத்தாவின் குடியுரிமை குறித்து பதிலளிக்க மறுத்த அமெரிக்க தூதுவர்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மஸ்கெலியாவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் கைது\nமஸ்கெலியாவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் கைது\nமஸ்கெலியா, ஹப்புகஸ்தென்ன பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை மஸ்கெலியா பொலிஸார...\nகாட்டிலிருந்து நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி: பூட்டிய வீட்டுக்குளிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கணவன்\nஹங்வெல்லயில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nஅரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தல் ஊடாகவே நிரந்தர தீர்வு ; டலஸ்\nஉள்ளக விவகாரங்களில் தலையிட சர்வதேசத்திற்கு தார்மீக உரிமை கிடையாது ; சுதந்திர கட்சி\nஇராஜதந்திர எல்லைகளை மீறி இலங்கைக்குள் தலையிடும் அமெரிக்கா - விமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://1seythi.adadaa.com/category/all-africa/", "date_download": "2019-08-21T09:42:35Z", "digest": "sha1:2WOKCK5PY7D2VN6OTDBBSGBAVWV52FJC", "length": 5512, "nlines": 132, "source_domain": "1seythi.adadaa.com", "title": "All Africa | ஒரு செய்தி", "raw_content": "\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇவற்றிற்கான களஞ்சியம் 'All Africa' வகை\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்ப���் கேள்வி\nஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஅடடா ஆல் இயக்கப்படுகிறது Theme by Sadish Bala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.drumsoftruth.com/2013/02/11.html", "date_download": "2019-08-21T10:11:37Z", "digest": "sha1:XYUWXG7W2G3TIOMC65P7DRWPWYBXMDAF", "length": 8738, "nlines": 138, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: பல்சுவை ( 11 )", "raw_content": "\nபல்சுவை ( 11 )\nஇதுதான் இன்று வீடுகளில் புழக்கத்தில் இல்லாத மண்பானை.\nஇதைக் கிராமங்களில் தாளி, மொடா என்றும் சொல்வார்கள்.\nமின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கித் தரும் வரலாற்றுப் பெருமைமிக்க பாத்திரம்.\nமுற்காலத்தில் இந்தப் பானை பலவழிகளில் வாழ்வில் பயன்பட்டு வந்தது.\nதண்ணீர் ஊற்றிவைக்க, தானியங்கள் போட்டுவைக்க, வருட செலவுக்காக நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவை ஊற்றிவைக்க, மிளகாய், புளி, உப்பு போன்றவைபோட்டுவைக்க இது பயன்பட்டது.\nவிசே சகாலங்களில் அதிகம்பேருக்கு ஒரே நேரத்தில் சமைக்க, குடும்பத்தில் உள்ள அனைவரும் குளிப்பதற்கு வெந்நீர் வைக்க இன்னும் எத்தனையோ வேலைகளுக்குப் பயன்படும்.\nஏன், எனது அனுபவத்தில் கூட பொங்கல் சமயத்தில் சுட்டுப் பானையில் அடுக்கிவைத்த முருக்கையும் எள்ளுருண்டையையும் எடுக்கமுயன்று தள்ளிவிட்டு உடைத்த காலங்கள் பசுமையானவை.\nவீட்டுக்குள் எட்டாதவற்றை எடுக்க ஸ்டூலாகவும் இது பயன்பட்டது.\nஅந்தக்காலத்தில் பணக்காரர்கள் பொன்னையும் பொருளையும் பானைகளில்போட்டு நிலத்தில் புதைத்துவைத்ததும் உண்டு. இன்றும் புதையல்களாக பலஇடங்களில் கிடைக்கிறது.\nஇறந்தவர்களைப் புதைக்க சவப்பெட்டிகளாகவும் பயன்படுத்தினார்கள். அதைத்தான் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் முதுமக்கள் தாளிகள் என்று சொல்கிறார்கள்\nபானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும்.\nஅந்தக் காலத்தில் வழிப்போக்கர்களுக்குக்கூட தண்ணீர்ப் பந்தல்கள் வைத்துப் மண்பானைகளில் குளிர்ந்த தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது.\nதிருவிழாக் காலங்களில் நீர்மோரும் பானகமும் மண்பானைகளில் வைத்து வழங்கப்பட்டன.\nஆதியிலிருந்து இன்று வரை கள்ளு ஊற்றிவைக்க மன்பானைகள்தான் புழக்கத்தில் உள்ளன.(அதுதான் இன்றுவரைநீடிக்கிறது)\nமக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த இது இன்று புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டது.\nஆனால் இன்றும் நகரங்களில்கூட குடிதண்ணீர் மண்பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்பட்டாலும் அதற்கேற்ற சுத்தமான குடிநீர் அறிதாகிவருவதால் நவீன சாதனங்களின்மூலம் சுத்திகரிக்கப்படும் தண்ணீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\nஅதன் காரணமாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டினால் சுற்றுச் சூழல் பிரச்சினை அதிகரித்து வருவதோடு குடிதண்ணீர்கூட வர்த்தகப் பொருளாகி விற்பனைக்கு வந்துவிட்டதுதான் சோகமான விஷயம்\nநவீன வாழ்க்கை என்ற பெயரால் நாம் இழந்து வரும் எண்ணற்றவைகளில் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இந்த மண்பானைகளும் அடங்கும்\nஉணவே மருந்து ( 50 )\nஎனது மொழி ( 113 )\nவிவசாயம் ( 48 )\nகருத்துச் சிதறல் ( 1 )\nஅரசியல் ( 41 )\nஇயற்கை ( 12 )\nஎனது மொழி ( 112 )\nஎனது மொழி ( 112 )\nஎனது மொழி ( 111 )\nஎனது மொழி ( 110 )\nஉணவே மருந்து ( 49 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 23 )\nபல்சுவை ( 12 )\nபல்சுவை ( 11 )\nஎனதுமொழி ( 109 )\nசிறுகதைகள் ( 15 )\nகடவுளும் மதமும் ( 3 )\nகடவுளும் மதமும் ( 2 )\nஎனது மொழி ( 108 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/articles/content/8-headlines.html?start=70", "date_download": "2019-08-21T09:56:21Z", "digest": "sha1:JCFJS67FVAOUUY77CLXOES4RKZCQIHTO", "length": 11334, "nlines": 173, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nஉம்மன் சாண்டி உயிர் தப்பினார்\nசாலையோர கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில், கேரளா முதல்வர் உம்மன் சாண்டி உயிர் தப்பினார்.\nமாநாட்டு வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nபிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 வாகனங்கள் எரிந்து நாசமானது.\nபர்வேஸ் முஷரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்��ானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் அதிக இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஹிந்தி நாளிதழுக்கு நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்\nமேட்ச் ஃபிக்சிங் பற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் கொடுத்த பேட்டியை வெளியிட்டதற்காக ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு ஹிந்தி நாளிதழுக்கு இந்திய கேப்டன் தோனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nமீட்கப்பட்ட இராணுவ வீரர் உயிரிழந்தார்\nபாதுகாப்பு பணியின் போது பனிச்சறுக்கில் சிக்கி 6 நாட்களுக்கு பின் இராணுவ வீரர் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டார்.\nபெங்களூரில் பள்ளி ஒன்றுக்குள் சிறுத்தை புகுந்த காரணத்தினால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.\nநேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் மரணம்\nநுரையீரல் பாதிப்பினால் சிகிட்சை பெற்று வந்த நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுசில் கொய்ராலா இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 79.\nஇந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பில் 40% பெண்கள்\nகடந்த 2015 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி இந்தியாவில் சராசரியாக சுமார் 86,000 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n75 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்\nமும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பிலான 26 தங்க கட்டிகளும், ரூ.8லட்சம் மதிப்பிலான 8 தங்க வளையல்களும் சுங்க இலாகாத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.\nதொடரும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்\nராமேஸ்வரம் (07 பிப். 2016): கச்சத்தீவு அருகே மீன் மிடிக்க சென்ற மீனவ்ர்களைத் தாக்கி அவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி விரட்டி அடித்தனர் இலங்கை கடற்படையினர்.\nபக்கம் 8 / 30\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை பரபர…\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nநீத��மன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும் விட…\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்…\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய ம…\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/katturai-list/tag/40861/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-21T09:20:05Z", "digest": "sha1:WHNEAIOFWXSASDEUAX63S5H3CO7J2OZI", "length": 6589, "nlines": 207, "source_domain": "eluthu.com", "title": "அறஞ்செயல் கட்டுரைகள் | Katturaigal", "raw_content": "\n472 பிறவாப் பெருஞ்சாவால் பெரும்பொருள் உருத்தோன்றும் – அறஞ்செயல் 24\n473 கலையெலாம் அறவு ணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் - அறஞ்செயல் 25\n471 அறவழியிற் செல்வார் விரும்பார் அழிபொருள் – அறஞ்செயல் 23\n470 கடல்நீர் வற்றினும் கடவுள் நிலை அழியாது – அறஞ்செயல் 22\n469 எல்லாரும் வணங்கும் ஏற்றம் அறம் தரும் – அறஞ்செயல் 21\n468 எல்லா வாழ்வும் இயைப்ப தறமே - அறஞ்செயல் 20\n467 அறஞ்செய்வார்க்கே ஆண்டவன் இன்புண்டு - அறஞ்செயல் 19\n466 அறமே நல்லோர்க்கு அழியா வாழ்வு – அறஞ்செயல் 18\n465 நயந்து அறம் செய்யார் நாய்த் தொழில் செய்வார் - அறஞ்செயல் 17\n464 துன்புக் கஞ்சில் துணையறம் கிட்டா - அறஞ்செயல் 16\n463 பாவத்தால் நரகத்தைச் சேர்வது சொல்லொணாத் துன்பமே - அறஞ்செயல் 15\n462 அறமுடையாரை அனைவரும் புகழ்வர் - அறஞ்செயல் 14\n461 நஞ்சனைய பாவம் நவின்றியற்றல் வருத்தம் - அறஞ்செயல் 13\n460 ஆண்டவன் அன்போடு உயிர் காத்தல் பேரறம் - அறஞ்செயல் 12\n459 இறந்தவர்க்காக யாரும் இறப்பதில்லை - அறஞ்செயல் 11\n458 உயிர்க்கு அறம் செய்யாமல் உடல் ஓம்பல் வீண் - அறஞ்செயல் 10\nஅறஞ்செயல் கட்டுரைகள் பட்டியல். List of அறஞ்செயல் Katturaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/shops/queensmobiles", "date_download": "2019-08-21T11:17:24Z", "digest": "sha1:O472EWVQQZHMUCOF6YEFAFP4A5WUFOJD", "length": 6838, "nlines": 143, "source_domain": "ikman.lk", "title": "Queens Mobiles", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் Queens Mobiles இடமிருந்து (1-23 வெளியே 23)\nஅங்கத்துவம்கம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஇன்று திறந்திருக்கும்: 9:00 முற்பகல் – 5:00 பிற்பகல்\n0777272XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2011/06/09/resize-image/?replytocom=3659", "date_download": "2019-08-21T10:39:58Z", "digest": "sha1:YECEFO4KXOG62T5S4MGMQIUJI53YIKUN", "length": 16716, "nlines": 176, "source_domain": "winmani.wordpress.com", "title": "புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள். | வின்மணி - Winmani", "raw_content": "\nபுகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.\nஜூன் 9, 2011 at 9:27 முப 9 பின்னூட்டங்கள்\nநம் கேமிராவில் எடுத்த புகைப்படங்களின் அளவை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. பயன்படுத்துவதற்கு எளிதான இந்த மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nநம்மிடம் இருக்கும் புகைப்படங்கள் அல்லது நாம் கேமிரா மூலம் எடுத்த புகைப்படங்ளின் நீள அகலங்களை மாற்றுவதற்காக இனி எந்த பெரிய மென்பொருளும் தேவையில்லை சில நிமிடங்களில் அதுவும் எளிதாக நம் புகைப்படங்களை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் மாற்ற நமக்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது.\nஇங்கு கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து மென்பொருளை இயக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் படம் 1-ல் காட்டியபடி வலது பக்கம் இருக்கும் + என்ற பொத்தானை சொடுக்கி படத்தை பெரியதாக்கலாம்,இடது பக்கம் இருக்கும் – என்பதை சொடுக்கி படத்தை சிறியதாக்கலாம். எந்த அளவு நமக்கு சரியாக இருக்கிறதோ அந்த அளவில் தேர்ந்தெடுத்துக்கொண்டு Quick Save அல்லது Save Resized Photo என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக சேமிக்கலாம், கண்டிப்பாக கணினி பயின்றுவரும் நண்பர்களுக்கு புகைப்படங்களை ச���றியதாக்கவும் பெரியதாக்கவும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.\nஆன்லைன்-ல் திரைப்படங்களை இலவசமாக பார்க்கவும் தரவிரக்கவும் சிறந்த தளம்.\nஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி\nஒரு இணையதளத்தில் உள்ள அத்தனை படங்களையும் ஒரே சொடுக்கில் தறவிரக்கலாம்.\nமிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்\nசிறிய தவறுகள் கூட நம் வாழ்க்கையில் பல நேரங்களில்\nஅரிய நண்பர்களை நம்மிடம் இருந்து பிரித்துவிடும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.எக்ஸ்ரே எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது \n2.பென்சிலின் மருந்தை கண்டுபிடித்தவர் யார் \n4.ஆகாய விமானம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது \n5.இரத்த ஒட்டத்தை கண்டுபிடித்தவர் யார் \n6.இடி தாங்கியை கண்டுபிடித்தவர் யார் \n9.சதுரங்க விளையாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார் \n10.தார் போடும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் \nவாக்கர்,8.வான்பிரான், 9.சாண்ட்விச் பிரபு, 10.தாமஸ் ஏவ்வில்.\nபெயர் : கிரண் பேடி , பிறந்த தேதி : ஜூன் 9 ,1949\nஇந்தியாவின் ’இந்திய காவல் சேவைப்பணியில்’\n1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரி\nஆவார். 2007ஆம் ஆண்டு விருப்பப்பணி ஓய்வு\nபெற்றபின் சமூக சேவகியாக நலப்பணிகள்\nசெய்து வருகிறார்.தமது காவல் பணிக்காலத்தில் வகித்த\nபல்வேறு பதவிகளிலும் சிறப்புற பணியாற்றி புகழ் பெற்றவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.\nபெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் யாகூவின் பயனுள்ள பாதுகாப்பு தேடல் உதவி.\tஇந்தியாவில் இருந்து ஊழலை ஒழிக்க மிஸ்ட்கால் ( Missed Call ) மூலம் உங்கள் வாக்கை செலுத்துங்கள்.\n9 பின்னூட்டங்கள் Add your own\n1. அமிர்தராஜ் | 10:11 முப இல் ஜூன் 10, 2011\n>> சிறிய தவறுகள் …..\n>> **அறிய** நண்பர்களை …..\nமிக்க நன்றி , திருத்தியாச்சு,\nஎனது நண்பர்களுக்கும் எனது மகன்களுக்கும் அனுப்பியிருக்கிறேன்.\n7. லியாக்கத் அலி | 12:29 பிப இல் ஜூன் 11, 2011\nஎப்பொழுதும் போல உபயோகமான தகவல்.\nwinmani க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மே ஜூலை »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/kalanidhis-appreciation", "date_download": "2019-08-21T10:22:38Z", "digest": "sha1:OA63KMSLEZEXNBHVU76RRREWGU43PNPE", "length": 8536, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "கலாநிதியின் பாராட்டு! | Kalanidhi's appreciation | nakkheeran", "raw_content": "\nசன் பிக்சர்ஸ் வழங்க, ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் \"முனி 4', \"காஞ்சனா 3'. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக, கதாநாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார் கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமா குமார்,... Read Full Article / மேலும் ���டிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n -டைரக்டர் மகேந்திரன் சில நினைவுகள்\nதெலுங்கானா போலீசும் ஸ்ரீரெட்டி கனெக்ஷனும்\nசினிமாதான் என்னோட எய்ம்-அழகியின் ஆசை\nநெசவுக்கலை பற்றிப் பேசும் \"தறி'\nவாய்ப்பு அல்ல வாழ்க்கை -இளம் கேமரா மேனின் அனுபவம்\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\n‘உங்களுக்கு பிடித்தவர்களுக்கு கோவில் கட்டுங்கள்’- கொந்தளித்த பிக்பாஸ் சாக்ஷி\n6 ஆஸ்கர் வாங்கிய படத்தின் ரீமேக்கில் விஜய் சேதுபதி...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nமுதல்வராக பதவி ஏற்றவுடன் கட்சி பதவியை இழந்த எடியூரப்பா\nசிறுவர்களை வன்புணர்வு செய்த கத்தோலிக்க கார்டினலுக்கு 6 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190807111156", "date_download": "2019-08-21T09:41:00Z", "digest": "sha1:SX5IXC4RH6QSADRJCZR6PCHTWGTY33E7", "length": 7073, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "சிறு வயதிலேயே ஷெரின் வாழ்வில் இவ்வளவு பெரிய சோகமா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக பகிர்ந்த ஷெரின்...!", "raw_content": "\nசிறு வயதிலேயே ஷெரின் வாழ்வில் இவ்வளவு பெரிய சோகமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக பகிர்ந்த ஷெரின்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக பகிர்ந்த ஷெரின்... Description: சிறு வயதிலேயே ஷெரின் வாழ்வில் இவ்வளவு பெரிய சோகமா Description: சிறு வயதிலேயே ஷெரின் வாழ்வில் இவ்வளவு பெரிய சோகமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக பகிர்ந்த ஷெரின்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக பகிர்ந்த ஷெரின்...\nசிறு வயதிலேயே ஷெரின் வாழ்வில் இவ்வளவு பெரிய சோகமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக பகிர்ந்த ஷெரின்...\nசொடுக்கி 07-08-2019 சினிமா 754\nதுள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தவர் ஷெரின். இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான தனுஷ் புகழின் உச்சிக்கே சென்றதோடு, சூப்பர் ஸ்டாரின் மருமகனாகவும் ஆகிவிட்டார். ஆனால் ஷெரினோ அதற்கு பின்பு பெரிய படவாய்ப்புகள் இல்லாமல் அட்ரஸ் இல்லாமல் இருந்தார்.\nஇந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் வெளிச்சத்துக்கு வந்தார்ஷெரின். இவர் நேற்று நடந்த பிக்பாஸில் சக போட்டியாளர்களிடம் கேஸ்வலாக பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் முதன் முறையாக தனது குடும்பம் குறித்து பேசினார். அப்போது அவர், எனக்கு மூன்று வயசு இருக்கும்போதே அப்பா விட்டுட்டு போயிட்டார். நான் அம்மாவோட அரவணைப்பில் தான் வளர்ந்தேன்.\nஎன்னை நல்லபடியா வளர்க்கணும்ன்னு அம்மா சின்ன, சின்ன வேலையெல்லாம் செஞ்சாங்க.. சின்ன வயசுல நான் தனிமையில் வளர்ந்ததால் ரொம்ப லோன்லியா பீல் செஞ்சுருக்கேன். என்னோட நல்லது, கெட்டதுகளை அம்மாகிட்ட தான் சொல்லுவேன். அம்மா தான் என்னோட பெஸ்ட் பிரண்ட்” எனச் சொன்னார்.\nஅடடே துள்ளுவதோ இளமை ஷெரின் மனசுக்குள் இப்படி ஒரு சோகமா என வேதனைப்படுகின்றனர் நெட்டிசன்கள்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஎந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம் மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்\nமாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா\nசீரகத்துடன் என்ன என்ன சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் தெரியுமா\nஇந்த குழந்தையின் சங்கீத ஞானத்தைப் பாருங்க... ஒரு நிமிசம் மெய்சிலிர்த்து போவீங்க...\nகடையில் இட்லி மாவு வாங்குபவர்களா நீங்கள்\n75 ஆண்டுகளுக்கு பின்பு காதலியை சந்தித்த காதலன், 2ம் உலகப்போரின் முடிவில் பிரிந்தவர்கள் மீண்டும் சந்தித்த நெகிழ்ச்சி கதை..\nகாங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு... தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் பரபரப்பு\nசெந்தில்_ராஜலெட்சுமி ஜோடியை குஷியாக்கிய வெளிநாட்டு ரசிகை... நம்மூரு நாட்டுப்புறப்பாட்டுக்கும் நடனமாடிய ஆச்சர்யம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsheeya.com/29993008295029653021296529953021-29862993302129933007-295129942969302129653016-295329942990300629653021296529953021/5", "date_download": "2019-08-21T09:22:02Z", "digest": "sha1:PWYH6E3GZ34UL3Z2DZHYKASBPHC537UO", "length": 9213, "nlines": 38, "source_domain": "www.tamilsheeya.com", "title": "உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர் - இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஉஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர் - இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி\nகாழ்ப்புணர்வின் மீது கட்டப்பட்டுள்ள ஷீஆயிஸம்\nகாழ்ப்புணர்வுகள் மீது தனது கட்டுமானத்தை நிறுவிய ஓர் அமைப்பினால் தனது உறுப்பினர்களின் உள்ளங்களிலிருந்து அந்தக் காழ்ப்புணர்வுகளை நீக்குவது எளிதானதல்ல. அது கட்டுமானத்தை வைத்துக் கொண்டு அத்திவாரத்தை உடைப்பது போன்றதாகும். காழ்ப்புணர்வுகள் மீது கட்டுமானத்தை எழுப்பியவர்களின் விடயத்தில் அதனை நாம் கண்கூடாகவே காண்கின்றோம். அவர்கள் விரும்பினாலும் அந்தக் காழ்ப்புணர்வுகளை அவர்களது உறுப்பினர்களின் உள்ளங்களிலிருந்து நீக்க முடியாது.\nஇதற்கு இன்றைய உலகில் இருக்கும் சிறந்த உதாரணம்தான் ஷீஆக்கள். ஷீஆயிஸம் என்ற கட்டுமானத்தை தீராத பகை மற்றும் குரோதம், வெறுப்பு, துவேஷம் என்பவற்றின் மீதே அவர்கள் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். யாரின் மீது பகை\nஅபூபக்ர், உமர், ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹும் போன்ற உத்தம ஸஹாபாக்கள் மீது கொண்ட தீராப் பகையை 1400 வருடங்களாக வளர்த்துப் போஷித்துப் பாதுகாத்து அந்தப் பகையைச் சுற்றி கொள்கை, கோட்பாடுகள் தத்துவங்கள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள், சடங்குகள் என்பற்றையும் வளர்த்து ஷீஆயிஸம் என்ற கோட்டையை அவர்கள் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். இன்று அவர்களுடைய எதிரிகள் யாரென்றால், அந்த உத்தம ஸஹாபாக்களை அவர்களைப் போல் வாய் நிறையத் திட்டி சாபமிடாத ஸுன்னிகள்தான், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வேரோடு கிள்ளியெறிய விரும்பும் ஸியோனிஸ மாபியாக்கள் அல்ல.\nஷீஆக்கள் இன்று உலகத்தில் யாரோடு போரிடுகிறார்கள் என்பதை ஒரு கணம் நோட்டமிடுங்கள். அவர்கள் அமெரிக்க ஸியோனிஸ சக்திகளுடன் போராடவில்லை. மாறாக, அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் சொற்போர்தான் நடத்தியிருக்கிறார்கள். எனினும், முஸ்லிம்களான சுன்னிகளோடு ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போருக்கு துணை போனதால் இன்று அமெரிக்கா ஷீஆக்களோடு கைகோர்த்திருக்கிறது. காரணம், முஸ்லிம் உம்மத்துக்கு மத்தியில் இத்தகைய பகையும் குரோதமும் வளர வேண்டும் என்பதைத்தான் இஸ்லாத்தின் எதிரிகள் விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான பகையும் குரோதமும் இந்த உம்மத்தில் தாராளமாகவே இருக்கிறது என்பதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு நாங்களா சொல்லிக் கொடுக்க வேண்டும்\nகுமைனி ஈரானியப் புரட்சியில் வெற்றி பெற்றார். எனினும், பகை நீக்கும் புரட்சியில் வெற்றி பெறவில்லை. இல்லை அந்தப் புரட்சியை அவர் செய்யவே இல்லை. 1400 வருடங்களாக வளர்ந்த ஸஹாபாக்கள் மீதான பகையை அவர் நீக்க முயற்சித்திருந்தால் ஷீஆக்களின் பகைப் புயல் அவரைத்தான் அள்ளிக் கொண்டு போயிருக்கும்.\nஇந்த வரலாறு கற்றுத் தருகின்ற பாடம் என்ன முஸ்லிம் உம்மத்திற்குள் பகை வளர்ப்பவர்கள் வெளியே இருக்கும் தங்களது பிரதான எதிரியை மறந்து விடுவார்கள். உள் வீட்டில் இருக்கும் நண்பர்களை எதிரிகளாக மாற்றிக் கொள்வார்கள். இறுதியில் இஸ்லாத்தின் பெயராலேயே தங்களது சமூகத்தை அவர்கள் நாசமாக்குவார்கள்.\nநன்றி - எங்கள் தேசம்\nஅஷ்ஷெய்க் எம்.எம். அஹ்மத் முபாறக் - செயலாளர், அ. இ.ஜ.உ.\nஅலியார் (ரியாழி) - பீடாதிபதி, தென்கிழக்கு பல்கலைக்கழகம்.\nஎம்.டி.எம். றிஸ்வி (மஜீதி) விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்.\nA.L. பீர் முஹம்மத் (காஸிமி), கலாச்சார உத்தியோகத்தர், பொதுத்தலைவர், JDIK\nS.H.M. இஸ்மாயில் (ஸலபி), ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்.\nM.B.M. இஸ்மாயில் (மதனி), அதிபர் – தாருஸ்ஸலாம் அரபுக்கலாபீடம்.\nஅஷ்ஷெய்க M.A.M. மன்சூர் (நளீமி) – முன்னாள் விரிவுரையாளர், ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடம்.\nஅஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் (மதனி) பொதுத்தலைவர், JASM.\nமௌலவி M.S.M இம்தியாஸ் ஸலஃபி, முன்னாள் ஆசிரியர் - சத்தியக்குரல் மாத இதழ்\nஉஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர் - இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://new.ethiri.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-08-21T09:27:18Z", "digest": "sha1:6D3SRTKPKST3PCICJNCFA4NFTABTV66X", "length": 13794, "nlines": 145, "source_domain": "new.ethiri.com", "title": "ஜோசியத்தை நம்பும் நடிகை | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதந்தை பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் இளம் கதாநாயகியிடம் புத்தாண்டு பலன் சொன்னாராம், ஒரு ஜோதிடர்.\nதந்தை பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் இளம் கதாநாயகியிடம் புத்தாண்டு பலன் சொன்னாராம், ஒரு ஜோதிடர்.\n“இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளா��ே, பட உலகில் உனக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. ‘நம்பர்-1’ தென்னிந்திய கதாநாயகி ஆவதற்கான யோகம் உன் ஜாதகத்தில் இருக்கிறது” என்று அவர் நம்பிக்கையூட்டினாராம். என்றாலும் அந்த நடிகையின் பெற்றோர்கள், மகளுக்கு மாப்பிள்ளை தேடுவதில் மும்முரமாக இருக்கிறார்களாம்\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nதிருமணத்தை வெறுக்கும் பிரபல நடிகை\nடி.வி. நிகழ்ச்சிக்கு அதிக பணம் கேட்ட பாடகர்\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\n← சாதிக்கு எதிராக வெடித்து பறந்த போராட்டம் – வீடியோ\nகசிந்த நடிகையின் கவர்ச்சி படங்கள் →\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nபோர்க்குற்றவாளி தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.....\nதீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட அமைச்சர் ரிசாட் வீட்டில் பொலிசார் சோதனை....\nநல்லூர் சென்றவர் மின்சாரம்தாக்கி பலி...\nமுஸ்லிம் திருமண பதிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது....\nபோர்க்குற்றவாளி சவேந்திரசில்வாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்கு கனடா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.....\n16 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது...\nகோத்தவிற்கு ஆதரவாக கல்முனையில் பதாகைகள்-பல்டி அடிக்கும் முஸ்லிம்கள்....\nயாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து.....\nசிறிதரன் எம்.பியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிடும் படையினர்....\nயாழில் OMP அலுவலகம் திறக்கும் நாளில் பாரிய போராட்டம்-காணாமலாக்கப்பட்ட உறவுகள்...\nஇந்திய செய்திகள் India News\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nஅரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்கள் 200 பேருக்கு ஒரு வாரம் கெடு\nஉலக செய்திகள் World News\nடிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\nமருத்துவமனையில் 4 பேர் அடித்துக்கொலை\nஆர்டர்’ செய்த உணவு வர தாமதம் - ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nவினோத விடுப்பு Funny News\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஅமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகள்\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற காதலி\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nதிருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:31:31Z", "digest": "sha1:57XV3J57TKUP623YTJHFHEMYM2Q4ERPT", "length": 10614, "nlines": 143, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெரும் வடக்குப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெரும் வடக்குப் போர் (Great Northern War, 1700-1721) என்பது உருசியா, டென்மார்க் மற்றும் போலந்து நாடுகளின் கூட்டணிக்கும், சுவீடன் நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போராகும். இப்போரில் உருசியப் பேரரசர் மாவீரன் முதலாம் பீட்டரும், டென்மார்க் மற்றும் நோர்வேயின் அரசரான நான்காம் பிரடெரிக்கும், சாக்ஸோனி, போலந்து-லித்துவேனிய அரசரான இரண்டாம் அகசுடசும் கூட்டணி அமைத்தனர். உருசியப் பேரரசைத் தவிர மற்ற இரு அரசுகளும் 1706 இல் வெளியேறி மீண்டும் 1709 இல் கூட்டணியில் இணைந்தன. பின்னர் 1714 இல் புருன்ஸ்விக் மற்றும் லுன்சுபெர்க்கின் அரசரான முதலாம் ஜார்ஜும் 1715 இல் ப்ரன்டன்பெர்க்-பிரசியாவின் அரசரான முதலாம் ஃப்ரடெரிக் வில்லியமும் இந்த கூட்டணியில் இணைந்தனர்.\n22 பெப்ரவரி 1700 – 10 செப்டம்பர் 1721\n(21 வருடங்கள், 6 மாதங்கள் and 19 நாட்கள்) (N.S.)\nவடக்கு, கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா\nரஷ்யா ஐரோப்பாவில் ஒரு புதிய சக்திகாக உருவாகியது.\nசுவீடன் பேரரசும் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயமும் தோல்வியுற்றன..\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Kingdom of Prussia பிரசியா (1715–20)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Moldavia (1711)\nவோல்மர் அன்டன் வொன் சிலிபென்பாச்\nபிரடெரிக் IV † (–1702)\nஇவான் மசெபா † (1708–)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Electorate of Saxony\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Electorate of Saxony ஜகொப் ஹெய்ன்ரிச் வொன் பிளெம்மிங்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Electorate of Saxony ஜொஹான் மத்தியாஸ் வொன் டெர் சுலென்பேர்க்\nலியோபாட் I, அன்ஹால்ட்-டெசாவுவின் இளவரசர்\nபின்னர் சேந்த நட்பு நாடுகள்: 160,000\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Electorate of Saxony: 30,000[9]\nபின்னர் சேந்த நட்பு நாடுகள்: 70,000\nசுவீடனைச்சேர்ந்த கிட்டத்தட்ட 200,000 பேர்:\nபோரில் கொல்லப்பட்டோர் 25,000 பேர், பஞ்சம், நோய் மற்றும் சோர்வினால் கொல்லப்பட்டோர் 175,000 பேர்.[14]\nஆகக்குறைந்தது 75,000 உருசியர்கள் போரில் கொல்லப்பட்டனர்.\nசுவீடனின் சாள்சு XII சுவீடன் படையை தலைமை தாங்கி வழிநடத்தினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-21T10:18:59Z", "digest": "sha1:Y63MQMJQO3VERJEPJG3FTHRSCCWE2SKZ", "length": 21199, "nlines": 127, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மங்கோலியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமொங்கோலியா அல்லது மங்கோலியா[5] (Mongolia) உலகின் இரண்டாவது பெரிய நிலஞ்சூழ் நாடாகும். இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் அரசியல் அமைப்பு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். உலான் பாட்டர் எனும் நகரமே இதன் தலைநகரமும் நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும்.\n• குடியரசுத் தலைவர் நம்பர்யின் எங்க்பயர்\n• பிரதமர் சஞ்சாகின் பயர்\n• தேசிய தோற்றம் நாள் 1206\n• மொங்கோலியாவின் பொக்த் கானேட் டிசம்பர் 29 1911\n• மொங்கோலிய மக்கள் குடியரசு நவம்பர் 24 1924\n• மொங்கோலிய மக்களாட்சி பெப்ரவரி 12 1992\n• மொத்தம் 15,64,116 கிமீ2 (19வது)\n• ஜூலை 2007 கணக்கெடுப்பு 2,951,786[1] (139வது)\n• அடர்த்தி 1.7/km2 (238வது)\nமொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $8.448 பில்லியன் (143வது)\n• தலைவிகிதம் $2,900 (130வது)\nமொங்கோலியா ஆனது பற்பல நாடோடிப் பேரரசுகளால் ஆளப்பட்ட ஒரு நாடாகும். இவ்வாறு இருந்த ஆட்சி 1206 ஆம் ஆண்டில் செங்கிஸ் கான் கான் என்பவரால் நிறுவப்பட்ட மாபெரும் மங்கோலியப் பேரரசு உருவாகும் வரையே நீடித்தது. யுவான் அரச மரபின் ஆட்சியின் பின் மங்கோலியப் பேரரசு சரிந்துவிட்டது, மீண்டும் மக்கள் நாடோடி வாழ்க்கை வாழ வேண்டியதாய் ஆயிற்று. பதினாறாம் நூற்றாண்டின் பின்பு, மங்கோலியா திபெத்திய பௌத்தத்தால் தாக்கமுற்றது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மங்கோலியாவின் ஒரு பகுதி குயிங் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் குயிங் வம்சத்தின் ஆட்சி சரிந்த போது, மங்கோலிய நாடு சுதந்திரமடைந்த நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. எனினும் அவர்கள் மீண்டும் சண்டை செய்ய வேண்டி ஏற்பட்டது. அவர்களுக்கு சோவியத் யூனியன் மங்கோலியர்களுக்கு உதவி செய்தது. 1921 ஆம் ஆண்டில் மங்கோலிய நாட்டை உலக நாடுகள் சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டன. மங்கோலியா இன்றும் கூட முக்கியமான கிராமப்புற நாடு ஆகும். மங்கோலிய செஞ்சிலுவை சங்கம் 1939 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் உலான் பத்தூரில் அமைந்துள்ளது. சோவியத் யூனியனின் கலைப்பின் பின்பு ரஷ்ய நாட்டின் மங்கோலியாவின் மீதிருந்த சுவாரசியம் குறைந்து கொண்டே சென்றது. தற்போது சீனாவும் தென் கொரியாவுமே மங்கோலியாவின் வர்த்தக மற்றும் அரசியல் பங்காளி நாடுகளாக உள்ளனர்.\nமங்கோலியா உலகின் ஈரானுக்கு அடுத்துள்ள மிகப் பெரிய பத்தொன்பதாவது நாடாகும். மங்கோலியா அதிகமாக புல்வெளிகளையும் காட்டுப் பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது மங்கோலியாவின் மொத்த நிலப்பரப்பில் 11.2% வீதமாகும். இங்கு சனவரி காலத்தில் வெப்பநிலை −30 °C (−22 °F) ஆகக் குறைகிறது.\nமங்கோலிய நாடு 21 மாகாணங்களாக அதாவது மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணங்களும் அல்லது மாநிலங்களும் 329 மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன\nசனவரி முதலாம் திகதி புத்தாண்டு\nசனவரி அல்லது பெப்ரவரி பண்டைய புத்தாண்டு (Old new year (Tsagaan sar))\nமார்ச் மாதம் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினம்\nசூன் முதலாம் திகதி சிறுவர் தினம்\n11ம்-12ம் திகதிகள் சூலை நாடம் விடுமுறை (Naadam Holiday)\nநவம்பர் 26ம் திகதி சுதந்திர தினம்\n2010 இல் நடந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களில், 53 வீதமானோர் பௌத்தர்கள் ஆவார்கள். அதுமட்டுமன்றி அங்கு சமய ஈடுபாடு இல்லாதவர்கள் 39% வீதமானோர் உள்ளார்கள்.\nசமய ஈடுபாடுடையவர்கள் 1,170,283 61.4\nஏனைய சமயங்கள் 6,933 0.4\nமங்கோலியாவின் உத்தியோகபூர்வ மொழி மங்கோலியன் ஆகும். இது அங்குள்ள 95 வீதமான மக்களால் பேசப்படுகின்றது. இங்கு மங்கோலியன் சிரில்லிக் எழுத்துக்களே எழுதுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.\n2002 ஆம் ஆண்டில், முப்பது வீதமான வீடுகளில் கால்நடை வளர்ப்பே அடிப்படையாக அமைந்திருந்தது. மங்கோலியாவில் உள்ள பல மேய்ப்பவர்களும் நாடோடி வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர். 2009 மற்றும் 2010 போன்ற ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான குளிரால் மங்கோலியா 96.7 மில்லியன் விலங்குகளை இழந்தது.மங்கோலிய பொருளாதாரம்\nமங்கோலியாவில் பொருளாதார நடவடிக்கை நீண்ட காலமாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தினை அடிப்படையாகக் கொண்டது, இருப்பினும் தாமிரம், நிலக்கரி, மாலிப்டினம், தகரம், டங்ஸ்டன் மற்றும் தங்கம் ஆகியவற்றின் விரிவான கனிம வைப்புகளின் வளர்ச்சி தொழில்துறை உற்பத்தியின் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது மொத்த உற்பத்தி மற்றும் சேவை, போக்குவரத்து மற்றும் சேமிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் ஆகியவை மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.8%) மற்றும் வேளாண்மை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16%) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக உள்ளது. சாம்பல் பொருளாதாரம்( கருப்புச் சந்தை பொருளாதாரம்) உத்தியோகபூர்வ பொருளாதாரத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மதிப்பிடப்படுகிறது. 2006 ஆம் ஆண்டில், மங்கோலியாவின் ஏற்றுமதிகளில் 68.4% PRC க்கு சென்றது, மற்றும் PRC மங்கோலியாவின் இறக்குமதியில் 29.8% வழங்கப்பட்டது.\nமங்கோலியா உலக வங்கியின் கீழ்-நடுத்தர-வருமான பொருளாதாரமாக மதிப்பிடப்படுகிறது. மக்கள்தொகையில் 22.4% ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே வாழ்கின்றனர். 2011 ல் ஜிடிபி தனிநபர் 3,100 டாலர். வளர்ச்சி விகிதத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் விகிதம் 1998 இல் 35.6%, 2002-2003 இல் 36.1%, 2006 ல் 32.2% என கணக்கிடப்பட்டுள்ளது.\nசுரங்கத் துறையின் வளர்ச்சியின் காரணமாக மங்கோலியா 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் முறையே (9.9% மற்றும் 8.9%) உயர்ந்த வளர்ச்சி கண்டிருந்தது. [ 2009 இல், பொருட்களின் விலையிலும், உலக நிதி நெருக்கடியின் விளைவுகளிலும் நாட்டின் பணமானது அமெரிக்க டாலருக்கு எதிராக 40% வீழ்ச்சியடைந்தன. 2011 ல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி 16.4% என எதிர்பார்க்க பட்டது இருப்பினும், பணவீக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் லாபத்தைத் தொடர்ந்து கொண்டு, 2011 இன் இறுதியில் சராசரியாக 12.6% என காணப்பட்டது 2006 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் 7.5% என்ற விகிதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2002 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக உயர்ந்துள்ளது என்றாலும், ஒரு வர்த்தக வர்த்தக பற்றாக்குறையை சமாளிக்க அரசு இன்னும் வேலை செய்கிறது. மங்கோலியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% இந்த வர்த்தக பற்றாக்குறை 2013 ஆம் ஆண்டில் ஒரு உபரிவாக உருமாறும் என்று பொருளாதார வல்லுனர் கணித்துள்ளார்.\n2010-2050 வரை வளர்ந்து வரும் சந்தையில் உள்ள நாடுகளில் மங்கோலியா ஒருபோதும் பட்டியலிடப்படவில்லை. சிட்டி குரூப் ஆய்வாளர்கள் மங்கோலியாவை 2010-2050 க்கு மிகவும் உறுதியளிக்கும் வளர்ச்சிக்கான நாடுகளான \"உலகளாவிய வளர்ச்சியுற்ற நாடுகளில்\" ஒன்றாக இருப்பதை உறுதிப்படுத்தியது. மங்கோலியா பங்குச் சந்தை, 1991 இல் Ulaanbaatar இல் நிறுவப்பட்டது, சந்தை மூலதனத்தின் மூலம் உலகின் மிகச் சிறிய பங்குச் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. [ 2008 ஆம் ஆண்டில், 2008 ஆம் ஆண்டில் 406 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து நான்கு மடங்குக்கு பின்னர் மொத்தமாக 2 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த சந்தை மூலதனத்துடன் 336 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டில், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) \"Doing Business\" அறிக்கையில் முந்தைய ஆண்டின் 88 உடன் ஒப்பிடுகையில், 76 வது இடத்திற்கு முன்னேறிய மங்கோலியா, கணிசமான முன்னேற்றம் கண்டது.\nமங்கோலியாவின் ஏற்றுமதியில் 80% க்கும் அதிகமானவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர், இது இறுதியில் 95% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 3,000 சுரங்க உரிமங்கள் வழங்கப்பட்டன. மங்கோலியாவில் சுரங்கத் தொழில்களைத் தொடங்கும் சீன, ரஷ்ய மற்றும் கனேடிய நிறுவனங்களின் எண்ணிக்கை மூலம் சுரங்கத் தொழில்துறையானது மங்கோலியாவில் ஒரு பெரிய தொழில்துறையாக தொடர்கிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T10:08:18Z", "digest": "sha1:MR3VDLQAQJ3ODQUDS237RQPT4NI4QYBY", "length": 5420, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவீன நடனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவீன நடனம் எனப்படுவது 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்குலகில் வளர்ந்த நடனப் பாணி ஆகும். மேற்குநாட்டு செவ்வியல் நடனத்துக்கு (Ballet) எதிர் வடிவமாக இந் நடனம் தோன்றியது. செவ்வியல் நடனத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் கூடிய நுணுக்கங்களை,அணிகலன்கள், காலணிகள் விலக்கி, படைப்பாற்றல் மிக்க தனி மனித வெளிப்பாட்டுக்கு முக்கியத்துவம் தந்து இந்நடனம் வளர்ந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-08-21T09:48:59Z", "digest": "sha1:YE24MM2XHWB7EVTQUMDVARNVAPHV7EP3", "length": 4502, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அணுகுதகைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"அணுகுத்தகைமை\" என ஒற்று வராது என்று எண்ணுவதால், ஆர்.பாலா செய்த மாற்றங்களை மீளமைத்துத் தலைப்பை மீண்டும் \"அணுகுதகைமை\" என்றே மாற்றியுள்ளேன். மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து இப்பக்கத்தில் உரையாடவும். --மயூரநாதன் (பேச்சு) 06:10, 5 அக்டோபர் 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2014, 06:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/21031503/Cut-two-people-in-TirupurRowdy-arrested-after-robbing.vpf", "date_download": "2019-08-21T10:06:58Z", "digest": "sha1:DNH2DAFVTU26CUIJHY2OQ3KZX2H26Y7J", "length": 15885, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cut two people in Tirupur Rowdy arrested after robbing money || திருப்பூரில் 2 பேரை வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற ரவுடி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூரில் 2 பேரை வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற ரவுடி கைது + \"||\" + Cut two people in Tirupur Rowdy arrested after robbing money\nதிருப்பூரில் 2 பேரை வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற ரவுடி கைது\nதிருப்பூரில் 2 பேரை அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.\nதிருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அதை ஒட்டி தனபால் என்பவருக்கு சொந்தமான பாரும் உள்ளது. டாஸ்மாக் கடையில் நளேந்திரன் (வயது 50) என்பவர் விற்பனையாளராகவும், பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த வேலங்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் (37) என்பவர் காசாளராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கடந்த 16–ந்தேதி அதிகாலை 3 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில், கையில் அரிவாளுடன் டாஸ்மாக் கடை மற்றும் பாருக்கு சென்றது. பின்னர் உள்ளே சென்ற 3 பேரும் டாஸ்மாக் கடை மற்றும் பாரில் உள்ள பணத்தை கொடுக்குமாறு நளேந்���ிரன், கண்ணப்பன் ஆகியோரிடம் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் நளேந்திரன் மற்றும் கண்ணப்பனை அரிவாளால் வெட்டியது. மேலும் கண்ணப்பனிடம் இருந்த ரூ.2 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது. இதில் படுகாயமடைந்த கண்ணப்பன், நளேந்திரனை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் காலேஜ் ரோட்டில் திருமுருகன்பூண்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.\nஇதில் அவர் ஊத்தங்கரையை அடுத்த பெரிய தள்ளப்பாடி பகுதியை சேர்ந்த கதிர் (27) என்பதும், தற்போது திருப்பூர் சாமுண்டிபுரம் முதல் வீதியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் வஞ்சிபாளையம் அருகே டாஸ்மாக் கடை மற்றும் பாரில் 2 பேரை அரிவாளால் வெட்டி விட்டு, பணத்தை கொள்ளையடித்து சென்றவர் இவர்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கதிரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 2 பேர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.\nகைது செய்யப்பட்ட கதிர் மீது புதுச்சேரியில் கொலை வழக்கும், இளையாங்குடி, காளையார்கோவில் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும், திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 8–க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், பிரபல ரவுடி என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\n1. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது\nஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேரை கைது செய்து இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2. பழுது நீக்குவதாக கூறி 20 பேட்டரிகளை விற்��வர் கைது\nதேனியில், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் உள்ள 20 பேட்டரிகளை பழுது நீக்குவதாக கூறி வாங்கி சென்று விற்றவரை போலீசார் கைது செய்தனர்.\n3. முதியவர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய 2 பேர் கைது\nகும்பகோணம் அருகே நடந்த முதியவர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\n4. வங்கி கடன் மோசடி வழக்கு; மத்திய பிரதேச முதல் மந்திரியின் மருமகன் அமலாக்க துறையால் கைது\nவங்கி கடன் மோசடி வழக்கில் மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத்தின் மருமகன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n5. சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேர் கைது\nகோட்டூர் அருகே சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்கள்\n5. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/16112832/Advisory-to-Indian-captain-Virat-Kohli.vpf", "date_download": "2019-08-21T10:24:14Z", "digest": "sha1:EXZRCJMGK7OX2TU2KE5LVHT6FIBZHDWW", "length": 16308, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Advisory to Indian captain Virat Kohli || ஆஸ்திரேலிய தொடரில் ‘பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப���புடன் ஆட வேண்டும்’இந்திய கேப்டன் விராட் கோலி அறிவுரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலிய தொடரில் ‘பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்’இந்திய கேப்டன் விராட் கோலி அறிவுரை + \"||\" + Advisory to Indian captain Virat Kohli\nஆஸ்திரேலிய தொடரில் ‘பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்’இந்திய கேப்டன் விராட் கோலி அறிவுரை\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில் 20 ஓவர் தொடர் நடக்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி மும்பையில் இருந்து இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது.\nஇதையொட்டி அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு நாங்கள் என்னென்ன தவறுகள் இழைத்தோம் என்பது குறித்து விவாதித்தோம். அப்போது நாங்கள் பெரிய அளவில் தவறு ஏதும் செய்யவில்லை என்பதை உணர்ந்தோம். எதுவெல்லாம் சரியாக அமையவில்லையோ அது கொஞ்சம் அதிகமாகி விட்டது. இதனால் தான் தோல்விகள் ஏற்பட்டது. இது போன்ற சூழலில் ஒவ்வொருவரும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியது தேவையாகும்.\nஇப்போது நம்மிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களால் ஒவ்வொரு போட்டியிலும் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று கருதுகிறேன். எனவே பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் விளையாடி ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். சூழ்நிலைக்கு தகுந்தபடி ஒருங்கிணைந்து விளையாடினால் தான் வெற்றி பெற முடியும். இந்த பயணத்தை பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் அனைவரும் எப்படி நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடுவது என்பதில் கவனம் செலுத்துவோம். பின்வரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கும்’ என்றார்.\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நீங்கள் எது சொன்னாலும், அதற்கு ‘ஆமாம் சாமி’ போடுபவரா என்று கோலிய���டம் கேள்வி எழுப்பிய போது சிரித்து விட்டார். ‘நீங்கள் இப்படி கேட்பதே எனக்கு மிகவும் புதுமையாக இருக்கிறது. ரவிசாஸ்திரியிடம் இருந்து மட்டுமே நான் எந்த விஷயத்திலும் வெளிப்படையான கருத்துகளை கேட்டு பெறுகிறேன். இது சரியல்ல, இதை வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று அவர் எதையும் மூடி மறைக்காமல் சொல்வார். அவரிடம் பெற்ற ஆலோசனைகளின் பேரில் நான் எனது ஆட்டத்தில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறேன். அணியை இந்த நிலைமைக்கு உயர்த்தியதில் அவரது பங்களிப்பும் அளப்பரியது. மக்கள் எதுவும் சொல்லலாம். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாங்கள் நேரில் பார்க்கிறோம்.’ என்றார்.\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக நாங்கள் 13 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறோம். அதனால் இனி அணியில் மாற்றம் செய்யும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம். அதற்குரிய நேரம் முடிந்து விட்டது. உலக கோப்பையில் விளையாட வாய்ப்புள்ள 15 வீரர்களையே தொடர்ந்து பயன் படுத்த முயற்சிப்போம். ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த அணியை களம் இறக்குவதில் கவனம் செலுத்துவோம்.\nமூன்று வடிவிலான போட்டிகளிலும் நாங்கள் நிறைய முன்னேற்றம் கண்டு இருப்பதை பார்க்கிறேன். சமீபத்தில் வெளிநாட்டு மண்ணில் தோல்வி அடைந்தாலும், அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கும் வகையிலேயே இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மண்ணில் நடந்த போட்டிகளில் செய்த தவறுகளில் இருந்து நமது வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் என்று நம்புகிறேன். தவறுகளில் இருந்து பாடம் கற்று இருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட உதவும். டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் வித்தியாசமானது. உலக கோப்பைக்கு முன்பாக இந்தியா ஆடும் கடைசி டெஸ்ட் தொடர் இதுவாகும். அதனால் இந்த போட்டி மீது முழுமையாக கவனம் செலுத்துவோம்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. சக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம் - உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்\n2. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷஜாத்துக்கு 1 ஆண்டு தடை\n3. டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் அதிக வெற்றி: டோனியின் சாதனையை நெருங்கும் விராட் கோலி\n4. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முன்னேற்றம்\n5. பவுன்சர் பந்து தாக்கிய விவகாரம்: சோயிப் அக்தரை கலாய்த்த யுவராஜ் சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/tag/landslide/", "date_download": "2019-08-21T10:29:27Z", "digest": "sha1:2SIA6MAROD2RWHY7LL46PFUZRAHBGMNM", "length": 13482, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "Landslide Archives - ITN News", "raw_content": "\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு 0\nநுவரெலியா, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் அதில் உள்ளடங்கும். இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொட, எலபாத்த மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச\nமண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் 0\nதற்போது நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை படிப்படியாக குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இருப்பினும் மத்திய மலை நாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nசீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 38 பேர் பலி 0\nசீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் தென்கிழக்கு பகுதியில் கிராமமொன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து 11 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. இந்நி���ையில் தற்போது எண்ணிக்கை 38 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேலும் 13 பேர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல்போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை\nநான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது 0\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழையுடனான வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு 9 மணிமுதல் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி\nமண் சரிவுஎச்ச்ரிக்கை தொடர்ந்தும் அமுலில் 0\nஒரு சில மாகாணங்களுக்கா வெளியிடப்பட்ட மண் சரிவுஎச்ச்ரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, நுவெரலியா, கண்டி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் குறித்து விசேட கவனம் 0\nமத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் சில தினங்களுக்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகிறது. இதன் போது பலத்த காற்று வீசுவதற்கான வளிமண்டல சூழலும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இன்றையதினம்\nமண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள வீதிகளை பாதுகாப்பதற்கென விசேட வேலைவத்திட்டம் 0\nமண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள வீதிகளை பாதுகாப்பதற்கென விசேட வேலைவத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதிகளில் கட்டுமாண பணிகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிம் இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்��ார். திட்டத்திற்கென 7 ஆயிரத்து 619 ஜப்பான் யென்னை, ஜப்பான் நிதியுதவியாக வழங்கியுள்ளது. தற்போது மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பல வீதிகள் அடையாளம்\nநாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை 0\nநாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, தெரனியகல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் அதில் உள்ளடங்குகின்றன. இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமண்சரிவு அபாய எச்சரிக்கை 0\nநுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையைத்தொடர்ந்து இந்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. . இந்த எச்சரிக்கையே இன்று மாலை வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.\nமண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் 0\nதற்போதைய மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில், நுவரெலியா மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ஏதேனும் ஓரிடத்தில் மண்சரிவு அபாய அறிகுறிகள் தென்பட்டால், அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kaalaimalar.com/the-demand-to-provide-menstrual-cups-to-women-in-tamil-nadu-as-in-the-case-of-protection-of-the-environment/", "date_download": "2019-08-21T10:32:55Z", "digest": "sha1:JFARNJZDKLFM3IDWS4YTWOFJ5RZP7RUM", "length": 7359, "nlines": 62, "source_domain": "www.kaalaimalar.com", "title": "சுற்றுச்சூழலை பாதுகாக்க கேராளவை போல், தமிழகத்திலும், பெண்களுக்கு மென்சரல் கப்-களை வழங்க கோரிக்கை", "raw_content": "\nசுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு கேரளாவை போன்று தமிழகத்திலும் பெண்களுக்கு இலவசமாக (மாதவிடாய்) மென்சரல் கப்-களை வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதனால், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் நாப்கின் வாங்கும் செலவும் பல மடங்கு குறையும் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 121 மில்லியன் பெண்கள் நாப்கின்களை உபயோகிக்கின்றனர். ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும், சுமார் 80 மிலி அளவு உதிரப்போக்கு ஏற்படுகிறது. மாதவிலக்கின் போது நாள் ஒன்றுக்கு ஒரு பெண் சராசரியாக 5 முதல் 7 மிலி உதிரம் நாப்கின்களில் ஈர்க்கிறது. இப்படி பயன்படுத்தப்படும் நாப்கின்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 113 லட்சம் டன் குப்பைகளை ஏற்படுத்துகிறது. ஆனால், ஒரு நாப்கின் மட்கிப்போக சுமார் 500 முதல் 800 ஆண்டுகள் ஆகும்.. இதனை சுமார் 800 டிகிரி வெப்பத்தில் 4 முதல் 5 நிமிடம் எரித்தால் டாக்சின் போன்ற நச்சு வாயுக்களையும் வெளியேற்றும். இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. ஆனால், நாப்கின்களை போல அல்லாமல் மென்சரல் கப்-களை சுமார் 10 ஆண்டுகள் வரை மறுசுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் கழுவி சுத்தம் செய்து பயன்படுத்த முடியும். இதனால் பல மடங்கு ரூபாய் நாப்கின்கள் வாங்கும் செலவு குறைவதோடு சுற்றுச்சூழலும் மாசடைவது தடுக்கப்படுகிறது. சிறியதாக இருப்பதால் எங்கும் எடுத்து செல்ல முடியும். கையடக்கமாக கைப்பை பர்ஸ் போன்றவற்றிலும் வைத்துக் கொள்ள முடியும். எனவே, கேரளாவை போன்று தமிழக பெண்களுக்கும் மென்சரல் கப்புகளை அரசு இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎளம்பலூர் பிரம்மரிஷிமலையில் உலக நன்மைக்காக 210 நாட்கள் தொடர்யாகம் தொடக்கம்\nபெரம்பலூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை\nபெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nபெரம்பலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் அறிவிப்பு\nபெரம்பலூரில் நாளை மறுநாள் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் : ஆட்சியர் வே.சாந்தா அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே உள்ள பேரளி துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே தண்ணீர் எடுத்து சென்ற பெண் மீது மொபட் மோதல் லிப்ட் கேட்டு வந்த பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/55280-dmk-member-resigns.html", "date_download": "2019-08-21T10:25:24Z", "digest": "sha1:BTN2NSAAA55QFW4HVT4C3L6EK2S6Z4O4", "length": 11583, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "திமுகவின் தென்காசி ஒன்றிய இலக்கியஅணி துணை அமைப்பாளர் ராஜினாமா..! | DMK member resigns", "raw_content": "\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசிதம்பரம் மனு மீது இன்று விசாரணை இல்லை: மீண்டும் நீதிபதி மறுப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\nதிமுகவின் தென்காசி ஒன்றிய இலக்கியஅணி துணை அமைப்பாளர் ராஜினாமா..\n10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக வழக்கு தொடுத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி ஒன்றிய இலக்கியஅணி துணை அமைப்பாளர் ஆறுமுகம் தனது பதவி மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக திமுக பொதுச்செயலாளருக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், \"நான் இந்து சைவ வெள்ளாளர் என்ற முற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். எனது தந்தையும், நானும் திமுக கட்சியின் தொண்டனாய் இருந்து தீவிர பணியாற்றினோம். சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட முற்பட்ட சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதை அறிந்து மிகவும் வேதனையுற்றேன்.\nஎங்கள் சமூகம் சாதிய இட ஒதுக்கீட்டினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிவிட்டது. இதை திமுக தலைமையோ உடன் இருப்பவர்களோ அறியாதவர்கள் அல்ல. ஆனால் பதவி ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மிகவும் மன வேதனையடைந்தேன்.\nஎனவே மனசாட்சிக்கு உட்பட்டு, நானும் சாதிய இடஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்டவன் என்கின்ற முறையிலும், தொடர்ந்து கழகத்தில் பணியாற்ற இயலாத மனநிலையிலும் இருப்பதால் கழக அடிமட்ட தொண்டர் மற்றும் தனது பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்\" என தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nபிரியாணி கடைக்காரர் வெட்டிக் கொலை..\nகும்கி யானையாக மாற்ற தடை விதிக்கக்கோரிய மனு: இன்று மதியம் விசாரணை\nசிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக ரிஷிகுமார் ஷுக்லா பதவியேற்பு\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமலாக்கத்துறையை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தும் பாஜக: திமுக எம்.பி\nதுண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியுமா\n75 வயதானதால் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்\nபாலால் மக்கள் வயிற்றில் அடித்துள்ளது அதிமுக அரசு: மு.க.ஸ்டாலின்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/55308-salem-free-helmet-distributed-for-100-persons-at-road-safety-awareness.html", "date_download": "2019-08-21T10:22:04Z", "digest": "sha1:VY5IAO42LNLNYVHTAKQ6ZM5IEOJVTHLB", "length": 10170, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சேலம்: சாலை பாதுகாப்பு வார விழா - 100 பேருக்கு இலவச ஹெல்மட் ! | Salem: Free helmet distributed for 100 persons at Road Safety Awareness", "raw_content": "\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசிதம்பரம் மனு மீது இன்று விசாரணை இல்லை: மீண்டும் நீதிபதி மறுப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\nசேலம்: சாலை பாதுகாப்பு வார விழா - 100 பேருக்கு இலவச ஹெல்மட் \nசேலம் மாவட்டம் எடப்பாடியில் 30வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடைபெற்றது. இதில் வாகன ஒட்டிகள் நூறு பேருக்கு இலவசமாக தலைகவசம் வழங்கி மாவட்ட எஸ்பி தீபா கனிஷ்கர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nஇந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேரணியை சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிஷ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கேட்டு கடையில் தொடங்கி பஸ் நிலையம் வந்தடைந்தது.\nபஸ் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிஷ்கர், தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை உணர்த்தும் வகையில் பல அறிவுரைகளை கூறினார். பின்னர் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையின் சார்பாக 100 பேருக்கு இலவசமாக ஹெல்மட் வழங்கப்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஐசிசி தரவரிசையில் தோனி முன்னேற்றம்; இந்திய வீரர்கள் ஆதிக்கம்\nதேசிய எறிபந்து போட்டி: தமிழக மகளிர் சாம்பியன் \nபுரோ வாலிபால் லீக்: போட்டி அட்டவணை\nபுரோ வாலிபால்: சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தோல்வி\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிவசாயிக்கு ஓய்வே கிடையாது: முதலமைச்சர் பழனிசாமி\nசேலத்தில் புதிய சட்டக்கல்லூரி திறப்பு\nஜோதிடம் பார்ப்பதாக கூறி நகை, பணம் கொள்ளை\nடெங்கு காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsheeya.com/29993008295029653021296529953021-29862993302129933007-295129942969302129653016-295329942990300629653021296529953021/6", "date_download": "2019-08-21T09:42:13Z", "digest": "sha1:FVCSPTFAMGZQNRHDUKCMP7V3SSX6PASL", "length": 9923, "nlines": 36, "source_domain": "www.tamilsheeya.com", "title": "மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) - தமிழ் ஷீஆ", "raw_content": "\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்)\nஅஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ மீது எவ்வித ஈவிரக்கமும் காட்டக்கூடாது\nஷீஆக்களுக்கும் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினருக்கும் இடையேயான முரண்பாடு என்பது ஒரு சாதாரண முரண்பாடு கிடையாது. இஸ்லாம் என்னென்ன அடிப்படைகளை இந்த சமுதாயத்திற்குச் சொல்கிறதோ அந்த அடிப்படைகளை எல்லாம் தகர்த்தெறியக் கூடிய கொள்கையின் ஒரு முழு வடிவம்தான் ஷீஆக்கள், அது நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கிறோம்.\nஎவ்வளவுதான் பலர் அதனை சமாளிக்க முயன்றாலும் கூட உண்மை அதற்கு மாற்றமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஷீஆக்களைப் பொறுத்தவரைக்கும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ மீது எவ்வித ஈவிரக்கமும் காட்டக்கூடாது என்பது அவர்களுடைய கொள்கை சொல்லக்கூடிய விசயம். அந்த மக்களில் வேண்டுமென்றால��� இரக்குமுள்ளவர்கள், தயவுள்ளவர்கள் இருக்கலாம். ஆனால் அந்த கொள்கை என்ன சொல்கிறது என்று சொன்னால் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ மீது எந்தவித பாரபட்சமும் கிடையாது. எந்தவிதமான தயவு தாட்சன்யமும் கிடையாது, காரணம் அவர்களது கொள்கை.\nகொள்கை ரீதியில் அவர்கள் அடிப்படையிலேயே முரணானவர்கள். அவர்களது அடிப்படை கொள்கை, சித்தாந்தம் என்னவென்றால் ஆட்சி பற்றி கருதக் கூடிய விடயங்களிலேயே அவர்கள் முரண்படுகிறார்கள். ஷீஆக்களுக்கும் ஏனைய முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால் மிக முக்கியமான பிரச்சினை அலீ (ரழி) அவர்களுக்கு அளவு கடந்த ஆதரவு கொடுக்கப்போய்தான் இந்த கொள்கை உருவானது. அவர்களது கொள்கை 12 ஆட்சியாளர்கள் (இமாம்கள்) வருவார்கள். அந்த 12 ஆட்சியாளர்களும் நபி (ஸல்) அவர்களின் மகளான பாத்திமா (ரழி) அவர்களின் வழித்தோன்றல்களாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக ஹுஸைன் (ரழி) அவர்களின் வழித்தோன்றல்களாக இருப்பார்கள். இந்த 12 ஆட்சியாளர்களும்தான் இந்த உலகத்தை ஆள்வாாகள். அவர்களிலே கடைசி நபர் அவர் வெளிவருகின்ற வரைக்கும் (விலாயத்துல் பகீஹ்) “மார்க்க அறிஞர்களுடைய ஆட்சி” நடக்கும். என்கின்ற அடிப்படைதான் அவர்களின் கொள்கை. அப்படியென்றால் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் இந்த உலகத்தை 12பேர்தான் ஆட்சி செய்வார்கள். 11 பேர் 3ம் நூற்றாண்டிலேயே வந்து முடிந்து விட்டது. இப்போது சுமார் 1,100 ஆண்டுகள் கடந்து விட்டன இறுதி ஆட்சியாளர் இன்னும் வெளிவரவில்லை. அதற்கு பின் கொண்டுவரப்பட்ட ஒரு சித்தாம்தான் மார்க்க அறிஞர்களின் ஆட்சி எனும் ஒரு சித்தாந்தம் கொண்டுவரப்பட்டு இன்றைக்கு ஈரானிலே அந்த ஆட்சி நடைமுறை இருந்து கொண்டிருக்கிறது.\nஅத்துடன் அந்த 12 ஆட்சியாளர்களும் இறைவனிடமிருந்து நேரடியாக செய்திகளைப் பெற்று ஆட்சி செய்கிறார்கள். அதுபோல் அந்த 12 ஆட்சியாளர்களும் குற்றமே புரியாதவர்கள். எந்த பெரும்பாவத்திற்கும் உட்படாதவர்கள், நபியைப் போன்று மஃசூம்கள். இப்படியான கொள்கைகளைக் கொண்டுள்ள பிரிவுதான் இந்த ஷீஆ பிரிவு.\nஇவர்கள் ராபிழாக்கள், இத்னா அஸரிய்யாக்கள் எனும் பெயர்களால் அழைக்கப்படுகின்றார்கள். ஷீஆக்களிலேயே மிக மோசமான குப்ரியத்தான கொள்கையுடையவர்களில் இரண்டாம் இடத்தில் இவர்களை நோக்கலாம். முதலாவது இடத்தில் இருப்பவர்கள் ஷிரியாவல் ��ட்சி செய்து கொண்டிருக்கின்ற மிக மோசமான குப்ரான கோட்பாடுகளைக் கொண்ட அலவிய்யாக்கள் எனும் பிரிவினரை முதலாம் இடத்தில் வைத்து நோக்கலாம்.\nஅஷ்ஷெய்க் எம்.எம். அஹ்மத் முபாறக் - செயலாளர், அ. இ.ஜ.உ.\nஅலியார் (ரியாழி) - பீடாதிபதி, தென்கிழக்கு பல்கலைக்கழகம்.\nஎம்.டி.எம். றிஸ்வி (மஜீதி) விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்.\nA.L. பீர் முஹம்மத் (காஸிமி), கலாச்சார உத்தியோகத்தர், பொதுத்தலைவர், JDIK\nS.H.M. இஸ்மாயில் (ஸலபி), ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்.\nM.B.M. இஸ்மாயில் (மதனி), அதிபர் – தாருஸ்ஸலாம் அரபுக்கலாபீடம்.\nஅஷ்ஷெய்க M.A.M. மன்சூர் (நளீமி) – முன்னாள் விரிவுரையாளர், ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடம்.\nஅஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் (மதனி) பொதுத்தலைவர், JASM.\nமௌலவி M.S.M இம்தியாஸ் ஸலஃபி, முன்னாள் ஆசிரியர் - சத்தியக்குரல் மாத இதழ்\nஉஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர் - இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/60896/", "date_download": "2019-08-21T09:44:43Z", "digest": "sha1:7CUBYAPNNO4GXKMME4FAM3CPYAN7NIIB", "length": 9399, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா உதவி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா உதவி\nகாங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செ;ய இந்தியா உதவிகளை வழங்கி உள்ளது. இந்திய அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 6.9 பில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த நிதி உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.\nஇந்த நிதி உதவியின் மூலமாக முழு அளவில் இயங்கக்கூடிய வர்த்தக ரீதியான ஓர் துறைமுகமாக காங்கேசன்துறை துறைமுகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்தி வலயத்தின் கேந்திர நிலையமாக உருவாகும் இலங்கையின் முயற்சிக்கு இந்த துறைமுக அபிவிருத்தி மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.\nTagsdevelop harbour india Kankesanthurai Srilanka tamil tamil news அபிவிருத்தி இந்தியா இலங்கை உதவி காங்கேசன்துறை துறைமுகத்தை\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக��காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nபினராயி விஜயனுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை…\nகாஷ்மீரில் 9 ஆயிரம் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு…\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/77528/", "date_download": "2019-08-21T09:38:14Z", "digest": "sha1:76OZJMAW5V7P56XNUVUUZEXBCNCEPBGR", "length": 11112, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவிப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவிப்பு\nமுகப்புத்தக தகவல் திருட்டு விவகாரத்தில் முக்கியமாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. பயனாளிகளின் தகவல் திருட்டு சம்பவம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து முகப்புத்தகம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.\nபல்வேறு தகவல் தளங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்ற முகப்புத்தக நிறுவனத் அந்தவகையில் கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற அரசியல் ஆலோசனை தளத்துடனும் இணைந்து செயல்பட்டது.\nஅந்த நிறுவனம் அரசியல் தலைவர்களுக்கு சில ரகசிய பணிகளை செய்து கொடுத்து வருகின்ற நிலையில் முகப்புத்தக கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்களை திருடி தனது வாடிக்கையாளர்களுக்கு விவரங்களை கொடுத்தது தெரியவந்தது.\nகேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் சுமார் 8 கோடியே 70 லட்சம் பேருடைய தகவல்களை திருடி இருப்முகப்புத்தக நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனால்டிகா தனது செயல்பாட்டை நிறுத்துகொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தமானியாவில் அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagstamil tamil news அறிவிப்பு கேம்பிரிட்ஜ் அனால்டிகா செயல்பாடுகளை நிறுத்தி கொள்வதாக நிறுவனம் பயனாளிகளின்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nகட்சித் தலைவர்களுக்கு இடையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது…\nஎவரை இணைத்தாயினும் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டை உடைக்க வேண்டும்…\nமுஸ்லிம் ���ிருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://new.ethiri.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-21T09:31:27Z", "digest": "sha1:BBN4QVFDYBNLQF7JTAKMJQGB2XYZ3LBX", "length": 13991, "nlines": 142, "source_domain": "new.ethiri.com", "title": "அதை பண்ணி வம்பில் சிக்கிய அந்த நடிகை | ethiri .com ...................................................................................", "raw_content": "\nஅதை பண்ணி வம்பில் சிக்கிய அந்த நடிகை\nசமீபத்தில் கிரிக்கெட் படத்தில் விளையாடிய நடிகை, தான் நடித்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துக் கொண்டாராம். அதில் நடிகை பேசும்போது, “பலர் வெற்றி பெறாத படங்களுக்குக்கூட வெற்றி விழா நடத்துகின்றனர். இது தான் உண்மையான வெற்றி விழா” எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினாராம்.\nஅதை பண்ணி வம்பில் சிக்கிய அந்த நடிகை\nஇதனால், சமூக வலைத்தளத்தில் பெரிய பிரச்சனை நடைபெற்றதாம். சமீபத்தில் வெளியான பெரிய நட்சத்திரங்களின் படங்களைத்தான் நடிகை குறிப்பிட்டு சொல்லியதாக சண்டை எற்பட்டதாம். இதையறி��்த நடிகை, நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தவறாக சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். இதன் பிறகுதான் ரசிகர்கள் அமைதியானார்களாம்\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nதிருமணத்தை வெறுக்கும் பிரபல நடிகை\nடி.வி. நிகழ்ச்சிக்கு அதிக பணம் கேட்ட பாடகர்\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\n← எல்லாம் கடவுள் கையில் – அஜித்\nஜனநாயகமே இந்தியாவின் பலம் – ராகுல் காந்தி →\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nபோர்க்குற்றவாளி தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.....\nதீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட அமைச்சர் ரிசாட் வீட்டில் பொலிசார் சோதனை....\nநல்லூர் சென்றவர் மின்சாரம்தாக்கி பலி...\nமுஸ்லிம் திருமண பதிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது....\nபோர்க்குற்றவாளி சவேந்திரசில்வாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்கு கனடா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.....\n16 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது...\nகோத்தவிற்கு ஆதரவாக கல்முனையில் பதாகைகள்-பல்டி அடிக்கும் முஸ்லிம்கள்....\nயாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து.....\nசிறிதரன் எம்.பியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிடும் படையினர்....\nயாழில் OMP அலுவலகம் திறக்கும் நாளில் பாரிய போராட்டம்-காணாமலாக்கப்பட்ட உறவுகள்...\nஇந்திய செய்திகள் India News\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nஅரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்கள் 200 பேருக்கு ஒரு வாரம் கெடு\nஉலக செய்திகள் World News\nடிரம்ப் கருத்துக்கு ட��ன்மார்க் பிரதமர் பதிலடி\nமருத்துவமனையில் 4 பேர் அடித்துக்கொலை\nஆர்டர்’ செய்த உணவு வர தாமதம் - ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nவினோத விடுப்பு Funny News\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஅமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகள்\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற காதலி\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nதிருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pkp.blogspot.com/2008/04/", "date_download": "2019-08-21T09:03:50Z", "digest": "sha1:OFOKKD2ZESGW2UPN7AMCXGJODI667KCV", "length": 88835, "nlines": 497, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 04/01/2008 - 05/01/2008", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஅவசரமாய் அமெரிக்காவிலுள்ள ஒரு நண்பரை தொடர்புகொள்ள வேண்டுமா நீங்கள் ஒரு மின்னஞ்சல் செய்தால் போதும். அது அமெரிக்காவிலிருக்கும் உங்கள் நண்பரின் அலைபேசியில் குறுஞ்செய்தியாக கிடைக்கும்.அதற்கான வசதி நெடுநாட்களாகவே இருந்து வருகின்றது.ஆனாலும் உங்களில் தெரியாதோருக்கு மட்டும் இத்தகவல் இங்கே.\nஅதாவது நீங்கள் இலவசமாய் நண்பருக்கு மின்னஞ்சல் வழியாய் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருப்பீர்கள். அதை பெறுவோரின் பில் மட்டும் எகிறிக் கொண்டேயிருக்கும்.\nஇப்படி SMS செய்ய, உங்களுக்கு தெரிய வேண்டியதெல்லாம் அந்நண்பரின் 10 இலக்க கைப்பேசி எண்ணும் அவருக்கு அலைச்சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயரும் மட்டுமே.\nமின்னஞ்லைத் தட்டியதும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துங்கள்.\nஒருவேளை நண்பருக்கு அலைச்சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயர் தெரியாதிருந்தால் கீழ்கண்ட முகவரியை பயன்படுத்தலாம்.\nகனடாவுக்கு இலவச குறுஞ்செய்தி அனுப்ப http://www.zemble.com\nபிறபல ஐரோப்பிய நாடுகளுக்கு இலவச குறுஞ்செய்தி அனுப்ப http://mrtextmessage.com\nஇந்தியாவில் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப நண்பர்கள் V.Subramanian மற்றும் Bala chandran எனக்கு கீழ்கண்ட தளத்தை பரிந்துரைக்கின்றார்கள்.\nபடபடவென இருகர விரல்களாலும் கைப்பேசிவிசைகளை தட்டிக்கொண்டே சாலையில் நடக்கின்றீர்களா அவ்வப்போது எதிரேயும் பார்த்தல் அது நம்மெல்லாருக்கும் நல்லது. :)\nநண்பர்கள் பலர் அநேக கேள்விகளை எனக்கு சுட்டுத்தள்ளியிருக்கின்றார்கள். அதற்கான பதில்கள் நாளை.\nEminem, Enrique, Eagles என்று ஆங்கில MP3 பாடல்களை அதிகமாய் கேட்கும் ரகமா நீங்கள் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் இந்தப் பாடல்களை நீங்கள் உங்கள் கணிணியில் கேட்கும் போது கூடவே அந்த பாடல்களின் வரிகளையும் (Lyrics) காணலாம். அதாவது விண்டோஸ் மீடியா பிளயரானது தன் திரையில் அந்த பாடல் வரிகளை உங்களுக்கு காண்பிக்குமாறு செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழ் கண்ட சுட்டியில் சென்று Lyrics Plugin for Windows Media Player அல்லது Lyrics Plugin for Winamp-ஐ இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவினால் போதும். நீங்கள் ஒரு பாடலை ஓட விட்டால் அது தானாகவே அப்பாடலை புரிந்து கொண்டு அதற்கான வரிகளை இணையத்திலிருந்து இறக்கம் செய்து உங்களுக்கு காட்டி விடும். விருப்பப்பாடல்களின் வரிகளை இனி வலைதளங்களில் தேட வேண்டியதில்லை. உங்கள் மீடியாபிளயரின் திரையிலேயே பார்க்கலாம். என்ன நம்ம ஊரு பாடல்களையும் இது மாதிரி வரிகளோடு கேட்க இன்னும் கொஞ்சம் காலங்களாகும்.\nநீங்கள் நோக்கியாவின் MOSH தளம் போயிருக்கின்றீர்களா போய் பாருங்கள். பல அலைப்பேசி சம்பந்த பட்ட மென்பொருள்களை இங்கே நீங்கள் இலவசமாக இறக்கம் செய்து கொள்ளலாம். அருமையான தளம். அதன் சுட்டி இதோ.\nஎன்கின்றார்கள்.இனி உங்கள் விருப்பம் :)\nநியூயார்க் மாகாணத்தில் வெச்செஸ்டர் கவுண்டியையும் ராக்லேண்ட் கவுண்டியையும் இணைக்கும் அந்த நீண்ட பாலத்தின் பெயர் டேப்பன்ஸீ. இது வழியாய் நீங்கள் ஹட்சன் ஆற்றைக் கடந்தால் ஒவ்வொரு சீசனிலும் அந்த மலைகள் ஒவ்வொரு நிறங்களில் உங்களுக்கு கண்ணுக்கினிய காட்சிகள் தரும். குளிர்காலத்தில் பனிக்கட்டி போல் சில்லுனு கிடக்கும் இந்த ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டோர் பலர், காரோடு சேர்ந்து குதித்தும் தற்கொலை செய்து கொண்டோர் பற்றி கேள்விபட்டிருக்கின்றேன். அதில் சமீபத்தில் சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு கணிணி மென்பொருள் வல்லுனரும் அடக்கம் என்பது மனதுக்கு மிகுந்த கஷ்டமாய் இருந்தது.வேலை கிடைக்காமல் கஷ்டபட்டதாக அந்த செய்தி சொல்லிற்று. இத்தனை வயதுவரை எத்தனை தடைகளைத் தாண்டி இவ்வளவு தூரம் வந்து கடைசியில் தற்கொலைசெய்யும் அளவுக்கு அந்த இளைஞர் கஷ்டப்பட்டிருக்கின்றார்.இன்றைய மோசமான வேலைவாய்ப்பு நிலவரங்கள், மந்தமான பொருளாதாரம், டாலரின் இறங்குமுகம், பெட்ரோல் மற்றும் அரிசி விலையின் ஏறுமுகம், கடுமையான போட்டிகள் இவைகள் தான் காரணமோ என்னமோ\nசட்டப்படி அமெரிக்காவில் இருக்கின்றீர்கள், கணிணித் துறையில் வேலை தேடிக் கொண்டிருக்கின்றீர்கள், உங்களுக்கு ஆட்சேபணையில்லை எனில் எனக்கும் தெரிவியுங்கள். தகுந்த வேலை உங்களுக்கு கிடைக்க என்னாலான உதவியை செய்ய நான் எப்போதும் தயார்.\nதமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளுக்கு உதவும் தி ராமன்ஸ் ஜெனர��் நாலெட்ஞ் பொது அறிவு புத்தகம் இங்கே ஆங்கிலத்தில் சிறு மென் புத்தகமாக. The Ramans Books General Knowledge in English for TNPSC (Tamil Nadu Public Service Commission) Exams pdf ebook Download. Right click and Save.Download\nஇப்படி ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பதிவை நான் வெளியிடுவேனென்று என்றுமே நான் நினைத்ததில்லை. சொல்லவேண்டிய சில காரியங்களை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தால் இங்கு சொல்கின்றேன். அப்படி நான் ஒன்றும் புண்ணியவான் இல்லை. நமீதா 200ரூவா ஆபாசம் விசிடி பற்றி பதிவுகளில் கேள்விபட்ட உடனே அதிஷ்டமோ என்னமோ அதற்கான சுட்டியும் நம்மிடம் மாட்டிவிடுகின்றது.எல்லாம் 8 நிமிட கப்சா வீடியோக்கள்.\nஆனால் நிஜ கணவன்கள், நிஜ மனைவிகளின் ரகசிய விடியோக்கள் ரேப்பிட்ஷேர் சுட்டிகளாக வரும் போது தான் ரொம்ப வருத்தமாய் இருக்கின்றது. அதுவும் இந்திய தம்பதிகளின் அந்தரங்க விளையாட்டுக்கள். பெரும்பாலான வீடியோக்களில் அந்த மனைவியோ அல்லது அந்த பெண் நண்பியோ கேமராவை அணைக்க சண்டைபோடுவாள். அதையும் மீறி அவன் திமிராய் கேமராவை ஸ்டெடியாய் செட் செய்து வைத்திருப்பான். அல்லது அந்த ஒளிப்பட பெட்டியை மறைத்து வைத்திருப்பான். ஆண்கள் மேல் வெறுப்பையே வரவைக்கும் வக்கிர நாய்கள் அவன்கள். மற்றும் சில பெண்கள் அப்பாவியாய் விடயம் தெரியாது இருப்பர். அந்த ஆண் நாய் முடிந்த வரை தன் முகத்தை மறைக்க முயன்றுகொண்டே இருப்பான். தன் கூத்துக்களை வீடியோவில் பார்க்கும் சில நிமிட அற்ப சுகத்துக்காக ஆண் மிருகம் செய்யும் அந்த ஆபாச ரெக்கார்டிங் இணையத்தில் ஒரு முறை வந்து விட்டால். பன்னிக்குட்டி மாதிரி. தடுக்கவே முடியாது.சரமாரியாய் பரவிக்கொண்டே இருக்கும். இந்த இளம் தம்பதிகள் சுதந்திரமாய் வெளிஉலகம் வருவது எப்படி\nஏதோ ஒன்றோ இரண்டோ முறை ஞானி போல் இண்டர்நெட் சாட்டில் தன்னிடம் பேசிய , சில ஆறுதல் வார்த்தைகள் பேசிய அந்த தொலைதூர ஆணை நம்பி தன்னை முழுசாய் வெப்கேமில் காண்பிக்க அவள் மனம் வருகின்றது. உஷாராய் இவன் ரெக்கார்ட் செய்து அந்த காணொளொயை இணையேற்றம் செய்து விடுகின்றான் அவள் நம்பிக்கையில் மண்ணை வாரி போட்டு விட்டு. இவள் மானமும் இணையக் கப்பல் ஏறிவிடுகின்றது.\nஎந்த குடும்ப பெண்ணும் அதுவும் நம் நாட்டு குடும்ப பெண்கள் கணவன் அல்லது தனது பாய்பிரண்டு மகிழ்ச்சியாய் இருக்க எது வேண்டுமானாலும் செய்வாள், எதைவேண்டுமானாலும் அனுமதிப்பாள்- ஆனால் தன் உடம்பு இணையத்தில் காட்டிபொருளாய் இருக்க ஆசைப்படுவாளா என்பது சந்தேகமே.\nஸோ... இந்த நவீன உலகில் சில படுக்கையறை ஒழுக்கங்களை உங்கள் நலனுக்காக வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெப்கேம், கேமெரா, கேமரா உள்ள செல்போன் இதையெல்லாம் படுக்கையறைக்கு வெளியே மட்டும் கண்டிஷனாய் வைத்திருங்கள்.\nமீறி வெப்கேமோ, கேமரா உள்ள செல்போனோ, அல்லது வேறெதாவதொரு கேமராவோ படுக்கையறைக்கு கொண்டுவரும் கணவன் எவனானாலும் அவனை செருப்பால் அடியுங்கள். அப்படியொரு ரசனை அவனுக்கு தேவையில்லை.\nநம் பெண்கள் இதற்கெல்லாம் சளைத்தவர்களில்லை என்ற நம்பிக்கை இருக்கின்றது. செய்திகள் வரலாம்.\n இப்படி ஒரு dirty பதிவு\nஇராஜன் முருகவேல் அவர்களின் தமிழ் நாவல் \"ஐஸ்கிரீம் சிலையே நீதானோ\nகல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய உலகத் தமிழர்களின் அபிமான நாவலான \"பொன்னியின் செல்வன்\" PDF வடிவத்தில் இணையத்தில் கிடைக்கின்றது. ஆனால் அதில் ஒரு சிக்கல். இந்த நாவல் Part 1,Part 2a,Part 3c அப்படி இப்படியென துண்டு துண்டாகவே பல Pdf கோப்புகளாக கிடைக்கின்றன. இந்த துண்டுகளையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு கோர்வையில் ஒரே பிடிஎப் ஆக்க விரும்பினேன். அனைத்து பகுதிகளையும் இறக்கம் செய்தாயிற்று. இப்படி இறக்கம்\nசெய்த பல பிடிஎப்-கோப்புகளையும் ஒன்றிணைக்க ஏதாவது எளிய இலவச மென்பொருள் இணையத்தில் இருக்கின்றதாவென தேடியதில் ஏமாற்றமே மிஞ்சியது.கிடைத்த பெரும்பாலான மென்கருவிகள் கட்டளைகளை தட்டும் வகையாகவே இருந்தன சொடுக்கி சொடுக்கி எளிதாய் சாதிக்க விண்டோஸ் வகையாக அவை இல்லை.தேட்டத்திற்கு கடைசியில் பலன் கிடைத்தது. அதன் பெயர் PDFill PDF Tools. It does Merging Combining watermarking pdf files for free.\nஇதைவிட சிறந்த வேறொரு இலவச பிடிஎப் கோப்புகள் இணைப்பான் மென்பொருள் உங்களுக்கு தெரிந்தால் இந்த நண்பனுக்குத் தெரிவிக்கலாம்.\nஇப்படி பல கோப்புகளை ஒன்றாய் சேர்த்து இணைத்து உருவான கல்கியின் பொன்னியின் செல்வன் எங்கே என்கின்றீகளா நீங்கள் கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.\nசிறிய தேடலுக்கு பின் அது ஆளிவிதை (Aali vithai) எனத் தெரிந்து கொண்டேன்\nஆகா நல்ல சவால். முதலில் இவர் வாழை இலையை சொல்லுகின்றாரோ வென நினைத்தேன்.அவர் சொன்னார் Banana leaf இல்லை சார் அது Banaba leaf.It is something to do with Diabetic treatment.\nகொஞ்சம் இணையத்தில் உலவிப்பார்த்ததில் Banaba-க்கு Kathali (கதலி) என்ற தமிழ் வார்த்த�� இருப்பதாக சில சுட்டிகள் சொல்லிற்று.\nமீன்களில் சிறியது நெத்தொலி போல் வாழைப்பழங்களில் சிறியது கதலி. அது தான் நான் அறிந்தது.\nமேலும் பக்கங்கள் புரட்டியதில் சில தகவல்கள் கிடைத்தன.\n தமிழில் இப்படி கேட்டமாதிரியே இல்லையே.\n உங்களுக்கு Banaba Leaf -ன் தமிழ் பெயர் தெரிந்தால் சொல்வீர்களா . நன்றி. (படத்தில் அந்த பனாபா)\nவெள்ளிக்கிழமை என்றாலே பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஏகத்துக்கும் குஷிதான்.ஏனென்றே எனக்கு தெரிந்ததில்லை. கார் சாவியை சுழற்றிச்சுழற்றி ஏதோ ஒரு பாடலை முணங்கிக்கொண்டே அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும் அவள் அரைமணிநேரத்தில் ரெடியாகிவிடுவாள். கிளம்பி போனவள் போனவள் தான். திரும்பிவர நள்ளிரவும் தாண்டிவிடும்.இதையெல்லாம் இங்கு நான் கட்டாயம் சொல்லத்தான் வேண்டுமாவென நினைத்தேன். சொல்லிவிடுவதுதான் நல்லது.அதற்கான காரணத்தையும் அப்புறம் சொல்கின்றேன்.\n மாலை முதல் நள்ளிரவுதாண்டியும் அப்படி எங்கே அவள்\nபோன வாரம் கிளைமாக்ஸ் நடந்தது.\n) 230 டாலர்கள் தான். ஆன்லைனில் ஆர்டர்பண்ணியிருந்த LandAirSea GPS Tracking Key வந்துவிட்டிருந்தது. சிறுசா தீப்பட்டிமாதிரி. ஒரு USB கொக்கியும் இருந்தது. சில பேட்டரிகள் நாம் போடவேண்டும்.பரிமளாவுக்குத் தெரியாமல் அவள் டொயோட்டா கேம்ரி காரின் அடியில் அந்த டிராக்கிங் கீயை நச்சென ஒட்டவைத்தேன். அதிலிருந்த காந்தம் பரிமளாவின் காரை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.\nஇனி இந்த கார் எங்கெல்லாம் போகுமோ அதெல்லாம் எனக்கு சந்து சந்தாக தெரிந்துவிடும். எவ்வளவு வேகமாக அவள் காரை ஓட்டினாள் (அவள் ஒரு பறக்கும் பாவை) எங்கெல்லாம் எவ்வளவு நேரம் அவள் நின்றாள் எல்லாம் இந்த கீ நோட் செய்து வைத்துக்கொள்ளும். அடுத்த நாள் அந்த Tracking Key-யை எடுத்து வந்து எனது கணிணியில் செருகி பார்த்தால் அத்தனையும் மேப் போட்டு துல்லிபமாய் எனக்கு காட்டிவிடும்.\nஇதுமாதிரி யாரை வேண்டுமானாலும் நீங்கள் கண்காணிக்கலாமாம் அதுவும் உலக அளவில். அதனால் இனிமேல் \"ஒருமாதியான\" இடங்களுக்கு போவதாய் இருந்தால் செல்லும்முன் காரை முழுசா சோதனை போட முடிவெடுத்திருக்கின்றேன்.\nஇன்றைய காலத்தில் தொழில்நுட்பத்தில் நீங்கள் ஆர்வமுள்ளவராய் இல்லாதவராயினும் நிகழ் கால தொழில்நுட்ப விசயங்களை கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.எத�� தொழில் நுட்பத்தால் முடியும் எது முடியாது இதெல்லாம் சகலோர்க்கும் தெரிந்திருக்க வேண்டிய நிலை. ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருந்தால் தெரிந்தவன் உங்களை கொள்ளை கொண்டு போய்விடுவான்.\nசரி பரிமளாவின் கதையை நான் இப்போ எப்படி முடிக்கறது ஒவ்வொரு மொழி பட இயக்குனர்களும் ஒவ்வொரு விதமாய் முடித்திருப்பார்கள். இல்லையா\nடிஸ்கிளைமர்: எனது பதிவுகளில் வரும் பக்கத்து வீட்டு பரிமளா முதல் பொன்னம்மா பாட்டி வரை அத்தனைபேரும் கற்பனை கதாபாத்திரங்களே Just In Case :)\nடிஜிட்டல் கேமரா மூலம் சுடப்பட்ட ஒளிப்படங்களை ஒரே சொடுக்கில் உங்கள் கணிணியின் வால்பேப்பராக்க இன்றைய கணிணிகள் வசதிகொண்டுள்ளன.எந்த படத்தையும் வலது சொடுக்கினால் \"Set as Desktop Background\" வசதி அப்படத்தை உங்கள் கணிணியின் பிண்ணணி (Wallpaper) படமாக்கும்.\nஆனால் உங்களின் கெனான் ஒளிப்படக்கருவி மின்னி மின்னி உள்வாங்கிய உங்கள் குழந்தையின் புன்னகை படங்களை உங்களின் ஸ்கிரீன்சேவராய் உங்கள் கணிணியில் ஓட விடுவது எப்படி\nகூகிள் வழங்கும் இலவச மென்பொருளான பிக்காசா உங்களிடம் இருந்தால் அது இதுமாதிரி தெரிவுசெய்யப்பட்ட படங்களை உங்கள் கணிணியில் ஸ்கிரீன்சேவராய் ஓட விட வசதியளிக்கின்றது. ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமாய் வசதி வாய்ப்புகளோடு .scr வடிவில் உங்கள் குடும்ப படங்களை ஸ்கிரீன்சேவராக்க இதோ ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் PhotoMeister. இதனைபயன் படுத்தி நீங்கள் உருவாக்கும் Screensaver-க்கு பலவித எஃபெக்ட்கள் கொடுக்கலாம், போட்டோ தலைப்புகள் போட்டுக்கொள்ளலாம், பிண்ணணியில் இசையை ஓட விடலாம், இப்படி பல கிமிக்ஸ்கள் செய்யலாம். கணிணியும் உங்கள் குதுகல குடும்பத்தை எதிரொளித்துக்கொண்டே இருக்கும்.\nஇங்கு நீங்கள் பார்க்கும் உலக வரைபடம் சற்று வித்தியாசமானது. அதை சொடுக்கி நீங்கள் பெரிது படுத்திப் பார்த்தால் உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ள டொமைன் பெயரை அது காட்டும்.(இந்தியாவிற்கு .in போன்று)\nஎனது முந்தைய இணையவிலாஸ் பதிவினைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு இங்கு நான் பதிலளிக்கலாம் என்றிருக்கின்றேன்.\nபுதிதாக இனையதளம் ஆரம்பிக்க யாரிடம் பதிவு செய்வது நல்லது.ஆண்டொன்றுக்கு (தோராயமாக) எவ்வளவு கட்டணம் இருக்கும்.\n.com போன்ற சர்வதேச டொமைன் பெயர்களை பதிவுசெய்ய www.godaddy.com போன்ற பேர்போன இணைய���ளங்களை அணுகலாம். டாலரில் காசு செலுத்த வேண்டும். வருடத்திற்கு ஒரு .com பெயருக்கு 10 டாலர்கள் வரை செலவுஆகும்.\n.com மட்டுமல்லாது இந்திய டொமைன்பெயர்களான .in மற்றும் .co.in போன்ற பெயர்களையும் பதிவுசெய்ய www.hostindia.net என்ற இணைய தளத்தை அணுகலாம்.\nஒரு .com பெயருக்கு வருடத்திற்கு ரூ 349 செலவாகும்.\nஒரு .in பெயருக்கு வருடத்திற்கு ரூ 699 செலவாகும்.\nமொத்தமாய் பல டொமைன் பெயர்களை வாங்கினாலோ அல்லது பலவருடங்களுக்கு ஒரு பெயரை பதிவுசெய்தாலோ அல்லது பிற சேவைகளையும் சேர்த்துவாங்கினாலோ இந்த விலைகளில் தள்ளுபடிகள் கிடைக்கும்.\nநமது தளத்துக்கு யாராவது வருகை புரிந்தால் அதில் நமக்கு லாபம் ஏதாவது வருமா\nசிவா, அது முழுக்க முழுக்க உங்கள் தளத்தின் பயன்பாட்டை பொறுத்தது.\nSify Mall போன்ற நேரடியாக வர்த்தக நோக்கில் வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் எதாவது விற்றுக்கொண்டே இருக்க வேண்டும். காசு வரும்.\nTamil Matrimony போன்று மக்களுக்கு சேவைகள்/உதவிகள் செய்தும் காசுகள் சம்பாதிக்கலாம்.\nஇன்றைய அளவில் வெளிநாடுவாழ் இந்தியர்களையும், இந்திய பெருநகர மக்களையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க புத்தம் புதிதாய் அவர்க்ளுக்கு எதாவது செய்தால் சூப்பர் ஹிட் ஆகலாம். உட்கார்ந்து யோசிக்கவேண்டும். அதை மென்பொருள் வடிவாக்க வேண்டும். நிறைய வேலை இருக்கிறது. காலப்போக்கில் பட்டி தொட்டிகள் வரைக்கும் இணைய இணைப்புகள் வரும் போது இதன் போக்கு இன்னும் வீரியமாகும்.\nவிளம்பரங்கள் வழியும் பணம் பண்ணலாம்.\nஅமித் அகர்வால் போல் முழுநேர வேலையாய் சீரியசாய் உட்கார்ந்து ஆங்கிலத்தில் பலருக்கும் பயனாகும் படி பிலாகினால் கூகிள் ஆட்சென்ஸ் உதவியால் ஹாண்டா சிஆர்வி வாங்கலாம்.\nHtml-கூட தெரிய வேண்டியதில்லை. அவ்வளவு எளிதாய் வலைபதிய மென்பொருள்கள் வந்துவிட்டன. பிரபலங்களெல்லாம் வலைப்பதிய வந்து விட்டார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்தாப்பாச்சன் கூட வலைபதிக்கிறாராம். குமுதம் அரசு பாணியில் பைத்தியம் என்றுவிடாதீர்கள். ரசிகர்கள் குஷியில் நூற்றுகணக்கில் பின்னூட்டமிட்டு இருக்கின்றார்கள்.bigb.Bigadda.Com\nஇல்லை xboard.us போன்ற மசாலா தளங்கள் நிறுவி அதில்வரும் விளம்பர வருவாய் மூலமும் லட்சங்கள் குவிக்கலாம்.\nதமிழில் வலைப்பதிவி ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.\nநான் ஒரு மணிநேரத்தில் சம்ப��திப்பதை தர எனது வலைப்பதிவு விளம்பரங்கள் ஒரு மாதம் எடுக்கின்றன.\nசமீபத்தில் இணையத்தில் படித்த வாசகம் ஒன்று என்னை சுள்ளென உருவக் குத்தியது போல் இருந்தது.\nஎதை வேண்டுமானாலும் செய். முயலு. முடி.\nஆனால் உனக்கு சோறு போடும் உன் கல்வி மற்றும் வேலையை மட்டும் மறந்து விடாதே.\nஅதில் முன்னேற ஏதாவது வாய்ப்புகள் உண்டோவென பார்த்துக்கொண்டே இரு.\nஏனெனில் அதனால் தான் நீ இவ்வளவு தூரமும் வந்திருக்கின்றாய்.\nதமிழர்களின் நண்பர் PKP அவர்களே\nகணினி மொழி எதுவுமே தெரியாத எனக்கு, நண்பர்களின் உதவியுடன் html கொஞ்சம் செய்து கொண்டிருக்கிறேன், சட்டம் மற்றும் அதற்குள் எழுத்துக்கள் போன்று செய்யவேண்டும்\nஎளிய தமிழில் html புத்தகம் கிடைக்குமா\nகடந்த இருபது ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்ட வளர்ச்சி எத்தனை பிரமாண்டம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மேலே படத்தை பார்த்தாலே நன்கு புரியும். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்டுடிஸ்க்கை தூக்க குறைந்தது இருவர் வேண்டும். இன்றைய 1GB SD டிரைவ் விரல் நுனியில் நின்றுவிடுகின்றது. இது இப்படியேப் போனால் பத்துவருடம் கழித்து விரல் நுனியில் என்ன இருக்கும் என யோசித்துகூட பார்க்க இயலவில்லை. எங்கு போகின்றோம்னும் தெரியலை. எனக்கு அவ்வப்போது மின்னஞ்சல் செய்யும் வலையுலக நண்பர் MSK இப்படியாக எழுதுகின்றார்.\nஉங்களது வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் வலையோடிகளில் நானும் ஒருவன்.சமீபகால உங்களது வலைப்பதிவுகளில் ஒரு எழுத்தாளரின் ஆழம்,வலையோடி வாசகர்களின் தேடல் என்ன,தேவை என்ன என்பதைத் தெளிவாக கண்ணூட்டம் காண்பவரின் கருத்தாழம் வெளிப்படுகிறது.வலைப்பின்னல் என்பதும்,வலைத்தேடல் என்பதும் பொழுதுபோக்கு என்ற நிலை மாறி,இப்பொழுது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. உணவு, காற்று, நீர்,ஒளி இவற்றுக்கு அடுத்தபடியாக இன்றைய மானுடப்பிறப்பின் ஒரு அங்கமாக மாறிப்போனது வலைப்பின்னல்.இன்றைய நாளிலிருந்து 20 அல்லது 25 வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது அன்றைய மனிதனின் (வலைப் பின்னலற்ற)வாழ்க்கையில் இந்த உலகையும்,உறவுகளையும் தன்னோடு சார்புபடுத்திக் கொள்ள சிறிதளவேணும் காலம் கிடைத்திருக்கும்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் இதுவும் இயந்திரமயமாகிப் போனது. மெக்ஸிகோவில் இல்லறம் கொண்ட மகனுடன் வலைப்பின்னலில் முகம் பார்த்த��ப் பேசி, மனதில் பேரன்பும்,விழிகளில் வெள்ளத்தையும் ஒடவிடும் மதுரைத் தாய்.மலைக்கும் மடுவுக்கும் தொடர்பு கொள்ள இங்கு முடியும் என்றாலும் வலையோடலில் அன்பும்,பாசமும் ஒடமுடிவதில்லை.எங்கு முடியும் இந்த வறட்சியான வளர்ச்சி உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்,தெரிந்திருந்தால் தெரிவியுங்கள் எனக்கு.\"\nஎன்னத்தை சொல்ல நான். விஞ்ஞானம் வளர வளர ஆயிரம் நன்மைகளை நாம் கண்டாலும் அதற்கேற்றார் போல் நாம் இழக்கும் இழப்புகளும் சொல்லிமாளாதனவே. அந்தகாலப் பெரியோர் சொன்ன வாக்கு் தான் நினைவுக்கு வருகின்றது.\nவருந்தி அழைத்தாலும் வராதன வாரா.\nபொருந்துவன போம் என்றால் போகா.\nமுன்பு போல் அலைப்பேசிகள் இனிமேலும் பேசமட்டுமல்லாது இன்ன பிற காரியங்களையும் கையடக்கமாய் செய்ய உதவும் அளவிற்குவந்துவிட்டன. இணையத்தை மேயமுடிகின்றது, மின்னஞ்சல் பொட்டியை பார்க்கமுடிகின்றது, மென்புத்தகங்களை படிக்கமுடிகின்றது அப்படியே இஷ்ட விளையாட்டுகளை இறக்கம் செய்து பல ஆட்டங்களும் ஆடமுடிகின்றது. முன்பெல்லாம் கணிணிகளில் மட்டுமே முடிந்த பயன்பாடுகளையெல்லாம் இப்போது உள்ளங்கையிலேயே செய்ய முடிகின்றன.\nஉங்கள் அலைபேசியையும் இது மாதிரி முழுவீச்சில் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் ஒசர ரகமான ஃபோனாய் உங்கள் போன் இருத்தல் வேண்டும். அதிக போன் மெமரி இருந்தால் நல்லது. மைக்ரோ SD மெமரி கார்டு வசதி உங்கள் போனில் இருந்தால் நீங்கள் கலக்கலாம் போங்க.\nமேல் நான் சொன்ன கைப்பேசி மென்பொருள்களெல்லாம் இணையத்தில் நிறையவே இறக்கத்துக்கு கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை jar,jad வடிவில் கிடைக்கும். இம்மென்பொருள்களை உங்கள் கைப்பேசிக்கு கடத்தி நிறுவலாம்.(கைப்பேசியிலிருந்து கணிணிக்கு) கைப்பேசியில் ஒரு மென்பொருளை நிறுவ அதன் .jar கோப்பும் அல்லது .jad எனப்படும் இன்னொரு கோப்பும் உங்களுக்குத் தேவைப்படலாம்.\nஒருவேளை .jar மட்டுமே இருந்தால் அதிலிருந்து .jad கோப்பை எளிதாய் jadMaker எனும் இலவச மென்பொருள் வழி உருவாக்கலாம்.\nஇந்த கைப்பேசி மென்பொருள்களை உங்கள் கணிணியில் சோதனைக்காக ஓட்ட, சரிபார்க்க ஒரு Cell Phone Emulator வேண்டுமாயின் நீங்கள் சன் ஜாவாவின் இலவச Sun Java Wireless Toolkit-ஐ முயன்று பார்க்கலாம்.\nஇப்போது ஆப்பிள் ஐபோனுக்கே சாப்ட்வேர் டெவலப்மென்ட் கிட் கிடைக்கின்றது.\nகைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில�� தமிழில் கீழ்கண்ட சுட்டியில் அநேக ஈபுத்தகங்கள் கிடைக்கின்றன.(Registration Required)http://www.thinnai.info\nகைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் குரான் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது. (Registration Required)\nகைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் பைபிள் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது. (Registration Required)\nசமீபத்தில் கடலூர் நண்பர் சிவாவிடமிருந்து ஒரு பின்குறிப்பு.\n\"திரு பிகேபி அவர்களே, உங்கள் பதிவுகள் பலருக்கு உபயோகமாய் இருக்கும். நான் கடலூரில் வெளியிடும் ஒரு விளம்பர இதழில் தங்களின் FREE HIDE FOLDER குறித்து செய்தி (பக்கம் 2ல்) வெளியிட்டுள்ளேன். கவனிக்கவும் -நன்றி, சிவா\nமகிழ்ச்சியாய் இருந்தது. எங்கோ ஒரு மூலையிலிருந்து எழுதப்படும் ஏதோ ஒரு விஷயம் எங்கெல்லாம் எதிரொலிக்கின்றதென பாருங்கள். அவரது \"கடலூர் பார்வை\" எனும் அந்த விளம்பர இதழை சிறிது நோட்டமிட்டபோது சில தகவல்களை எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாய் சொல்லலாம் போல் தோன்றியது.\nஅதில் முக்கியமானது Internet Presence-ஐ பற்றியது.அதாவது அவரவர் இணைய விலாசம். பிரபல தமிழிலக்கிய எழுத்தாளர்கள் முதல் சாதாரண தியாகராய நகர் நகைக்கடை வரை தங்கள் இணைய விலாசத்தை பிரசித்திப்படுத்திக் கொண்டு வரும் நேரம் இது.\nஇந்த நேரத்தில் நண்பர் இத்தனை சிரமெமெடுத்து வெளியிடும் தனது காகித இதழில் ஒரு blogspot.com முகவரியை தனது இணைய விலாசமாக அறிவித்திருப்பது கஷ்டமாயிருந்தது. நண்பரே உடனே ஒரு .com-மோ அல்லது .in பெயரோ இணையத்தில் பதிவு செய்யுங்கள். நீங்கள் நினைப்பது போல் ரொம்ப செலவெல்லாம் ஆகாது. ஆனால் It will pay you back in long run.\nதயவுசெய்து பெயர் பதிவு செய்யும் போது நண்பர் தமிழ்நெஞ்சம் செய்தது போல் பெயர் தெரிவு செய்யவேண்டாம். அவரது முகவரி Tamil2000-ஆ Thamiz2000-ஆ Tamiz2000-ஆ அல்லது Thamil2000-ஆ என்று இன்றுவரை எனக்கு தெரியாது. ரொம்ப குழப்பம். ரொம்ப தேட வேண்டிவரும். எழுத்து பிழை உங்கள் தளம் தேடிவருவோரை வேறெங்காவது இழுத்துச் செல்லும்.எளிதாக ஒரு பெயர் வைங்க. Shivatelecom.com-இன்னும் பதிவுசெய்ய இருக்கே. யாராவது அப்பெயரை எடுத்துவிடும் முன் முந்திக்கொள்ளுங்கள்.\nநண்பர் தமிழ் நெஞ்சம் மன்னிச்சுக்கோங்க.உங்கள் பெயரை இங்கு இழுக்கவேண்டி வந்தது. :)\nஅதுபோல் உங்கள் தளமுகவரியில் இப்போது உள்ள குறியான - (அதாங்க ஹைபன்)-ஐ தயவுசெய்து தவிர்க்கவும். பின் ஒருகாலத்தில் உங்கள் முகவரியை பிறருக்கு வாய்ம���ழியாய் சொல்லும் போது ரொம்ப கஷ்டமாயிருக்கும்.\nநன்கு வளர்ந்த நிறுவனங்கள், பிரபலங்கள் கூட இன்னும் Yahoo mail, Gmail, Rediff mail பயன்படுத்துவது சோகமான விஷயம்.\nsuntvarattaiarangam@yahoo.com -இப்படி ஒரு நீண்ட முகவரி வைத்தால் ஸ்பெல்லிங் தவறில்லாமல் இந்த மின்னஞ்சல் முகவரியை எப்படி தட்டமுடியும்\nசன்டிவி நீங்கள் கேட்ட பாடல் nkp@sunnetwork.in- That is cute. அப்படி ஒரு நிகழ்ச்சி இப்போ இருக்குதா என்ன\nஉதாரணத்திற்கு எனது முகவரியான admin@pkp.in-ஐ Gmail வழி பயன்படுத்தவும் வழி இருக்கின்றது. அதுதான் Gmail for Organizations. இதனால் பயன்:எனது மின்முகவரியோ எனது தளம்பெயர்சொல்லும், ஆனால் அதேவேளை நான் பயன்படுத்துவதோ என் அபிமான ஜிமெயில் மென்பொருளாய் இருக்கும்.\nஎன்னைபோல் விளையாட்டாய் இணையத்தில் புகுவோர் ரொம்ப சிரத்தை எடுக்க தேவையில்லை.\nஆனால் உங்களைப்போல் வியாபாரரீதியில் இணையத்தில் புகும் போது இதெல்லாம் (Branding) ரொம்ப முக்கியம்.\nஎல்லாம் நண்பர் சிவாவுக்காக எழுதினேன். புதிதாக சாதிக்க கிளம்பியிருக்கிறாரே. பட்டையை கிளப்புங்க சிவா.\nபதிவுகள் போட்டு ரொம்ப நாளாயிற்று. இல்ல இணைய இணைப்பு மக்கர் பண்ணியதால் அதை சரிசெய்யும் வரை அமைதி காக்கவேண்டியிருந்தது. அலுவல் இடத்திலிருந்து பிலாகு பதிக்கும் பாவங்களை செய்யக்கூடாதுவென தனி பாலிசியே வைத்திருக்கின்றேன். மேய்வதோடு சரி. மின்னஞ்சல் வழி தொடர்புகொண்டோரிடம் மட்டும் பேச்சை நிறுத்தவில்லை.\nஇங்கு வருபவர்களில் பலரும் கணிணியையும் அலைபேசியையும் அக்குவேராய் ஆணிவேராய் பிரிப்பவர்கள் போலிருக்கின்றது. பலவாறாய் வினாக்கள் வருகின்றன. முடிந்தவரை பதில் மின்னஞ்சல் செய்கின்றேன்.\nவிண்டோஸ் செர்வர் 2008-ஐ ஆங்காங்கே விழா வைத்து வெளியிட்டு வருகின்றார்கள்.கூடவே SQL Server 2008 மற்றும் Visual Studio 2008-ஐயும் வெளியிடுகின்றார்கள்.HHH அதாவது \"heroes happen here\" இதுதான் இந்த முறை மைக்ரோசாப்டின் பஞ்ச் டையலாக். வாடிக்கையாளர்களை ஹீரோக்கள் ஆக்குகின்றார்களாம். இந்த மாதிரி கவர்ச்சியாய் மார்கெட்டிங் செய்தே கவர்ச்சியாய் மென்பொருள் செய்தே இதுவரைக்கும் தப்பிபிழைத்திருக்கிறது. கவர்ச்சிக்குத் தானே எங்கும் முதலிடம்.\nவிண்டோஸ் செர்வர் 2008-ஐ பொருத்தவரை\nவிண்டோவே இல்லாமல் விண்டோஸ் ஓட்ட Server Core,\nமொத்த டிஸ்கையும் என்கிரிப்ட் செய்து பாதுகாக்க Bitlocker,\n-ன்னு பல சமாச்சாரங்கள் உள்ளது. மற்றபடி மேலே படத்தில் நீங்��ள் பார்ப்பது போல பிரம்மாண்டமாய் நம்ம ஷங்கரின் ரோபோ ஒன்றை போட்டு பயமுறுத்தும் அளவுக்கு அப்படி அதில் என்ன இருக்கின்றதுவென தெரியவில்லை. தேடிப் பார்க்கவேண்டும்.\nநண்பர் தமிழ் நெஞ்சம் கேட்டிருந்தார்.\n. பழைய நினைவுகளுக்கு கொண்டுபோய்விட்டீர்கள். :) அந்தகாலத்தில் () பாழாப்போன கணிணி லேப்-க்கு போனால் எல்லா கணிணியிலும் இந்த \"டேவ்\" தான் ஓடிக்கொண்டிருக்கும்.\nதுரதிஷ்டவசமாக என் இரண்டு windows XP கணிணியிலும் இந்த டேவ் நன்றாக வேலை செய்கின்றது.அதனால் உங்கள் தொல்லையை இங்கே என்னால் கொணன்று சோதிக்க இயலவில்லை.\nஇப்போ மூச்சை பிடித்துக்கொண்டு ஓட்டி பாருங்கள்.\nநமது சித்திரை முதல்நாள் ஸ்பெஷல் சுஜாதாவின் \"கடவுள் இருக்கிறாரா\nஇப்படியும் ஒரு தமிழ் சேவை\nபலரும் பலவிதமான வழிகளில் சமுதாயத்திற்கு பல சேவைகளையும், தேவையுள்ளவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள். சேவைகளிலே சிறந்த சேவை எது என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார் \"அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்\" என்று.\nமாறிவரும் உலகச் சூழலில் நம் வாழ்க்கை முறைகளும் வெகுவாய் மாறிவிட்டன. முன்பெல்லாம் வேலைக்காக வயக்காட்டுகளுக்கும், பண்ணை தோப்புகளுக்கும் போனார்கள். அதன் பின்னர் வேலைகளுக்காக மில்லுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் போனார்கள். இப்போதெல்லாம் வேலைக்காக அடுக்குமாடி கட்டடங்களுக்கு விரைகின்றார்கள். உலகின் உற்பத்தி துறையை சீனா மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டாலும் சேவை மற்றும் கணிணி மென்பொருள் உருவாக்குவதில் நம்மவர்கள் உஷாராய் இருந்து பல லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை நம் ஊர் கொண்டுவந்தார்கள். இந்த கணிணி யுக பூம்மினால் நம்போன்ற நடுத்தர வர்க்கத்தினரால் கொஞ்சம் தலை நிமிர முடிந்தது.\nஇந்த வாய்ப்பில் எங்கோ சத்திரப்பட்டிகளிலும் ஆண்டிப்பட்டிகளிலும் அரசுபள்ளிகளில் தமிழில் படிக்கும் மாணவர்களும் பங்குபெறவேண்டும், ஜப்பானியர் போல் நாமும் தாய் மொழியில் படித்தால் இன்னும் அதிகம் சாதிக்க முடியும் என்ற நோக்கில் கணிணி தொழில் நுட்ப பாடங்களை எளிய தமிழில் மொழிமாற்றி அவற்றை இலவசமாக ஏழை மாணாக���கர்களுக்கு வழங்கும் அரியதொரு பணியை செய்து வருகின்றார் ஒரு மனிதர். அவர் பெயர் பாக்கியநாதன்.\nஇவர் ஏற்கனவே போட்டோஷாப், கோரல்டிரா, பேஜ்மேக்கர், எளிய தமிழில் VC++, எளிய தமிழில் ஜாவா, எளிய தமிழில் யூனிக்ஸ், எளிய தமிழில் ஆரக்கிள், ஆரக்கிள் கட்டளை குறிப்புகள், Ms-Word கேள்விப்பதில்,C Function quick Reference முதலான நூல்களை தமிழில் எழுதியுள்ளார். விரைவில் PHP5 & MySQL, Tally,E-Publishing,Excel-2007 Tips முதலான நூல்களும் தமிழில் வரவிருக்கின்றனவாம்.\nதிரு அப்துல் கலாம் ஐயா போல் அரசு பள்ளியிலேயே முழு படிப்பையும் தமிழிலேயே படித்து முன்னுக்கு வந்து இன்றைக்கு முன்ணணி நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொருவரும் சில டாலர்கள் இவருக்கு கொடையாக வழங்கினாலே இப்பணியை இவர் மென்மேலும் சிறப்பாக செய்ய அது நிச்சயம் உதவியாய் இருக்கும்.\nநான் பயணித்து வந்த அந்த கடினமான பாதையை கொஞ்சம் திருப்பிப்பார்த்தேன். சொல்லவேண்டுமென தோன்றிற்று. சொல்லிவிட்டேன். :)\nமேலும் விவரங்களுக்கு அவரது இணையதளம் பார்க்கவும்\nதற்செயலாக இணையத்தில் நீங்கள் பக்கத்தில் காணும் வரைபடத்தை காண நேரிட்டது. இன்று மார்க்கெட்டில் சூடான கணிணி பாஷை எது எந்த கணிணி புரோகிராமிங் மொழி முந்தி செல்கின்றது எந்த கணிணி புரோகிராமிங் மொழி முந்தி செல்கின்றது எது பிந்துகின்றது என்பவற்றை இது அழகாய் காட்டுகின்றது. ஜாவா கொஞ்ச நாட்களாகவே சூப்பர்ஸ்டார் தான்.2005-ல் அதற்கு \"பாபா\" நேரம் போலும். அவ்வருடம் சி அதை முந்தி டாப்பிலிருந்தது. எனினும் பீனிக்சாய் எழும்பி அசைக்கமுடியா கணிணி மொழியாய் ஜாவா இன்று நிற்கின்றதாம். கடந்த வருடம் மூன்றாவது\nஇடத்திலிருந்த சி++-ஐ ஒரே அடியாய் அடித்து தள்ளிவிட்டு விசுவல்பேசிக் இந்த வருடம் மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது.\nஒரு வரிகூட எழுத தெரியாவிட்டாலும் என்னமோ எனது அபிமான கணிணிமொழியான பிஎச்பி-க்கு நாலாவது இடம் தான்.அது ரொம்ப ஏறுவதும் இல்லை.ரொம்ப இறங்குவதும் இல்லை.ஸ்டெடி பார்டி.அதற்கு அப்புறம் தான் பெர்ல், பைதான் -லாம் வருகின்றது. நோட்டம் விட்டதில் 100-க்கும் மேல் இது மாதிரி கணிணி மொழிகள் உள்ளனவாம்.உங்களுக்கும்\nஅநியாயம் என்னன்னா எனக்கு நன்னா தெரிந்த கணிணிமொழியான அதன் தாய்மொழியாம் பைனரியை இப்பட்டியலில் காணோம். ஜூட்.\nஅதென்னங்க C,C++ மொழிகளையும் தாண்டி D மொழி வந்த பிறகும் C தான் இன்னும��� நம்பர் ஒன்.ஏன்\nமனிதனை ஒன்றாயிருக்க விட்டால் அவன் நம்மளையே கவுத்துடுவான்னு நினைச்சதாலோ என்னவோ கடவுள் ஊருக்கு ஊரு அவனிடையே பிரிவினைகளை விட்டு வைத்தான்.\nஜாதியால் அவர்களுக்குள் சண்டை போட விட்டான்,\nமதத்தால் ஒன்றாய் இருந்தவர்களை பிரிய விட்டான்,\nமொழியால் பிரியவிட்டு நன்றாக அவர்களை முட்டி மோத விட்டான்,\nகலரால் துரைகள் அடிமைகளென பிரித்து அவர்களை வகைவகையாக்கினான்,\nநிலத்தால் தங்களுக்குள்ளே எல்லைகளை பிரித்து மாறிமாறி சேற்றை வீச வைத்தான்.\nமொத்த மனித இனமும் சேர்ந்திருந்தால் அது கடவுளுக்கு தான் ஆபத்து போலும்.\nஇன்னொரு கோணத்தில் பார்த்தால் இத்தனை பிளவுகளும் பிரிவுகளும் அவனிடையே இல்லாதிருந்தால் இத்தனை தூரம் அவன் வளந்திருப்பானா என்பதும் சந்தேகமே.\nகடந்த வருடம் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் முழு இந்தியாவும் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தது. அராபிய தேசங்களில் ஈட் தினம் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்கா ஹாலோயீன் கொண்டாடியது.\nஇந்த வருடம் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்துஉலகம் ஹோலி கொண்டாடிக்கொண்டிருந்தது, இஸ்லாமிய உலகம் இன்னொரு ஈட் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்தவர்கள் ஈஸ்டரும் யூதர்கள் ஏதோ ஒரு தங்கள் பண்டிகை ஒன்றையும் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.\nஇப்படி ஒவ்வொரு வருடமும் ஒரு இடத்தில் கொண்டாடப்படும் பண்டிகையானது இன்னொரு இடத்திலும் இன்னொரு வடிவில் கொண்டப்படுகின்றது.என்ன ஒன்றிரண்டு நாள் வித்தியாசமிருக்கும், பெயர் வேறிருக்கும். அவ்வளவுதான்.\nபாருங்கள் மனிதரையெல்லாம் அடையாளம் தெரியாத மெல்லிய கயிறொன்று தொட்டு செல்வது போலுள்ளது. யாருக்கும் அது கண்ணுக்கு தெரியவில்லை.\nஅக்கயிறால் பாவம் நம்மை கெட்டியாய் கட்டவும் முடியவில்லை.\n\"இமயச் சாரலில் ஒருவன் இருமினான்\nகுமரி வாழ்பவன் மருந்து கொண்டு ஓடினான்\"-னு ஆசையாய் பாடினார் பாவேந்தர்.\nகலியுகத்தில் ரொம்ப தான் ஆசைப்பட்டு விட்டாரோ\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஇப்படியும் ஒரு தமிழ் சேவை\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puliamarathinnai.com/2017/01/blog-post_9.html", "date_download": "2019-08-21T10:35:25Z", "digest": "sha1:QOVI5IGHQONZQLIP5ZK2E7D4MTZLVEH6", "length": 9773, "nlines": 128, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: டிரம்பிற்கு ஒரு ஐமடல்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nதாங்கள் அமெரிக்காவை வளமானதாகவும், வலிமையானதாகவும் மாற்ற உறுதியேற்று மக்களின் ஆதரவு பெற்று ஆட்சியமைப்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் \"மேக் இன் அமெரிக்கா\" உறுதி மொழி, எங்கள் அகண்ட மார்பு மோடிஜி அவர்களின் கொல்கைக்கு இணையாக உள்ளதாக பிஸினஸ் இன்சைடர் ஆய்வு முடிவொன்றை வெளியிட்டுள்ளது பெருமிதம் தருகிறது.\nபெரும் எதிர்பார்ப்புடன் சிம்மாசனத்தில் அமரவிருக்கும் தாங்கள், சிம்மாசனத்தில் அமரும் முன்பே டொயோடா, போர்டு போன்ற நிருவனங்களை மெக்சிகோவில் ஆலை அமைப்பதை தடுத்து நிறுத்தி, அமெரிக்காவில் ஆலை அமைக்க நிர்பந்தித்து அதில் வெற்றியும் கண்டது, நீங்கள் ஒரு அசகாய சூரர் என்பதை நிரூபித்து விட்டது.\nஇது போல பல சாதனைகள் புரியவிருக்கும் தங்கள் முயற்சிகளுக்கு தடையாக சில உள்ளூர் நிறுவனங்கள் முயற்சி செய்வதை, ஒரு சக வந்தேரியாக உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.\nஒரு காலாண்டுக்கு 9 பில்லியன் டாலர்களை இலாபமாக ஈட்டும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தன் ஆலையை அமைக்க இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்த பேச்சு வார்த்தையின் முக்கிய அம்சமாக ஆலையில் ஏற்படுத்தப்போகும் வேலைவாய்ப்பிற்கு பதிலாக பல்லாயிரம் கோடி வரி விலக்குக் கேட்டு பேச்சு வார்த்தை நடத்துகிறது. ஏற்கனவே முழுவதும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் போன்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பெரிதாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தாது என்பது அப்பாவி இந்தியர்களுக்குத் தெரியாது. பிராண்டு மயக்கத்திலிருக்கும் அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க நேரமிருக்காது. ஆகவே ஆப்பிள் நிறுவனத்தின் இந்த கயவாளித்தனத்தை முறியடித்து ஆலையை அமெரிக்காவிலேயே நிறுவ ஆவன செய்ய வேண்டுகிறேன்.\nகடந்த ஆண்டு இரண்டு ஆப்பிள் போன்களை வாங்கி அமெரிக்க அரசுக்கு வரி வருவாயை உயர்த்திய நல்லெண்ணத்திலும், மீண்டும் இந்த ஆண்டு புதிய ஆப்பிள் போனை வாங்கி அரசிற்கு வரிகட்ட கொண்டுள்ள கடமை உணர்வும் என்னை உங்களுக்கு இந்த கடிதத்தை எழுத உந்துகிறது.\nஎப்படி அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பும், பெருளாதாரமும் உயரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதே போல் எண்ணும் உங்கள் சக ஹிருதையர் மோடி அவர்களை ஏமாற்றவும், உங்கள் லட்சியத்திற்கு எதிராகவும் செயல்படும் ஆப்பிளை, அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்து சலுகை விலையில் போன்களை மக்களுக்கு அளித்திட ஆணையிட வேண்டுகிறேன். இதன் மூலம் சாகித்திய அகாதமி விருதும், இந்திய அரசின் பாரத ரத்னா விருதும் பெறும் அறிய வாய்ப்பை தாங்கள் பெறுவீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.\nஎன்றும் தங்கள் மீது பாசமுள்ள\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 8:51 AM\nLabels: கட்டுரைகள் - பொது\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nஇது வெறும் சல்லிக்கட்டுக்கான போராட்டமா\nவேகமும் விவேகமும் கலந்த போராட்டம்\nஏர் இந்தியா - முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=Movies&pgnm=Sasikumar-next-film-is-Asuravatham", "date_download": "2019-08-21T09:47:51Z", "digest": "sha1:FKQ2W34OELOZKMTKOM2HLICTR5GSFLGB", "length": 6731, "nlines": 95, "source_domain": "www.timesofadventure.com", "title": "Sasikumar next film is Asuravatham and he announces the title in his twitter and is directed by Maruthu Pandian", "raw_content": "\nசினிமா » தமிழ் சினிமா\nசசிகுமாரின் அடுத்த பட டைட்டில்\nசசிகுமாரை வைத்து 'குட்டிப்புலி' படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் சசிகுமார் மீண்டும் நடித்துள்ள 'கொடிவீரன்' படம் கடந்த மாதமே வெளியாகவிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் தள்ளிப்போனது. எனவே, இந்த மாதம் 30-ம் தேதி படத்தை வெளியிட உள்ளனர்.\nவழக்கமாக சசிகுமார், ஒரு படத்தில் நடித்து முடித்ததும் சில வாரங்கள் ஓய்வெடுத்த பிறகு தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு விடுவார். 'கொடிவீரன்' படத்தை முடித்துவிட்ட நிலையில் சசிகுமார் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nசசிகுமார் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் 'அசுரவதம்'. 'சென்னை உங்களை வரவேற்கிறது' படத்தை இயக்கிய எம்.மருதுபாண்டியன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ என்ற படநிறுவனம் சார்பி��் திருமதி லீனா லலித்குமார் தயாரிக்கிறார்.\nஇதுவரை சொந்த பேனரில் நடித்து வந்த சசிகுமார் இந்தப் படத்துக்கு 4 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும்.\n« Older Article விஜய் 60 படத்தில் கல்லூரி மாணவர்களாக நடிக்கும் விஜய், கீர்த்தி\nNext Article » ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் K.G.F Chapter 1\nமாயம் செய்யும் \"மகளிர் மட்டும்\"\nகுஷ்பூவுடன் குத்தாட்டம் போட்ட சுகன்யா\nஇரண்டே படங்களில் நடிப்புக்கு முழுக்கு போட்ட தனுஷ், சிம்பு பட...\nஆக்ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல்\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-21/", "date_download": "2019-08-21T09:34:17Z", "digest": "sha1:7OTD6EW4NZ2JDTIAXKOYYCAE3HQMCXBC", "length": 8896, "nlines": 151, "source_domain": "kallaru.com", "title": "தாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21", "raw_content": "\nநடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், போலீசாருக்கு சிறை தண்டனை – பெரம்பலூர் நீதிபதி\nபெரம்பலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.\nகுன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு பள்ளிகள் முன்னிலை\nபெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்\nHome கல்லாறு ஸ்பெஷல் கல்லாறு டிவி தாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nPrevious Postசினிமா-சமூக வலைத்தளங்களே இளைஞர்களை வழி மாற செய்கிறது: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை Next Postபெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் பி.தயாளன் காலமானார்.\nஎளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் குடிநீர்-தெருவிளக்கு வசதிகள் வேண்டி வலியுறுத்தல்.\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், போலீசாருக்கு சிறை தண்டனை – பெரம்பலூர் நீதிபதி\nபெரம்பலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.\nகுன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு பள்ளிகள் முன்னிலை\nபெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்\nபெரம்பலூரில் பலத்த மழையால் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது\nபெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு.\nபெரம்பலூர் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுதாரர்கள் தர்னா\nபெரம்பலூர் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 14 பேர் கைது.\nசுடுகாட்டிற்கு நிரந்தர பாதை அமைக்க கோரி பொதுமக்கள் முற்றுகை.\nகுற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 36\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/cricket/03/207636?ref=media-feed", "date_download": "2019-08-21T09:21:26Z", "digest": "sha1:F7CXXBQOLQYNIA6R6LXIMPNEGXNAYX6I", "length": 8533, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "டோனியின் ரன்-அவுட் எங்களுக்கு அதிர்ஷ்டம்! நியூசிலாந்து வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியின் ரன்-அவுட் எங்களுக்கு அதிர்ஷ்டம்\nஉலகக்கோப்பை தொடரில் டோனி ரன்-அவுட் ஆனது தங்கள் அணியின் அதிர்ஷ்டம் என நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி, கடந்த 9ஆம் திகதி மான்செஸ்ரில் உள்ள ஓல்டு டிராபோர்டில் நடைபெற���றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்திய அணியில் டோனி-ஜடேஜா கூட்டணி வெற்றிக்காக போராடியது. ஜடேஜா அவுட் ஆனதைத் தொடர்ந்து, முக்கிய கட்டத்தில் டோனியை ரன்-அவுட் செய்தார் நியூசிலாந்து வீரர் கப்தில். இதனால் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.\nஅரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், டோனியின் ரன்-அவுட் தான் ரசிகர்களை வெகுவாக பாதித்தது. அதனைத் தொடர்ந்து டோனிக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் போட்டி குறித்து கூறுகையில், ‘டோனிக்குப் போடப்பட்ட பந்து என் கையில் வரும் என நினைக்கவில்லை. என்னை நோக்கி வருவதை கண்டு அதனை பிடிக்க தயாராக இருந்தேன்.\nபந்து கைக்கு வந்தவுடன் ஸ்டெம்பை நோக்கி வேகமாக வீசினேன். எங்கள் நேரம். அது நேராக ஸ்டெம்பில் பட்டுவிட்டது. இதனால் டோனி ரன்-அவுட் ஆனது எங்கள் அணிக்கு மிகச்சிறந்த அதிர்ஷ்டம் தான்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947852", "date_download": "2019-08-21T09:15:30Z", "digest": "sha1:7GIZPYU4RG3X76XA5LB35DDOEACHPGTX", "length": 7382, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "காலியிடங்களை நிரப்பக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாலியிடங்களை நிரப்பக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதர்மபுரி, ஜூலை 18: தர்மபுரியில், மின்வாரிய அலுவலகங்களில் காலியிடங்களை நிரப்பக்கோரி, மின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின் ஊழியர், மத்திய அமைப்பு தர்மபுரி மின்திட்ட கிளை சார்பில், மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்டத்தலைவர் லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட தலைவர் நாகராஜன் கலந்து கொண்டு பேசினார். ஜீவா, விஜயா, சக்திவேல், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய அலுவலகங்களில் காலியாக உள்ள துப்புரவு பணியிடங்களை நிரப்ப ேவண்டும். பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு, 2 மணி நேர வேலை என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். துப்புரவு பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nதாபா, ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு\nகலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதியால் பரபரப்பு\nநாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது\nகாரிமங்கலத்தில் சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக மேற்கூரை\nகாரிமங்கலத்தில் அடிப்படை வசதியில்லாத தாலுகா அலுவலகம்\nகழிவுநீர் தேக்கத்தால் தொற்று நோய் அபாயம்\nஅரசு பள்ளி சத்துணவு மைய நிலத்தில் மரங்கள் வளர்ப்பு\nதர்மபுரி மாவட்டத்தில் கொத்தடிமை, மனித கடத்தல்களை தடுக்க குழு அமைப்பு\n× RELATED தாபா, ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ��ய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/08020327/Taskmakers-decided-to-hold-a-picket-strike-in-Chennai.vpf", "date_download": "2019-08-21T10:03:55Z", "digest": "sha1:ZL2P7GP75PJEMZYUAC6DXV5FSX2PFTDV", "length": 13460, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Taskmakers decided to hold a picket strike in Chennai during the assembly session || டாஸ்மாக் பணியாளர்கள் சென்னையில் மறியல் போராட்டம் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது நடத்த முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடாஸ்மாக் பணியாளர்கள் சென்னையில் மறியல் போராட்டம் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது நடத்த முடிவு + \"||\" + Taskmakers decided to hold a picket strike in Chennai during the assembly session\nடாஸ்மாக் பணியாளர்கள் சென்னையில் மறியல் போராட்டம் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது நடத்த முடிவு\nசட்டமன்ற கூட்டத்தொடரின்போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவது என டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஏ.இ.பாலுசாமி தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க முன்னாள் பொது செயலாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் துறை வாரியான மானிய சட்டமன்ற கூட்டத்தொடரின்போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவது. டாஸ்மாக்கில் உள்ள இதர சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளையும் சந்தித்து பேசி இணைந்து போராட்டம் நடத்த அறைகூவல் விடுப்பது. அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்திட கேட்டுக்கொள்வது.\nவிற்பனை கூடங்களின் வேலை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையாக குறைத்திட அரசை கேட்டுக்கொள்வது. விற்பனை தொகையை சென்னையில் உள்ள நடைமுறையை போல் பிற மாவட்டங்களிலும் அரசு வங்கிகள் மூலம் நேரடியாக வசூலித்திட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில், மாநில பொதுச்செயலாளர் ஜி.வி.ராஜா, பொருளாளர் அருள் மணி, துணை பொதுச் செயலாளர் புருஷோத்தமன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. பல்வேறு கோரிக்கைகளை வலியுறு���்தி அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்\nதிருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா\nநாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.\n3. நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு வாடகை தொகை வழங்கக்கோரி கார், வேன் டிரைவர்கள் தர்ணா போராட்டம்\nசீர்காழியில், நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு வாடகை தொகை வழங்கக்கோரி கார், வேன் டிரைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.\n4. தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காலிக்குடங்களுடன் வந்த பொதுமக்கள்\nதஞ்சை 1-வது வார்டில் குடிநீர் வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்தனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.\n5. கடலூரில், அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்\nகடலூரில், அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்கள்\n5. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kaalaimalar.com/category/india/page/9/", "date_download": "2019-08-21T10:37:49Z", "digest": "sha1:BIYZEPHFCPPKRE2N4HJ5SU54M4BB5RGM", "length": 10196, "nlines": 86, "source_domain": "www.kaalaimalar.com", "title": "இந்தியா — Tamil Daily News -Kaalaimalar", "raw_content": "\nபிரதமர் மோடியின் சவாலை ஏற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை\nபிரதமர் மோடியின் சவாலை ஏற்று இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மோனிகா பத்ரா தனது உடல் பிட்னஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்[Read More…]\nஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் – பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nசட்டீஸ்கர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் மோடி சட்டீஸ்கர் மாநிலம் சென்றுள்ளார்.[Read More…]\nபயன் இல்லாத பாரதிய ஜனதா அரசு – காங் மகளிர் பகிரங்க குற்றச்சாட்டு\nபாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்தநிலையில் நாடு எந்தவித வளர்ச்சியையும் எட்டவில்லை எனக் கூறி காங்கிரஸ் கட்சி மகளிர் அணி சார்பில் டெல்லியில் கண்டன போராட்டம்[Read More…]\nஐ.பி.எல். கிரிக்கெட் கோப்பை வெல்லப்போவது யாரு.\nஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. 8 அணிகள் பங்கேற்ற 11வது[Read More…]\nதுப்பாக்கிச்சூட்டினை கண்டித்து மீனவர்கள் போராட்டம்\nதூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை[Read More…]\nby Gaffar —\tMay 26, 2018 —\t0 comments —\tஇந்தியா, நாகப்பட்டினம், புதுச்சேரி\nசி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 11 லட்சத்து[Read More…]\nசந்தா கோச்சருக்கு செபி நோட்டீஸ்\nஇந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் சந்தா கோச்சருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2012ம் ஆண்டு வீடியோக்கான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கிய வழக்கில் சந்தா[Read More…]\nஉத்திரப்பிரதேசத்தில் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள கோயில் மற்றும் மசூதி\nஉத்திரப்பிரதேசத்தில் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள கோயில் மற்றும் மசூதி ஆகியவற்றால் அப்பகுதி இந்து –இஸ்லாமிய பொதுமக்கள் மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.உத்திரப்பிரதேச மாநிலம் ஃபைஸாபாத் நகரின்[Read More…]\nஸ்டெர்லைட் போராட்டத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூட வேண்டும் -ஜிக்னேஷ் மேவானி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூட வேண்டும் என ஜிக்னேஷ் மேவானி வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக அரசியல் கட்சி[Read More…]\nஎளம்பலூர் பிரம்மரிஷிமலையில் உலக நன்மைக்காக 210 நாட்கள் தொடர்யாகம் தொடக்கம்\nபெரம்பலூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை\nபெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nபெரம்பலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் அறிவிப்பு\nபெரம்பலூரில் நாளை மறுநாள் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் : ஆட்சியர் வே.சாந்தா அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே உள்ள பேரளி துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே தண்ணீர் எடுத்து சென்ற பெண் மீது மொபட் மோதல் லிப்ட் கேட்டு வந்த பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-08-21T09:36:06Z", "digest": "sha1:BMQ22I2AUKG6B4VLG23YFWHKYXW6WK3B", "length": 10199, "nlines": 97, "source_domain": "www.pannaiyar.com", "title": "விவசாயம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசிறு இலை நோய் தாக்குதல் கத்தரிகாய்\nசிறு இலை நோய் தாக்குதல் கத்தரிகாய் கட்டுப்படுத்தும் முறை நோயுற்ற கத்தரி செடிகளை அழிக்க வேண்டும். வயலை களையின்றி பராமரிக்க வேண்டும். ஒரு டாங்கிற்கு ‘இமிடாகுளோபிரிட்’ 5 மில்லி அல்லது ‘அசிட்டாம்ப்பிரைடு’ 20 கிராம் வீதம் விதைத்த 30, …\nகால்நடை குடற்புழு நீக்க 5 இயற்கை வழிகள்\nகுடற்புழு நீக்க மருந்து கால்நடைகளுக்கு சரியான நேரத்தில் குடற்புழு நீக்கம் செய்வது சிறந்தது. நமக்கு கிடைக்கும் மூலிகைகளை கொண்டு எப்படி இயற்கை முறையில் பெரியநங்கை -periyanangai , குப்பைமேனி இலை ��� kuppai meni ilai , பிரண்டை – …\nதட்டாரப்பூச்சிகள் தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளை காட்டித்தரக்கூடியவை. தாவரங்கள் மழைக்குப்பின் புதிய கொழுந்துகளெடுத்து வளர்கிறது. அந்தப்பருவம் மேகமூட்டத்தால் வெப்பக்குறைவுடனும் இருக்கும். அது பூச்சிகள் பெருகி வளரவும் இளங்கொழுந்துகளின் சாற்றை உறியவும் வசதியாக இருக்கிறது. அந்த சிறு பூச்சிகளை பிடித்துண்ணவே தட்டாரப்பூச்சிகள் தாழப்பறக்கின்றன. …\nவாழ்வில் நோய் அணுகா நெறி திண்ண இரண்டுவளே சிக்க அடக்காமல் பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால் நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர்தம் பேரை உரைக்கில் போமே பிணி. பாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் …\nவிரால் மீன் வளர்ப்பு ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ர் வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து. இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் …\n கொசு தொல்லை இருக்கும் நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை …\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/04/julian24.html", "date_download": "2019-08-21T10:45:49Z", "digest": "sha1:I2UT3TRMVTT7QOKAGOX3W54ZLXVKBOMF", "length": 10531, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது\nகனி April 11, 2019 சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nலண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரித்தானியக் காவல்துறையினர் லண்டனில் இன்று கைது செய்துள்ளனர்.\nஈக்குவடோர் அரசு அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை திரும்பப் பெற்ற நிலையில் அசாஞ்சேவை பிரித்தானியக் காவல்துறையினர் கைது செய்து வெஸ்ட் மிண்ட்ஸ்டர் கோர்ட்டில் முன்னிறுத்தினர்.\n2012ம் ஆண்டு லண்டனில் தஞ்சம் அடைந்த ஜூலியன் அசாஞ்சேவை 7 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகைது செய்யப்பட்ட ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் கையளிக்குமாறு பிரித்தானியாவிடம் அமொிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டவர்.\nபாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய நடவடிக்கைகளை அமொிக்கா முன்னெடுத்திருந்தது. பாலியல் வன்புணர்பு தொடர்புபட்ட வழக்கில் சுவீடன் நாட்டுக்கு அவர் நாடுகடத்தப்படவிருந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.\nஇந்நிலையில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது. 7 வருடங்கள் கழிந்த நிலையில் அசாஞ்சேயின் பாதுகாப்பை ஈக்குடோர் நீக்கியதையடுத்து அவர் இன்று பிரித்தாகியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nபின்னர் அவருக்கு எதிராக சுவீடனில் பாலியல் துஸ்பிரயோக வழக்கு தொடரப்பட்ட போதும், அந்த வழக்கு கைவிடப்பட்டது.\nஈக்குவடோரில் அவர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த போதும், பல சந்தர்ப்பங்களில் சர்வதேச சட்டங்களை அசாஞ்ச் மீறி இருப்பதாக தெரிவித்து, ஈக்குவடோர் அரசாங்கம் அந்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.\nஎனினும் அரசியல் நோக்கிற்காகவே இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் கீச்சகப் பதிவில் தெரிவித்துள்ளது.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்\nவிஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹ...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா வலைப்பதிவுகள் அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா டென்மார்க் விஞ்ஞானம் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.portonovo.in/2019/03/", "date_download": "2019-08-21T09:04:51Z", "digest": "sha1:BACC32XNO527WHEM3UT3LBJRJJ75222U", "length": 3951, "nlines": 29, "source_domain": "www.portonovo.in", "title": "March 2019 » PortoNovo", "raw_content": "\n17-ஆம் கட்ட களப்பணியாக – கொடிமரத்தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n17-ஆம் கட்ட களப்பணியாக – கொடிமரத்தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n17-ஆம் கட்ட களப்பணி-யாக கொடிமரத்தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் சலங்காதெருவை சார்ந்த திரு. கணபதி அண்ணண் அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. SRC:Haji Ali\n16-ஆம் கட்ட களப்பணியாக – கலிமா நகர் அருகில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n16-ஆம் கட்ட களப்பணியாக – கலிமா நகர் அருகில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\nதர்மம் செய்வோம் குழுமத்தின் தொடரும் மனிதநேய பணிகள் கலிமா நகர் அருகில் பொது பாதையில் மக்கள் பயன்படும் வகையில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது, இதுபோக கால்நடைகள் தங்கள் தாகத்தை போக்கிக்கொள்ள குடிநீர் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது மூனா CBSC ஸ்கூல் [...]\nவெறும் 500 ரூபாயில் வீடு கட்டலாம்\nவெறும் 500 ரூபாயில் வீடு கட்டலாம்\nநாலு குச்சி , நாலு கீற்று , கதவுபோல் தட்டி , பூட்டுகூட இல்லாத நிலை பாம்பு தேள் சாதாரணமாக வந்துபோகும் அளவிற்கு பாதுகாப்பற்ற ஏழ்மை நிலையில் வீடு. இந்நிலை அறிந்த தர்மம் செய்வோம் குழுவினர் தங்களுக்குள் மாதம் 500 ரூபாய் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/productscbm_854899/100/", "date_download": "2019-08-21T09:07:19Z", "digest": "sha1:WDWWTG5BRL2BPCUP6OKO5HCGOXV7XYQX", "length": 23075, "nlines": 85, "source_domain": "www.siruppiddy.info", "title": "இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் தெலுக் பிடங் நகரத்திலிருந்து 227 கிமீ தூரத்தில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. முன்னதாக 2004 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.3 சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமி தாக்குதலை அடுத்து 220,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல��த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\nயாழ், நெல்லியடியில் வீடொன்றில் 9 பவுண் நகை திருட்டு\nயாழ்ப்பாணம், நெல்லியடி முடக்காட்டுச் சந்தியிலிருக்கும் வீடொன்றில் 9 பவுண் நகை திருடப்பட்டுள்ளது.வீட்டின் கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்டிருந்த நிலையில்...\nஒக்ரோபர் முதல் பலாலிய��ல் வானூர்திச் சேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம், பலாலி வானூர்தி நிலையத்தில் இருந்து எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்திச் சேவைகள் ஆரம்பிக்கப்படும் - என்று நேற்று அறிவிக்கப்பட்டது.தலைமை அமைச்சர் மூன்று நாள்கள் பயண மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nயாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...\nநல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...\nசாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடி��்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...\nதொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்\nநிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...\nநல்லூரில் பிடிபட்ட கட்டாக்காலி நாய்கள்\nநல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின்...\nயாழில் 11 வயது சிறுவன் பலி -விளையாட்டினால் வந்த வினை\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்டில் உள்ள கயிற்றில் தொங்கி விளையாடிய சிறுவன் அதில் சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.சிவபாலன் அச்சயன் (வயது-11) என்ற மாணவனே இவ்வாறு...\nகிளிநொச்சியில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம்\nகிளிநொச்சி அறிவியல் நகரில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றைத் தயாரிப்பதிலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190420085915", "date_download": "2019-08-21T09:01:39Z", "digest": "sha1:HLWJEOMQI7F67G22XLFNDKGZBZGCBJZV", "length": 6598, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "இறுதிச்சடங்கு நடந்த வீட்டில் இந்த குரங்கு செய்ததைப் பாருங்க... குரங்குக்கும் உண்டு மனிதம்!..ஆறுதல் சொன்ன அதிசயம்!", "raw_content": "\nஇறுதிச்சடங்கு நடந்த வீட்டில் இந்த குரங்கு செய்ததைப் பாருங்க... குரங்குக்கும் உண்டு மனிதம்..ஆறுதல் சொன்ன அதிசயம் Description: இறுதிச்சடங்கு நடந்த வீட்டில் இந்த குரங்கு செய்ததைப் பாருங்க... குரங்குக்கும் உண்டு மனிதம்..ஆறுதல் சொன்ன அதிசயம்\nஇறுதிச்சடங்கு ந���ந்த வீட்டில் இந்த குரங்கு செய்ததைப் பாருங்க... குரங்குக்கும் உண்டு மனிதம்\nசொடுக்கி 20-04-2019 இந்தியா 999\nமனிதர்களை போல மிருகங்களுக்கு உள்ளும் மிகப்பெரிய மனிதத்தன்மை உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் குரங்கு ஒன்றின் செயல் அமைந்துள்ளது. அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகர்நாடக மாநிலத்தின் நார்கண்ட் பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்து போனார். அவரது இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்தார்கள்.\nஅப்போது அங்கு குரங்கு ஒன்று வந்தது. அது அங்கு இருந்த சூழலையும், மனிதர்களின் அழுகையையும் உள்வாங்கிக் கொண்டது. உடனே அது விறு, விறுவென கூட்டத்தின் உள்ளே சென்றது.\nபிரேதத்தின் முன்வரிசையில் இருந்து அழுதுகொண்டிருந்த பெண் ஒருவரது தலையிலும், தோளிலும் கைவைத்து குரங்கு ஆறுதல் சொல்வது போல் நின்றது. துக்க வீட்டில் இருந்த இளைஞர்கள் அதை வீடீயோ எடுத்தனர். இது இப்போது சமூகவளைதலங்களில் வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஎந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம் மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்\nமாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா\nபல உயிர்களை காப்பாற்றி வீரமரணம்... வெடிகுண்டுடன் வந்தவரை தடுத்துநிறுத்தி உயிர்துறந்த வாலிபர்..\nஅடிபட்ட நாய் மருத்துக்கடைக்கு போய் உதவிகேட்ட ஆச்சர்யம்... இந்த நாயின் புத்திசாலித்தனத்தை பாருங்க.. சிலிர்த்து போவீங்க..\nதூக்கத்தில் அரங்கேறும் குழந்தையின் சுட்டித்தனம்… 1000 முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசம்மர் சீசனுக்கு ஜில்லுன்னு ஒரு ட்ரோல்... இணையத்தில் வைரலாகும் வீடீயோ மிஸ் பண்ணாதீங்க..\nநதியில் கவிழ்ந்த படகு...ஈராக்கில் 94 பேர் உயிர் குடித்த பரிதாபம்.. உருகவைக்கும் வீடீயோ\nதிருமணம் முடிந்த கையோடு இந்த மணமக்கள் செஞ்ச வேலையை பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/3033-2018-07-17-07-54-50?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-08-21T09:17:05Z", "digest": "sha1:CJGVQUSXGNNMJ5M7S2Q6P5C3MYHZNEIU", "length": 5377, "nlines": 8, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "இவர்களை அறிவோம் - - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\n“வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம். அதை நழுவ விடாதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கடமை. அதை நிறைவேற்றுங்கள். வாழ்க்கை என்பது ஓர் இலட்சியம், அதைச் சாதியுங்கள், வாழ்க்கை என்பது ஒரு சோகம், அதைத் தாங்கிக்கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது ஒரு போராட்டம், அதை வென்று காட்டுங்கள். வாழ்க்கை என்பது ஒரு பயணம்,\nஅதை நடத்தி முடியுங்கள்” என்று சொன்னார், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம். “வாழ்க்கை என்பது ஒரு பயணம், நாம் அதை நிறுத்தும்போது, காரியங்கள் சரியாகச் செல்லாது” என்று சொன்னார், திருத்தந்தை பிரான்சிஸ். “வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதிலுள்ள சாலைகளும், வசதிகளும் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதில் கட்டாயம் பயணம் செய்ய வேண்டும்” என்றார் ஆலிவர் ஸ்மித். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அது பந்தயமல்ல. அந்தப் பயணத்தில் எதிர்வரும் அத்தனையையும் சமாளித்து தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்பவர்கள் சமூகத்தின் பாராட்டையும் பெறுகிறார்கள்.\nபணியில் நேர்மை - மாணிக்கம் என்பவர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள செந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு ஓட்டுனராகப் பணிக்குச் சேர்ந்தார். தொடர்ந்து 20 ஆண்டு காலம் தஞ்சாவூர் நகரக் கிளை 2-ல் பணியாற்றி, கடந்த ஜூன் 30-ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் பணி புரிந்த காலத்தில் சிறு விபத்துகூட ஏற்படுத்தியது இல்லை. அதோடு ஒரு நாள்கூட வேலைக்கு வராமல் இருந்தது இல்லை. அதேபோல், போக்குவரத்துக் கழகம் நிர்ணயம் செய்த டீசல் சிக்கனத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்ததோடு, அரசுக்கு அதிக இலாபமும் பெற்றுத் தந்தவர். `மாணிக்கம் போல் எல்லாரும் பணியில் இருந்துவிட்டால் போதும். யாராலும் போக்குவரத்துத் துறையை அசைக்க முடியாது’ எனக் கூறி, சகப் பணியாளர்கள், அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் எனப் பலர் பாராட்டி, வாழ்த்துக்களையும் கூறினர். இவர் ஓட்டுனராகப் பணியாற்றியது மட்டும் இல்லாமல், அச்சமயங்களில் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக நடந்த போராட்டங்களிலும் தொடர்ந்து கலந்துகொண்டு சமூகத்தின்மீது அவருக்கு இருந்த அக்கறையையும் காட்டினார் ��னப் பாராட்டு விழாவில் இவரைப் பற்றிப் புகழ்ந்து பேசியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://denaldrobert.blogspot.com/2012/11/blog-post_4.html", "date_download": "2019-08-21T09:25:27Z", "digest": "sha1:S2NJC2P2QXBCVVJA2M2Q2CI732Y7TFKD", "length": 5321, "nlines": 35, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவில் ஈடுபடுவதை விரும்பும் இளைய தலைமுறையினர்", "raw_content": "\nஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவில் ஈடுபடுவதை விரும்பும் இளைய தலைமுறையினர்\nஇன்றைய இளைய தலைமுறையினர் தங்களின் 16 வயதில் சராசரியாக இரண்டு முதல் மூன்று பேருடன் உறவில் ஈடுபட விரும்புவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகின.\nபத்து சதவிகித பருவ வயதினர் தங்களை விட வயது மூத்தவர்களுடன் உறவில் ஈடுபடுகின்றனர். அவர்கள் கர்ப்பமடைவது குறித்தோ, நோய் தொற்று குறித்தோ எந்த வித விழிப்புணர்வும் இன்றி இருக்கின்றனர்.\n16 வயது முதல் 22 வயதுவரை உடைய 60 சதவிகித இளைய தலைமுறையினர் காண்டம் உபயோகிப்பது எவ்வாறு என்று தெரியாமல் இருக்கின்றனர். மூன்றில் இருவருக்கு எஸ்.டி.டி எனப்படும் பாலியல் நோய் தாக்கியுள்ளது பற்றி அறியாமலேயே இருக்கின்றனர்.\n1200 பேரிடம் கேட்கப்பட்ட கேள்வியில் மூன்றில் ஒருவர் மட்டுமே உறவின் போது காண்டம் உபயோகிப்பதாக கூறியுள்ளனர். 25 சதவிகிதம் பேர் காண்டம் உபயோகிப்பதில்லையாம்.\n22 வயதுடையவர்களில் 12 சதவிகிதம் பேர் ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவில் ஈடுபடுவதை விரும்புவதாக கூறியுள்ளனர்.\nஐரோப்பா கண்டத்திலேயே அதிக அளவில் டீன் ஏஜ் கர்ப்பிணிகள் உள்ள நாடாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பதின் பருவத்தினருக்கு பாதுகாப்பான உறவு பற்றியோ, பாலியல் நோய் பற்றியோ எந்த வித விழிப்புணர்வும் இருப்பதில்லை என்று அரசு கவலை தெரிவித்துள்ளது. பாப் பாடகர் ஜே. எல்.எஸ் மூலம் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://singaporetamilwriters.com/mukuraviruthu/", "date_download": "2019-08-21T10:20:37Z", "digest": "sha1:IQQCRNTCYO6CV4OYFHMPTMPIWVVYUAXA", "length": 12629, "nlines": 88, "source_domain": "singaporetamilwriters.com", "title": "சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஎழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா\nமுத்தமிழ் விழா மாணவர் போட்டிகள்\nமு.கு.இரா. புத்தகப் பரிசு 2018\nகவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி\nகழகத்தின் வெளியீடுகள் – தொகுப்புகள்\nகழகத்தின் வெளியீடுகள் – மலர்கள்\nகம்பன் விழாப் போட்டிகள் கதைக்களம் சிறுகதைப் போட்டிக ள் – ”எந்த அசைவும் இல்லாத அப்பாவின் பக்கத்தில் எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருப்பது” சிங்கப்பூர் எழுத்தாளர்களின் விவரங்கள் பல்கலைக்கழக மாணவர்களின் சிறுகதைகள் கதைக்களம் – மாணவர் சிறுகதைப் போட்டி “எங்கள் எல்லோரையும் விட அவன் மட்டும் மிக உயரமாக வளர்ந்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை””\nஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டியை நடத்தி வருகிறது.\nஅமரர் மு.கு. இராமச்சந்திரா தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் குறிப்பாக இளைய தலைமுறையினர் தாய்மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் எனப்திலும் உறுதியாக இருந்தவர். அதற்காக அமைப்புகளுக்குப் பல விதத்திலும் உதவிகளைச் செய்தவர்.\nஅதனால் அவர் நினைவைப் போற்றும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி இந்தப் புத்தகப் பரிசுத் திட்டத்தை எழுத்தாளர் கழகம் முன்வைத்தது. ஆனந்த பவன் குடும்பத்தினர் குறிப்பாக அவரது துணைவியார் திருமதி பானுமதி இராமச்சந்திரா மிகுந்த மகிழ்வுடன் இதற்கு ஒப்புக்கொண்டடார். பரிசுத் தொகையான 2,000 வெள்ளியை ஆண்டுதோறும் ஆனந்த பவன் உணவகமே வழங்கி வருகிறது.\nசிறுகதை, கவிதை, கட்டுரை என மூன்று துறைகளுக்குச் சுழல் முறையில் ஆண்டுதோறும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்தும் ஒரு நடுவரை நியமித்து அந்த மூன்று நடுவர்களும் சேர்ந்து பரிசுக்குரிய நூலைத் தெரிவு செய்வார்கள்.\nபோட்டிக்கு நூல்களை அனுப்பும் நூலாசிரியர்கள் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவராகவோ நிரந்தரவாசத் தகுதி பெற்றவராகவோ இருக்க வேண்டும். (அடையா��� அட்டையின் இருபக்க நகல் அவசியம் அனுப்ப வேண்டும்)\nபோட்டிக்கு நூல்களை அனுப்பும் நூலாசிரியர்கள் குறிப்பிட்ட மூவாண்டுக் காலக்கட்டத்தில் குறைந்தது ஓராண்டாவது சிங்கப்பூரில் வசித்திருக்க வேண்டும். (சான்று தேவைப்பட்டால் நூலாசிரியர் வழங்கத் தயாராய் இருக்க வேண்டும்)\nஎழுத்தாளர் கழகத்தின் தலைவர், செயலாளர் தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினரல்லாதவர்களும் போட்டியில் பங்கேற்கலாம்.\nபோட்டிக்கான படிவத்தை நிரப்பி, கையெழுத்திட்டு நூலுடன் அனுப்ப வேண்டும்.\nஒரு நூலாசிரியர் குறிப்பிட்ட மூவாண்டுக் காலக்கட்டத்தில் வெளியிட்ட எத்தனை நூல்களை வேண்டுமானாலும் போட்டிக்கு அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு நூலுக்கும் நான்கு பிரதிகள் கட்டாயம் அனுப்ப வேண்டும். போதிய பிரதிகள் கைவசம் இல்லாவிட்டால் தெளிவாக நகலெடுத்து அனுப்பலாம். ஆனால் ஒரு பிரதி கண்டிப்பாக அசல் பிரதியாக இருக்க வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் பிரதிகள் திரும்ப அனுப்பப்படமாட்டா.\nபோட்டிக்கு அனுப்பப்படும் நூல்களில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த நூல்களுக்கு வெளியீட்டு விழா நடத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை.\nபோட்டிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை.\nநூல் முதல் பதிப்பாக இருக்க வேண்டும். பின்னைய பதிப்புகளோ திருத்திய பதிப்புகளோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.\nநூல் ஒரே எழுத்தாளர் எழுதிய நூலாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கவிஞர்கள் எழுதிய நூல்களும் பல கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ள தொகுப்பு நூல்களும் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.\nஓர் எழுத்தாளர் ஒரு துறையில் ஒரு முறை மட்டுமே பரிசு பெற முடியும். சிறுகதைத் துறையில் பரிசு பெறும் எழுத்தாளர் மீண்டும் சிறுகதைப் பரிசுக்குரிய போட்டியில் கலந்துகொள்ள முடியாது. கட்டுரை, கவிதைத் துறைகளுக்கும் இது பொருந்தும். ஆனால் ஒரு துறையில் பரிசு பெற்றவர் மற்ற துறைகளில் கலந்துகொள்ள முடியும்.\nஆண்டு நூலின் தலைப்பு எழுத்தாளர் துறை\n2010 புதிதாக இரண்டு முகங்கள் இந்திரஜித் சிறுகதை\n2011 சங்கமம் முருகடியான் கவிதை\n2012 கடல் கடந்த தமிழ்க் கலாசாரம் எஸ்.எஸ். சர்மா கட்டுரை\n2013 ஒரு கோடி டாலர்கள மாதங்கி சிறுகதை\n2014 காணாமல் போன கவிதைகள் நெப்போலியன் கவிதை\n2015 பன்முக நோக்கில் சி���்கப்பூர்க் கவிதைகள் முனைவர் கோட்டி திருமுருகானந்தம கட்டுரை\n2016 மூன்றாவது கை ஷாநவாஸ் சிறுகதை\n2017 லீ குவான் இயூ பிள்ளைத் தமிழ் அ.கி.வரதராசன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-7.html", "date_download": "2019-08-21T09:28:10Z", "digest": "sha1:ZMWBXQJV63BCSABMMQ56NX4RF6P7SLHR", "length": 55586, "nlines": 137, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முதல் பாகம் : புது வெள்ளம் - அத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nஅரசுரிமையைப் பற்றி பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப்போகிறார்கள் இவர்கள் யார் பேசுவதற்கு இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே தீரவேண்டும் இங்கேயே உட்கார வேண்டியதுதான். இதைக்காட்டிலும் வசதியான இடம் வேறு கிடைக்காது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும் அவனைப்பற்றி நமக்கு என்ன கவலை\nஇன்றைக்கு இங்கு ஏதோ மர்மமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்ற எண்ணம் வந்தியத்தேவன் மனத்தில் முன்னமே உண்டாகியிருந்தது. ஆழ்வார்க்கடியானின் விபரீதமான பொருள் தரும் வார்த்தைகள், கோட்டை வாசற் காவலர்களின் துடுக்கான நடத்தை, சம்புவரையரின் அரைமனதான வரவேற்பு, வெறியாட்டம் ஆடிய சந்நதக்காரனின் ஆவேச மொழிகள் - இவையெல்லாம் அவனுக்கு ஏதேதோ சந்தேகங்களை உண்டாக்கியிருந்தன. அந்தச் சந்தேகங்களையெல்லாம் நீக்கிக் கொள்ளவும், உண்மையை அறிந்து கொள்ளவும் இதோ ஒரு சந்தர்ப்பம் தெய்வாதீனமாகக் கிடைத்திருக்கிறது. அதை ஏன் நழுவவிட வேண்டும் ஆகா தன்னுடைய உயிருக்குயிரான நண்பன் என்று கருதி வந்த கந்தமாறன் கூடத் தன்னிடம் உண்மையைச் சொல்லவில்லை. தன்னைத் தூங்க வைத்துவிட்டு, இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்துக்கு வந்திருக்கிறான். அவனை நாளைக்கு ஒரு கை பார்க்க வேண்டியதுதான்.\nஇதற்குள் கீழே பழுவேட்டரையர் பேசத் தொடங்கிவிட்டார். வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்கலானான்.\n\"உங்களுக்கெல்லாம் மிக முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கவே நான் வந்திருக்கிறேன். அதற்காகவே இந்தக் கூட்டத்தைச் சம்புவரையர் கூட்டியிருக்கிறார். சுந்தரசோழ மஹாராஜாவின் உடல்நிலை மிகக் கவலைக்கிடமாயிருக்கிறது. அரண்மனை வைத்தியர்களிடம் அந்தரங்கமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் 'இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை; அதிக காலம் உயிரோடு இருக்கமாட்டார்' என்று சொல்லி விட்டார்கள். ஆகவே, இனிமேல் நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் இப்போது யோசித்தாக வேண்டும்\" என்று கூறிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.\n\" என்று கேட்டார் கூட்டத்தில் ஒருவர்.\n சில நாளாகப் பின் மாலை நேரத்தில் வானத்தில் வால் நட்சத்திரம் தெரிகிறதே அது போதாதா\nபின்னர் பழுவேட்டரையர் கூறினார்: \"ஜோசியர்களையும் கேட்டாகிவிட்டது. அவர்கள் சில காலம் தள்ளிப் போடுகிறார்கள்; அவ்வளவுதான். எப்படியிருந்தாலும், அடுத்தாற்போல் பட்டத்துக்கு உரியவர் யார் என்பதை நாம் யோசித்தாக வேண்டும்...\"\n\"அதைப் பற்றி இனி யோசித்து என்ன ஆவது ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே\" என்று இன்னொரு கம்மலான குரல் கூறியது.\n\"உண்மைதான். ஆனால் அப்படி இளவரசுப் பட்டம் கட்டுவதற்கு முன்னால் நம்மில் யாருடைய யோசனையாவது கேட்கப்பட்டதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே கூடியுள்ள நாம் ஒவ்வொருவரும் நூறு ஆண்டுக்கு மேலாக, நாலு தலைமுறையாக, சோழ ராஜ்யத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட பழங்குடியைச் சேர்ந்தவர்கள். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனார் வேளூரில் நடந்த போரில் உயிர் விட்டார், என் தந்தை தக்கோலத்தில் உயிர்த் தியாகம் செய்தார். அம்மாதிரியே உங்கள் ஒவ்வொருவரின் மூதாதையரும் இந்தச் சோழ நாட்டின் மேன்மையை நிலைநாட்டுவதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் இளம் பிள்ளைகள் யுத்தகளத்தில் செத்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஈழநாட்டில் நம்முடைய குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பிள்ளைகள் போர் செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் என்பது பற்றித் தீர்மானிப்பதில் நம்முடைய அபிப்பிராயத்தை மகாராஜா கேட்கவில்லை. தசரதர் கூட இராமருக்குப் பட்டம் கட்டுவது பற்றி மந்திராலோசனை சபை கூட்டி யோசனை செய்தார். மந்திரிகளையும், சாமந்தர்களையும், சேனைத் தலைவர்களையும், சிற்றரசர்களையும் ஆலோசனை கேட்டார். ஆனால் சுந்தர சோழ மகாராஜா யாருடைய யோசனையையும் கேட்பது அவசியம் என்று கருதவில்லை...\"\n\"நம்மை யோசனை கேட்கவில்லையென்பது சரிதான். ஆனால் யாரையுமே யோசனை கேட்கவில்லையென்று இறைவிதிக்கும் தேவர் கூறுவது சரியன்று. பெரிய பிராட்டியாரான செம்பியன் மகாதேவியின் யோசனையும், இளைய பிராட்டியாரான குந்தவை தேவியின் யோசனையும் கேட்கப்பட்டன. இல்லையென்று பழுவேட்டரையர் கூற முடியுமா\" என்று கேலியான தொனியில் ஒருவர் கூறவும், கூட்டத்தில் ஒரு சிலர் சிரித்தார்கள்.\n எப்படித்தான் உங்களுக்குச் சிரிக்கத் தோன்றுகிறதோ, நான் அறியேன். நினைக்க நினைக்க எனக்கு வயிறு பற்றி எரிகிறது இரத்தம் கொதிக்கிறது. எதற்காக இந்த உயிரை வைத்துக் கொண்டு வெட்கங்கெட்டு வாழவேண்டும் என்று தோன்றுகிறது. இன்று சந்நதம் வந்து ஆடிய 'தேவராளன்' துர்க்கை பலி கேட்பதாகச் சொன்னான். 'ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த நரபலி வேண்டும்' என்று சொன்னான். என்னைப் பலி கொடுத்து விடுங்கள். என்னுடைய குலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கத்தியினால் என் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பலி கொடுத்து விடுங்கள். அன்னை துர்க்கை திருப்தி அடைவாள்; என் ஆத்மாவும் சாந்தி அடையும்...\"\nஇவ்விதம் ஆவேசம் வந்து ஆடிய சந்நதக்காரனைப் போலவே வெறி கொண்ட குரலில் சொல்லிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.\nசற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. மேற்குத் திசைக் காற்று 'விர்' என்று அடிக்கும் சப்தமும், அந்தக் காற்றில் கோட்டைச் சுவருக்கு வெளியேயுள்ள மரங்கள் ஆடி அலையும் 'மர்மர' சப்தமும் கேட்டன.\n\"ஏதோ தெரியாத்தனமாகப் பேசிவிட்ட பரிகாசப் பேச்சையும், அதனால் விளைந்த சிரிப்பையும் பழுவூர் மன்னர் பொறுத்தருள வேண்டும். தாங்கள் எங்களுடைய இணையில்லாத் தலைவர். தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம். தாங்கள் காட்டிய வழியில் நடக்கிறோம். தயவு செய்து மன்னித்துக் கொள்ள வேண்டும்\" என்று சம்புவரையர் உணர்ச்சியுடனே கூறினார்.\n\"நானும் கொஞ்சம் பொறுமை இழந்துவிட்டேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு விஷயத்தை எண்ணிப் பாருங்கள். சரியாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விஜயாலய சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். திருப்புறம்பியம் போரில் பல்லவ சைன்யத்துக்குத் துணையாக நின்று மதுரைப் பாண்டியரின் படையை நிர்மூலமாக்கினார். அதுமுதல் சோழராஜ்யம் நாளுக்கு நாள் பெருகி விஸ்தரித்து வந்திருக்கிறது. காவேரி நதிக்குக் கரையெடுத்த கரிகால் வளவர் காலத்திலேகூடச் சோழ ராஜ்யம் இவ்வளவு மகோன்னதத்தை அடைந்தது கிடையாது. இன்றைக்குத் தெற்கே குமரி முனையிலிருந்து வடக்கே துங்கபத்திரை - கிருஷ்ணை வரையில் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது. பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு, யாருக்கும் இதுவரையில் வணங்காத சேரநாடு, தொண்டை மண்டலம், பாகி நாடு, கங்கபாடி, நுளம்பாடி, வைதும்பர் நாடு, சீட்புலிநாடு, பெரும்பாணப்பாடி, பொன்னி நதி உற்பத்தியாகும் குடகு நாடு - ஆகிய இத்தனை நாடுகளும் சோழ சாம்ராஜ்யத்துக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வருகின்றன. இவ்வளவு நாடுகளிலும் நம் சோழ நாட்டுப் புலிக்கொடி பறக்கிறது. தெற்கே ஈழமும் வடக்கே இரட்டை மண்டலமும் வேங்கியும் கூட இதற்குள் நமக்குப் பணிந்திருக்க வேண்டும். அப்படிப் பணியாததற்கு காரணங்களை நான் சொல்ல வேண்டியதில்லை; அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தான்\n\"ஆம்; எல்லோருக்கும் தெரியும்; ஈழமும் இரட்டைப்பாடியும் வேங்கியும் கலிங்கமும் பணியாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணம் வடதிசை மாதண்ட நாயகராகிய இளவரசர் ஆதித்த கரிகாலர்; இன்னொரு காரணம் தென் திசைப் படைத் தலைவரான அவருடைய தம்பி அருள்மொழிவர்மர்...\"\n\"மழவரையர் கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். சென்ற நூறாண்டு காலமாக இந்தச் சோழ நாட்டில் சேனாபதி நியமிக்கும் மரபு வேறாயிருந்தது. பல யுத்தங்களில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற வீராதி வீரர்களையே படைத் தலைவர்களாகவும் மாதண்ட நாயகர���களாகவும் நியமிப்பார்கள். ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார் மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார் இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை. காஞ்சிபுரத்தில் உட்கார்ந்து கொண்டு, பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார். வீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன். இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை. காஞ்சிபுரத்தில் உட்கார்ந்து கொண்டு, பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார். வீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன். இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாச வாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப் பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார். ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார் உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாச வாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப் பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார். ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார் பல்லவ சக்கரவர்த்திகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ராஜ்ய பாரம் புரிந்த அரண்மனைகள் இவருடைய அந்தஸ்துக்குப் போதவில்லையாம். பொன்னிழைத்த அரண்மனை கட்டுகிறார். ரத்தினங்களையும் வைடூரியங்களையும் அப்பொன் மாளிகைச் சுவர்களில் பதிக்கிறார். கங்கபாடி, நுளம்பாடி, குடகு முதலிய நாடுகளில் வெற்றியடைந்து கைப்பற்றிக் கொண்டு வந்த பொருளில் ஒரு செப்புக் காசாவது தலைநகரிலுள்ள பொக்கிஷ சாலைக்கு அவர் இதுவரை அனுப்பவில்ல...\"\n\"பொன் மாளிகை கட்டி முடிந்துவிட்டதா\n\"ஆம். முடிந்துவிட்டது என்று என்ன��டைய அந்தரங்க ஒற்றர்கள் மூலம் அறிந்தேன். அத்துடன் சுந்தர சோழ மகாராஜாவுக்கு அவருடைய அருமை மூத்த புதல்வரிடமிருந்து கடிதங்களும் வந்தன. புதிதாக நிர்மாணித்திருக்கும் பொன் மாளிகையில் வந்து சுந்தர சோழ மகாராஜா சிலகாலம் தங்கியிருக்க வேண்டும் என்று.\"\n\"மகாராஜா காஞ்சிக்குப் போகப் போகிறாரா\" என்று ஒருவர் கவலை ததும்பிய குரலில் கேட்டார்.\n\"அத்தகைய கவலை உங்களுக்கு வேண்டாம், அப்படி ஒன்றும் நேராமல் பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன்; தஞ்சைக் கோட்டைக் காவலனாகிய என் சகோதரனும் இருக்கிறான். சின்ன பழுவேட்டரையன் அனுமதி இல்லாமல் யாரும் தஞ்சைக் கோட்டைக்குள் புக முடியாது. என்னையறியாமல் யாரும் மகாராஜாவைப் பேட்டி காணவும் முடியாது; ஓலை கொடுக்கவும் முடியாது. இது வரையில் இரண்டு மூன்று தடவை வந்த ஓலைகளை நிறுத்தி விட்டேன்.\n\", \"வாழ்க பழுவூர் மன்னரின் சாணக்ய தந்திரம்\" \"வாழ்க அவர் வீரம்\" \"வாழ்க அவர் வீரம்\" என்னும் கோஷங்கள் எழுந்தன.\n\"இன்னும் கேளுங்கள். பட்டத்து இளவரசர் செய்யும் காரியங்களைக் காட்டிலும் ஈழத்தில் போர் நடத்தச் சென்றிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மனின் காரியங்கள் மிக மிக விசித்திரமாயிருக்கின்றன. யுத்த தர்மத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதென்ன பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக 'நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்திருப்பதென்ன பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக 'நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்திருப்பதென்ன நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். ஆனால் இளவரசர் அரு���்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்கவேண்டுமாம் ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்கவேண்டுமாம் ஒரு வருஷ காலமாக நானும் பத்துத் தடவை பல கப்பல்களில் ஏற்ற உணவு அனுப்பி வந்திருக்கிறேன்...\"\n\", \"இந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாது\", \"இப்படிக் கேட்டதே இல்லை\", \"இப்படிக் கேட்டதே இல்லை\" என்ற குரல்கள் எழுந்தன.\n\"இந்த அதிசயமான காரியத்துக்கு இளவரசர் அருள்மொழிவர்மர் கூறும் காரணத்தையும் கேட்டுவையுங்கள். படையெடுத்துச் சென்ற நாட்டில் நம் வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைச் சம்பாதிப்பது என்றால், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடுமாம். ஈழத்து அரச குலத்தாரோடு நமக்குச் சண்டையே தவிர ஈழத்து மக்களோடு எவ்விதச் சண்டையும் இல்லையாம். ஆகையால் அவர்களை எவ்விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாதாம் அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம் அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம்\nஇச்சமயம் கூட்டத்தில் ஒருவர், \"படையெடுத்துச் சென்ற நாடுகளில் உள்ள ஜனங்களிடம் ஒன்றுமே கேட்கக் கூடாது; அவர்களின் காலில் விழுந்து கும்பிடவேண்டும் என்ற யுத்த தர்மத்தை இதுவரை நாங்கள் கேட்டதே கிடையாது\n\"அதனால் விளையும் விபரீதத்தையும் கேளுங்கள். இரண்டு இளவரசர்களும் சேர்ந்து செய்யும் காரியங்களினால் தஞ்சை அரண்மனைத் தன பொக்கிஷமும் தானிய பண்டாரமும் அடிக்கடி மிகக் குறைந்து போகின்றன. உங்களுக்கெல்லாம் அதிக வரி போட்டு வசூலிக்கும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது. இதற்காகத்தான் என்னை இறை அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள் சோழ நாட்டின் மேன்மையே முக்கியம் என்று நான் கருதியிராவிட்டால், எப்பொழுதோ இப்பதவியை விட்டுத் தொலைத்திருப்பேன் சோழ நாட்டின் மேன்மையே முக்கியம் என்று நான் கருதியிராவிட்டால், எப்பொழுதோ இப்பதவியை விட்டுத் தொலைத்திருப்பேன்\n தாங்கள் இப்பதவியிலிருப���பது தான் எங்களுக்கெல்லாம் பெரிய பாதுகாப்பு. இந்த முறைகேடான காரியங்களைப் பற்றித் தாங்கள் மகாராஜாவிடம் சொல்லிப் பார்க்கவில்லையா\n பல தடவை சொல்லியாகிவிட்டது. ஒவ்வொரு தடவையும் பெரிய பிராட்டியிடம் கேளுங்கள். இளைய பிராட்டியிடம் கேளுங்கள்\" என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது\" என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது முக்கியமான காரியங்களில் நம்முடைய யோசனைகளைக் கேட்பதும் இல்லை. அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்த படியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப் பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார். இராஜ்ய சேவையில் தலை நரைத்துப்போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம், கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத பெண்ணிடம் யோசனை கேட்பதற்குப் போய் நிற்க வேண்டும். எப்படியிருக்கிறது கதை முக்கியமான காரியங்களில் நம்முடைய யோசனைகளைக் கேட்பதும் இல்லை. அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்த படியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப் பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார். இராஜ்ய சேவையில் தலை நரைத்துப்போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம், கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத பெண்ணிடம் யோசனை கேட்பதற்குப் போய் நிற்க வேண்டும். எப்படியிருக்கிறது கதை இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும் இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும் அல்லது நீங்கள் எல்லாரும் ஒருமுகமாகச் சொன்னால், நான் இந்த ராஜாங்கப் பொறுப்பையும், வரி விதித்துப் பொக்கிஷத்தை நிரப்பும் தொல்லையையும் விட்டு விட்டு என் சொந்த ஊரோடு இருந்துவிடுகிறேன்...\"\n பழுவூர்த் தேவர் அப்படி எங்களைக் கைவிட்டு விடக் கூடாது. அரும்பாடுபட்டு, ஆயிரமாயிரம் வீரர்கள் நாலு தலைமுறைகளாகத் தங்கள் இரத்தத்தைச் சிந்தி ஸ்தாபித்த சோழ சாம்ராஜ்யம் ஒரு நொடியில் சின்னாபின்னமாய்ப் போய் விடும்\" என்றார் சம்புவரையர்.\n\"அப்படியானால் இந்த நிலைமையில் என்ன செய்வது என்று நீங்கள் தான் எனக்கு யோசனை சொல்ல வேண்டும். அல்லி ராஜ்யத்தைவிடக் கேவலமாகிவிட்ட இந்தப் பெண்ணரசுக்குப் பரிகாரன் என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்\" என்றார் பழுவூர் மன்னர்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர�� நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-63.html", "date_download": "2019-08-21T10:16:02Z", "digest": "sha1:HJB46LJ54XJ55RK7JFKKSIDLXFTZ3FL2", "length": 62573, "nlines": 141, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்ப���யும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nபொன்னியின் செல்வரும், குந்தவைதேவி முதலானோரும் பாதாளச் சிறைக்குச் சென்று பார்த்தபோது அங்கே அவர்கள் வந்தியத்தேவனைக் காணவில்லை. அவனுக்குப் பதிலாக வைத்தியர் மகன் பினாகபாணியைக் கண்டார்கள். பினாகபாணி சுவரில் இருந்த இரும்பு வளையங்களில் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தான்.\n பைத்தியக்காரன் தப்பி ஓடிவிட்டான்\" என்று கூச்சலிட்டுக் கொண்டுமிருந்தான். அவனைக் குந்தவை தேவிக்கும் வானதிக்கும் நன்கு நினைவிருந்தது. முதன் முதலில் வந்தியத்தேவனுக்குத் துணையாக அவனையும் கோடிக்கரைக்கு அவர்கள் அனுப்பினார்கள் அல்லவா பினாகபாணியை விடுதலை செய்யப் பண்ணி விசாரித்தபோது அவன் சற்றுமுன் அங்கு நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகத் தெரியப்படுத்தினான். தப்பி ஓடிப்போனவர்களை விரைவாகத் தொடர்ந்து பிடிக்க வேண்டுமென்றும் ஆத்திரப்பட்டான்.\nஆனால், அவனுடைய வரலாற்றைக் கேட்டவர்கள் அது விஷயத்தில் அவ்வளவு ஆத்திரம் கொள்ளவில்லை. வந்தியத்தேவனுடைய சாமர்த்தியத்தைப் பற்றி மனத்திற்குள் அவர்கள் மெச்சிக் கொண்டதுடன், அச்சமயம் அவன் தப்பி ஓடிப் போனதே ஒருவிதத்தில் நல்லது என்று எண்ணிக் கொண்டார்கள். மணிமேகலை தனது எண்ணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கியபோது குந்தவை, அவளைத் தடுத்து, \"தங்காய் பேசாமலிரு இது பெரிய இராஜாங்க விஷயம். பெண் பிள்ளைகளாகிய நமக்கு அதைப்பற்றி என்ன தெரியும் உன் மனதில் இருப்பதை என்னிடம் தனியாகச் சொல்லு உன் மனதில் இருப்பதை என்னிடம் தனியாகச் சொல்லு\nஎல்லாரும் பாதாளச் சிறையின் வாசலில் வந்தபோது அங்கே சேனாதிபதி பெரிய வேளாரும் வந்து சேர்ந்தார். சிறையில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்ற செய்தி அவர் காதுக்கு அதற்குள் எட்டியிருந்தது. நடந்தவற்றை அறிந்தபோது சேனாதிபதியும் தப்பி ஓடியவர்களைப் பிடிப்பதில் அவ்வளவாகப் பரபரப்புக் காட்டவில்லை. உண்மையில் அவருடைய மனத்திற்குள்ளேயும் வந்தியத்தேவன் மீது சாட்டப்பட்டிருந்த குற்றத்தைப் பற்றிச் சிறிதும் நம்பிக்கை உண்டாகியிருக்கவில்லை. அருள்மொழிவர்மர், குந்தவைதேவி முதலியோர் வந்தியத்தேவனிடம் கொண்டிருந்த அபிமானத்தையும் அறிந்திருந்தார். ஆகையால், கோபம் கொள்வதற்குப் பதிலாக வந்தியத்தேவனுடைய கெட்டிக்காரத்தனத்தைக் குறிப்பிட்டு சிரித்தார்.\n\"அந்த வாணர்குல வாலிபன் ரொம்ப சாமர்த்தியசாலி இலங்கை, மாதோட்டச் சிறையிலிருந்தும் அவன் இப்படித்தான் ஒரு தடவை தந்திரமாகத் தப்பிச் சென்றான் இலங்கை, மாதோட்டச் சிறையிலிருந்தும் அவன் இப்படித்தான் ஒரு தடவை தந்திரமாகத் தப்பிச் சென்றான்\nவைத்தியர் மகன் குறுக்கிட்டு, \"ஐயா தப்பி ஓடியவர்களைத் தேடிப் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டாமா தப்பி ஓடியவர்களைத் தேடிப் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டாமா\n அவர்கள் எங்கே தப்பிச் சென்றுவிடப் போகிறார்கள் இந்தக் கோட்டைக்குள்ளேதான் இருக்க வேண்டும் இந்தக் கோட்டைக்குள்ளேதான் இருக்க வேண்டும் பார்த்துக் கொள்ளலாம்\" என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.\nபினாகபாணி ஆத்திரத்துடன் \"இல்லை, இல்லை அந்தக் கொலைக்காரனுக்குச் சுரங்கப்பாதை தெரியும். அதன் வழியாக அவன் வெளியேறிப் போய்விடுவான் அந்தக் கொலைக்காரனுக்குச் சுரங்கப்பாதை தெரியும். அதன் வழியாக அவன் வெளியேறிப் போய்விடுவான்\nசேனாதிபதி இதனால் கோபம் அடைந்து, \"முட்டாளே நீ எனக்குப் புத்தி சொல்ல முன் வந்துவிட்டாயா நீ எனக்குப் புத்தி சொல்ல முன் வந்துவிட்டாயா அவர்கள் தப்பிச் செல்வதற்கு நீதானே காரணம் அவர்கள் தப்பிச் செல்வதற்கு நீதானே காரணம் வேண்டுமென்றே அவர்களுடன் சேர்ந்து நீயே இந்தச் சூழ்ச்சி செய்தாயோ, என்னமோ வேண்டுமென்றே அவர்களுடன் சேர்ந்து நீயே இந்தச் சூழ்ச்சி செய்தாயோ, என்னமோ இவனைப் பிடித்து மறுபடியும் பாதாளச் சிறையிலே போடுங்கள் இவனைப் பிடித்து மறுபடியும் பாதாளச் சிறையிலே போடுங்கள்\" என்று பக்கத்தில் நின்ற வீரர்களைப் பார்த்துக் கூறினார்.\nபினாக���ாணி நடுநடுங்கிப் போனான். \"இல்லை, ஐயா சத்தியமாக நான் அவர்களுடைய சூழ்ச்சியில் சேர்ந்தவன் அல்ல. முதன்மந்திரி அனுப்பி நான் வந்தேன் சத்தியமாக நான் அவர்களுடைய சூழ்ச்சியில் சேர்ந்தவன் அல்ல. முதன்மந்திரி அனுப்பி நான் வந்தேன்\nபொன்னியின் செல்வர் குறுகிட்டு, \"ஆமாம்; இவன் முதல்மந்திரியின் ஆள் அல்லவா தக்க காவலுடன் அவரிடம் அனுப்பிச் சேர்த்துவிடலாம். முதன்மந்திரியே இவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கட்டும் தக்க காவலுடன் அவரிடம் அனுப்பிச் சேர்த்துவிடலாம். முதன்மந்திரியே இவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கட்டும்\nஅவ்வாறே சேனாதிபதி வைத்தியர் மகனை முதன்மந்திரி அநிருத்தரிடம் கொண்டுபோய் ஒப்புவித்துவிடும்படி தம்முடைய வீரர்கள் நால்வருக்குக் கட்டளை பிறப்பித்தார்.\nமுதன்மந்திரி அநிருத்தர் பினாகபாணியிடம் சிறையில் நடந்தவற்றைக் கேட்டு அறிந்தபோது அவரும் அவ்வளவாகப் பரபரப்புக் காட்டவில்லை. அநிருத்தர் எந்த முக்கியமான காரியத்துக்கும் ஒரு ஆளை மட்டும் நம்பி அனுப்புவதில்லை. எங்கேயாவது ஒற்றனை அனுப்பினால், அவனைக் கவனித்துக் கொள்ளப் பின்னால் இன்னொருவனையும் அனுப்பி வைப்பது அவர் வழக்கம். அவ்வாறே இப்போதும் ஆழ்வார்க்கடியானை அனுப்பியிருந்தபடியால் அவர் கவலைப்படவில்லை. ஓடிப்போனவர்களை அவன் பிடித்துக் கொண்டு வருவான் அல்லது அவர்களைப் பற்றிய செய்தியாவது கொண்டு வருவான் என்று நம்பினார். ஓடிப்போனவர்கள் இருவரும் ஒரு வழியாக அகப்படாமலே ஓடிப்போய்விட்டால் பல தொல்லைகள் தீர வகை ஏற்படும் என்ற எண்ணமும் அவர் மனதில் இருந்தது.\nஎனவே, பினாகபாணி பாதாளச் சிறையில் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு, \"ஐயா என்னுடன் நாலு ஆள்களை அனுப்பி வைத்தால் நானே அவர்களைத் திரும்பவும் கைப்பற்றி வருகிறேன்\" என்று சொன்னபோது, அநிருத்தரும் அவன் பேரில் எரிந்து விழுந்தார்.\n அந்தப் பைத்தியக்காரனைப் பற்றி வெளியில் யாருக்குமே தெரியக்கூடாது என்று அல்லவா உன்னை அனுப்பினேன். இல்லாவிடில் நானே போய் அவனை அழைத்து வந்திருக்கமாட்டேனா இப்போது அரண்மனையைச் சேர்ந்த பலருக்கும் அவனைப் பற்றித் தெரிந்து போய்விட்டது. அது போதாது என்று நீ வேறு மறுபடியும் விளம்பரப்படுத்தப் பார்க்கிறாயா இப்போது அரண்மனையைச் சேர்ந்த பலருக்கும் அவனைப் பற்றித் தெரிந்து போய்விட்ட��ு. அது போதாது என்று நீ வேறு மறுபடியும் விளம்பரப்படுத்தப் பார்க்கிறாயா போதும் உன்னுடைய சேவை நீ ஒற்றன் வேலைக்குச் சிறிதும் தகுதி அற்றவன் போ இனி என் முகத்தில் விழிக்காதே இனி என் முகத்தில் விழிக்காதே இன்று நடந்தவற்றை யாரிடமும் சொல்லாதே இன்று நடந்தவற்றை யாரிடமும் சொல்லாதே சொன்னதாகத் தெரிந்தால் உன்னைக் கழுவில் ஏற்றக் கட்டளையிடுவேன் சொன்னதாகத் தெரிந்தால் உன்னைக் கழுவில் ஏற்றக் கட்டளையிடுவேன்\nபினாகபாணி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு முதன்மந்திரி வீட்டிலிருந்து வெளியேறினான். அவனுடைய உள்ளத்தில் ஆசாபங்கத்தினால் ஏற்பட்ட குரோதம் கொழுந்து விட்டெரிந்தது. அந்தக் குரோதமெல்லாம் வந்தியத்தேவன் மீது திரும்பியது. அவனாலேதான் தனக்கு எடுத்த காரியத்தில் தோல்வியும், அபகீர்த்தியும் உண்டாயின. சேனாதிபதியும் முதன்மந்திரியும் தன்னைக் கடிந்து கொள்ளவும் நேர்ந்தது. இவர்கள் எல்லோரும் அலட்சியமாயிருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். வந்தியத்தேவனைக் கண்டுபிடித்துப் பழிவாங்கும் கடமை தன்னுடையது. பைத்தியக்காரன் தப்பி ஓடிப் போனாலும் போகட்டும். வந்தியத்தேவன் மட்டும் விடக் கூடாது. கோடிக்கரைக்குப் பிரயாணம் சென்ற நாளிலிருந்து தன்னுடைய விரோதி அவன். கடைசியாக இந்தப் பெரிய தீங்கைத் தனக்குச் செய்திருக்கிறான். அவனைக் கண்டுபிடித்துப் பழிவாங்கியே தீரவேண்டும்\nஇவ்வாறு பினாகபாணி தீர்மானித்துக் கொண்டு தஞ்சைக் கோட்டையைவிட்டு வெளியேறினான். வந்தியத்தேவன் கோட்டைக்குள் இருக்கமாட்டான் என்றும், இரகசியச் சுரங்கப்பாதை வழியாகப் போயிருப்பான் என்றும் அவன் உண்மையிலேயே நம்பினான். ஆனால் சுரங்கபாதை எங்கே இருக்கிறதென்றாவது, அதன் வெளி வாசல் எங்கே திறக்கிறதென்றாவது, அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் கோட்டைச் சுவரில் எங்கேயோ ஓரிடத்தில் அந்த இரகசியச் சுரங்கப் பாதையின் வெளி வாசற்படி இருக்கத்தான் வேண்டும். சுவர் ஓரமாகப் போய்ச் சுற்றிப் பார்த்தால் ஒருவேளை கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்கலாம். ஏன் வந்தியத்தேவனும், பைத்தியக்காரனும் வெளியில் வரும்போது கையும் மெய்யுமாக அவர்களைப் பிடித்தாலும் பிடித்து விடலாம்...\nஇத்தகைய எண்ணத்தினால் பினாகபாணி தஞ்சைக் கோட்டையின் வெளிப்புறத்தில் மதிளை ஒட்டி வடவாற்றின் அக்கரை வழியாகப் போய்க்கொண்டிருந்தான். மதிள் சுவரைக் கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டே போனான். கொடும்பாளூர் வீரர்கள் சிலர் கையில் தீவர்த்தியுடன் அவ்வப்போது மதிளைச் சுற்றிப் போய்க் கொண்டிருந்தார்கள். வைத்தியர் மகனிடம் இன்னமும் அவன் முதன்மந்திரியின் ஆள் என்பதற்கு அடையாளமான இலச்சினை இருந்தது. ஆகையால், வீரர்கள் எதிர்ப்பட்டால் அவன் அவர்களிடமிருந்து சமாளித்துக் கொண்டு செல்ல முடியும். ஆயினும், அவன் எடுத்த காரியம் அதனால் தாமதம் ஆகும். ஆகையால் தீவர்த்தியுடன் காவல் வீரர்கள் எதிரே வந்தபோதெல்லாம் பாதை ஓரத்தில் மரங்கள் புதர்களில் மறைந்து நின்று அவர்கள் அப்பால் போனதும் வெளி வந்தான். இப்படி அவன் ஒரு தடவை புதர்களில் மறைந்து கொண்டிருந்தபோது அவனுக்குச் சற்றுத் தூரத்தில் இன்னும் இருவர் ஒளிந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். அவர்களில் ஒருவன் கையில் வாள் இருந்தது. தீவர்த்தி வெளிச்சம் புதர்களின் வழியாக வந்து இரண்டொரு கிரணங்கள் அந்த வாளின் மீது பட்ட போது அது ஒளி வீசியது. ஆனால் ஒளிந்திருந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.\nகாவலர்கள் அப்பால் போனதும் அந்த இரு மனிதர்களும் நதிக் கரைக்கு வந்து பினாகபாணி சென்ற திசைக்கு எதிர் பக்கமாக நடந்து சென்றார்கள். பினாகபாணி தன் வழியே சிறிது தூரம் சென்றான். சட்டென்று அவன் மனத்தில் ஓர் ஐயம் உதித்தது. அவர்கள் இருவரும் தப்பி ஓடிய வந்தியத்தேவனும் பைத்தியக்காரனுந்தானோ என்னமோ ஏன் இருக்கக்கூடாது கோட்டை வாசலை நோக்கி அவர்கள் சென்றபடியால் அவனுக்கு முதலில் அச்சந்தேகம் உதிக்கவில்லை. ஆனால் வந்தியத்தேவன் மிக்க தந்திரசாலி. துணிச்சலும் உள்ளவன் ஆகையால் என்ன உத்தேசத்துடன் போகிறானோ, என்னமோ\nஎனவே பினாகபாணியும் திரும்பி அவர்களைச் சற்றுத் தூரத்தில் பின்தொடர்ந்து போனான். ஒருவனுடைய கையிலே வாள் இருந்தபடியால் ஓடிப்போய் அவர்களை எதிர்ப்படவும் விரும்பவில்லை. அநாவசியமாக அன்னியன் ஒருவனுடன் சண்டை போடும் சமயம் அதுவல்ல. அவர்கள் தப்பி ஓடியவர்கள்தான் என்று நிச்சயம் தெரிந்துகொண்ட பிறகுதான் எதுவும் செய்ய வேண்டும். அவனுடைய கையில் குத்தீட்டி ஒன்று இருக்கவே இருந்தது. அதைத் திடீரென்று உபயோகித்து அவனுடைய ஜன்ம விரோதியைத் தீர்த்துக் கட்டுவதே நல்லது. அதோ வடக்குக் கோ���்டை வாசல் தெரிகிறது அடேடே அங்கே என்ன இவ்வளவு கூட்டமும் ஆர்ப்பாட்டமும் பல்லக்குகள், தீவர்த்திகள், முன்னும் பின்னும் அரண்மனைச் சேவகர்கள் பல்லக்குகள், தீவர்த்திகள், முன்னும் பின்னும் அரண்மனைச் சேவகர்கள் யாரோ முக்கியமானவர்கள் வெளியில் போகிறார்களோ, திரும்பி வருகிறார்களோ தெரியவில்லை\n சட்டென்று மாயமாய் மறைந்து விட்டார்களே குறுக்கு வழியில் புகுந்துவிட்டார்கள் போலும் குறுக்கு வழியில் புகுந்துவிட்டார்கள் போலும் எங்கே போயிருப்பார்கள் இராஜபாட்டைக்குப் போய் விட்டார்களா, என்ன தப்பி ஓடிய கைதிகள் அவ்வளவு தைரியமாக இராஜபாட்டைக்குச் சென்றிருக்க முடியுமா தப்பி ஓடிய கைதிகள் அவ்வளவு தைரியமாக இராஜபாட்டைக்குச் சென்றிருக்க முடியுமா இல்லாவிடில் எங்கே போயிருக்க முடியும் இல்லாவிடில் எங்கே போயிருக்க முடியும்... சேந்தன் அமுதனுடைய நந்தவனக் குடிசை அங்கே சமீபத்தில் இருப்பது பினாகபாணிக்கு நினைவு வந்தது. முன்னொரு முறை வந்தியத்தேவன் அங்கே ஒளிந்திருந்தான் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது... சேந்தன் அமுதனுடைய நந்தவனக் குடிசை அங்கே சமீபத்தில் இருப்பது பினாகபாணிக்கு நினைவு வந்தது. முன்னொரு முறை வந்தியத்தேவன் அங்கே ஒளிந்திருந்தான் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது ஆமாம் அவர்கள் வந்தியத்தேவனும், பைத்தியக்காரனுந்தான். சேந்தன் அமுதன் வீட்டுக்குத்தான் போகிறார்கள் போலும் அல்லது அந்தத் தந்திரசாலியான வந்தியத்தேவன் வேறு என்ன உத்தேசம் வைத்திருக்கிறானோ தெரியவில்லை.\nசேந்தன் அமுதனுடைய நந்தவனம் இருந்த திசையை நோக்கிப் பினாகபாணி சென்றான். இருட்டில் வழி கண்டுபிடித்துச் செல்வது அவ்வளவு சுலபமாயில்லை. தட்டுத்தடுமாறி நந்தவனத்தை அடைந்தபோது அங்கே சிவிகைகளும் காவலர்களும் இருப்பதைக் கண்டு வியந்தான். என்ன செய்தவதென்று தெரியாமல் அவன் தயங்கி நின்றபோது, சிவிகைகள் புறப்பட்டு விட்டன. காவலர்களும், பின்தொடர்ந்து சென்றார்கள்.\nபினாகபாணி அந்த நந்தவனத்தில் நாலாபுறமும் உற்றுப் பார்த்தான். ஒரு வேலியின் ஓரமாக இரண்டு குதிரைகளின் தலைகள் தெரிந்தன. வைத்தியர் மகனின் ஆர்வம் அதிகமாயிற்று. மெள்ள மெள்ள நடந்து குடிசையை அணுகினான். ஒரு மரத்தினடியில் இருவர் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் தான் தேடி வந்த ஆசாமிகளாகத்தான் இருக்கவேண்டும். குதிரைகள் இரண்டு ஆயத்தமாக நிற்கின்றனவே, அது எப்படி அவர்கள் தப்பி ஓடுவதற்கு வேறு யாராவது, பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள், இரகசியமாக உதவி புரிகிறார்களா, என்ன அவர்கள் தப்பி ஓடுவதற்கு வேறு யாராவது, பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள், இரகசியமாக உதவி புரிகிறார்களா, என்ன அவர்களைத் தப்பவைக்கும் சூழ்ச்சியில் இராஜ குடும்பத்தினரே சம்பந்தப்பட்டிருப்பார்களோ அவர்களைத் தப்பவைக்கும் சூழ்ச்சியில் இராஜ குடும்பத்தினரே சம்பந்தப்பட்டிருப்பார்களோ அந்தப் பைத்தியக்காரன் தனக்கு ஏதோ இரகசியங்கள் தெரியும் என்பதாக அலறிக் கொண்டிருந்தானே, அந்த ரகசியங்கள் வெளிப்படக் கூடாது என்பதற்காக ஒருவேளை இதெல்லாம் நடைபெறுகிறதோ அந்தப் பைத்தியக்காரன் தனக்கு ஏதோ இரகசியங்கள் தெரியும் என்பதாக அலறிக் கொண்டிருந்தானே, அந்த ரகசியங்கள் வெளிப்படக் கூடாது என்பதற்காக ஒருவேளை இதெல்லாம் நடைபெறுகிறதோ\nமரத்தின் பின்னால் மறைந்து நின்று பேசுகிறவர்கள் யார் என்று உற்றுப் பார்த்தான். அவர்களில் ஒருவன் பைத்தியக்காரன்தான்; சந்தேகமில்லை. அவனுடைய கம்மல் குரலை நன்றாக அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. அப்படியானால், இன்னொருவன் வந்தியத்தேவனாகத்தானே இருக்கவேண்டும் ஆனால் அவன் மாதிரி தோன்றவில்லையே ஆனால் அவன் மாதிரி தோன்றவில்லையே இது என்ன அதிசயம் இளவரசர் மதுராந்தகரைப் போல் அல்லவா தோன்றுகிறது தலையிலே இளவரசுக் கிரீடம்... மதுராந்தகருக்கும் இந்தப் பைத்தியக்காரனுக்கும் இடையில் என்ன அந்தரங்கப் பேச்சு இருக்க முடியும்\nஅது ஏதாவது இருந்துவிட்டு போகட்டும். தன்னுடைய ஜன்ம விரோதியான வந்தியத்தேவன் எங்கே பக்கத்திலேதான் எங்கேயாவது இருக்க வேண்டும் சந்தேகமில்லை. கையிலே வாளுடன் நடந்தவன் அவனேதான் பக்கத்திலேதான் எங்கேயாவது இருக்க வேண்டும் சந்தேகமில்லை. கையிலே வாளுடன் நடந்தவன் அவனேதான் ஒருவேளை, வேலி ஓரத்தில் குதிரைகளைப் பார்த்தோமே ஒருவேளை, வேலி ஓரத்தில் குதிரைகளைப் பார்த்தோமே அவற்றில் ஒன்றின் மீது ஓடுவதற்கு ஆயத்தமாக உட்கார்ந்திருக்கிறானோ அவற்றில் ஒன்றின் மீது ஓடுவதற்கு ஆயத்தமாக உட்கார்ந்திருக்கிறானோ பைத்தியக்காரன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறானோ பைத்தியக்காரன் வரவுக்காகக் காத��துக் கொண்டிருக்கிறானோ...ஆகா அப்படித்தான் இருக்கவேண்டும். அவர்கள் தப்பிச் செல்வதற்குக் காரணமானவர் மதுராந்தகர்தான் போலும் மதுராந்தகருடைய தூண்டுதலினால்தான் வந்தியத்தேவன் கரிகாலரைக் கொன்றான் போலும் மதுராந்தகருடைய தூண்டுதலினால்தான் வந்தியத்தேவன் கரிகாலரைக் கொன்றான் போலும் இப்போது அவர்கள் தப்பித்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்னால், பைத்தியக்காரனிடம் மதுராந்தகர் ஏதோ செய்தி சொல்லி அனுப்புகிறார் போலும் இப்போது அவர்கள் தப்பித்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்னால், பைத்தியக்காரனிடம் மதுராந்தகர் ஏதோ செய்தி சொல்லி அனுப்புகிறார் போலும் கடவுளே இவையெல்லாம் மட்டும் உண்மையாக இருந்து, தன்னால் அவற்றை உண்மை என்று நிரூபிக்கவும் முடியுமானால்...\nஇப்படியெல்லாம் பினாகபாணியின் கோணல் மூளை வேலை செய்தது. எல்லாவற்றுக்கும் குதிரைகளின் அருகில் போய்ப் பார்ப்பது நல்லது. அங்கே ஒருவேளை வந்தியத்தேவன் தனியாக இருந்தால், தன் கையிலிருந்த குத்தீட்டியினால் ஒரு கை பார்க்கலாம். பிற்பாடு, இந்தப் பைத்தியக்காரனைப் பிடித்துப் பயமுறுத்தி உண்மையை அறியலாம். மதுராந்தகரும் பைத்தியக்காரனும் பேசிக்கொண்டு நின்ற மரத்திற்கு நேர் எதிரே வேலிக்கு அப்பால் குதிரைகள் நின்றன. அவர்களைத் தாண்டிக்கொண்டு அங்கே போக முடியாது. வழியில் தாமரைக் குளம் வேறு இருந்தது. ஆகையால் குடிசைக்குப் பின்புறத்தை அடைந்து அங்கே வேலியைத் தாண்டிப் போய்க் குதிரைகள் நின்ற இடத்தைச் சேர்வதுதான் நல்லது.\nபினாகபாணி அவ்வாறே சென்று குடிசையின் பின்புறத்தை அடைந்தபோது, அவனுடைய காதில் சேந்தன் அமுதன் குரலும், பூங்குழலியின் குரலும் வீழ்ந்தன. பூங்குழலியின் மீது கோடிக்கரையில் முதன்முதலாக அவளைச் சந்தித்தபோதே பினாகபாணி மோகம் கொண்டிருந்தான். அவள் காரணமாகவே வந்தியத்தேவன் மீது அவனுடைய குரோதம் அதிகமாயிற்று. பிற்பாடு, அவன் மந்தாகினியைக் கைப்பற்றிக் கொண்டு வரப்போனபோது சேந்தன் அமுதனுக்கும் பூங்குழலிக்கும் ஏற்பட்டிருந்த நட்புரிமையைத் தெரிந்து கொண்டு மனம் புழுங்கினான். சேந்தன் அமுதன் மீதும் அவனுக்குக் குரோதம் உண்டாகியிருந்தது.\nஇப்போது சேந்தன் அமுதனும், பூங்குழலியும் மகிழ்ச்சி ததும்பிய மலர்ந்த முகங்களுடன் சல்லாபமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பினாகபாணி குடிசையின் சிறு பலகணி வழியாகப் பார்த்தான். சேந்தன் அமுதன் மீது அவன் குரோதம் கொழுந்து விட்டு எரிந்தது. இன்னும் சிறிது அருகில் சென்று அவர்களுடைய பேச்சைக் காது கொடுத்துக் கேட்டான். கலியாணம் செய்து கொண்டு கோடிக்கரை செல்லுவது பற்றிய அவர்கள் பேச்சு அவன் காதில் விழுந்தது. கலகலவென்று அவர்கள் இருவரும் சேர்ந்து சிரித்த ஒலி, அவனுடைய குரோதக் கனலைப் பொங்கி எழச் செய்தது சீச்சீ கடைசியில் இந்த ஊமைப் பூக்காரியின் மகனா பூங்குழலியை அடையப் போகிறான் அந்த எண்ணத்தைப் பினாகபாணியினால் சகிக்கவே முடியவில்லை. வந்தியத்தேவனையும், பைத்தியக்காரனையும் அவர்களைப் பிடிக்கும் உத்தேசத்தையும் அச்சமயம் அடியோடு மறந்துவிட்டான். முதலில், இந்தத் தேவாரம் பாடும் சேந்தன் அமுதனை இந்த மண்ணுலகத்திலிருந்து அனுப்பிவிட வேண்டும். மற்றக் காரியங்களையெல்லாம் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம்.\nஇவ்விதம் முடிவு செய்து பலகணிக்கு வெளியே சற்று ஓரமாக நின்று குத்தீட்டியைச் சேந்தன் அமுதன் மேல் எறியக் குறி பார்த்தான். தற்செயலாக அந்த ஈட்டியையும் அதை ஏந்திய கையையும் மட்டும் பார்த்துவிட்ட பூங்குழலி 'வீல்' என்று கூச்சலிட்டாள். உடனே சேந்தன் அமுதனும் பலகணிப் பக்கம் திரும்பிப் பார்த்தான் ஆகா அவன் மார்பின் பேரில் ஈட்டியை எறியச் சரியான சந்தர்ப்பம்\nபினாகபாணியின் கை ஈட்டியை எறிய ஓங்கிய போது பின்னால் தடதடவென்று காலடிச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது ஓர் ஆள் வெகு சமீபத்தில் வந்து விட்டான். இருளில் அவன் யார் என்று தெரியவில்லை. யாராயிருந்தாலும் சரி, தன்னுடைய உத்தேசத்தைத் தெரிந்து கொண்டு தன்னைப் பிடிப்பதற்கே ஓடி வருகிறான். சேந்தன அமுதன் மீது எறிவதற்கு ஓங்கிய ஈட்டியை ஓடி வந்தவன் மீது செலுத்தினான். வந்தவன் கீழே விழுந்தான்.\nஅதே சமயத்தில் இரண்டு குதிரைகள் புறப்பட்ட சத்தம் கேட்டது. அவர்கள் வந்தியத்தேவனும், பைத்தியக்காரனாகவும் இருக்க வேண்டும். அப்படியென்றால் இருட்டில் தன்னைத் தடுக்க வந்து தன் ஈட்டிக்கு இலக்கானது இளவரசர் மதுராந்தகராயிருக்கக்கூடும்.. இந்த எண்ணங்கள் மின்னல் வேகத்தில் பினாகபாணியின் உள்ளத்தில் தோன்றி அவனுக்குப் பயங்கரத்தை உண்டாக்கின.\nகுடிசைக்கு உள்ளேயிருந்து 'ஆகா' 'ஐயோ' என்ற குரல்கள் எழுந்தன. கதவைத் திறந்து கொண்டு வெளியில் யாரோ வரும் சத்தமும் கேட்டது.\nபினாகபாணி ஓட்டம் பிடித்தான். அங்கிருந்து தப்பி ஓடுவதுதான் அப்போது முதன்மையாக அவன் செய்ய வேண்டிய காரியம். குதிரைகள் மீது ஓடியவர்களைத் தொடர்ந்து போய்ப் பிடிப்பது இரண்டாவது காரியம். தலைகால் தெரியாமல் பினாகபாணி விழுந்து அடித்து ஓடினான்.\nசில கண நேரத்துக்கெல்லாம் பூங்குழலியும் சேந்தன் அமுதனும் விளக்குடன் வெளியில் வந்தார்கள். வந்தியத்தேவன் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டார்கள். அவர்கள் அடைந்த பயங்கரத்தையும், துயரத்தையும் சொல்லி முடியாது. மிக்க பரிவுடன் அவனை இருவரும் பிடித்துத் தூக்கிக் கொண்டு போய்க் குடிசைக்குள் சேர்த்தார்கள். அவன் இறந்துவிடவில்லை என்று அறிந்து சிறிது ஆறுதல் பெற்றார்கள்.\nவாணி அம்மை முன்னொரு தடவை கந்தமாறனுக்குச் செய்த பச்சிலை வைத்தியத்தை இன்று காயம் பட்ட வந்தியத்தேவனுக்குச் செய்யும்படி நேர்ந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் ��ேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இண���ய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2394&task=info", "date_download": "2019-08-21T09:21:59Z", "digest": "sha1:IBLKD6RM5MRA5UMPAGTIHTL3NL6YVMKR", "length": 8046, "nlines": 115, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை Sonduru Piyasa\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-09-14 07:54:52\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகை���ிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/tamilnadu/16055-fire-accident-in-kumbkonam-temple.html", "date_download": "2019-08-21T09:13:05Z", "digest": "sha1:JTUPLBOVIPWQRCFT2ZNWSAVPZRNH7FRF", "length": 14374, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "தொடரும் கோவில் தீ விபத்துகள் - கும்பகோணம் கோவிலில் தீ விபத்து!", "raw_content": "\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nதொடரும் கோவில் தீ விபத்துகள் - கும்பகோணம் கோவிலில் தீ விபத்து\nகும்பகோணம்(22 பிப் 2018): கும்பகோணம் கோவிலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பழமையும் பெருமையும், கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதேபோல் அடுத்தடுத்து தமிழக கோவில்களில் தீ விபத்து ஏற்பட்டது. திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட கோவில்களில் ஏற்பட்ட தீவிபத்தால் பக்தர்களிடையே அச்சம் நிலவி வருகிறது.\nஇதனால் நாட்டில் ஏதும் பெரும் கலவரம், இயற்கை பேரிடர், ஆட்சி மாற்றம், தலைவர்கள் உயிருக்கு பங்கம் ஏற்படுமோ என்ற கேள்வி தமிழக மக்களிடையே நிலவி வருகிறது. இதனால் பெண்கள் பலர் வீட்டு வாசல்களில் விளக்கேற்றியும் குல தெய்வ கோவில்களுக்கு சென்று குடும்பத்தினருக்கு பரிகார பூஜைகளையும் செய்தனர்.\nஇந்நிலையில் தற்போது மாசிமகத் திருவிழா கும்பகோணம் பகுதி சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. மகாமகம் தொடர்புடைய ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் கடந்த 13-ந்தே���ி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது\nஇந்நிலையில் மகாமகம் திருவிழா தொடர்புடைய கோவில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான கோவிலாகும்.\nஇந்த கோவிலில் சுந்தரேசன் என்பவர் குருக்களாக இருந்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை கோவிலுக்கு வந்த அவர் சுவாமிக்கு நித்ய பூஜைகளை நடத்தினார். பின்னர் மதியம் 12 மணியளவில் கருவறையில் பூஜைகளை முடித்து விட்டு திரும்பியபோது அருகில் இருந்த எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கு சரிந்தது. அதில் எண்ணைத்திரி கருவறையில் சுவாமியின் சிலையில் உடுத்தப்பட்டிருந்த ஆடையில் பற்றி எரியத் தொடங்கியது.\nஇதைக்கண்டு பதறிய குருக்கள் வெளியில் ஓடிவந்து தண்ணீர் எடுத்து வர ஓடினார். அவர் வருவதற்குள் தீ மளமளவென பற்றியது. அது கருவறையில் திறந்திருந்த பீரோவில் அம்மனுக்கு சாத்துவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டுப்புடவைகளிலும் பற்றி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.\nஇதனால் அச்சமடைந்த குருக்கள் சுந்தரேசன் தீ விபத்து பற்றி கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களிடம் சென்று தெரிவித்தார். அவர்கள் உடனடியாக கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நிலைய தீயணைப்பு அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர்.\nஇந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த அம்மனுக்கு சாத்தப்படும் பட்டுப்புடவைகள், வேட்டிகள், நகைகள் மற்றும் திருவாட்சி, பித்தளை பொருட்களான கற்பூர தாம்பாளங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமானது தெரியவந்தது. சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nகோவிலில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.\n« சென்னையில் சி.ஆர்.பி.எப் பயிற்சி வீரர் தற்கொலை கமல்ஹாசன் ஒரு ஆண்டி ஹிந்து - ஹெச்.ராஜா விளாசல் கமல்ஹாசன் ஒரு ஆண்டி ஹிந்து - ஹெச்.ராஜா விளாசல்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nதிருப்பதியில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 30-ந்தேதி தொடக்கம்\nபாஜக எம்.எல்.ஏவால் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளான பெண் பயணித்த வாகனம் மீது ட்ராக் மோதல்\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய முயற்ச…\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nகமல் ஹாசனின் அடுத்த அதிரடி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய ம…\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் ம…\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி…\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thepapare.com/tamil-players-sports-achievements-in-2018-tamil-feature/", "date_download": "2019-08-21T10:21:42Z", "digest": "sha1:SS7N6PBKIOWGDEDCPL4AQ2SI77ZWNYU7", "length": 51023, "nlines": 348, "source_domain": "www.thepapare.com", "title": "2018இல் தேசிய, சர்வதேச மட்டத்தில் ஜொலித்த நம்மவர்கள்", "raw_content": "\nHome Tamil 2018இல் தேசிய, சர்வதேச மட்டத்தில் ஜொலித்த நம்மவர்கள்\n2018இல் தேசிய, சர்வதேச மட்டத்தில் ஜொலித்த நம்மவர்கள்\n2018இல் இலங்கையின் விளையாட்டுத்துறையை கலக்கிய நம்மவர்கள்\n2018ஆம் ஆண்டானது பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களை கொண்ட வருடமாக அமைந்திருந்ததுடன், இதில் மெய்வல்லுனர் மற்றும் ஒரு சில தனிபர் மற்றும் குழுநிலைப் போட்டி நிகழ்ச்சிகளில் வடக்கு, கிழக்கு மலையகம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் பேசுகின்ற வீர வீராங்கனைகள் கடந்த காலங்களையும் காட்டிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பல வெற்றிகளைப் பதிவு செய்திருந்தன���்.\nஅன்று கார் மெக்கானிக்; இன்று சாதனை வீரராக மாறிய மலையகத்தின் சண்முகேஸ்வரன்\nமன நிம்மதியையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வதற்காக ஓடிக்…..\nஅத்துடன், ஒருசில வீரர்கள் உலக சம்பியன் பட்டங்களையும் வென்றிருந்தனர். இதேநேரம், ஒருசில முன்னணி வீரர்களுக்கு எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனமை இங்கு கவனிக்கத்தக்கது.\nஅவ்வாறு குறித்த ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரகாசித்த சில வீரர்கள் குறித்த ஒரு பார்வையாக வருகின்றது இந்த ஆக்கம்.\nஇலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஹட்டனைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன், ஆண்களுக்கான நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் இவ்வருடம் மாத்திரம் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்தார்.\nஇவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும், முப்படை மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்த சண்முகேஸ்வரன், ஆசிய விளையாட்டு விழாவுக்காக நடத்தப்பட்ட தகுதிகாண் போட்டிகளிலும் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.\nஇதன் பிரதிபலனாக, கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக பங்குபற்றிய அவர், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று தனது முதலாவது சர்வதேச வெற்றியையும் பதிவுசெய்தார்.\nஆசிய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு நான்காமிடம்\nஇந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப்….\nஅதன்பிறகு நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடர் மற்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களிலும் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.\nஇதுஇவ்வாறிருக்க. கடந்த செப்டெம்பர் மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் முதல் தடவையாக மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சண்முகேஸ்வரன், அதிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.\nஅத்துடன் நின்றுவிடாமல், இறுதியாக நடைபெற்ற வருடத்தின் இறுதி மெய்வல்லுனர் போட்டித் தொடரான இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன், புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.\nசுமார் ஒரு தசாப்தங்களுக்கு மேலாக கிழக்கு மாகாணத்தைப் பிரிநிதித்துவப்படுத்தி சர்வதேச மற்றும் உள்ளூர் மெய்வல்லுனர் போட்டிகளில் 100, 200 மீற்றர் மற்றும் 4X100 அஞ்சலோட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற பொத்துவிலைச் சேர்ந்த ஏ.எல்.எம் அஷ்ரப், முதற்தடவையாக பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.\nஅனித்தாவுக்கு சாதனையின் பின் சரிவு\nகோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்துக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்து வருகின்ற அனித்தா ஜெகதீஸ்வரனுக்கு இவ்வருடம் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது.\nகடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தேசிய சாதனை படைத்தார். இதன்மூலம், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் அவர் இடம்பிடித்தார்.\nஎனினும், குறித்த போட்டித் தொடரின் போது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு தொடர்ந்து நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.\nதென் மாகாணத்திலிருந்து தேசிய மெய்வல்லுனர் அரங்கிற்கு காலடிவைத்த சப்ரின் அஹமட், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார். இவ்வருடம் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற அவர், கடந்த ஒக்டோபர் மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் முதற்தடவையாக தங்கப் பதக்கம் வென்றார்.\nஆசிய விளையாட்டு விழாவுக்கான இறுதி வாய்ப்பை இழந்த அனித்தா\nகொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 96ஆவது தேசிய….\nஇவ்வருடம் முதல் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அசாம், ஆண்களுக்கான 10 அம்சப் போட்டிகளில் (டெகத்லன்) தொடர்ச்சியாக நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.\nநிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் அசாம், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரில் டெகத்லன் போட்டிகளுக்காக முதற்தடவையாக களமிறங்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன்பிறகு தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், தேசிய மெய்வல்லுனர் குழாத்திலும் முதற்தடவையாக இடம்பிடித்தார்.\nமைதான நிகழ்ச்சிகளில் கடந்த சில வருடங்களாக தொடர் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான இஸட்.ரி.எம் ஆஷிக், இவ்வருடம் நடைபெற்ற பெரும்பாலான மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்தார்.\nஇறுதியாக நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான தட்டெறிதலில் தங்கப் பதக்கம் வென்ற ஆஷிக், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப் பதககத்தையும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றிருந்தார்.\nஅத்துடன், இம்முறை பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.\nஇலங்கையின் அடுத்த அதிவேக குறுந்தூர வீரராக உருவெடுத்துள்ள வடமேல் மாகாணம், நிகவெரட்டியவைச் சேர்ந்த மொஹமட் சபான், இவ்வருடம் நடைபெற்ற கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.\nகடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றரில் தங்கப் பதக்கம் வென்ற அவர், 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.\nஇதனையடுத்து கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 96 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 200 மீற்றரில் முதல் தடவையாக களமிறங்கியிருந்த சபான், தேசிய மட்டத்தில் முன்னிலையிலுள்ள வீரர்களையெல்லாம் பின்தள்ளி தங்கப் பதக்கத்தினை வென்றதுடன், முதல் தடவையாக தேசிய மெய்வல்லுனர் குழாமிலும் இடம்பிடித்தார்.\nதெற்காசிய உடற்கட்டழகனான மகுடம் சூடிய புசல்லாவை வீரர் ரா��குமாரன்\nநேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்ற…\nஇதனையடுத்து, தேசிய விளையாட்டு விழாவிலும் முதற்தடவையாக களமிறங்கிய அவர், 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.\nஅண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப் பதக்கங்ளை வென்று சாதனைகள் படைத்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆஷிகா, இவ்வருடம் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் மூன்று புதிய தேசிய சாதனைகளுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.\nஇதேவேளை, இறுதியாக இம்மாதம் நடைபெற்ற கனிஷ்ட, இளையோர், சிரேஷ்ட தேசிய பளுதூக்கல் போட்டிகளில் பங்குபற்றியிருந்த அவர், இளையோர் மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்ததுடன், பெண்களில் அதிசிறந்த பளுதூக்கல் வீராங்கனைக்கான விருதையும் தட்டிச் சென்றார்.\nஇவ்வருடம் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் முதலாவது நிகழ்ச்சியாக இடம்பெற்ற நகர்வல ஓட்டப் போட்டியின் ஆண்கள் பிரிவில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த செல்வரத்ணம் சந்திரதாசன் சம்பியனாகத் தெரிவானார்.\nஅரைமரதன், நகர்வல ஓட்டப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் முன்னிலை வகிக்கின்ற வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரதாசன், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகளில் 4ஆவது இடத்தையும், குழுநிலைப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.\nதேசிய மட்ட பளுதூக்களில் வேம்படி மகளிருக்கு இரண்டு பதக்கங்கள்\nஅகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின்….\nஅத்துடன், இறுதியாக நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.\n2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் தட்டெறிதல் மற்றும் சம்மட்டி எறிதல் உள்ளிட்ட எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவனான சிவகுமார் பிரகாஷ்ராஜ், இவ்வருடம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கை குழாமுக்கு முதற்தடவையாகத் தெரிவானார்.\nகுறித்த போட்டியில் தட்டெறிதல் நிகழ்ச்சியில் பங்குபற்றி தனது சிறந்த தூரத்தைப் பதிவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட அவர், இவ்வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மெட்டி எறிதலில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.\nபோரினால் மிகவும் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலிருந்து அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற நாகேந்திரம் உதயவானி, இவ்வருடம் இலங்கையில் நடைபெற்ற 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தமிழ் பேசுகின்ற ஒரேயொரு வீராங்கனையாக இடம்பெற்றிருந்துடன், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.\nமுன்னதாக தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற உதயவானி, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டியிலும் பங்குபற்றி 2ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.\nஇதனையடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் முதற்தடவையாக அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவைச் சேர்ந்த முன்னாள் தேசிய மரதன் ஓட்ட வீரரான நவனீதன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற இளம் வீரரான எஸ். கிந்துஷன், இவ்வருடம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் முதற்தடவையாகக் களமிறங்கி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.\n800 மீற்றரில் அசத்தும் அரவிந்தன்\n2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டத்தில் இடம்பெறுகின்ற 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்குபற்றி வெற்றிகளைப் பெற்றுவருகின்ற பதுளையைச் சேர்ந்த இளம் வீரரான எஸ். அரவிந்தன், இவ்வருடம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை சார்பாக போட்டியிட்டு 4ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.\nஎனினும், தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர், சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா உள்ளிட்ட போட்டித் தொடர்களில் வெற்றிகளைப் பெற்ற அரவிந்தன், இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.\nதேசிய விளையாட்டு விழா முதல் நாளில் சண்முகேஸ்வரன், ஆஷிக் ஹெரீனாவுக்கு பதக்கம்\nவிளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை…\nஅண்மைக்காலமாக வட மாகாணத்தைப் பிரதிநித்துப்படுத்தி கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்றுவருகின்ற தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவியான ஹெரீனா, இவ்வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.\nஇவ்வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர், சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் மற்றும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாக்களில் பதக்கங்களை வென்ற ஹெரீனா, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டிகளின் முதல் சுற்றில் போட்டியிட்டு, தேசிய மட்ட வீராங்கனைகளையெல்லாம் பின்தள்ளி 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nபாடசாலை மட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான ஏ.புவிதரன், முதல் தடவையாக இம்முறை பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி வெள்ளிப் பதக்கததை வென்று அசத்தினார்.\nஇவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும் வட மாகாண மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கங்களை வென்ற அவர், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.\nஇதுஇவ்வாறிருக்க, முதல் தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் பெற்ற புவிதரன், கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான வீரர்களைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி, 4.70 உயரத்தைத் தாவி முதலிடத்தையும் பெற்று, முதல்தடவையாக தேசிய மெய்வல்லுனர் குழாத்திலும் இடம்பிடித்தார்.\nமின்னல் வேகப் புயல் சபியா\nகடந்த 5 வருடங்களாக பாடசாலை மட்டப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற கண்டி விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பாத்திமா சபியா யாமிக், இவ்வருடம் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.\nபுதிய அனுபவத்துடன் சொந்த தேசிய சாதனையை முறியடித்த அனித்தா\nகோலூன்றிப் பாய்தலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தானே தனது…..\nஇவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 100 மீற்றரில் 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட சபியா, கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 4X100 அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியிலும் இடம்பெற்றிருந்தார்.\nஇதனையடுத்து, அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 200 மீற்றரில் தங்மும், 100 மீற்றரில் வெள்ளிப் பதக்கமும் வென்ற அவர், இறுதியாக நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில முதல்தடவையாகக் களமிறங்கி, 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கமும், 100 மீற்றரில் தங்கப் பதக்கமும் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.\nகரம் உலகை வென்ற சஹீட்\nகடந்த ஆகஸ்ட் மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற 5ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை ஆடவர் அணி, நடப்புச் சம்பியனான பிரபல இந்திய அணியை வீழ்த்தி 5ஆவது தடவையாகவும் உலக கரம் சம்பியன் பட்டத்தை வென்றது. சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணியில் கொழும்பைச் சேர்ந்த மொஹமட் சஹீட் இடம்பெற்றிருந்தார்.\nஇவ்வருடம் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கராத்தே போட்டிகளின் தனிநபர் கராத்தே காட்டா போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தர ராஜா பாலுராஜ் தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன், இம்முறை தேசிய கராத்தே போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.\n2012ஆம் ஆண்டு முதல் தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற பாலுராஜ், இந்த வெற்றியுடன் தொடர்ச்சியாக 7ஆவது தடவையாகவும் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.\nதேசிய விளையாட்டு விழா கராத்தேயில் பாலுராஜுக்கு அதி சிறந்த வீரர் விருது\nவிளையாட்டுத்து��ை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித்….\nஅத்துடன், குழுநிலைக்கான காட்டாய் போட்டியிலும் கிழக்கு மாகாணத்திற்கு வெண்கலப் பதக்கத்தினை பெற்றுக்கொடுத்ததன் மூலம் 3ஆவது தடவையாக சிறந்த வீரருக்கான விருதையும் பாலுராஜ் தட்டிச் சென்றார். முன்னதாக, அவர் 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டிகளில் இவ்விருதை பெற்றுக்கொண்டார்.\nஅத்துடன், இவ்வருட இறுதியில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டிகளில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிருந்தார்.\nதேசிய மட்ட ஸ்னூகர் போட்டிகளில் அண்மைக்காலமாக இளம் வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற முவர்ஸ் கழகத்தைச் (Moors Club) சேர்ந்த எம்.எப்.எம் பாஹிம், இவ்வருடம் நடைபெற்ற 66 ஆவது தேசிய ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டிகளில் முன்னணி வீரர்களையெல்லாம் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.\nதனது 14ஆவது வயதில் ஸ்னூக்கர் விளையாட்டை ஆரம்பித்த மொஹமட் பாஹிம், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய ஸ்னூகர் சம்பியன்ஷப் போட்டித் தொடரில் முதல் தடவையாக பங்குபற்றி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇங்கிலாந்தின் வூர்ஸ்டர்ஷயர் மாநிலத்தில் இவ்வருடம் நடைபெற்ற உலக தற்காப்புக் கலை போட்டியில் கண்டி, கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த மொஹமட் அர்ஷான் உவைஸ் முதற்தடவையாக சம்பியன் பட்டம் வென்றார்.\nஉலக ஐக்கிய தற்காப்புக் கலை (வூமா) சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் கே-1 எனப்படும் கிக் பொக்சிங் பிரிவில் அர்ஷான் உவைஸ் தங்கப் பதக்கம் வென்றார்.\nகட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 19 வயதுக்குட்பட்ட தேசிய றக்பி அணியிலும், இலங்கையின் பிரபலமான கண்டி றக்பி கழகத்திலும் விளையாடியவராவார்.\nநேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் இவ்வருடம் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்டழகர் போட்டியில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ராஜகுமாரன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.\nமுதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட அங்குரார்ப்பண தெற்காசிய உடற்கட்டழகர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட எம். ராஜகு���ாரன், தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.\nஇலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற அவர், இவ்வருடம் பொலன்னறுவையில் நிறைவுக்கு வந்த தேசிய விளையாட்டு விழாவிலும் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆசியாவின் கறுப்புச் சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற இலங்கையின் நட்சத்திர உடற்கட்டழகரான லூசன் அண்டன் புஷ்பராஜ், உலக உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் முதற்தடவையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.\nஇதன்படி, உலக உடற்கட்டழகர் போட்டியொன்றில் பதக்கமொன்றை வென்ற முதல் இலங்கையராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.\nமுன்னதாக, இவ்வருடம் ஆஸ்திரியாவில் நடைபெற்ற சர்வதேச உடற்கட்டழகர் போட்டியில் 2ஆம் இடத்தையும் பெற்றார்.\n>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<\n2018 கால்பந்து உலகம் – ஒரு கண்ணோட்டம்\nஇளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரமிக்கு பரிசாக படகொன்று\nதேசிய மரதன் ஓட்ட நட்சத்திரம் ஹிருனிக்கு அமெரிக்காவில் மற்றுமொரு வெற்றி\nஇலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து\nநான்காவது நாள் ஆட்டத்தில் அணியை காப்பாற்றிய மெண்டிஸ், சந்திமால்\nநியூசிலாந்து அணியை குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை\nஆஸி. அணியின் தலைவராக 7 வயதுடைய லெக் ஸ்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/04/21/108430.html", "date_download": "2019-08-21T10:45:21Z", "digest": "sha1:BCCBZAOIJQ4LLUM4ATYWGOU3AW45LW2W", "length": 25060, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தல்: 300 பேர் விருப்பமனு அ.தி.மு.க.வினரிடம் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் நேர்காணல் - இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது", "raw_content": "\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன் - 2 - செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்\n4 தொகுதி இடைத்தேர்தல்: 300 பேர் விருப்பமனு அ.தி.மு.க.வினரிடம் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் நேர்காணல் - இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019 தமிழகம்\nசென்னை : திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கியவர்களிடம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடிபழனிசாமி ஆகியோர் நேற்று நேர்காணல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுத்தாக்கல் செய்யலாம் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடிபழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.\nஇதைத் தொடர்ந்து நேற்று காலை அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் பெருமளவில் திரண்டனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் மறைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனைவி பாக்கியலட்சுமி மற்றும் மகன் ரவி உள்ளிட்டோரும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலி்ங்கம், எம்.ஜி.ஆர் மன்றத் துணைசெயலாளர் எம்.எஸ். பாண்டியன், பாக்கியராஜ் ஆகியோரும் மதுரை மாநகர முன்னாள் துணை மேயர் நவநீத கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ. வடிவேலு, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களான தொழில் அதிபர் என்.கே.கே.ரவி, தனலட்சுமி ஆகியோரும் மல்லிகா சுப்ரமணியம், செந்தில்நாதன் உள்ளிட்டோரும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். இதே போல் சூலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத் தலைவர் வி.கந்தசாமி, ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் ஒ.வி.ஆர். ராமச்சந்திரன், வக்கீல் பிரபுராம், கே.ஆர்.எஸ். சக்திவேல், எஸ்.ஜி. சுப்ரமணியம், சண்முகசுந்தரம், கருப்பசாமி ஆகியோர் தாக்கல் செய்தனர்.\nஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சிக் கழக செயலாளர் பொன்ராம், செந்தூர், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கே.ஏ. மதியழகன் ஆகியோர் விருப்ப மனுத்தாக்கல் செய்தனர். கட்சியினரின் விருப்ப மனுக்களை அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நேர்காணல் நேற்று மாலை தொடங்கியது.\nஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த நேர்காணலை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த நேர்காணலில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆட்சி்மன்றக் குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமுதற்கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதியை சேர்ந்தவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றனர். இந்த நேர்காணலில் குறிப்பிட்ட தொகுதியில் கட்சியின் வெற்றி வாய்ப்பு விருப்பமனு செய்தவர்களின் வெற்றி வாய்ப்பு நிலவரம் கட்சிக்காக ஆற்றிய பணி எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பிட்ட தொகுதிகளின் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், இந்த நேர்காணல்களில் பங்கேற்றனர். நேர்காணல்கள் முடிந்த பின்னர் இத்தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஓ.பி.எஸ் - இ.பி.எஸ் நேர்காணல் OPS-EPS Interview\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஇயற்கை பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்களுக்கு ரூ.4,432 கோடி - மத்திய அரசு ஒப்புதல்\nதங்கம் இருப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்\n75-வது பிறந்த தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தலைவர்���ள் மரியாதை\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nகண்ணை இமை காப்பது போல ஏரிகளை காக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nநெல்லை மாவட்ட அணைகளிலிருந்து இன்று முதல் தண்ணீர் முதல்வர் உத்தரவு\n15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபாக். ராணுவத் தளபதி பதவி காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nகேப்டனாக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் டோனி சாதனையை சமன்செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை\nஉலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு சுஷில் குமார் தகுதி பெற்றார்\nஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதி தொடர் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை: ரஷ்யா\nமாஸ்கோ : அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை நாடுகளுக்கிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுத்திருப்பதாக ரஷ்ய ...\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nநியூயார்க் : கர்ப்பமானதே தெரியாமல் டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி ...\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபெய்ஜிங் : ஐஸ் கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ...\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை 7 வருடமாக குறைப்பு\nபுது டெல்லி : மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரி ...\nராஜீவ் காந்தி பிறந்த தினம் - டுவிட்டரில் ராகுல் உருக்கம்\nபுது டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் ...\nவீடியோ : நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவீடியோ : பொய் சாட்சியம் அளிக்குமாறு மிரட்டினால்\nவீடியோ : மன்னார்குடியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : திருவாரூரில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : பால் விலை உயர்வு குறித்து மு.க.ஸ்டாலினுக்கே தெரியும் -அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\n1தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\n2கர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n3புவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன...\n4ஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.veltharma.com/2009_11_22_archive.html", "date_download": "2019-08-21T09:14:30Z", "digest": "sha1:5XYZGTOCCHP3K2LG3HRPSXYFBAPYFFOE", "length": 90407, "nlines": 1030, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2009-11-22", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசென்னை தடா நிதிமன்றில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்கு வந்த போது அங்கு பிரபாகரனோ பொட்டு அம்மான் எனப் படும் சிவசங்கரோ இறந்து விட்டதாக அறிவிக்கப் படவில்லை. இருவர் மீதான வழக்குகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இருவரும் இறந்து விட்டதாக இலங்கை அரசின் சட்டமா அதிபர் திணைக்களம் கதிர்காமர் கொலைவழக்கில் கொழும்பு நீதிமன்றில் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் வழக்கில் இருந்து நீக்கப் பட்டனர். இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் வாய் மொழிமூலமான அறிக்கை மூலமாகவே இருவரும் இறந்து விட்டதாகத் தெரிவித்தது. இருவரும் இறந்தமைக்கான இறப்புச் சாட்சிப் பத்திரம் இலங்கை அரசின் பதிவாளர் திணைக்களத்தில் பதியப் படவில்லை. ஆனால் இலங்கைச் சட்டத்தைப் பொறுத்தவரை Court law - நீதிச் சட்டப் படி இருவரும் இறந்துவிட்டனர். ஆனால் இலங்கை அரசு இருவரும் இறந்துவிட்டதாக இந்தியாவிற்கு இது வரை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை.\nஇந்தியச் சட்டத்தில் ராஜீவ் காந்தி கொலைவழக்கை சித்திரபுத்திரனாரிடம் சமர்ப்பிக்க இடமில்லை.\nஇந்திய மத்திய அரசு அதிகாரிகள் மூடப் பட்ட உறையுள் ஒரு அறிக்கையை ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதி அனந்தகிருஷ்ணனிடம் சமர்பித்தனர். அந்த அறிக்கையில் உள்ளவை இரகசியமாகவே வைக்கப் பட்டுள்ளன.\nவழக்கு அடுத்த ஆண்டு பெப்ரவரிவரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.\nராஜீவ் கொலையை ஒரு இயக்கத்துடன் மட்டும் சம்பத்தப் படுத்தி விசாரிக்காமல் இதைப் பரந்த அளவில் பலகோணங்களில் விசாரிக்க வேண்டும் என்று 1999இல் ஜெயின் ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.\nபுத்தளத்தில் மாவீரர் தினத்தை புலிகள் கொண்டாடினரா\nஇலங்கை வான்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உழங்கு வானூர்தி (ஹெலிகொப்டர்) ஒன்று புத்தளம் மாவட்டத்தில் உள்ள துங்கிந்த பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.\nஇவ் விபத்தில் நான்கு விமானிகள் கொல்லப்பட்டனர்.\nபயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வான்படைத்தரப்பு தெரிவித்துள்ளது.ம்தொழில்நுட்ப பிரச்சினையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரசியத் தயாரிப்பான இந்த எம். ஐ24 ரக உழங்கு வானூர்திகள் (ஹெலிகொப்டர்) ஆறு ஏற்கனவே விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்திப்பட்டுள்ளன.\nகாணொளி- இலண்டன் மாவீரர் தினம்-09\nபிரித்தானியாவில் பாரிய எக்செல் மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் எனப்படும் மாவீர் தினம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. பிரித்தானிய வாழ் தமிழின உணர்வாளர்கள் மீண்டும் ஒரு முறை தம்மால் பாரிய அளவில் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளனர்.\n50,000 பேர்வரை கொள்ளக்கூடிய மண்டபத்தில் ஆரிய-சிங்கள கூட்டமைப்பின் கைக்கூலிகளின் சதிகளையும் சவால்களையும் முறியடித்து சிறந்த முறையில் தேசிய நினைவெழுச்சி ��ாள் ஏற்பாடு செய்யப் பட்டது. அங்கு பிரபாகரன் படமே அல்லது புலிக்கொடியோ இருக்கவில்லை.\nமண்டபம் நிறைந்து வழிந்து மண்டபத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். வேலை நாள் பாடசாலைநாளாக இருந்தும் 60,000 மக்கள் அங்கு வந்தது மக்களுக்கு தமிழ்த்தேசியத்தில் உள்ள அதீத அக்கறையைப் பறைசாற்றியது.\nசீமானின் உரை அங்கு காணொளியில் ஒளிபரப்பப் பட்ட போது பலத்த கரவொலி எழுந்தது. நேரில் நடக்குகம் உரைகளுக்கு கூட கிடைக்காத வரவேற்பும் பரபரப்பும் சீமானின் கணொளி உரைக்கு கிடைத்தது.\nஇந்தியச் சதியும் தமிழர் வாக்குரிமையும்.\nஇப்போது இலங்கையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிறது. இந்தியாவால் நிர்க்கதி ஆக்கப் பட்ட தமிழர்கள் கைகளில் உள்ளது அவர்கள் வாக்குரிமை அதை இந்தியா தனது சுயநலத்திற்காக பாவிக்க பல சதிகள் செய்கின்றது.\nஇலங்கையில் வாழும் தமிழர்களை ஜவகர்லால் நேரு இரண்டாகப் பிரித்தார்.\nலால்பகதூர் சாஸ்த்திரி பதினைந்து இலட்சம் தமிழர்களை நாடற்றவர்கள் ஆக்கினார்.\nஇந்திரா காந்தி தமிழர்களுக்கு ஆயுதம் கொடுத்து சிங்களவர்களுடன் மோதவிட்டார்.\nராஜீவ் காந்தி அமைதிப் படை என்னும் கொலை வெறி நாய்களை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களைக் கொன்று குவித்தார்.\nசோனியா காந்தி சிங்களவர்களுக்கு சகல உதவிகளையும் செய்து தமிழர்களை நிர்க்கதி ஆக்கினார்.\nபோர் முடிந்ததும் ஆறு மாதத்தில் முகாம்களில் சட்ட விரோதமாக தடுத்து வைத்திருப்போர் விடுவிக்கப் படுவார்கள் என்று பொய் முழக்கம் இட்ட இந்தியா இன்றுவரை 130,000 மேற்பட்டோர் இலங்கைக் கொடுங்கோல் அரசு தடுத்து வைத்திருப்பதை ஆதரிக்கிறது.\nஇலங்கைத் தமிழர்கள் பிரச்சனக்கு தீர்வு காண இலங்கை எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இலங்கை இந்திய உறவு அமையும் என்று பொய் கூறிய இந்தியா இது வரை இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வுகாண் எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை.\nபோர் முடிந்த நிலையில் இந்தியாவை இப்போது இலங்கைக்கு பெரிதாகத் தேவைப் படாது. இலங்கைக்கு பண உதவி செய்ய சீன இருக்கிறது. இலங்கையில் தனது பிடியை ஏற்படுத்த பாவம் இந்தியா தமிழர்களின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த பல சதிகள் செய்கின்றது.\nஇலங்கையில் தமிழர்கள் தேர்தலில் வாக்களிப்பதால் அவர்கள் பிரச்சனைதீர்க்கப் படும் என்ற ��ரு நிலை இருக்குமாயின் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்றுதான் பொருள்படும். தமிழர்கள் தமக்குத் தேவையான அரசை வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்து தமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதுவரை காலமும் தமிழர்கள் பாராளமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிந்து எடுத்து வருகின்றனர். இவர்களால் எதையாவது சாதிக்க முடிந்ததா இல்லை. அதுதான் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை சுயநிர்ணயம் இல்லை என்பதற்கான சான்று. மலையகத் தமிழர்கள் ஜே. ஆர் ஜயவர்த்தனேக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்ததால் அவர்கள் பிரச்சனை தீர்க்கப் பட்டதா இல்லை. அதுதான் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை சுயநிர்ணயம் இல்லை என்பதற்கான சான்று. மலையகத் தமிழர்கள் ஜே. ஆர் ஜயவர்த்தனேக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்ததால் அவர்கள் பிரச்சனை தீர்க்கப் பட்டதா ஒரு சிலர்களுக்கு கண்துடைப்பு மந்திரிப் பதவி கிடைத்தது. அவ்வளவுதான். அதே வேளை யாழ்ப்பாண மாவட்டம் ஜே ஆருக்கு எதிராக வாக்களித்தது. யாழ் நூலகத்தை எரித்ததற்கான ஆத்திர வாக்களிப்பு அது. அதனால் அவர்களுக்கு சுதந்திரக் கட்சிதான் ஏதாவது செய்ததா\nகோபாலபுரத்தில் இருந்து ஒரு சாத்தான் வேதம் ஓதுயது. தமிழர்கள் கடந்த இலங்கைக் குடியரசுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே என்ற சிங்களவனுக்கு வாக்களித்திருந்தால் தமிழர்கள் நலமுடன் இருத்திருப்பார்களாம். அது அவரது டெல்லி எஜமானர்களின் உத்தரவுப்படி அவரி ஓதியது. ரணிலைப் பற்றியும் அவர் யாருடைய வாரிசு என்பதையும் அவர் தமிழர்களுக்கு என்ன செய்தார் அவர் என்ன செய்திருப்பான் என்பதை கோபாலபுரத்துச் சாத்தான் அறியாது. ஆனால் தமிழர்கள் அறிவார்கள். இப்போது ரணில் இந்திய விரோதி சரத் பொன்சேக்காவின் தலைமயின் கீழ் கூட்டுச் சேர்ந்து விட்டான். இப்போது டெல்லி என்ன உத்தரவை கோபாலபுரத்திற்கு இடப் போகிறது. இப்போது டெல்லிக்கு மஹிந்தத சரணம் கச்சாமியா மஹிந்தவைப் போற்றி ஒரு கவிதை எழுதப் படுமா மஹிந்தவைப் போற்றி ஒரு கவிதை எழுதப் படுமா டெல்லியின் சதிக்கு தமிழர்கள் பலியாகக் கூடாது.\nசுயநிர்ணய உரிமை இல்லாத ஒரு இனம் தேர்தல் வாக்களிப்பு மூலம் எதையும் சாதிக்க முடியாது.\nஇந்தியாவின் களவு விரைவில் வெளிப்படும்.\nகள்ளர்களுக்குள் சண்டை வந்தால் களவு வெளிப்படும். இலங்கையும் இந்தியாவும் இணைந்து போர் முனையில் நடப்பவற்றை வெளிவரவிடாமல் மறைத்து சகல மனிதாபிமான நியமங்களையும் சர்வதேச நியமங்களையும் மீறி போர் முனையில் அகப்பட்டவர்களுக்கு உணவு நீர் மற்றும் மருத்துவ வசதிகளை மறுத்து மருத்துவ மனைகள் மீது குண்டு மாரி பொழிந்து தமிழ் இனக் கொலை புரிந்தனர். இப்போது கள்ளர்கள் பிளவு பட்டு நிற்கிறார்கள். விரைவில் கள்ளர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடையும். கள்ளர்கள் இரு பிரிவாகியதால் இந்திய உளவுதுறை என்ன செய்வதென்று தெரியாமல் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு தவிக்கிறது.\nமஹிந்த ராஜபக்சேயின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சே தான் ஒரு ஓட்டை வாயன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளான். உதயன் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரனைக் கைது செய்து வைத்திருந்த வேளை அவருக்கு ஆதரவாக கதைப்பவர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் என்று கூறியவன். அது மட்டுமல்ல மருத்துவமனைகள் எல்லாம் குண்டு போட்டு அழிப்பதற்கான சட்டபூர்வமான இலக்குகள் என்று குரைத்தவன். இப்படிப் பட்ட ஆட்சியாளர்களுடந்தான் கேவலமான இந்தியா நட்புறவைப் பேணுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்கும் வேளையில் இந்த ஓட்டை வாயனிடம் இருந்து பல உண்மைகள் வெளிவரும். அங்கு இந்தியாவின் குட்டுக்கள் பல வெளிப்படும். எத்தனை இந்தியப் படையினர் இலங்கையில் போர்முனையில் இருந்து செயற்பட்டனர் போன்றவை எல்லாம் வெளிவரும்.\nஇவன் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் செய்தி விரைவில் வெளிவரும். தவளையும் தன் வாயால் கெடும் என்பது போல சரணடைய வந்தவர்களைத் தான் கொன்ற உண்மையைச் சொல்லி சிக்கலில் அண்மையில் மாட்டிக் கொண்டவன் இவன். தேர்தல் களம் சூடு பிடிக்கும் போது தான் செய்த வீரப் பிரதாபங்களை இவன் வெளியிட வேண்டி வரும். அப்போது இன்னும் பல குட்டுக்கள் வெளிவரும். இந்த சரத் பொன்சேக்கா அரசியல் ஆதிக்கம் பெறுவதை இந்தியா விரும்பவில்லை. இவனுக்கு எதிராக இந்திய உளவுத்துறை செயற்படும் போது இவன் ஆத்திரமடைந்து இந்தியா சம்பந்தப்பட்ட போர் உண்மைகளை இவன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியிடுவான். இந்தியாவின் குட்டு உடைபடும்.\nஇந்தியாவில் ஒரு போத்தல் மதுபானத்துடன் பல உண்மைகளை விலைக்கு வாங்கலாம். பத்திரிகைகள் இந்திய உளவுத்துறையிடமிருந்து தமது வியாபாரத்தைப் ��ெருக்க பல உண்மைகளை வெளியிடலாம். இந்திய அமைதிப் படையின் பல அட்டூழியங்கள் வெளிவந்ததை நாம் அறிவோம்.\nராஜபக்சேக்களுக்கும் பொன்சேக்காவிற்கும் இடையிலான குட்டு உடைக்கும் போட்டியின் முதலாம் கட்டம் ஆரம்பித்து விட்டது:\nபோர் முடிந்ததும், ஜனாதிபதி ராஜபக்ச கிளிநொச்சி போக விரும்பினாராம். அதை இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிடமும் தெரிவித்தாராம்.\nஆனால் அந்த யோசனையை விட்டுவிடுமாறு ஜனாதிபதியிடம் கூறினாராம் பொன்சேகா. அதுமட்டுமல்ல கிளிநொச்சிக்கு ஜனாதிபதியுடன் வரவும் சரத் என்னும் \"சூராயா\"பயந்தாராம். போர் இன்னும் நடக்கிறது என்றும் கூறிததனது பயத்தை வெளிப்படுத்தினாராம் சரத் பொன்சேக்கா.\nஆனால் \"வீரரான\" ஜனாதிபதியோ, பொன்சேகாவுக்கு தைரியம் கூறினார். பயப்பட வேண்டாம். தைரியமாக என்னுடன் வாருங்கள் என்றும் கோரினார். இதையடுத்து வேறு வழியில்லாமல், தனது மனதில் இருந்த அச்சத்தை முழுமையாக விடாமல் அவர் அதிபருடன் செல்ல ஒப்புக் கொண்டார்.\nஇது ஆரம்பக் கட்டம் போகப் போக இன்னும் உள்ளது. காணத் தயாராகுங்கள்.\nபட்டப் பகலில் பிரபல கடைத் தொகுதிகள் இருக்கும் தெருவில் பலர் முன்னிலையில் நிர்வாணமாகச் ச்ல்லாபம் புரிந்தனர் இருவர்.\nஇது நடந்தது ஒஸ்ரேலியாவின் சிட்னி நகரில். அங்குள்ள பிரபல மணிக்கூண்டுக் கோபுரத்தின் சாளரத்தில் இந்த மானம் கெட்ட சம்பவம் நடந்துள்ளது.\nஇத்தகைய துணிச்சலும் சல்லாபம் புரிவதில் இடம்பாராமல் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்ட அந்த இருவரும் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவர்களை இனம் கண்டு அவர்களின் பேட்டியை வெளிவிடுவதற்கு பல பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆவலாக இருக்கின்றன.\nஇந்திய உளவும் விகடனின் அடுத்த சதிக் கட்டுரையும்\nதொடர்ந்து பல புளுகுகளையும் பொய்களையும் அவிழ்த்து விடும் விகடன் குழுமத்து சஞ்சிகைகள் இப்போது ஒரு புதுக் கதையை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியாவின் துணையுடன் புலிகள் இனி போர்புரிவார்களாம். கட்டுரையைப் படிக்கும் போது இந்தியா இனித் தமிழர்கள் பக்கம். இனி புலிகளின் உற்ற நண்பர்கள் இந்தியாதான் என்ற எண்ணம் வருப்படி விகடன் தனது கட்டுரையை வரைந்துள்ளது.\nஜூனியர் விகடனில் வந்த இக்கட்டுரை இப்போதைய இலங்கை அரசியல் நிலைமைகளுக்கு இந்திய உளவுத் துறைக்கு என்ன தேவைப் படுகிறதோ அதைப் பிரதிபலிக்கிறது.\n''போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது:\nஅந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லை தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்.\nபோரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்.\nஇலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்.\nஇலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த நான்கு கோரிக்கைகள்.\nஇந்த நாலு கோரிக்கைகளுக்கும் இப்போது இலங்கை மறுப்புத் தெரிவித்து விட்டதாம் அதனால் இந்தியா மீண்டும் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து போர் ஆரம்பிக்கிறதாம்.\nஇந்த நாலும் சாதாரண வர்த்தக நலன் சார்ந்த கோரிக்கைகள். இவற்றுக்காகவா இந்தியா 125,000 அப்பாவிகளைக் கொன்று குவித்து முன்று இலட்சம் பேரை முகாம்களில் அடைத்து படுபாதகம் செய்தது இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏன் 5வது கோரிக்கையாகத் தன்னும் இடம் பெறவில்லை இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏன் 5வது கோரிக்கையாகத் தன்னும் இடம் பெறவில்லை இந்த நாலு கோரிக்கைகளுக்காகவும் ஒரு இனக் கொலை புரிந்த அரசிற்கு துணை போன் இந்தியாவை எந்தத் தமிழன் மன்னிப்பான் இந்த நாலு கோரிக்கைகளுக்காகவும் ஒரு இனக் கொலை புரிந்த அரசிற்கு துணை போன் இந்தியாவை எந்தத் தமிழன் மன்னிப்பான் இதை ஏன் விகடன் சுட்டிக் காட்டவில்லை.\nஆக மொத்தத்தில் இலங்கையில் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருப்பதை இந்தியா விரும்புகிறது.\nஅம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டாலர்களையும், நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டாலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா. அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு ராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான் கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு ராணுவத் தளத் தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப் பான 'ரா' மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.\nதமிழர்களுக்கு எதிரான போர் முடியும் வரை தான் இலங்கை இந்தியாவுடன் நட்புப் பராட்டும் அதன் பின்பு இந்தியாவிற்கு \"டாடா\" காட்டிவிடும் என்பது எல்லோரும் உணர்ந்த உண்மை. இது எப்படி சிவ்சங்கர மேனனுக்கும் நாராயணனுக்கும் தெரியாமல் போனது. இந்திய வல்லாதிக்கம் சாதியக் கட்டமைப்பில் கட்டிய் எழுப்பப் பட்டு வருகிறது. இலங்கையில் சாதியத்தை ஒழித்து ஒரு தலைவன் உருவாகி விட்டதை விரும்பாததாலும் சோனியாகந்தியின் தனிப் பட்ட பழிவாங்கலுக்க்காகவும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்யது.\nமேற்குறிப்பிட்ட நான்கு இந்திய சுயநலக் கோரிக்கைகளும் நிறைவேற்ற மறுப்பது ராஜபக்சே அரசு. இந்தியாவை ஏமாற்றியது ராஜபக்சே குடும்பம். ஆனால் இந்தியா வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேயைத்தானே ஆதரிக்க விருக்கிறது.\nஇந்தியாவிற்கு இலங்கையில் எந்தவிதமான பிடியும் இல்லை அதற்கு தமிழர்களின் ஒட்டு மொத்த வாக்குகளையும் ஒன்று திரட்டி இந்தியா சொல்பவர்களுக்குத்தான் தமிழர்கள் வாக்கு அளிப்பார்கள் என்ற நிலைய ஏறபடுத்த இந்திய உளவுத்துறை முயல்கிறது. இந்திய உளவுத் துறையின் முயற்ச்சிக்கு இணங்கவே ஜூனியர் விகடன் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது என்று நாம் நம்பலாம். இதற்குத்தான் இந்தியா மீண்டும் புலிகளுக்கு ஆயுதம் கொடுக்கப் போகிறது, இந்திய உதவியுடன் புலிகள் மீண்டு��் எழுவார்கள் என்ற பொய்யை விகடன் அவிழ்த்து விடுகிறதா\nவிகடனின் முந்திய சதிக்கட்டுரைகள் பற்றி எழுதியவை:\n அல்லது துட்டு அம்மன் வருவாளா\nவிகடனுக்கும் இலங்கை அரசிற்கும் என்ன தொடர்பு\nபிரபாகரன் வருவாரா இந்தியாவைக் காக்க\nஇந்தியா இலங்கைக்கு தமிழ்த் தேசியத்தை பலவீனப் படுத்த பல உதவிகளுக் செய்தது. இந்தியா உதவியது சிங்களப் பேரின வாதிகளுக்கு. இதனால் சிங்களப் பேரினவாதிகள் இலங்கை அரசியலில் மாபெரும் சக்தியாக உருவாகிவிட்டனர். சிங்களப் பேரினவாதிகள் அடிப்படையில் இந்தியாவிற்கும் மேற்குலகிறகும் எதிரானவர்கள் என்பதோடு சீன சார்பானவர்கள். சிங்களப் பேரினவாதிகளை அமெரிக்கா சாதுரியமாக இரு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவைத் தன் வசமாக்கிவிட்டது. இதனால் இலங்கை அரசியலில் இந்தியாவிடம் எந்தத் துருப்புச் சீட்டும் இல்லை. ரணில் விக்கிரமசிங்கவை இந்தியாவிற்கு அழைத்தும் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி மஹிந்த ராஜபக்சேயுடனும் பேச்சு வார்த்தை நடாத்திப் பார்த்தது. இந்தியாவிற்கு சாதகமாக எதுவும் இல்லை. இதனால் கடைசியாக மீண்டும் தமிழர்களின் துணையை இந்தியா நாடியது. தமிழ் அரசியல் கட்சிகள் அனைவற்றையும் இனப் பிரச்சனைக்கு ஒரு பொது நிலைப் பாடும் பொதுத் தீர்வை முன்வைப்பதற்கும் என்ற போர்வையில் சுவிற்சிலாந்தில் உள்ள சூரிச் நகருக்கு அழைத்து ஒரு கூட்டத்தை நடத்தியது. அங்கு சென்ற தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஏமாற்றம். கூட்டம் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்பதிலும் பார்க்க இலங்கையில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லாத் தமிழ் பேசும் கட்சிகளும் யாரை ஆதரிப்பது என்பதில் இருந்தது. சிலர் இதனால் ஆத்திரமடைந்து கூட்ட நிகழ்ச்சி நிரலைக் கிழித்தெறிந்து கூச்சலிட்டனர். கூட்டம் குழப்பத்தில் முடிவடைந்து இந்தியா ஐயோ பாவம் என்ற நிலைக்குள்ளானது. இதனால் நாம் சொல்லுபவரைத் தான் தமிழர்கள் ஆதரிப்பார்கள் என்று சொல்லி இலங்கை அரசியலில் தானும் ஒரு சக்தி என்று காட்ட இந்தியா எடுத்த முயற்ச்சி படுதோல்வியில் முடிவடைந்தது. இலங்கையில் இறுகும் சீன அமெரிக்கப் பிடிகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் இந்தியா திணறுகிறது. இனக்கொலைப் போரில் தான் உதவுபவர்கள் தனது எதிரிகள் என்பதைக் கருத்தில��� கொள்ளாமல் இந்தியா சிங்களப் பேரினவாதிகளுக்கு சகல உதவிகளையும் செய்தது. இனக் கொலைப் போரில் சிங்களவர்களுக்கு உதவி இந்தியா ஆப்பிழுத்த குரங்கானது.\nதவிடு பொடியான் இந்தியாவின் மும்முனைப் போட்டிக் கனவுக் கோட்டை\nஇலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு மும்முனைப் போட்டியை ஏற்படுத்தி அதில் ரணிலைத் தன்பக்கம் இழுக்கலாம் என்று கனவு கண்ட து இந்தியா. ஆனால் இப்போது ரணில்-சரத கூட்டணியில் ஜேவிபியும் இணைந்ததால் பாவம் இந்தியாவின் கனவு தவிடு பொடியானது.\nதமிழர்கள் யாருக்கு வாக்களித்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை. கருணாவும் பிள்ளையானும் கிழக்கிற்கு என்ன செய்தனர் ஆள்கடத்தலும் கொலையும்தான் அவர்கள் கணடது.\nரணில் விக்கிரம சிங்கவும் சரத் பொன்சேக்காவும் இணைந்து மஹிந்தவுடன் போட்டியிடும் பட்சத்தில் இருவரில் யார் வென்றாலும் இந்தியாவிற்குத் தோல்விதான். ரணில்-சரத் கூட்டணி மஹிந்தவிற்குத் பெரும் சவாலாகவும் தலையிடியாகவும் அமையும். இது மஹிந்தவின் மனதில் இருவரும் இணைந்து தன்னை தோற்கடித்து விடுவார்களோ என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சம் இந்தியா தனக்குக் கிடைத்த ஒரு சிறு பிடியாக எண்ணி அதில் பெரும் அறுவடை செய்ய முயல்கிறது. அதற்கு இந்தியாவிற்கு ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆதரவு தேவைப் படுகிறது. அதைப் பெற இந்தியா பல சதிகளில் ஈடுபடுகிறது. அச்சதியில் கோபாலபுரத்தில் இருந்து வெளிவரும் நீலிக்கண்ணிர் அறிக்கைகளுக் அடங்கும்.\nமீண்டும் வடக்குக் கிழக்கு இணைப்பு\nஇந்தியா தமிழர்களுக்குச் செய்த பற்பல துரோகங்களில் ஒன்று வடக்குக் கிழக்கை இணைத்து ஒருமாநிலமாக்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஏமாற்றியது. இந்தியா செய்த பல துரோகங்களால் பெரும்பாலான தமிழர்கள் இந்தியாவை சரியாக அடையாளம் கண்டு கொண்டு இந்தியா என்பது ஒரு தமிழின விரோதி நாடு என்ற உண்மையை உணர்ந்து கொண்டுவிட்டனர். இப்போது இலங்கை குடியரசுத் தேர்தலில் என்ன செய்வது என்று தெரியாமல் திரு திரு என விழிக்கும் இந்தியா வடக்குக் கிழக்கு இணைப்பு என்பதை முன்வைத்து தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறது. இலங்கையில் வடக்குக் கிழக்கு இணைப்பை மஹிந்த செய்வார் அதனால் அவரை ஆதரியுங்கள் என்று தமிழர்���ளுக்குச் சொல்லி அவர்களைத் மஹிந்த ராஜபக்சேயிற்கு வாக்களிக்க வைத்து அவரை வெற்றி பெறச் செய்து மஹிந்தவைத் தன் ஆள் ஆக்குவது இந்தியாவின் திட்டம். இத்திட்டத்தின் பின் உள்ள சதி தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதுதான். வடக்குக் கிழக்கை இணைத்து விட்டு பின் சிங்களவர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மீண்டும் அதைப் பிரிப்பதுதான் ஆரியச் சதி. முன்பும் இந்தச் சதியைச் செய்துதான் அரசியல் கற்றுக் குட்டி ராஜீவ் காந்தி இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்.\nவடக்கு கிழக்கை இணைப்பதற்கு இணங்கினால் எதிர்வரும் தேர்தல்களில் இந்தியாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவிற்கு கிடைக்கும் என்று பிரணாப் முகர்ஜீ மஹிந்த ராஜபக்சேயிடம் எடுத்துக் கூறினாராம். வடக்கு கிழக்கை இணைப்பதன் மூலம் பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகளை திருப்திப்படுத்தி விட முடியும் என்பதால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா நம்புகிறதாம் என்பது பொய். வடக்குக் கிழக்கு என்ற மாயைக் காட்டி இந்தியா தமிழ் அரசியள் கட்சிய்களைத் தன்பக்கம் இழுக்கமுயல்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் மஹிந்த வடக்குக் கிழக்கு இணைப்பு செய்யப் போகிறார் என்று அறிந்தால் சிங்கள மக்கள் கொதித்து எழுந்து மஹிந்தவைத் தோற்கடிப்பர். இதுவும் இந்தியாவிற்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும். மொத்தத்தில் பாவம் இந்தியா இலங்கை அரசியலில் ஒரு பிடியின்றி துருப்புச் சீட்டின்றித் தவிக்கிறது. இதில் இருந்து மீள ஒரே வழி தமிழ்த் தேசியவாதம் தோற்கவில்லை சிங்களப் பேரின வாதம் வெற்றியடையவில்லை என்ற உண்மையை பகிரங்கப் படுத்துவதுதான். அப்போதுதான் சிங்களப் பேரினவாதிகள் இந்தியாவுடன் மீண்டும் தமிழ்த் தேசியவாதத்தை ஒடுக்க இணைந்து செயற்பட வருவார்கள். அதற்கு உரிய ஒரேவழி பிரபாகரன் மீண்டும் தோன்றுதல். அவர் மீண்டும் வருவாரா இந்தியாவை இரட்சிக்க\nமாவீரர் தினம் இலங்கையின் பயமும் சதியும்\nமாவீரர் தினத்திற்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில் சிங்களப் பேரினவாதிகளின் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற பயத்தில் இருக்கிறது. விடுதலைப் புலிகள் மிகப் பலமாக இருந்தநிலையில் சிங்களப் பேரினவாதிகள் மாவிரர் தினம் வருவதற்கு முன்னர் எவ்வளவு பயந்தார்களோ அதே அளவு பயம் அவர்களிடம் இன்றும் காணப் படுகிறது. மேலும், வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது. கடற்கரை ஓரங்களில் காவல் துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஒருவேளை கடல் வழியாக விடுதலைப்புலிகள் வந்து திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பயமும் சிங்களவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nவிடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் 16-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, நார்வே, பெல்ஜியம், சுவீடன், கனடா, இத்தாலி, டோகா, பின்லாந்து, அயர்லாந்து, தாய்லாந்து உள்பட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நடாத்தப்படுகிறது.\nவிடுதலைப் புலிகளின் பலம் மறைந்து விட்டதாமறைந்திருக்கிறதா விடுதலைப் புலிகளில் பலத்தில் எவ்வளவு எஞ்சி இருக்கிறது என்பது இன்னும் சிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்தவரை கேள்விக் குறியே சிங்களப் பேரினவாதிகள் தாம் வெற்றி பெற்றதாக தம்பட்டம் அடித்து முடிந்து இப்போது வெற்றிக்கு யார் காரணம் என்பதை பங்கு போட்டுக் கொள்வதிலும் அதை தமது கட்சி அரசியல் வெற்றியாக மாற்றுவதிலும் சண்டையிட ஆரம்பித்திருக்கும் நிலையில் மாவீரர் தினம் அவர்களுக்கு தலையிடியைக் கொடுப்பதற்கான காரணங்கள்:\nவிடுதலைப் புலிகள் ஏதாவது தாக்குதல் நடத்தலாம்.\nவிடுதலைப் புலிகள் தமது பலத்தை ஏதாவது விதத்தில் வெளிப்படுத்தலாம்.\nவிடுதலைப் புலிகள் தமது தலைமையின் இருப்பை உறுதிப் படுத்த ஏதாவது செய்யலாம்.\nபெரிய பயத்தில் தவிக்கும் சிங்களப் பேரின வாதிகள் தாம் கைது செய்து வைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் சில துரோகிகளையும் இணைத்து ஒரு போலி மாவிரர் தின உரையை செய்ய திட்டமிடுகின்றனர். இதனால் ஏற்கனவே குழம்பியிருக்கும் தமிழ்த் தேசிய ஆதரவுத் தளத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று சிங்களப் பேரினவாதிகள் எண்ணுகின்றனர். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களில் பொறுப்பானவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் சதியை உணர்ந்து இப்போதே நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர்.\nவிழிப்புடன் இருப்பது எம் பொறுப்பு.\nகூகிளின் புதிய மூன்றும் அடங்கிய கைப்பேசி\nகூகிள் நிறுவனம் கைப்பே���ி(mobile phone)த்துறையில் பாரிய புரட்சி ஒன்றை ஏற்படுத்தவிருக்கிறது. கைப்பேசி, கைப் பேசிக்கான மென்பொருள் தொலைதொடர்புச் சேவை ஆகிய மூன்றும் ஒன்றாக கூகிள் வழங்கவிருக்கிறது. கைப்பேசித் துறையில் முதல்முதலாக மூன்றும் ஒரே நிறுவனத்தில் இருந்து வருவது இதுதான் முதல் தடவை.\nGooglephone எனப்படும் இக்கைபேசியில் பெரிய தொடுகை உணர் திரையும் Apple’s iPhone 3GS இலும் பார்க்க இருமடங்கு துரிதமாக செயற்படும் திறனும் Android என்னும் மென்பொருளும் கொண்டது. Android மென்பொருள் பேசுபவர்களின் குரலை இனம் கண்டு எழுத்துருவில் மாற்றவல்லது. அத்துடன் முப்பரிமாண விளையாட்டுக்களும் Googlephoneஇல் உண்டு. Googlephoneஇன் பாவனையாளர்களுக்கு எல்லையற்ற அளவு அழைப்புக்களை செய்யும் வசதியும் உண்டு.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை (Space Force)\n2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவ...\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா\nஉலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் ந...\nமீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்கப் போட்டி\n2018 ஆகஸ்ட் மாதம் இரசியா தனது பெரிய கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு அனுப்பியமை மத்தியதரைக்கடலில் ஓர் ஆதிக்கப்போட்டிக்கு வித்திட்டது போல் த...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்த���க் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் த��க்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:43:37Z", "digest": "sha1:TLXIRAKHANQWG35TU6EYZDHV77JKZK2W", "length": 12878, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "விளா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(விளா மரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇலங்கை திருக்கோணமலையில் உள்ள ஒரு விளா\nவிளா இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் பெரிதாக வளர்ந்து பழங்களைத் தரும் ஒரு மரம். இம்மரத்தின் பழம் விளாம்பழம் எனப்படுகின்றது. விளாம் பழங்கள் விரும்பி உண்ணப்படும் ஒரு சத்துள்ள உணவாகும். இது பெரோனியா எலிபன்டம் குடும்பத்தைச் சார்ந்தது. தென்கிழக்காசியா மற்றும் ஜாவா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இது கடிபகை, பித்தம், விளவு, வெள்ளி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது\nவிளாம்பழங்களில் 70 சதம் ஈரப்பதம், 7.3 சதம் புரத சத்து, 0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 70 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம் . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம் . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம் . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம் . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம் . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம் . விலாட்டு மாம்பழம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2009/12/13/", "date_download": "2019-08-21T10:30:50Z", "digest": "sha1:ZLYU3N4XE32SXEDH6Z7Q5CISDOCHUXZF", "length": 10181, "nlines": 114, "source_domain": "winmani.wordpress.com", "title": "13 | திசெம்பர் | 2009 | வின்மணி - Winmani", "raw_content": "\nஉங்கள் சாதனையை உலக சாதனையாக கின்னஸில் பதிவு செய்ய\nநமக்கே தெரியாமல் நாம் பல சாதனைகளை செய்து\nகொண்டிருக்கிறோம். நாம் நன்றாக ஒவியம் வரையலாம் ,\nஉடற்பயிற்ச்சி செய்து நம் உடலால் கா���் போன்றவற்றை\nஇழுக்கலாம், புரோகிராம் எழுதுவதில் கெட்டிக்காரராக\nஇருக்கலாம் , ஞாபகசக்தியில் சிறந்து விளங்குபவராக\nஇருக்கலாம், தியானம் செய்வதில் சிறந்தவராகவும்\nஇருக்கலாம், புதுசு புதுசாய் எதாவது கண்டுபிடிப்பவராகவும்\nஇருக்கலாம்,நாம் செய்யும் இதெல்லாம் கின்னஸ் ரெக்காடில்\nவருமா என்ற சந்தேகம் வேண்டாம். நீங்கள் எந்த துறையை\nசேந்தவர்களாக இருந்தாலும் அந்த துறையின் சாதனையும்\nகலைஞர் தொலைக்காட்சியில் வரும் “ தில் தில் மனதில் “\nஎன்ற நிகழ்ச்சியை பார்க்கும் போதெல்லாம் இதில் பாதிக்கு\nமேற்பட்டோர் கின்னஸ் ரெக்காடில் இருக்க வேண்டியவர்கள்\nஎன்றே தோன்றுகிறது. உலகத்தரம் வாய்ந்த இந்த கின்னஸ்\nரெக்காடில் நம் சாதனையை பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nwww.guinnessworldrecords.com இந்த இணையதளத்திற்கு சென்று\n” SET RECORD ” என்ற மெனுவை அழுத்தி வரும் பக்கத்தில்\n“Register ” என்ற பட்டனை அழுத்தி படம் 1 ம்ற்றும் படம் 2 -ல்\nகாட்டியபடி உங்கள் தகவல்களை பதிவு செய்யவும்.\n“ FIND RECORD ” என்ற மெனுவை அழுத்தி முந்தைய சாதனையை\nபார்க்கலாம். எப்படி அந்த சாதனையை முறியடிக்கலாம் என்று\nபார்க்கலாம். உங்கள் சாதனையை வீடியோவில் பதுவு செய்து\nஅப்லோட் செய்யலாம். நம் நாட்டுக்காரர் யாராவது இருக்கிறாரா\nஎன்று தேடிய போது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டதில்\nஒருவ்ர் ஆயில் பெயிண்டிங் ஒவியத்தில் சாதனையை பதிவு\nசெய்துள்ளார் என்று பார்த்தோம் மகிழ்ச்சி.\n2010 சாதனையாளர்கள் பட்டியலில் நம் நாட்டுக்காரர்கள்\nஅதிகம் பேர் இருக்க வேண்டும் என்பதே நம் நோக்கம்.\nதிசெம்பர் 13, 2009 at 5:54 பிப 2 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக ��ளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2343:2014-11-05-02-53-42&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2019-08-21T10:01:12Z", "digest": "sha1:AQG2LZZ6KBKYUQQ62O3RXZZW2IMNU4VS", "length": 101586, "nlines": 264, "source_domain": "www.geotamil.com", "title": "சிறுகதை: சைக்கிள்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nசாதாரண… இரண்டு சில்லு, ஓர் இருக்கை, பெடல் போன்ற அம்சங்களைக் கொண்ட சைக்கிள்தான் இருக்கையிலேறி அமர்ந்து பெடலை மிதித்து உளக்கினால் ஜம்மென்று போகும்.. செலவில்லாத பிரயாணம்.. பாரமில்லாத வாகனம். ஒரு கையினால் உருட்டலாம். ரெயில்வே கடவை பூட்டியிருந்தால் அலாக்காகத் தூக்கிக்கொண்டு புகுந்து மறுபக்கம் போய்விடலாம். அவனுக்கு ஒரு சைக்கிள் வேண்ட வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாகவே இருந்தது. சுமார் எட்டு, ஒன்பது வருடமாக என்று சொல்லலாம். அதை ஆசை என்றும் சொல்லமுடியாது… நோக்கம்... ஒரு விருப்பம், அல்லது…. ஒரு இலட்சியம் என்று சொல்லலாமோ இருக்கையிலேறி அமர்ந்து பெடலை மிதித்து உளக்கினால் ஜம்மென்று போகும்.. செலவில்லாத பிரயாணம்.. பாரமில்லாத வாகனம். ஒரு கையினால் உருட்டலாம். ரெயில்வே கடவை பூட்டியிருந்தால் அலாக்காகத் தூக்கிக்கொண்டு புகுந்து மறுபக்கம் போய்விடலாம். அவனுக்கு ஒரு சைக்கிள் வேண்ட வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாகவே இருந்தது. சுமார் எட்டு, ஒன்பது வருடமாக என்று சொல்லலாம். அதை ஆசை என்றும் சொல்லமுடியாது… நோக்கம்... ஒரு விருப்பம், அல்லது…. ஒரு இலட்சியம் என்று சொல்லலாமோ அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது. அதனால் சைக்கிள் வேண்டுகிற எண்ணம் இருந்தது. அதே எண்ணம் கை கூடாமலே இழுபட்டுக்கொண்டிருந்தாலும்… அவனும் அந்த எண்ணத்தைக் கைவிடுவதாய் இல்லை. ஏனெனில் கட்டாயமாக அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது.\nஅவன் வேலைக்குப் பஸ்சிலேதான் போவான். எட்டு வருடங்களுக்கு முன்னர் ஐம்பது சதமாக இருந்த பஸ் கட்டணம் இப்பொழுது இரண்டு ரூபா நாற்பது சதமாக உயர்ந்திருக்கிறது. அப்பொழுதே மாதத்திற்கு முப்பது ரூபா பஸ் கட்டணமாக அழவேண்டியிருந்ததால்… ‘ஒரு சைக்கிள் வேண்டிவிட்டால்.. ஏழு மைல் தொலைவிலுள்ள தொழிற்சாலைக்கு சைக்கிளிலேயே போய்விடலாம்” என நினைப்பான். இப்பொழுது கிட்டத்தட்ட நூற்றைம்பது ரூபா பஸ்சிற்குச் செலவாகிறது. ஆறுமாத பஸ் செலவை மிச்சம் பிடித்தாலே சுமாரான ஒரு சைக்கிள் வாங்கிவிடலாம். ஆனால் அதை எப்படி மிச்சம் பிடிப்பது என்பதுதான் பிரச்சினை.\nஅவனுக்கு நடந்து திரிவது அலுத்துப்போய்விட்டது என்று சொல்லமுடியாது. நடப்பதில் அவனுக்கு எவ்வித வெறுப்பும் ஏற்பட்டதில்லை. காலையில் எழுந்து பஸ்சுக்காக குடல் தெறிக்க நடப்பது, வீதிகளில் விடுப்புப் பார்த்துக்கொண்டு ஓய்வாக நடப்பது, கடைகளில் நல்ல பிடி பிடித்துவிட்டு வயிற்றைத் தூக்கிக்கொண்டு நடப்பது போன்ற….. இப்படிப் பலவித நடைகளுக்கும் பழக்கப்பட்டுப்போயிருந்தான். நடை அவனுக்கு ஒரு பிரச்சினையாகவே தெரிந்ததில்லை. நடப்பதை அவன் விரும்பியுமிருந்தான்.\nஆனாலும் ‘ஒரு சைக்கிள் வேண்டினால்.. கொஞ்சம் சுகமாகவும் இருக்கும், பஸ் செலவுகளும் மிச்சமாகும், உடலுக்கும் அப்பியாசமாக இருக்கும்..’ என்றெல்லாம் தோன்றியது. சைக்கிள் ஓடுவது நல்ல தேகப்பியாசம் என்று சொல்லுகிறார்கள். ஒவ்வொரு நாளும் தொழிற்சாலைக்கு சைக்கிளிலே போய்வருவது… ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் கிடைத்த மாதிரி… காசும் மிச்சமாகும், உடலும் இறகும் என அடிக்கடி நினைத்துக் கொண்டான். படிப்பு முடிந்து, வேலை கிடைப்பதற்கு இடையில் மூன்று வருடங்கள் வீட்டில் “சும்மா“ இருந்தபொழுதும் அவன் சொந்தமாக ஒரு சைக்கிள் இல்லாமலேயே இருந்தான். அப்பொழுது கூட ��ஒரு சைக்கிள் இருந்தால் எவ்வளவு நல்லது” என்றுதான் அவனுக்குத் தோன்றும். சும்மா வீட்டிலே நெடுகலும் அடைந்துகிடக்க முடியுமா, என்ன நண்பர்களிடம் போனால் அவர்களோடு சைக்கிளில் ரவுண்ட் அடிக்கலாம். அநேகமாக நண்பர்களிடமெல்லாம் ஒவ்வொரு சைக்கிள் இருந்தது. அவர்களில் ஒருவரோடு டபிளில் போகலாம். அவர்களைச் சைக்கிள் பாரில் இருத்தி அவன் மூச்சு வாங்க உளக்குவான். அப்பொழுதே தினமும் லைபிரரிக்குப் போகும் பழக்கமும் இருந்தது. லைபிரரி வீட்டிலிருந்து மூன்று மைல் தூரத்தில் இருந்தது. நண்பர்களுக்கு அவனைப்போல் லைபிரரிக்குப் போகும் பழக்கம் பிடிக்காது. அதனால் அவன் நடந்தே போய் நடந்தே வருவான். சில நாட்களில் அவர்கள் கொண்டுபோய் விட்டுவிட்டுப் போவார்கள். பிறகு நடந்து வந்தே சேருவான்.\nவீட்டிலே “சும்மா” இருந்தபடியால் கடைகளுக்குச் சாமான் வாங்கப்போவது முதற்கொண்டு சகலவிதமான வெளியிலே செய்யவேண்டிய வீட்டு அலுவல்களை அவனே கவனிக்க வேண்டியிருந்தது. நடந்தேபோய் சாமான்களைச் சுமந்தே கொண்டு வரும்போதெல்லாம் “ஒரு சைக்கிள் இருந்தால் எவ்வளவு நல்லது“ என நினைத்துக்கொள்வான்.\nஒரு நாள் சனிக்கிழமை… அப்பா மத்தியானம் சாப்பிட்ட பிறகு நல்ல உறக்கத்திலிருந்தார். அவர் இனி எங்காவது போவதானாலும் மாலை ஐந்து மணிக்குப் பிறகுதான் கிளம்புவார். இரண்டு மணியைப் போல, சும்மா நிற்கிற சைக்கிளைக் கண்டதும் லைபிரரிக்குப் போனாலென்ன… என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. அம்மாவிடம் சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு போனான்.\n'அப்பா…. எழும்பிறதுக்கிடையிலை வந்திடுவன்… அஞ்சு மணிக்குப் பிறகுதானே போவார்\n'சுணங்காமல் வந்திடு ராசா…. பிறகு எப்பனெண்டாலும் அந்த மனிசன் துள்ளியடிக்கும்\" என்று சொல்லி அனுப்பினாள் அம்மா. அவன் இப்படி வேலைவெட்டி இல்லாமலும், வேலைக்கு விண்ணப்பங்கள் போடுவதற்காகத் தபாற்கந்தோருக்கும் வீட்டு வேலைகளுக்குமாக அலைந்து திரிவதையும் பார்க்க அம்மாவுக்கு மனவருத்தம்தான். 'பிள்ளை பாவம்…. கவலையிலையாக்கும்…. வயக்கெட்டுப் போகுது..\" என அடிக்கடி சொல்லிக்கொள்வாள். அம்மாவுக்கு இப்படி அனுதாபப்படுவதைத் தவிர வேறு என்னதான் செய்யமுடியும்\" என்று சொல்லி அனுப்பினாள் அம்மா. அவன் இப்படி வேலைவெட்டி இல்லாமலும், வேலைக்கு விண்ணப்பங்கள் போடுவதற்கா���த் தபாற்கந்தோருக்கும் வீட்டு வேலைகளுக்குமாக அலைந்து திரிவதையும் பார்க்க அம்மாவுக்கு மனவருத்தம்தான். 'பிள்ளை பாவம்…. கவலையிலையாக்கும்…. வயக்கெட்டுப் போகுது..\" என அடிக்கடி சொல்லிக்கொள்வாள். அம்மாவுக்கு இப்படி அனுதாபப்படுவதைத் தவிர வேறு என்னதான் செய்யமுடியும் அன்றைக்கு அவனது கெட்ட காலமோ என்னவோ… சைக்கிளுக்குக் காற்றுப் போய்விட்டது அன்றைக்கு அவனது கெட்ட காலமோ என்னவோ… சைக்கிளுக்குக் காற்றுப் போய்விட்டது அது, அவனுக்கு மூச்சுப் போன மாதிரி இருந்தது. அப்பாவின் சைக்கிள் இருபது வருஷத்துக்கு மேலாக நின்று அவருக்குச் சேவை செய்கிறது. கறல் பிடித்த நிறமாகியிருந்தது, ஆனாலும், உறுதியான சைக்கிள். பின்னே ஒரு பெரிய “கரியர்“. அதில் அகலமான பலகையைக் கட்டியிருப்பார். அந்தக் கரியரில் இரு பக்கமுமாக மூன்று, மூன்று வாழைக் குலைகளைக் கொழுவுவார். கரியரின் நடுவில் இரண்டு வாழைக்குலைகளைக் கட்டுவார். முன் ஹான்டிலில் இரண்டு குலைகளைக் கொழுவி, நடுவிலே ஒன்றைப் பிடித்துக் கொண்டு, பத்துப் பன்னிரண்டு வாழைக்குலைகளை அந்தச் சைக்கிளில் கொண்டு போகும் திறமை அப்பாவுக்கு இருந்ததோ… அல்லது அந்தச் சைக்கிளுக்கு இருந்ததோ தெரியாது. எவ்வளவு பாரமேற்றினாலம் அசையாத சைக்கிள். அப்பாவின் பக்குவமான பாவிப்பும் அதற்குக் காரணமாயிருக்கலாம். இலகுவில் “பிறேக்“ பிடிக்கமாட்டார். பிறேக் பிடித்தால் டயரும் தேய்ந்துபோகும், பிறேக் கட்டையும் தேய்ந்து போகும் என்பதுதான் காரணம். அப்படி ஒரு தேவையாக… அவசரமாக நிறுத்தவேண்டி வந்தால் இருக்கையிலிருந்து ஒரே துள்ளலில் காலை முன்பக்கமாகத் தூக்கிக் குதித்துச் சைக்கிளைக் கைகளினால் இழுத்துப் பிடித்து நிறுத்திவிடுவார். இது ஒரு உதாரணத்துக்குத்தான். இதுபோல வலு கவனமாகவே சைக்கிளை உபயோகிப்பார்.\nசைக்கிளை ஓட்டுவதற்கு முதல் ஒரு காலை பெடல் அச்சில் வைத்துத் தெத்தித் தெத்தி கொஞ்சத் தூரம் தள்ளிக்கொண்டு ஓடி… பிறகு முன்பக்கமாக ஒரு காலைச் சடாரென பாரின் மேலாக மறுபக்கம் போட்டு சீற்றில் அமர்ந்து உட்கார்ந்து உளக்கத் தொடங்குவார். இதைப் பார்க்கும்போது சைக்கிள் ஓடுவதற்கு முதல் ஒரு உந்துவிசை கொடுக்க வேண்டியது அவசியம்… இல்லாவிட்டால் அது ஓடாது என்பதுபோல இருக்கும். சீற்றிலே அமர்ந்துகொண்டு சும்மா நிற்க��ற சைக்கிளை உளக்கத் தொடங்கினால், செயின் மற்றும் வீல்கள் தேய்வதற்கும் உடைவதற்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என்பது அவரது வாதம். இதனால்தானோ என்னவோ அந்தச் சைக்கிள் இருபது வருஷத்திற்கு மேலாக நின்று சேவை செய்கிறது. ஆனால் அன்றைக்கு என்ன நேர்ந்ததோ அந்தச் சைக்கிளுக்கு… அவன் கொண்டுபோய் லைபிரரியில் விடும்வரை ஒரு தொல்லையுமில்லாமலிருந்தது. நாலு ஐம்பதுபோல வந்து வீட்டுக்குப் போகலாம் என சைக்கிளை எடுத்தால்… காற்றுப் போய்க் கிடக்கிறது\nஅவனிடம் காற்று அடிக்கக்கூடக் காசு இல்லை. அப்பாவை நினைத்துப் பார்க்கையில் பயமாக இருந்தது. சைக்கிளுக்குக் காற்றுப்போன சங்கதியே அவருக்குப் பாரதூரமான விஷயமாயிருக்கும். இந்த நிலையில் ரியூப்தான் ஓட்டையாயிருக்கிறதோ, என்னவோ “கடவுளே, அப்படி ஒரு அசம்பாவிதமும் நடந்திருக்கக்கூடாது“ என வேண்டிக்கொண்டே சைக்கிளைக் கடைக்கு உருட்டிக்கொண்டு போனான்.\n“காற்று அடிக்க பத்து சதம்“ என கடைக்காரன் போர்ட் போட்டிருந்தான் இவனிடம் ஒரு சதத்திற்கும் வழியில்லை. தலையைச் சொறிந்துகொண்டு வெகுநேரம் நின்றான். ஆட்கள் குறைந்தபிறகு கடைக்காரனிடம் விஷயத்தை மெதுவாக அவிட்டான்.\n நாளைக்குக் காசு கொண்டு வந்து தாரும்\" என்றான் கடைக்காரன். ஆனால் அடிக்க, அடிக்கக் காற்றுப் போய்க்கொண்டே இருந்தது. நெஞ்சு ஒரு பக்கம் இன்னும் வேகமாக அடிக்கத் தொடங்கியது. வால்வைக் கழட்டிப் பார்த்தால் அதிலும் பழுதில்லை… ரியூப்தான் ஓட்டையாகிவிட்டது.\nகாற்றில்லாத ரயருடன் உருட்டினால் ரியூப் வேறு இடங்களிலும் ஓட்டையாகக்கூடும் என நினைத்து, சைக்கிளைப் பின்பக்கமாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டே வீடுவரை உருட்டினான். வியர்க்க விறுவிறுக்க வீட்டையடைந்தபொழுது அப்பா, எதிர்பார்த்தது போலே சன்னதம் கொண்டு நின்றார்.\nஅவருக்கு அன்றைக்கு நேரத்தோடு போகவேண்டியிருந்தது. தோட்டங்களில் போய் வாழைக்குலை வேண்டிக் காலையில் சந்தைக்குக் கொண்டுசென்று விற்பது அவர் வேலை. அன்றைய பிழைப்புக் கெட்டுப்போய்விட்ட கோபம் ஒரு பக்கம். ஏற்கனவே சுணக்கம்.. அதிலும், சைக்கிள் ஓட்ட முடியாத நிலையிலும் வந்திருக்கிறது. எல்லாவற்றையும்விட சைக்கிளுக்கு இந்தக் கதி நேர்ந்ததைத்ததான் அவரால் தாங்கமுடியவில்லை. என்ன மாதிரி வசனங்களை அள்ளி வீசினார்.\n'வேலை வெட்டியில���லாத பரதேசிக்கு… சைக்கிள் தேவைப்படுகுதோ... காவாலி கடப்புளியளோடை ஊர் சுத்தித் திரியிறதுக்கு என்ர சைக்கிள்தான் தேவையோ... காவாலி கடப்புளியளோடை ஊர் சுத்தித் திரியிறதுக்கு என்ர சைக்கிள்தான் தேவையோ\n'நான் விடிஞ்சால் பொழுதறுதியும் மாடுமாதிரி உழைக்கிறன்… ஓரிடத்திலையிருந்து திண்டு திண்டு, இவங்களுக்குக் கொழுப்பு வைச்சிட்டுது… இவங்களுக்குச் சோறு போடுறதே தண்டம்…. ஒரு நாளைக்கெண்டாலும் காய வைச்சால்தான் உழைப்பின்ரை அருமை தெரியும்…\"\n இதை அவனால் தாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது. ஒரு நாளும் அப்பாவுக்குத் தலை நிமிர்ந்து கதைக்காதவன் அன்றைக்குக் கதைத்துவிட்டான்.\n'தண்டச்சோறு எண்டு மாத்திரம் சொல்லாதையுங்கோ…. நான் என்ன வேணுமெண்டோ சும்மா இருக்கிறன்\n..... வாய் மெத்திப்போச்சுது… கழுதைக்கு எவ்வளவு காசைக் கொட்டிப் படிப்பிச்சன்.. என்ன பிரயோசனம்... படிக்கிறன், படிக்கிறனெண்டு… எல்லாரையும் பேய்க்காட்டிப் போட்டு… இப்ப சும்மா இருந்து தின்னுறாயோ... படிக்கிறன், படிக்கிறனெண்டு… எல்லாரையும் பேய்க்காட்டிப் போட்டு… இப்ப சும்மா இருந்து தின்னுறாயோ\n'நீங்களெல்லாம் இருக்கிறதைவிட செத்துத் துலையலாம்…\" என்றவாறு வந்து அவனது கன்னம் கன்னமாக விளாசினார்.\nஅவன் வீம்பு கொண்டவனைப் போலப் பேசினான்.\n'நான் சாகத் தயார்…. நீங்கள்தானே பெத்தனீங்கள் நஞ்சை வேண்டித் தாங்கோ சாகிறன்.\"\n உனக்கு இஞ்சை சாப்பாடில்லை… போடா வெளியிலை…\"\n'இண்டைக்குத் தொடக்கம் இவனுக்குத் தண்ணி வென்னிகூட குடுக்கக்கூடாது…. குடுத்தால் நான் இஞ்சை இருக்கமாட்டன்.\"\nஅதைக் கேட்டுக்கொண்டு அவன் விறுமகட்டை மாதிரி நின்றான்.\n\" என அவனது கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். அவன் விறுக்கென வெளியே போனான். அம்மா வாசல்வரை குளறிக்கொண்டு ஓடி வந்தாள். அவன் தனது நண்பன் வீட்டுக்குப் போனான். அந்த “சும்மா இருந்து தின்னுகிற“ விஷயம்தான் அவன் நெஞ்சைக் கடுமையாக வருத்தியது. அவன் “அட்வான்ஸ் லெவல்“ படித்தபொழுது, ரியூசன் போன்ற செலவுகளுக்கு அப்பா காசைக் கொட்டியது உண்மைதான். ஆனால் பரீட்சையில் நல்ல ரிசல்ட் கிடைத்தும் ஒரு தரமும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் போனது அவன் குற்றமா தரப்படுத்தல் முறை வந்தபிறகு, தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டுப்போன இந்த நிலைமைகள் அப்பாவுக்கத் தெரியாதா, என்ன ���ரப்படுத்தல் முறை வந்தபிறகு, தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டுப்போன இந்த நிலைமைகள் அப்பாவுக்கத் தெரியாதா, என்ன திரும்ப வீட்டுக்கே போகக்கூடாது என நினைத்தான். ஆனால் நண்பன் நல்ல புத்தி சொன்னான்.\n'கொப்பர் கோபத்திலை பேசியிருப்பார்…. அவற்றை நிலையில அப்படிக் கதைத்தாலும்… நீ வீட்டை போ அம்மா எவ்வளவு கவலைப்படுவா\nஅம்மாவை நினைத்ததும் உண்மையிலேயே அவனுக்குத் தாங்கமுடியாமல்தான் இருந்தது. கோபத்தில் யாரும் பொறுப்பில்லாமல் வார்த்தைகளை உதிர்த்துவிடலாம். ஆனால் நாங்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளக்கூடாது என நினைத்துக்கொண்டு இரவு திரும்பவும் வீட்டுக்குப் போனான். ஆனால் சாப்பிடவில்லை. நாலு நாளைக்குக் காயந்தால்தான் மனது சரிப்படும் போலிருந்தது. அம்மா அவனைச் சமாதானப்படுத்துவதற்குப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.\nஇரவு வெகுநேரம் கடந்த பிறகுதான் அப்பாவும் வந்தார். அம்மாவுடன் கதைப்பது கேட்டது.\nஅம்மா, அப்பொழுது கொஞ்சம் துணிவு வரப்பெற்றவளாய் சீறுவதும் கேட்டது.\n'இந்த வெயிலுக்குள்ளாலை… ஒரு நாளைக்கு எத்தனை தரம் பிள்ளை நடந்து திரியுது இருந்த சைக்கிளையும் கொண்டுபோய் வித்துத் திண்டிட்டியள்\n… 'நீ வா அப்பு சாப்பிடு\nசைக்கிளை வித்துத் தின்ற கதையை அம்மா சொன்னதும் அவனுக்கும் ஒரு சைக்கிள் சொந்தமாக இருந்தது நினைவில் வந்தது. பாடசாலையில் படித்த காலத்தில் அவன் நடந்தே போய் வருவான். வீட்டுக் காணியில் அப்பா சிறிதாகச் செய்த தோட்டத்திற்கு ஒத்தாசை செய்து கொடுத்துவிட்டுப் போக பாடசாலை தொடங்கிவிடும். ஓ-எல்- படித்த அந்தக் காலத்தில், பின்னேரங்களில் ரியூசனுக்குப் போகவேண்டி இருந்தது. அப்பொழுதெல்லாம் “ஒரு சைக்கிள் இருந்தால் நல்லது” என நினைப்பான். அப்பாவுடன் வேலை செய்துகொண்டிருக்கும்பொழுது, மனநிலை அவருக்கு நல்லாயிருக்கும் நேரங்களில் கேட்டுப் பார்ப்பான். “பிறகு வேண்டலாம்“ என அவர் சமாளித்துவிடுவார். ஆனால் ஓ-எல்- படித்து பாஸாகிறவரை அவனுக்கு சைக்கிள் கிடைக்கவில்லை. பரீட்சையில் ஒரே தடவையில் சிறந்த முறையில் பாஸாகியிருந்தான். ஒரு நாள் அப்பா அவனை “ரௌணுக்கு“ போக அழைத்தார். அவரது சைக்கிளின் பின் கரியரில் உட்கார்த்திக்கொண்டு போனார். போகிறபொழுது சொன்னார்…\n'உனக்கு ஒரு சைக்கிள் வேண்டப்போறன்….\"\nஅவனுக்குக் நெஞ்சு விம்மிக் குமுறலெடுத்தது. என்ன அருமை சைக்கிள் பழசோ அல்லது புதுசோ தெரியாது. எப்படியிருந்தாலும் அடுத்தநாள் பள்ளிக்கூடம் போகிறபொழுது சக பெடியன்கள் அசந்துவிடுவார்கள்.\nஒரு பெரிய கடைக்குக் கூட்டிச் சென்று சில பத்திரங்களைப் பதிந்து கொடுத்து… சைக்கிளை வேண்டி அவனிடம் கொடுத்தார் அப்பா. புத்தம் புதிய “றலி” சைக்கிள், கறுத்த நிறம். சில்லுக் கம்பிகளும் றிம்மும் பளிச்சென மினுங்கின.\nகட்டுக்காசுக்கு எடுத்த சைக்கிள், முதலில் நூற்று இருபத்தைந்து ரூபா கட்டியது. பிறகு ஆறு மாதங்களுக்கு முப்பது ரூபா வீதம் கட்ட வேண்டும். மடியில் இருந்து காசை எடுத்துக் கொடுத்து ஒரு லைட்டும், பூட்டும் வேண்டித் தந்தார் அப்பா.\n'இரவில் லைட்டில்லாமல் ஓடக்கூடாது… எப்பவும் சைக்கிளைப் பூட்டித்தான் வைக்கவேணும்\"\nஅப்பாவுக்கு முதலே வீட்டுக்குப் பறந்து வந்தான். தம்பியவர்கள் அதிசயத்துப் போனார்கள்.\nஅந்தச் சைக்கிளை அவன் பிள்ளையைப் போல் பாவித்தான். ஒவ்வொரு நாளும் துடைத்து மினுக்குவான். இரவல் குடுக்கமாட்டான். டபிள் ஏற்றமாட்டான். கடைகளுக்குப் போகிற சமயங்களில் அம்மாவிடம் வெட்டுகிற காசில் “ஹிற்பாய்க், ஸ்டான்ட்” போன்றவற்றைச் சைக்கிளுக்கு எடுத்துப் பூட்டினான். சைக்கிள் எடுப்பாகத் தோற்றமளித்தது.\nஆனால் சைக்கிள் வேண்டி இரண்டு மாதங்கள் முழுசாக முடிய முதலே ஓர் அசம்பாவிதம் நடந்தது. ஒரு நாள் லைபிரரிக்குப் போய் வரும் வழியில்… அவனுக்கு முன்னே நண்பன் சங்கரன் இன்னொரு சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான். புதிதாகச் சைக்கிள் பழகியவன். கை நடுங்கற்காரன் மாதிரி ஓடினான். ஒரு கையில் புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு தளும்பித் தளும்பி அவன் ஓடுவதைப் பார்க்க “விழுந்து விடுவான் போலிருக்கு..” என நினைக்கையிலே படாரென வீதியில் சரிந்தான்.\nஅவன் மேல் அடிபட்டு இவனும் விழுந்தான். பின்னால் ஏதோ வாகனம் வருவது போன்ற அசுகையில் அவசரமாக உருண்டு கரைக்குப் போனான். பெரிய லொறியொன்று அவனது புதிய சைக்கிளின் மேலாக ஏறி அப்பால் போனது. புத்தம் புதிய சைக்கிளின் கதை முடிந்தது.\n சைக்கிளுக்கு மேலை ஏறின மாதிரிக்கு.. லொறி உம்மை அடிச்சிருந்தால் என்ன கெதி… போய் முனியப்பருக்கு ஒரு தேங்காய் அடிச்சிட்டுப் போம் போய் முனியப்பருக்கு ஒரு தேங்காய் அடிச்சிட்டுப் போம்\nஅவ்��ளவு சனங்களுக்கு முன்னிலையிலும் கொஞ்சம் விம்மல் எடுத்து அழுதான். அந்த லொறி அவனையே நெரித்திருந்தாலும் தாங்கியிருக்கலாம். அருமந்த சைக்கிள் ஒரு “ரக்சி” பிடித்து அதன் கரியரில் சைக்கிளைப் போட்டுக்கொண்டு வந்து வீடு சேர்ந்தான். பிறகு லொட லொடச் சத்தத்துடன் ஒரு வருடமளவில் தாக்குப்பிடித்தது.\nஅப்பா ஏதோ மாதச் சீட்டுக் கட்டிக்கொண்டிருந்தவர், ஒரு மாதத் தவணைச் சீட்டுக் காசு கொடுக்கும் வசதியில்லாமற்போக இந்தச் சைக்கிளை விற்றுவிட்டார்.. 'அது அடிபட்ட சைக்கிள்…. சரியில்லை… பிறகு வேறை சைக்கிள் வேண்டலாம்\nஆனால் பள்ளிக்கூடப் படிப்பு முடியும்வரை அப்பா வேறு சைக்கிள் வேண்டாமலே கடத்திவிட்டார்…\nவேலை இல்லாமல் இருந்த நாட்களில் “ஒரு சைக்கிள் தேவையாக” இருந்தும் அவன் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு வேலை கிடைத்தபிறகு சைக்கிள் வேண்டலாமென நினைத்துக்கொண்டான். நாலு காசு… தானே உழைத்துத்தான் சைக்கிள் வேண்ட வேண்டும்,. இனிச் சொந்தமாகச் சைக்கிள் எடுக்கிறவரை இரவல் ஓடுவதில்லை என்றுகூட எண்ணியிருந்தான்.\nஆனால் ஆசை யாரை விட்டது கூட வேலை செய்யும் நண்பன் சாந்தன் தனது திருமணத்திற்காக நீண்ட நாள் விடுமுறையில் போகும்பொழுது தனது சைக்கிளை அவனிடம் ஒப்படைத்தான். “நான் வர்ற வரைக்கும், இதை வைச்சிரு.. கூட வேலை செய்யும் நண்பன் சாந்தன் தனது திருமணத்திற்காக நீண்ட நாள் விடுமுறையில் போகும்பொழுது தனது சைக்கிளை அவனிடம் ஒப்படைத்தான். “நான் வர்ற வரைக்கும், இதை வைச்சிரு..” அந்த வார்த்தையைக் கேட்டதும் பல வருடங்களாக இவன் கட்டிக்காத்த ரோஷமெல்லாம் உடைந்து போனது. றேசிங் சைக்கிள். சிவப்பு நிறம். செயின்கவர் இல்லாதது. கேபிள் பிறேக். கொஞ்சம் பழைய சைக்கிள் என்றாலும் ஸ்போர்ட் மொடல் என்றபடியால் ஓடும்பொழுது ஸ்டைலாக இருக்கும்.\nஅவனுக்கு அது இரவல் சைக்கிள்போலவே தெரியவில்லை. சைக்கிள் தன்னிடம் நின்றது பெருமையாக இருந்தது. இரவில் அறையினுள் சைக்கிளையும் வைத்துப் பூட்டிவிட்டு படுக்கும்பொழுது இன்பமாக இருக்கும். விடிய எழுந்ததும் பஸ்சிற்காக அவசரப்பட்டு ஓடத் தேவையில்லை. அவன், அந்தச் சைக்கிளிலேயே வேலைக்குப் போவான். ”இந்த மாத பஸ் காசை…. மிச்சம் பிடிக்கலாம்\nசாப்பாட்டுக் கடையிலும், மற்ற இடங்களிலும் அறிந்தவர்கள் கேட்டபொழுது, தான் அந��தச் சைக்கிளை வேண்டியிருப்பதாகப் புளுகினான்.\n\" என்று சிலர் சொன்னார்கள்.\n.... அவனிட்டை இருந்துதான் வேண்டியிருக்கிறன்\" என அசடு வழிந்தான்.\nசாந்தனிடம் காசைக் கொடுத்து “இந்தச் சைக்கிளை வேண்டியே விட்டாலென்ன..” என்ற யோசனையும் தோன்றியது. அந்த யோசனை வந்ததும் இரவு நித்திரை பறிபோனது. சில கனவுகள் தோன்றின. நாற்பது ரூபா செலவு செய்து சைக்கிளைச் சேவிஸ் செய்து எடுத்தான். அதன் பிறகு சைக்கிள் நல்ல ஓட்டம் ஓடியது.\nஒரு நாள் மெய்மறந்து ஓடிக்கொண்டிருக்கையில் அவனது “பெல்பொட்டம் ரௌசர்” கவரில்லாத செயினுக்குள் மாட்டுப்பட, தலை கரணமாக நிலத்தில் விழுந்தான். சைக்கிள் செயினும் அறுந்துபோனது. வேறு சில திருத்த வேலைகளும் ஏற்பட்டன. இதனால் திரும்பவும் எழுபது ரூபாயளவில் செலவு செய்ய வேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் அது தனது சைக்கிள்தானே என நினைத்துக்கொண்டு ஆறுதலடைந்தான். சாந்தன் வந்ததும் எப்படியும் அதைத் தனக்குத் தந்துவிடுமாறு கேட்கவேண்டுமென நினைத்தான். அதுதான் தனக்கு ஏற்ற சைக்கிள் என்று தோன்றியது – புதிய சைக்கிள் வேண்டவும் வக்கில்லை. சாந்தனுக்குக் காசை ஒரேயடியாகக் கொடுக்காமல் தவணை முறையிலும் கொடுக்கலாம். செலவழித்து…. சைக்கிள் முன்னரைவிடக் கொஞ்சம் நல்ல நிலையில் இருப்பதால், திரும்ப எடுக்கச் சாந்தனுக்கு மனமும் வராது. எனவே கட்டாயமாக “சைக்கிள் தனது கைக்கு வந்துவிடும்..” என நினைத்தான்.\nசைக்கிளுக்குப் பூட்டில்லை. ஒரு நல்ல பூட்டு வேண்டிப் போடவேண்டுமென நினைத்தான். இருபது ரூபாயளவில் வரும். ஏற்கனவே கையிலிருந்த காசுகள் திருத்த வேலைகளோடு போயிற்று. இனிச் சம்பளத்தோடுதான் வேண்டலாம் … ஆனால், பூட்டு வேண்ட வேண்டிய அவசியம் விரைவிலேயே இல்லாமற் போய்விட்டது ஒருநாள் லைபிரரிச் சுவரோடு சாய்த்துவிட்டு உள்ளே புத்தகங்களோடு மூழ்கி… இரண்டு மணித்தியாலங்களின் பின் வந்து பார்க்க, சைக்கிளைக் காணவில்லை ஒருநாள் லைபிரரிச் சுவரோடு சாய்த்துவிட்டு உள்ளே புத்தகங்களோடு மூழ்கி… இரண்டு மணித்தியாலங்களின் பின் வந்து பார்க்க, சைக்கிளைக் காணவில்லை பிறகு என்ன சாந்தனுக்கு சைக்கிளுக்குரிய தொகையைக் கட்ட வேண்டியதாயிற்று… தவணை முறையில் கட்டுவதாக ஒப்புக்கொண்டான்.\nஉத்தியோகம் கிடைத்து ஐந்தாறு வருடமாகியும் “ஒரு சைக்கிள் வேண்டுவதற்க���” சக்தியில்லாமற் போனதுதான், இரவல் சைக்கிள் பாவிப்பதில்லை என்ற தன் வைராக்கியம் உடைந்ததற்கும்… சாந்தனின் சைக்கிளைச் சொந்தம் கொண்டாடவேண்டி வந்ததற்கும் காரணம் என எண்ணித் தன்னையே நொந்துகொண்டான்.\nவேலை கிடைத்த முதல் மாதமே சைக்கிள் வேண்ட வேண்டுமென்றுதான் முதலில் நினைத்திருந்தான்.\nதொழிற்சாலையில் அவனுக்குக் கிடைத்த வேலைக்கு ஒரு வருடம் பயிற்சி பெறவேண்டும். பயிற்சிக் காலத்தில் ஒரு நாளைக்கு ஐந்து ரூபா முப்பத்தைந்து சதம் படி முதல் மாதம் நூற்றைம்பது சொச்சம் கையில் கிடைத்தது. அது சாப்பாட்டிற்கே போதாது… பஸ் செலவு வேறு. அதைச் சரிக்கட்ட அப்பா வீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் அனுப்பிவைத்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஓ.ரி.யும் செய்து.. கூட உழைக்கக்கூடியதாக இருந்தது. சொந்தமாக உழைத்துச் சாப்பாட்டிற்குச் செலவு செய்கிற பொழுதுதான் பணத்தின் அருமையும் பொறுப்பும் தெரிய வருகின்றன. அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் முதல் மாதம் நூற்றைம்பது சொச்சம் கையில் கிடைத்தது. அது சாப்பாட்டிற்கே போதாது… பஸ் செலவு வேறு. அதைச் சரிக்கட்ட அப்பா வீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் அனுப்பிவைத்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஓ.ரி.யும் செய்து.. கூட உழைக்கக்கூடியதாக இருந்தது. சொந்தமாக உழைத்துச் சாப்பாட்டிற்குச் செலவு செய்கிற பொழுதுதான் பணத்தின் அருமையும் பொறுப்பும் தெரிய வருகின்றன. அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் ஒரு நாளைக்கு பத்து வாழைக்குலை விற்றாலும் இருபத்தைந்து ரூபா லாபம் கிடைக்குமோ\nஅவன் உழைக்கிற பணத்தில் சாப்பாட்டுச் செலவுகள் போக, வீட்டுக்கும் அனுப்பினான். அதனால் சைக்கிள் வேண்டும் எண்ணத்தை ஒரு வருடத்திற்கு ஒத்திப்போட்டான். நிரந்தர வேலை கிடைத்துவிட்டால் சைக்கிள் வாங்குவதற்குக் கடன் கூட எடுக்கலாம். அப்போது சைக்கிள் எடுக்கலாம் என நினைத்துக் கொண்டான்.\nமூன்று வருடங்கள் நிரந்தரமாக்காமலே ஐந்து முப்பத்தைந்துடன் இழுத்தடித்தார்கள். ஆனாலும் வீட்டில் சும்மா இருந்த மூன்று வருடங்களை விட இந்த மூன்று வருடங்கள் பரவாயில்லை என்ற தோன்றியது. மற்றவர்களுக்குக் கஷ்டமாக இருப்பதைவிட, இதில் கஷ்டங்களை தானே சுமந்து கொள்ளலாம். மற்றவர்களின் கஷ்டங்களையும் கொஞ்சம் சுமக்கலாம். உத்தியோகமானதும் தனது சொந்தப் பணத்தில் சைக்கிள் வேண்ட வேண்டும் என்ற எண்ணம் உள் மனதில் ஆசையாக இருந்தாலும், வெளிப்படையாக அது தன்னைத் தீவிரப்படுத்தியது இல்லை என்பதை இந்த மூன்று வருடங்களில் உணர முடிந்தது. வேலை நிரந்தரமானதும் சம்பளம் எழுநூறாக அதிகரித்தது. மேலதிக நேரமும் உழைத்தால் ஆயிரத்துச் சொச்சம் கையிலெடுக்கலாம். “இனி எப்படியாவது சைக்கிள் எடுத்துவிடலாம்..” என்ற நம்பிக்கை பிறந்தது.\n“ என அப்பா கடிதம் போட்டிருந்தார். கூடவே அவரது கடன் சுமைகளையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இவ்வளவு கடன்களையும் சுமந்துகொண்டுதானா சாதாரணமாக இருந்திருக்கிறார் அப்பா அம்மாவுக்குக்கூடத் தெரியாமல் தான் மட்டுமே அந்தப் பளுவைத் தாங்கியிருக்கிறார் அம்மாவுக்குக்கூடத் தெரியாமல் தான் மட்டுமே அந்தப் பளுவைத் தாங்கியிருக்கிறார் மகனது உத்தியோகம் நிரந்தரமாகவும்வரை அவனுக்குக்கூட அதைத் தெரிவிக்கவில்லை.. அந்தக் கவலை யாரையும் பாதிக்க அவர் விடவில்லை. அந்தக் கடனைத் தீர்க்கத் தன் பிள்ளையால் முடியும் என்ற நிலை வந்தபிறகுதான் அவனுக்குத் தெரிவித்திருக்கிறார் மகனது உத்தியோகம் நிரந்தரமாகவும்வரை அவனுக்குக்கூட அதைத் தெரிவிக்கவில்லை.. அந்தக் கவலை யாரையும் பாதிக்க அவர் விடவில்லை. அந்தக் கடனைத் தீர்க்கத் தன் பிள்ளையால் முடியும் என்ற நிலை வந்தபிறகுதான் அவனுக்குத் தெரிவித்திருக்கிறார்... “இந்தக் கடனை நினைச்சுத்தான் இரவு பகலா நித்திரையில்லை..... “இந்தக் கடனை நினைச்சுத்தான் இரவு பகலா நித்திரையில்லை..\nஅப்பாவை நிம்மதியாக இருக்கவிட்டு, சுமையை எல்லாம் இனித் தானே ஏற்றுக்கொள்ள வேண்டும் என மானசீகமாக எண்ணினான். அவனுக்குச் சிரிப்பாக இருந்தது. சைக்கிள் வேண்டும் யோசனையை இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தள்ளிப்போட வேண்டியதுதான்.\nகுடும்ப இயக்கமே ஒரு சைக்கிளைப் போலத்தான். ஒருவரின் உழைப்பு – பெடலை மிதித்து ஒரு சில்லை இயக்கினால்தான் மற்றதும் இயங்கும். இரண்டும் சேர்ந்து உருளும்போதுதான் சைக்கிளே ஓடுகிறது அந்தச் சில்லு சும்மா இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும் அந்தச் சில்லு சும்மா இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும் அதுகூட சைக்கிளுக்கு எவ்வளவு இன்றியமையாதது அதுகூட சைக்கிளுக்கு எவ்வளவு இன்றியமையாதது “இவ்வளவு காலமும் ��ெடலை மிதித்தவர் அப்பா. இனி மிதிக்க வேண்டியவன் நான்தான்” என எண்ணிக்கொண்டான். அப்பாவுக்கு ஓய்வு.\nவேலை நிரந்தரமாகி மூன்று மாதங்கள் முடிந்ததும் அலுவலகத்திலிருந்து “டிஸ்ற்றஸ் லோன், சைக்கிள் கடன்” போன்ற சகலவிதமான கடன்களையும் எடுத்தான். சைக்கிள் லோன் எடுப்பதானால், சைக்கிள் வேண்டியதற்குரிய ரசீது சமர்ப்பிக்க வேண்டும். இருபது ரூபா கொடுத்து ஒரு கடைக்காரனிடம் மாதிரி ரசீது பெற்றுக்கொண்டான். கடன்களை எடுத்து அப்பாவுக்கு எல்லாவற்றையும் அனுப்பிவைத்தான்.\nஎடுத்த கடன்களுக்குரிய வெட்டுத்தொகை, அவற்றின் வட்டிகளின் வெட்டு ஆகியன சம்பளத்தில் விழுந்தபொழுது மாதத்தில் கையில் வரும் தொகை இன்னும் நியாயமான அளவு குறைந்தது. சாப்பாட்டுச் செலவு, அறை வாடகை, பஸ் செலவுகள்… வீட்டுக்கு வழமையாக அனுப்ப வேண்டிய தொகை, சில வேளைகளில் பஸ்ஸிற்குக்கூட அறை நண்பர்களிடம் தலையைச் சொறிய வேண்டியிருக்கும்.\nஒரு சைக்கிள் வேண்ட வேண்டுமென எட்டு வருடங்களுக்கு மேலாக இருந்த ஆசை இப்போது நிறைவேறப்போகிறது தொழிற்சாலையின் நலன்புரிச்சங்கத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு சைக்கிள் எடுத்துக் கொடுக்கப் போகிறார்களாம். சம்பளத்தில் முதலில் ஒரு தொகையும், பிறகு தவணை முறையிலும் பணம் வெட்டப்படும். இது நல்ல ஐடியாதான். சைக்கிளுக்குப் பணமாகக் கடனைக் கொடுத்தாலும் அது வேறு தேவைகளுக்குப் பாவிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இப்பொழுது சைக்கிளாகவே கிடைக்கப்போகிறது. சைக்கிளுக்காகத் தனது பெயரையும் பதிந்துகொண்டான்.\nஅவனது மனதில் நிறையக் கனவுகளை விரித்த சைக்கிள் நனவாகப் போகிறது இனி, அவனது சைக்கிள் கனவு நனவாகப் போகிறது இனி, அவனது சைக்கிள் கனவு நனவாகப் போகிறது இனி, அவன் ஒரு சைக்கிளுக்குச் சொந்தக்காரனாகப் போவது சர்வ நிச்சயம்\nமாத விடுமுறையில், அவன் வீட்டுக்குப் போயிருந்தான். “சைக்கிள் எடுக்கும் விஷயத்தை” அம்மாவுக்குச் சொல்லவேண்டும் போலிருந்தது. அம்மாவுக்குப் பழைய சம்பவம் கூட நினைவுக்கு வரலாம். அன்று பட்ட வேதனைக்குச் சந்தோஷப்படுவாள். தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்..\nஇரவு எல்லோரும் ஆறுதலாக இருக்கிற நேரத்தில் புதிய சைக்கிள் எடுக்கிற விஷயத்தை அவிட்டு விடலாமென பெரிய திட்டமே போட்டிருந்தான். இரவு மழை பெய்துகொண்டிருந்தது. எ��்டு மணியாகியும் தம்பியைக் காணவில்லை என அம்மா முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். “இந்தக் காலத்திலை…. ஆம்பிளைப் பிள்ளையளை வெளியிலை விட்டிட்டு வயித்திலை நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்க வேண்டியிருக்கு… ஆமிக்காரங்களின்டையிருந்து தப்பி வந்து சேரவேணுமே..”\n\" என அவன் அம்மாவிடம் விசாரித்தான்.\n'பாவம் பிள்ளைக்கு ஒரே அலைச்சல்…. விடியப்புறத்திலை எழும்பி.. எங்கையோ இங்கிலிஸ் ரியூசனுக்காம் போறவன். பிறகு வந்து ஆவறி போவறி எண்டு சாப்பிட்டிட்டுப் பள்ளிக்கூடத்துக்கு ஓடுவான். பின்னேரம் வந்து, அந்தக் கையோட பிறகும் ரியூஷனுக்குப் போவான்… இஞ்சையிருந்து யாழ்ப்பாணத்துக்கு…. மூண்டு மைல் நடக்கிறதெண்டால் சும்மாவே…. சில நாளையிலை மழையிலை நனைஞ்சு நனைஞ்சுதான் ஓடிவருவான்…. பிள்ளை ஒரு சைக்கிள் இல்லாமல்… எவ்வளவு கஷ்டப்படுகுது சில நாளையிலை மழையிலை நனைஞ்சு நனைஞ்சுதான் ஓடிவருவான்…. பிள்ளை ஒரு சைக்கிள் இல்லாமல்… எவ்வளவு கஷ்டப்படுகுது\nஅம்மா பெருமூச்சோடு அவனை நோக்கினாள்.\nபின்னே உள்ள சில்லு உந்துவிசை கொடுத்தால்தானே முன்னே உள்ளே சில்லு நகரும்\n'தம்பிக்காக நான் ஒரு சைக்கிளுக்கு ஓடர் குடுத்திருக்கிறன்…. இன்னும் இரண்டொரு கிழமையிலை வந்திடும்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: நற்றிணை – கூற்று வைப்புமுறையும் சிக்கல்களும் (தலைவன் கூற்று பாடல்களை முன்வைத்து )\nவாசிப்பும், யோசிப்பும் 347: நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் இன்னுமொரு கருத்துப்பகிர்வு\nவாசிப்பும், யோசிப்பும் 346: இந்தியத் தொல்லியல் துறை விட்ட தவறும், நம்பிய கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனும்\nமானுட ஈரம் கசியும் தமிழச்சியின் (தமிழச்சி தங்கபாண்டியன்) ' எஞ்சோட்டுப் பெண்'\nவாசிப்பும், யோசிப்பும் 345: மன ஓசை வெளியிட்ட மூன்று நூல்கள் பற்றிய குறிப்பு\nவாசிப்பும், யோசிப்பும் 344 : நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் கடிதங்கள் மூன்று\nஎழுத்தாளர் கே.எஸ்.சுதாகருடனான நேர்காணல்; கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன்.\nராஜபக்சவின் மீள் எழுச்சியும், ஜனநாயகத்துக்கான ஆபத்தும்\nமனக்குறள் -19 -20 -21\nஇலக்கிய அமுதம்: அமரர் சக்தி வை கோவிந்தன் : எழுத்தாளரும், பதிப்பாளரும்\nசிறுகதை: அக்கா + அண்ணை + நான்..\nமரணத்தின் விளிம்பில் நின்று….மாதாவுக்கு மடல் காவியம் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரத�� படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' எ��்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூ��் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண���ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2018/10/blog-post.html", "date_download": "2019-08-21T10:53:08Z", "digest": "sha1:V553VBGB2IR3QKF2CBQRTJ4BQRKBCDUQ", "length": 17334, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டொப்பந்தம் தேவையில்லை : தொழிலாளர்கள் கூறுகிறார்கள் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டொப்பந்தம் தேவையில்லை : தொழிலாளர்கள் கூறுகிறார்கள்\nஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டொப்பந்தம் தேவையில்லை : தொழிலாளர்கள் கூறுகிறார்கள்\nஒரு நாளைக்கு எமக்கு அடிப்படை சம்பளமான 500 ரூபாவே கிடைத்து வருகின்றது இது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அது குறித்து எவரும் கேள்வி எழுப்புவதில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திட்டபிறகு இத்தனை காலமும் அது குறித்து பேச எந்த தொழிற்சங்கங்களும் எம்மைக் காண வந்ததில்லை இம்முறை எமக்கு நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக இல்லாவிடின் இந்தக் கூட்டு ஒப்பந்தமே எமக்குத்தேவையில்லை என்கின்றனர் தொழிலாளர்கள். கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தோட்டத்தொழிலாளர்கள் எவ்வளவு சம்பளம் எதிர்ப்பார்க்கின்றனர் என்பது குறித்து அட்டன் பிரதேச தேயிலைத்தோட்டங்களில் கடமையாற்றும் பெண் தொழிலாளர்கள் சிலரை சந்தித்தபோது அவர்கள் கூறிய கருத்துகள் இங்கு தரப்படுகின்றன.\nஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் எங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இது வரை அதைப்பெற்றுக்கொடுக்க தொழிற்சங்கங்களுக்கு திராணியில்லை. எல்லாம் அடங்கலாக எமக்கு 730 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்து வருகின்றது என்று கூறுவது பொய்யாகும். அந்தத் தொகைக்கு அவர்கள் ஒப்பம் வைத்திருப்பார்கள். ஆனால் எமக்கு அப்படிக் கிடைப்பதில்லை.ஏனென்றால் நாம் ஒரு நாளைக்கு 19 கிலோ எடுத்தால் மட்டுமே ஏனைய கொடுப்பனவுகளும் சேர்த்து அத்தொகை கிடைக்கும். கொழுந்தில்லாத காலங்களில் 10 கிலோ எடுப்பதே கடினம். அந்நாட்களில் அடிப்படை சம்பளமான 500 ரூபா மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல வேலை நாட்களும் 10 அல்லது 15 நாட்களே இருக்கும். இப்போது பாருங்கள் எங்களது சம்பளத்தொகையை இதை வைத்துக்கொண்டு எங்ஙனம் சீவிப்பது இதை வைத்துக்கொண்டு எங்ஙனம் சீவிப்பது பிள்ளைகளின் கல்வி ,ஏனைய செலவுகள் எல்லாவற்றையும் எப்படி சமாளிப்பது பிள்ளைகளின் கல்வி ,ஏனைய செலவுகள் எல்லாவற்றையும் எப்படி சமாளிப்பது இம்முறை எங்களுக்கு எப்படியாவது ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வேண்டும். இல்லாவிட்டால் எமக்கு கூட்டு ஒப்பந்தமே வேண்டாம். வேறு எந்த முறையிலாவது எமக்கு சம்பளத்தைப்பெற்றுத்தாருங்கள்.\nஇங்கே பாருங்கள் தேயிலை பறித்துப் பறித்து கைகள் காயமடைந்து விட்டன. அதனால் துணியினாலான கையுறை அணிந்து கொழுந்து பறிக்கிறேன். வேறு வழியில்லை. பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமே. எமது நிலைமை ஏ.சி.அறைகளில் உட்கார்ந்து அதிகாரம் செலுத்துபவர்களுக்குத்தெரியாதே கொழுந்து குறைந்த காலத்திலும் 19 கிலோ எடுத்தால் மட்டுமே முழுப்பேர் கிடைக்கின்றது. 15 அல்லது 16 கிலோ எடுத்தாலும் முழுமையான கொடுப்பனவு எமக்கில்லை மேலதிக கொழுந்துக்குக்கிடைக்க வேண்டிய தொகையும் கிடைப்பதில்லை. நாட்டில் எல்லோருக்கும் ஒரே விலைவாசி தானே எமக்கு மட்டும் பொருட்களை குறைந்த விலைக்கா தருகிறார்கள் கொழுந்து குறைந்த காலத்திலும் 19 கிலோ எடுத்தால் மட்டுமே முழுப்பேர் கிடைக்கின்றது. 15 அல்லது 16 கிலோ எடுத்தாலும் முழுமையான கொடுப்பனவு எமக்கில்லை மேலதிக கொழுந்துக்குக்கிடைக்க வேண்டிய தொகையும் கிடைப்பதில்லை. நாட்டில் எல்லோருக்கும் ஒரே விலைவாசி தானே எமக்கு மட்டும் பொருட்களை குறைந்த விலைக்கா தருகிறார்கள் வருடக்கணக்காக தொழிற்சங்கங்கள் நடத்துகிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஒரு 50 ரூபாவை கூட்டித்தருவதற்கு முடியவில்லையே ஆனால் இத்தனை காலமும் எமது சந்தாப்பணத்தை வேண்டாம் என்றும் கூறியதில்லை. எமது தலைவிதியை நினைத்துத் தான் வெயிலிலும் மழையிலும் கடினப்பட்டு வேலை செய்கிறோம். ஆனால் இதை எல்லாம் எவரும் கண்டு கொள்வதில்லை.\nஎனக்கு 18 வயதாகின்றது. சாதாரண தரம் வரை படித்து விட்டு வீட்டு வறுமை காரணமாக இத்தொழிலுக்கு வந்து விட்டேன். தந்தைக்கு நோய் காரணமாக வேலை செய்ய முடியாது.அண்ணா தொழில் செய்கிறார். தம்பி படித்துக்கொண்டிருக்கிறார். இனி எனது காலம் முழுக்க இந்தத் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஏனென்றால் எம்போன்று சாதாரண மற்றும் உயர்தரம் படித்து விட்டு தோட்டங்களை விட்டு வெளியே போக முடியாத சூழலில் வாழ்ந்து வருபவர்களுக்கு இங்கேயே இருக்கும் ஒரே தொழில் இது மட்டும் தான். வேறு தொழில்கள் பற்றி அவர்களும் சிந்திப்பதில்லை.\nஎனக்கு 3 பிள்ளைகள். அவர்களை படிக்க வைக்க வேண்டும். மாதத்திற்கு 20 நாட்கள் வேலை செய்தால் தான் ஓரளவுக்கு சமாளிக்க முடியும். அதுவும் 20 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே முழு கொடுப்பனவும் கிடைக்கும். ஊழியர் சேமலாப நிதி, ஏனைய கொடுப்பனவுகள், முன்பணம் எல்லாவற்றையும் கழித்துப்பார்த்தால் மாதம் 6 அல்லது 5 ஆயிரம் தான் மிஞ்சுகிறது இதை வைத்துக்கொண்டு இந்த காலத்தில் என்ன தான் செய்ய முடியும் தொழிலாளர்கள் இல்லை என்கிறார்கள். சரியான சம்பளம் இல்லாததால் தானே எல்லோரும் வெளி வேலைக்குப்போய்விட்டனர் தொழிலாளர்கள் இல்லை என்கிறார்கள். சரியான சம்பளம் இல்லாததால் தானே எல்லோரும் வெளி வேலைக்குப்போய்விட்டனர் இப்படியே போனால் தோட்டங்களை இழுத்து மூட வேண்டியது தான்.\nகோதுமை மா விலை அதிகரித்து விட்டது. அரிசி கிலோ 100 ரூபாவுக்கு மேல் விற்கப்படுகிறது. இந்த நாட்டில் குறைந்த வருமானம் பெறும் ஏனையோருக்கு கிடைக்கும் நிவாரணமும் உதவியும் ஏதோ எமக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. கூட்டு ஒப்பந்த நேரம் ஏதோ கத்துவார்கள். பின்பு அவர்களுக்கு விருப்பப்பட்ட ஒரு தொகைக்கு கையெழுத்திட்டு அமைதியாகி விடுவார்கள்.எப்போதாவது இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் அல்லது அரசியல் கட்சித் தலைவர்கள் எங்களிடம் வந்து இத்தொகை போதுமா என்று கேட்டிருக்கின்றார்களா ஆனால் வெட்கமில்லாது கூட்டத்தோடு கூட்டமாக வந்து வாக்கு கேட்கிறார்கள். இவர்களுக்கு வாக்களித்து என்ன தான் எமக்குக்கிடைத்தது ஆனால் வெட்கமில்லாது கூட்டத்தோடு கூட்டமாக வந்து வாக்கு கேட்கிறார்கள். இவர்களுக்கு வாக்களித்து என்ன தான் எமக்குக்கிடைத்தது காணி, வீடு எமக்குத்தேவை வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் அதில் வசிப்பதற்கு வாழ்வாதாரம் தேவை தானே\nஇதே வேளை சில தோட்ட நிர்வாகங்கள் ஓய்வூதியம் பெற்றவர்களையும் தொழிலுக்கு அமர்த்தியுள்ளமை முக்கிய விடயம்.\nஇவர்களும் 20 கிலோ வரை நாள் ஒன்றுக்கு கொழுந்து பறித்தல் அவசியம்.அதில் குறைந்தால் அரைபேர் அதாவது 250 ரூபாவே வழங்கப்படுகிறது. 10 கிலோ எடுத்தால் கிலோ ஒன்றுக்கு 25 ரூபா வீதம் வழங்குகின்றனர். இது தோட்ட நிர்வாகங்களுக்கு இலாபம் என்று கூறப்படுகிறது. எது எப்படியிருப்பினும் தொழிலாளர்களின் ஒரே குரலாக நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவுக்கு குறையக்கூடாது என்பதாக இருக்கின்றது.\nகூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் என்ன செய்யப்போகின்றன, கம்பனிகளுடன் எவ்வாறு பேச்சு நடத்தப்போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000015161.html", "date_download": "2019-08-21T09:32:16Z", "digest": "sha1:AWLN5NM44XN4BUSXUMKTGSHKZ6WAUK5L", "length": 5709, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "காகிதப் பூக்கள்", "raw_content": "Home :: நாவல் :: காகிதப் பூக்கள்\nநூலாசிரியர் எஸ். லதா சரவணன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவிக்கிரமாதித்தன் கதைகள் கசார்களின் அகராதி (பெண் பிரதி) பார்வை 360 சுஜாதாவின் திரையுலக அனுபவ���்கள்\nசக பயணிகளோடு சில உரையாடல்கள் விடுதலையின் சாத்தியங்கள்-தலித்முரசு பேட்டிகள்-1 இன்டர்நெட் இயக்கமும் பயன்படுத்தும் முறைகளும்: உபயோகிப்பாளர் கையேடு\nஎம். ஜி. ஆர் - 100 குமண வள்ளல் மனதுக்குத்தான் கற்பு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/search/Sivagangai", "date_download": "2019-08-21T10:17:27Z", "digest": "sha1:M22UDAFVCY7BON42WEXH32QVI3YQ6MMW", "length": 11317, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Sivagangai ", "raw_content": "\nகடையின் ஷட்டரை உடைத்து திருடும் வெளிமாநில கொள்ளை கும்பல்\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை அடித்து வந்த வெளிமாநில கொள்ளையர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். தேவக்கோட்டையில் உள்ள வானவில் ஷாப்பிங் சென்டர் மற்றும் அதன் பக்கத்தில் உள்ள மெட்பிளஸ் மருந்தகத்தின் ஷட்டர், கடந்த...\nகீழடியில் புவி ஈர்ப்பு விசை மூலம் துல்லியமாக ஆய்வு - அமைச்சர் பாண்டியராஜன்\nசிவகங்கை மாவட்டம், கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் புவி ஈர்ப்பு விசை மூலம் பூமிக்கு அடியில் உள்ள கட்டமைப்புகளை துல்லியமாக கண்டறியும் முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சென்னை லயோலா கல்லூரி வணிக நிர்வாக பிரிவு சார்பில்...\nகீழடியில் முதன் முறையாக இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 5வது கட்ட அகழாய்வில், முதன் முறையாக இரட்டைச்சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் இதுவரை நான்கு கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. ஐந்தாவது கட்ட அகழாய்வு, கடந்த 13ஆம் தேதி தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்...\nகந்துவட்டி கொடுமையால் தற்கொலை - நிர்கதியான 3 குழந்தைகள்\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கந்து வட்டிக் கொடுமையால் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். சிவகங்கை மாவட்டம் பேயன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான புவனேஸ்வரி என்ற அந்தப் பெண், காரைக்குடி அம்மன் சன்னதியில் உள்ள தட்சிணாமூர்த்தி பைனான்ஸில் 10...\n101 வது பிறந்தநாளைக் கொண்டாடியவரிடம் நீண்ட வரிசையில் காத்திருந்த�� பொதுமக்கள் ஆசி\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், 101 வது பிறந்தநாளைக் கொண்டாடும் முதியவரிடம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆசி பெற்றனர். காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பங்களாவூரணி கிராமத்தை சேர்ந்த முதியவர் சாத்தப்பா சுப்பிரமணி. இவருக்கு 100 வயது நிறைவடைந்து,101 வயதில் அடி எடுத்து...\nதிருமணமாகி 4 மாதங்களில் உயிரிழந்த பெண்\nசிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன பெண் உயிரிழந்த நிலையில், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாகாடியைச் சேர்ந்த செல்வமணிக்கும் கருதிப்பட்டியைச் சேர்ந்த ராசாத்திக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது....\nஇருதரப்பினரிடையே மோதல் - போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூரில், இரு சமுதாயத்தினரிடையே இடப்பிரச்சனை நீண்ட நாட்களாக உள்ளது . இந்த நிலையில் நேற்று எல்லைக்கல் ஊன்றுவது...\nமஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு\nசிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளை முட்டியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கீழக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த போட்டியில் அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு என்பவரும் கலந்துகொண்டார். இவர்...\n10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி மேலாளர்\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 10ம் வகுப்பு மாணவியை, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வங்கி மேலாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். காரைக்குடி அருகே மானகிரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ரவிச்சந்திரன், வைரவபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது...\nசிங்கம்புணரியில் ஏகபோக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட கழுவன் திருவிழா\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்த கழுவன் திருவிழா ஏகபோக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சிங்கம்புணரியில் ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் வைகாசி விசாக பிரம்மோற��சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் நாளான நேற்று திகிலூட்டும் கழுவன் திருவிழா நடைபெற்றது. நள்ளிரவில் கருப்பு...\nகிரண்பேடிக்கு எதிரான உத்தரவு.. தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வலுக்கிறது சிக்கல்...\nஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/gujjar-rally-picket-demanding-5-reservation/", "date_download": "2019-08-21T09:23:55Z", "digest": "sha1:2WN6TKPYXSMK4455F3TIH2WSIYTXZA3M", "length": 13686, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "ராஜஸ்தானில் 5 சதவீச இடஒதுக்கீடு கோரி ரயில் மறியலில் ஈடுபடும் குஜ்ஜார் இன மக்கள் - Sathiyam TV", "raw_content": "\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nஅமெரிக்காவில் சாதித்த இந்திய சிறுமி\nHome Tamil News India ராஜஸ்தானில் 5 சதவீச இடஒதுக்கீடு கோரி ரயில் மறியலில் ஈடுபடும் குஜ்ஜார் இன மக்கள்\nராஜஸ்தானில் 5 சதவீச இடஒதுக்கீடு கோரி ரயில் மறியலில் ஈடுபடும் குஜ்ஜார் இன மக்கள்\nராஜஸ்தானின் குஜ்ஜார் சமூகத்தினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை தொடர்ந்து குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.\nஅவர்கள் நேற்று 2–வது நாளாக மாநிலம் முழுவதும் ரெயில் மறியல், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ரெயில் மறியல், தர்ணா போன்ற போராட்டங்களால் மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டது.\nடெல்லி–மும்பை, டெல்லி–ஜெய்ப்பூர் ரெயில் பாதைகளிலும் போராட்டம் நடந்ததால் அந்த வழியாக செல்லும் 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.\nபோராட்டம் குறித்து மாநில முதல்–மந்திரி அசோக் கெலாட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மறியலை கைவிடவேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் ரெயில் நிலையங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், போராட்டக்காரர்களின் இடஒதுக்கீடு பிரச்சினை பற்றி பிரதமரிடம் எடுத்துச்செல்வேன்’ என்றும் கூறினார்.\nபோராட்ட குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘எங்களுக்கு நல்ல முதல்வரும், நல்ல பிரதமரும் கிடைத்து உள்ளார்கள். பிரதமரின் கவனத்துக்கு எங்கள் கோரிக்கையை கொண்டுசெல்லவே போராடுகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ள நிலையில் நாங்கள் 5 சதவீத இடஒதுக்கீடு தான் கேட்கிறோம்’ என்றார்.\n5 சதவீத இட ஒதுக்கீடு\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\nகார் கண்ணாடியை உடைத்து நகை திருடும் டிப் டாப் ஆசாமிகள்\nகண்டிக்க வேண்டிய அரசு அவர்களுடன் கொஞ்சி குலுவுகிறது – வைகோ வேதனை\nஎடியூரப்பா அரசுக்கு சிக்கல் – எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டம்\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு.. ஜெயக்குமார் தான் முதல் பரிசு..\nரஷ்ய அமெரிக்கா ஒப்பந்தம் ரத்து – அமெரிக்கா நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை\nகார் கண்ணாடியை உடை��்து நகை திருடும் டிப் டாப் ஆசாமிகள்\nகண்டிக்க வேண்டிய அரசு அவர்களுடன் கொஞ்சி குலுவுகிறது – வைகோ வேதனை\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை – முகுல் வாஸ்னிக்\nமதுமிதா மீது போலீசில் புகார்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/151355-cpm-mdmk-wants-rajya-sabha-seat-in-dmk-alliance", "date_download": "2019-08-21T10:26:20Z", "digest": "sha1:GXEU3CG7RQBVDZXK4SGAMVIGLD5523GK", "length": 6764, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "மாநிலங்களவை எம்.பி சீட் எதிர்பார்க்கும் ம.தி.மு.க! - முரண்டுபிடிக்கும் தி.மு.க. | cpm mdmk wants rajya sabha seat in dmk alliance", "raw_content": "\nமாநிலங்களவை எம்.பி சீட் எதிர்பார்க்கும் ம.தி.மு.க\nமாநிலங்களவை எம்.பி சீட் எதிர்பார்க்கும் ம.தி.மு.க\nதி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா இரண்டு தொகுதிகளும், ஐ.ஜே.கே. கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ம.தி.மு.க இரண்டு தொகுதிகளோடு ஒரு மாநிலங்களவை எம்.பி தொகுதியும் கேட்பதால், பேச்சுவார்த்தை இழுபறியாவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில், வரும் ஜூலை மாதம் ஆறு மாநிலங்களவை எம்.பி இடங்கள் காலியாகின்றன. எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில் தி.மு.க-வுக்கு இரண்டு எம்.பி-க்கள் கிடைக்கும். அதில் ஒரு எம்.பி பதவியைக் கேட்டு ம.தி.மு.க நெருக்குகிறது.\nகடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க, இம்முறை தன்னை இரண்டு தொகுதிகளுக்குள் தி.மு.க அடக்குவதை விரும்பவில்லை. ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி கொடுத்தால்தான், தன் கட்சிக்கு கௌரவமாக இருக்கும் என்று வைகோ கருதுகிறார். ஈரோடு, திருச்சி தொகுதியை தருவதற்குத் தயாராக இருப்பதாக தி.மு.க தரப்பு உத்தரவாதம் அளித்தும், வைகோ இறங்கிவருவதாகத் தெரியவில்லை. அவரை சமாதானப்படுத்த மு.க.ஸ்டாலினே நேரடியாக முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.\nசென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற உள்ள பிரசாரப் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி மேடையேறும்போதே, தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மேடையேற்றிவிட அ.தி.மு.க-வினர் மும்முரமாகியுள்ளனர். இந்நிலையில், கூட்டணி இறுதிவடிவத்தை எட்ட முடியாமல் தி.மு.க தள்ளாடுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%202%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%20;%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%C2%A0%E0%AE%B9%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20-%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2019-08-21T09:36:40Z", "digest": "sha1:5P342P7QWJJEAWIK7MXBTM6XKUJJVCMP", "length": 5243, "nlines": 72, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரயில் விபத்தில் 2 மாத குழந்தை பரிதாப பலி ; நால்வர் படுகாயம் ஹபராதுவ - கொக்கல | Virakesari.lk", "raw_content": "\nகாட்டிலிருந்து நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி: பூட்டிய வீட்டுக்குளிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கணவன்\nஹங்வெல்லயில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nஹெரோயினுடன் 9 இளைஞர்கள் கைது\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\n2005 தேர்தலில் கோதாபய வாக்களித்த விவகாரம் : சுயாதீனமான விசாரணைக்கு தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வலியுறுத்தல்\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nபடுகொலைகளுக்கு கண்கண்ட சாட்சியாக இருந்தமையே வைத்தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை\nசௌதி தலைமையில் இருபதுக்கு – 20 தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு\nகோத்தாவின் குடியுரிமை குறித்து பதிலளிக்க மறுத்த அமெரிக்க தூதுவர்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ரயில் விபத்தில் 2 மாத குழந்தை பரிதாப பலி ; நால்வர் படுகாயம் ஹபராதுவ - கொக்கல\nகாட்டிலிருந்து நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி: பூட்டிய வீட்டுக்குளிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கணவன்\nஹங்வெல்லயில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nஅரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தல் ஊடாகவே நிரந்தர தீர்வு ; டலஸ்\nஉள்ளக விவகாரங்களில் தலையிட சர்வதேசத்திற்கு தார்மீக உரிமை கிடையாது ; சுதந்திர கட்சி\nஇராஜதந்திர எல்லைகளை மீறி இலங்கைக்குள் தலையிடும் அமெரிக்கா - விமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/31888/", "date_download": "2019-08-21T09:01:02Z", "digest": "sha1:DLLJRBDCKQYXIPLONCRWM3M7ZN26D4YJ", "length": 11567, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டால் படைவீரர்கள் தண்டிக்கப்படுவர் – இராணுவத் தளபதி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டால் படைவீரர்கள் தண்டிக்கப்படுவர் – இராணுவத் தளபதி\nயுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டால் படைவீரர்கள் தண்டிக்கப்படுவர் என புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇராணுவத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை இராணுவத்தின் பலம் ஒழுக்கமும் அர்ப்பணிப்புமாகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த இரண்டு காரணிகளும் இல்லாமல் வெறும் சீருடை அணிந்து கொள்வதனால் நல்லதொரு இராணுவத்தை உருவாக்கிவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தி வரும் தரப்பினர் குற்றச் செயல்கள் இடம்பெற்ற போது அந்த இடத்தில் இருந்தவர்களா என்பது சந்தேகமாகும் என அவர் தெரிவித்துள்ள அவர் படையினர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nபடையினர் நாட்டில் இரண்டு சட்டங்களுக்கு கட்டுபட்டவர்கள் எனவும் அவர்கள் இராணுவ மற்றும் பொதுச் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டவர்கள் எனவும் இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய சாத்தியம் மிகவும் குறைவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறெனினும் எவரேனும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nTagswar crimes இராணுவத் தளபதி படைவீரர்கள் தண்டிக்கப்படுவர் யுத்தக் குற்றச் செயல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nபலவந்தமான கடத்தல்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச பிரகடனம் குறித்த சட்டம் நீக்கப்பட வேண்டும் :\nபௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறைந்தால் நான் அரசாங்கத்தில் இருக்க மாட்டேன் – அர்ஜூன ரணதுங்க\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/india/21419-priyanka-gandhi-new-information-to-congress-party.html", "date_download": "2019-08-21T09:03:21Z", "digest": "sha1:SFA5RJQOKR2SOF2LM53X4L3TRFMEF5LE", "length": 9685, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "காங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்!", "raw_content": "\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நட���பாதையில் நடந்த பிரசவம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nபுதுடெல்லி (19 ஜூலை 2019): \"நான் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பியவர் நெல்சன் மண்டேலா\" என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா, உலகம் முன்னெப்போதையும்விட இன்று நெல்சன் மண்டேலா போன்றவர்களை அதிகம் இழந்துவருகிறது. அவரது வாழ்க்கை உண்மை, அன்பு மற்றும் சுதந்திரத்திற்கு ஒரு சான்றாக திகழ்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் நெல்சன் மண்டேலாவை 'அங்கிள்’ என அழைத்து அவர் தனது உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்றும் வேறுயாரையும் விட நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\nகாங்கிரஸில் ஏற்பட்டுள்ள தற்போதைய குழப்பங்களான சூழ்நிலையில் இந்த பதிவின் மூலம் காங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி ஏதோன் சொல்ல வருகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n« பீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி கடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு கடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது வழக்கு\nகாஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல்\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\n���ோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தே…\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் ம…\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவை…\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/world/18132-five-dead-in-storm-as-flooding-us.html", "date_download": "2019-08-21T09:14:54Z", "digest": "sha1:HYN5OUDEXELWAHOCZDZZAMMSXCZ7D7B7", "length": 10419, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "அமெரிக்க புயலுக்கு இதுவரை ஐந்து பேர் பலி!", "raw_content": "\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nஅமெரிக்க புயலுக்கு இதுவரை ஐந்து பேர் பலி\nசெப்டம்பர் 15, 2018\t486\nகரோலினா (15 செப் 2018): அமெரிக்காவின் கரோலினா பகுதியை தாக்கி வரும் ஃபுளோரன்ஸ் புயலில் குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன.\nவெள்ளியன்று வடக்கு கரோலினாவில், ஒன்றாம் நிலை புயலாக உருவான ஃபுளோரன்ஸ் சூறாவளி, விரிட்ஸ்வில்லி கடற்கரையில் மண்சரிவை ஏற்படுத்தியது. இந்நிலையில், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் வெளியுறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதேசிய வானிலை சேவையின் தகவல்படி தற்போது மணிக்கு 110கிமீ வேகத்தில் ஃபுளோரன்ஸ் புயல் வீசி வருகிறது. ஃபுளோரன்ஸ் சூறாவளியின் வேகம் குறைந்தாலும், அதன் பரப்பு அதிகரித்துள்ளதால் இது உண்டாக்கும் ஆபத்து எதுவும் குறையவில்லை என்று ப்ரோக் லாங் எனும் அவசரகால மேலாண்மை அதிகாரி வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nச���றாவளிக் காற்றால் கிழக்குக் கடலோரப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் 1400க்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து சூறாவளி தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புதவிப் பணியாளர்கள் வந்துள்ளனர்.\n« நெருங்கும் அதி பயங்கர புயல் பிலிப்பைன்ஸை தாக்கிய புயல் அடுத்த இலக்கு இங்கேதான் பிலிப்பைன்ஸை தாக்கிய புயல் அடுத்த இலக்கு இங்கேதான்\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nடெக்ஸாஸை தொடர்ந்து அமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு தாக்குதல் - 10 பேர் பலி\nஷாப்பிங் மாலில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும் விட…\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொள…\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப…\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/exams/tamil-questions-for-aspirants-002646.html", "date_download": "2019-08-21T10:10:27Z", "digest": "sha1:IT4D3BLH35OQ7RWHYIJTPGHW2OVH5RI3", "length": 13957, "nlines": 144, "source_domain": "tamil.careerindia.com", "title": "அதிக மதிபெண் தமிழில் பெற்று கனவுவாரியம் வெல்ல படியுங்கள் | tamil questions for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» அதிக மதிபெண் தமிழில் பெற்று கனவுவாரியம் வெல்ல படியுங்கள்\nஅதிக மதிபெண் தமிழில் பெற்று கனவுவாரியம் வெல்ல படியுங்கள்\nடிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கு மொழிப்பாடத்தில் வலுபெற வேண்டியது அவசியம் ஆகும் நூறு கேள்விகள் என்பது தேர்வு எழுதுவோர்க்கான மிகச்சிறந்த வாய்ப்பாகும் . பொதுதமிழ் பாடத்தில் நூறு மதிபெண்கள் பெறும்போது வெற்றி உறுதியாக நம்கையில் இருக்கின்ற பலத்துடன் நாம் பொதுஅறிவு பகுதியை அனுகலாம்.\n1சீட்டுக்கவி மற்றும் நகைச்சுவையாய் பாடுவதில் வல்லவர் யார்\n2 கதர் அணிந்தவர் உள்ளே வரவும் என்றுதன் வீட்டின் முன் எழுதி தொங்கவிட்டவர்\n3 தமிழர் வளர்த்த நுண்கலையின் வரிசையில் உள்ளது ஓவியக்கலை , மற்றும் தமிழ்நாட்டின் எத்தனை குகை ஓவியங்கள் உள்ளன\n4 மகேந்திரவர்மன் உரை எழுதிய ஓவியநூல்\n5 சித்தன்ன வாசல் ஓவியங்களை வரைந்தவர்\n6 திருவாசகத்துகு உருகாதார் ஒரு வாசகத்துக்கு உருகார் என்று கூறியவர்\nவிடை: உத்தம சோழ பல்லவராயன் - 2ம் குலோத்துங்கனின் அவைப்புலவர்\n7 தமிழ்மொழியை ஞானத்தமிழ் என்று கூறியவர்\n8 தமிழ்நாட்டு தாகூர் மற்றும் தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வோர்த் எனஅழைக்கப்பட்டவர்\n9 தமிழ் வரலாற்று நாவலின் தந்தை யார்\n10 தனித்தமிழ் இசைக்காவலர் என அழைக்கப்பட்டவர்\nவிடை: ராஜா அண்ணாமலை செட்டியார்\nநடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்கள் வெற்றி பெறுங்கள்\nநடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்து தொகுத்து படியுங்கள் வெற்றி பெறுங்கள் \nபோட்டி தேர்வுக்கு தேவையான பொதுஅறிவு தொகுப்பை நன்றாக படியுங்கள்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா\nசுற்றுலா, பயணத்தில் ஆர்வ மிக்கவரா நீங்கள்\nடிஎன்பிஎஸ்சி 2019: தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nதமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் வேலை..\nஉடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\n46 min ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\n1 hr ago மருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n19 hrs ago தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n21 hrs ago 10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nNews செம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nSports என்னங்க அநியாயம் இது மூத்த வீரர் அஸ்வினுக்கு இப்படி ஒரு நிலைமையா மூத்த வீரர் அஸ்வினுக்கு இப்படி ஒரு நிலைமையா\nMovies பார்ட்டியில் என் ஆடையை அவிழ்த்து அசிங்கப்படுத்தினார்: பாடகி மீது மாடல் புகார்\nTechnology ரூ.399க்கு கலக்கும் d2h மேஜிக் ஸ்ட்ரீமிங் சாதனம்: மாதச் சந்தா ரூ.25\nFinance இன்னும் ஒரு வருடத்தில் அனைவருக்கும் வீடு திட்டம் எட்டப்படும்.. ஹர்தீப் சிங் பூரி அதிரடி தகவல்\nAutomobiles மோடி அரசுக்கு எதிராக ஒன்று திரளும் ஆட்டோ ஓட்டுநர்கள்... எதற்கு தெரியுமா...\nLifestyle உங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\nஇஸ்ரோ வினாடி- வினா: சந்திரயான்-2 விண்கலம் நிகழ்வை மோடியுடன் பார்க்கலாம் வாங்க\nயுபிஎஸ்சி என்டிஏ 2019- தேர்வு தேதிகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/india/20496-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-08-21T09:53:53Z", "digest": "sha1:XA3GUZGURDOS5YDHTDDUOXDM53B3XJN7", "length": 8078, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "பாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா: ராம்பூர் தொகுதியில் போட்டி? | பாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா: ராம்பூர் தொகுதியில் போட்டி?", "raw_content": "\nபாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா: ராம்பூர் தொகுதியில் போட்டி\nஇன்று பஞ்சமி திதி. இந்தநாளில், வராஹிதேவியை வழிபடுங்கள். நமக்கு வந்திருக்கும் எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, காரியங்களில் வெற்றியைத் தந்தருள்வாள் தேவி.\nசப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால், இந்த ஏழுபேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் மகாசக்தி எனப் பேரெடுத்தவள் வாராஹிதேவிதான்.\nபஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். எல்லாச் செயல்களிலும் துணையிருந்து காத்தருள்வாள் என்கின்றனர் பக்தர்கள்.\nவாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து போவாளாம் தேவி\nமொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி. மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய், லவங்கம், பச்சைக்கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக படைத்து வாராஹியை வணங்குங்கள். வீட்டின் தரித்திரத்தையே போக்குவாள். சுபிட்சத்தை இல்லத்தில் குடிகொள்ளச் செய்வாள் என்பது ஐதீகம்\nஇன்று பஞ்சமி திதி (11.3.19). வாராஹியை மனதார வணங்கி வழிபடுங்கள்.\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nபாஜக பொதுச்செயலாளர் ராம்லாலை தம் அமைப்புக்கு திரும்ப அழைக்க ஆர்எஸ்எஸ் முடிவு: கருத்து வேறுபாடு காரணமா\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன- தொண்டர்களுக்கு ஸ்டாலின் விரிவான கடிதம்\nபக்கத்து வீடு: மார்தா மேஜிக்\nஓய்வுக்குப்பின் பாஜகவில் இணைகிறார் தோனி\nபாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா: ராம்பூர் தொகுதியில் போட்டி\nதமிழகத்தில்தான் அதிகம்; 15 நாட்களில் இதுவரை ரூ.540 கோடிக்கு பணம், இலவசப் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்\nஆண்களுக்காக 8: கமல், சூர்யா, விஷால் இன்னும் பிற நடிகர்களுக்கு..\n'அக்னி தேவி' பிரச்சினை: பாபி சிம்ஹா ஒத்துழைக்க மறுப்பு - நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/12825-stunned-over-new-rs-1-000-rule-woman-dies-of-shock-outside-bank-in-gorakhpur.html", "date_download": "2019-08-21T09:14:42Z", "digest": "sha1:UNL2LTFXA7JZZRT4H2GLGNYUVNMHH7RV", "length": 9500, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செல்லாத நோட்டு அறிவிப்பு... அதிர்ச்சியில் மயங்கிவிழுந்து உயிரிழந்த பெண் | Stunned over new Rs 1,000 rule woman dies of shock outside bank in Gorakhpur", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nசெல்லாத நோட்டு அறிவிப்பு... அதிர்ச்சியில் மயங்கிவிழுந்து உயிரிழந்த பெண்\nஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் ஏற்காத அதிர்ச்சியில் 40 வயதான பெண் ஒருவர் வங்கி வாயிலிலேயே அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.\nஉத்தரப்பிரதேசா மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் திர்த்தாரஜி. இவர் சிறுகச்சிறுகச் சேர்த்த ரூபாய் நோட்டுகளை ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக சமீபத்தில் மாற்றியதாகத் தெரிகிறது. இந்தநிலையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, வங்கிகளில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இரண்டினை மாற்ற அவர் புதன்கிழமை சென்றதாகத் தெரிகிறது. ஆனால், வங்கி கிளை அதனை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியில் அவர் வங்கியின் வாயிலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய கோரக்பூர் மாவட்ட குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி ஷம்பு குமார், பெண் உயிரிழந்தது தொடர்பாக அவரது வீட்டுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாகவு���், தகவல் உண்மையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.\nட்ரம்ப் வெற்றியின் பின்னணியில் இந்திய இளைஞர்\nராஜ்கோட் டெஸ்ட்..இங்கிலாந்து அணி 537 ரன்கள் குவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nவாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை\nவாரத்தின் முதல் வர்த்தக நாள் : சென்செக்ஸ், நிஃப்டி விளிம்புநிலை உயர்வு\nகடனை திருப்பிச் செலுத்த தயார்: விஜய் மல்லையா\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\nபொதுத்துறை வங்கி பணிகளுக்கான ஐபிபிஎஸ் தேர்வு தேதிகள் அறிவிப்பு\nமிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியல்: பின்னோக்கிச் சென்ற இந்தியா\nவங்கி முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\nபாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல்\n\"தப்பியோட வேண்டிய அவசியம் எனக்கில்லை\" ப.சிதம்பரம்\nப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரிக்க வாய்ப்பு\nஉண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது அரசின் கோழைத்தனம் - காங்கிரஸ்\n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்ரம்ப் வெற்றியின் பின்னணியில் இந்திய இளைஞர்\nராஜ்கோட் டெஸ்ட்..இங்கிலாந்து அணி 537 ரன்கள் குவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/21848-double-switch-hacking-on-journalists.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-21T09:37:06Z", "digest": "sha1:PQWPOHZK2CEKGLHE3QWHHYVZUSS4OP7C", "length": 10703, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’டபுள் ஸ்விட்ச்’ ஹேக்கிங்: திருடப்படும் கணக்குகள்! | double switch hacking on journalists", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\n’டபுள் ஸ்விட்ச்’ ஹேக்கிங்: திருடப்படும் கணக்குகள்\nட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்து, அசல் அக்கவுண்ட்டை அழித்து, க்ளோனிங் கணக்குகளில் தவறான தகவல்களை பரப்பும் அபாயம் தற்போது வெனிசுலா, மியான்மர் நாடுகளில் அதிகரித்து வருகிறது.\nமியான்மர், வெனிசுலா, பஹ்ரைன் நாடுகளில், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அதிக பின்தொடர்வோர் எண்ணிக்கையைக் கொண்ட முக்கிய நபர்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுகிறது. ஹேக் செய்த அசல் கணக்கை, அப்படியே அச்சு மாறாமல் க்ளோனிங் செய்துவிட்டு, அசல் கணக்கை அழித்து தவறான தகவல்களை பரப்பும் அபாயம் அதிகரித்து வருகிறது. இத்தகைய ஹேக்கிங் மற்றும் க்ளோனிங் ’டபுள்ஸ்விட்ச் (DoubleSwitch)’ என அழைக்கப்படுகிறது. இந்த ஹேக்கிங் தாக்குதலான ‘டபுள்ஸ்விட்ச்’ குறித்த தகவல்களை முதன்முதலாக டிஜிட்டல் உரிமைகள் குழுவான ’ஆக்செஸ் நவ்’ வெளிக்கொண்டு வந்துள்ளது.\nட்விட்டர் கணக்கு திருடப்பட்டதும், தொடர்பானவர்களின் மின்னஞ்சல்களும் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளை மீட்க முயற்சிக்கும்போது, மின்னஞ்சலுக்கு செல்லும் கன்பார்மிங் மெயில்கள் மீண்டும் ஹேக்கர்களையே அடையுமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட நபர் தனது கணக்கை மீட்பது மேலும் சிரமமானதாக ஆகிறது.\nஇத்தகைய டபுள்ஸ்விட்ச் ஹேக்கிங் குறித்த தகவல்களை வெளிக்கொண்டு வந்த ஆக்செஸ் நவ், ’ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய கணக்கிலும் இந்த அபாயங்கள் உள்ளன. எனினும் மல்டி ஃபேக்டர் ஆதண்டிகேஷன் (Multi Factor Authentication) என்னும் முறையைப் பயன்படுத்தி தங்கள் கணக்குகளை பாதுகாத்துக்கொள்ள முடியும்’ என்று தெரிவித்துள்ளது.\nஅழுகிய நிலையில் நடிகை உடல் மீட்பு: கொலை\nஸ்ருதி நடிப்பை புகழ்ந்த கமல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\nஇந்து கடவுள்களுக்கு மத்தியில் சிலுவை... நெட்டிசன் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த மாதவன்..\n5 வயதில் பைக் பரிசளித்தவரை 24 வருடங்களுக்கு பின் சந்தித்த பெண்: ட்விட்டருக்கு நன்றி\nஇந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எமோஜி வெளியிட்ட ட்விட்டர்\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம் - ஃபேஸ்புக் மீது புகார்\nஜம்மு- காஷ்மீர் விவகாரம்: 4 ட்விட்டர் கணக்குள் திடீர் முடக்கம்\nவிரைவில் மெசேஞ்சர் மூலம் இன்ஸ்டா மெசேஜ்\nதொடர்ந்து மிரட்டல்: ட்விட்டரில் இருந்து வெளியேறினார் அனுராக் காஷ்யப்\nபாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல்\n\"தப்பியோட வேண்டிய அவசியம் எனக்கில்லை\" ப.சிதம்பரம்\nப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரிக்க வாய்ப்பு\nஉண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது அரசின் கோழைத்தனம் - காங்கிரஸ்\n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅழுகிய நிலையில் நடிகை உடல் மீட்பு: கொலை\nஸ்ருதி நடிப்பை புகழ்ந்த கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67752-the-central-government-owes-rs-3-781-crore-to-the-tamilnadu.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-08-21T10:05:21Z", "digest": "sha1:DXNCD5JVR5YQO6BZ5SW76G63MBEM4U6N", "length": 9491, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி | The central government owes Rs 3,781 crore to the tamilnadu", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா ��மர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉள்ளாட்சி அமைப்பு நிதியாக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுள்ள நிதி குறித்து அமைச்சர் வேலுமணி சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரும் அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்து உள்ளாட்சி அமைப்பு நிதி குறித்து திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, 2015 - 2019 வரை மத்திய அரசு ரூ. 12, 312 கோடி அளிக்க வேண்டும் எனவும் ஆனால் ரூ. 8, 531 கோடியை தான் தமிழகத்திற்கு தந்துள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளார். எஞ்சிய 3,781 கோடி தொகையை பெறுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்து வருவதாக ஸ்டாலினுக்கு வேலுமணி பதில் அளித்துள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஊட்டச்சத்து திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம் \nப.சிதம்பரத்தை கைது செய்ய அவசரப்படுவது ஏன்\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nஅறிமுகம் இல்லாதவர்கள் கலந்துகொண்ட இற���திச்சடங்கு\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nபாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல்\n\"தப்பியோட வேண்டிய அவசியம் எனக்கில்லை\" ப.சிதம்பரம்\nப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரிக்க வாய்ப்பு\nஉண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது அரசின் கோழைத்தனம் - காங்கிரஸ்\n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68023-bulgarian-guys-robbery-in-chennai-atm-centers.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-21T10:20:39Z", "digest": "sha1:LY5ZE23REWICHSWECZXYHKQVM3MPEEJI", "length": 13799, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது | bulgarian guys robbery in chennai atm centers", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது\nசென்னையில் உள்ள ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவி மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி வந்த பல்கேரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபணத்தை வங்கியில் செலுத்தினால், அதற்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக, சென்னையில் அரங்கேறி இருக்கிறது ஒரு மோசடி சம்பவம். இந்த நூதன பண மோசடியில் ஈடுபட்டவர்கள், நம்ம ஊர் ஆட்கள் இல்லை. வெளிநாட்டவர்கள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.\nசென்னை கண்ணகி நகரில் உள்ள ஏடிஎம் மையத்தில், சந்தேகத்திற்கிடமான வகையில் 3 நபர்கள் நீண்ட நேரமாக நின்றிருந்தனர். அங்கு ரோந்து வந்த காவலர்கள், இயல்புக்கு மாறாக ஏதோ ஒன்று நடப்பதை உணர்ந்தனர். மூவரையும் அழைத்து விசாரித்தபோது, தாங்கள் பல்கேரிய நாட்டினர் என்றும், ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்ததாகவும் கூறியுள்ளனர்.\nமுரணான தகவல்களை அளித்ததால், அவர்களின் மீதான சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது. நள்ளிரவில் ஆட்டத்தை தொடங்கிய காவலதுறையினர், அவர்கள் தங்கியிருந்த நட்சதிர விடுதி அறையில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், மோசடிக்கு பயன்படுத்தப்படும் ஸ்கிம்மர் கருவிகள், 40 போலி ஏடிஎம் அட்டைகள், பல ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி, லேப்டாப், செல்ஃபோன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.\nஒரு சிறு சந்தேகம் கூட வராமல் மோசடி செய்வதற்கு, பக்காவான ஒரு செட்அப்பையே அவர்கள் உருவாக்கி வைத்திருந்தது காவலர்களுக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதையடுத்து, பல்கேரியாவைச் சேர்ந்த நிகோலோ, போரிஸ், லியூம்பாபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஏடிஎம் கார்டு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nபல்கேரியாவில் ஆள்நடமாட்டம் இல்லாத ஏடிஎம் மையங்களை தேர்வு செய்வதே இவர்களின் முதல்வேலை. அதில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில், பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்களைத் திருடுவதற்காக, ஸ்கிம்மர் என்ற கருவியை பொருத்துவது இவர்களின் முதல் திட்டம். அவ்வாறு வெளிநாட்டில் திருடப்பட்ட தகவல்களுடன் சென்னை வந்த இவர்கள், அதை வைத்து 40க்கும் மேற்பட்ட போலி அட்டைகளைத் தயாரித்துள்ளனர்.\nஅதைப் பயன்படுத்தி சென்னையில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் லட்சக்கணக்கில் பணம் எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபாணியில் மோசடி செய்த பல்கேரியாவைச் சேர்ந்த இருவர், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் சென்னை அயனாவரத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருந்தது கண்பிடிக்கப்பட்ட நிலையில், அதற்கும், இந்தக் கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா இம்மூவரின் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது, காவல்துறை.\nஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nபுறப்பட தயாராக இருந்த விமான றெக்கையில் மர்ம நபர்: பயணிகள் பீதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\n“போக்சோ சட்டத்தை ஒரு தாயே தவறாக பயன்படுத்துவதா” - நீதிபதி அதிர்ச்சி\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்து - உயர்நீதிமன்றம் வாபஸ்\nசென்னையில் இரவில் கொட்டி தீர்த்த மழை \n“புதுச்சேரி போன்று சென்னை யூனியன் பிரதேசமாகலாம்” - சீமான் யூகம்\nமருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற வெளிமாநில மாணவர்களுக்கு நோட்டீஸ்\nஅத்திவரதர் குளத்தில் ஆழ்துளைக் கிணற்று நீர் நிரப்ப வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nசென்னையில் பழமையான கார், பைக் கண்காட்சி\nRelated Tags : Bulgarian guys , Robbery , Chennai atm , சென்னை , பல்கேரிய கும்பல் , ஏடிஎம் மோசடி , போலீசார் விசாரணை\nபாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல்\n\"தப்பியோட வேண்டிய அவசியம் எனக்கில்லை\" ப.சிதம்பரம்\nப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரிக்க வாய்ப்பு\nஉண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது அரசின் கோழைத்தனம் - காங்கிரஸ்\n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nபுறப்பட தயார���க இருந்த விமான றெக்கையில் மர்ம நபர்: பயணிகள் பீதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/UPSC+Civil+Services+results+2018/200", "date_download": "2019-08-21T10:11:25Z", "digest": "sha1:BR76JUSPZHF7IZPJJEBDB3SWXZZNGJSB", "length": 10423, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | UPSC Civil Services results 2018", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nதமிழகத்தின் நாடிக்கணிப்பு 2016 : புதிய தலைமுறையின் தேர்தல் கருத்துக் கணிப்பு தமிழகத்தின் பார்வை யார் மீது தமிழகத்தின் பார்வை யார் மீது\nதமிழகத்தின் நாடிக்கணிப்பு 2016 : புதிய தலைமுறையின் தேர்தல் கருத்துக் கணிப்பு தமிழகத்தின் பார்வை யார் மீது தமிழகத்தின் பார்வை யார் மீது\nமக்கள் மேடை - 20151109\nஹங்காங் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு\nசிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர பொதுமக்கள் கோரிக்கை\nசிவகாசி அரசு மருத்துவமனை, ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை\nகால்வாயில் விழுந்த கார்... பத்திரமாக மீட்ட பொதுமக்கள்\nவேளாங்கண்ணி ஆலயத் திருவிழா 29-ல் தொடக்கம் சுகாதாரப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு\nஆந்திராவில் கைதான 32 தமிழர்களும் திருப்பதி கோவிலுக்கு சென்றவர்கள் அல்ல என மத்திய அமைச்சர் அசோக் கணபதி ராஜூ உறுதி\nநெல்லை அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை\nதிருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகோவையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பேரணி...தொலைத்தொடர்பு சேவையை பிரபலமாக்க வலியுறுத்தல்\n2015- 16ஆம் நிதியாண்டிற்��ான வருமான வரிக் கணக்குத் தாக்கல் இன்றுடன் முடிவு\nசரக்கு மற்றும் சேவை வரி மசோதா குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து\nஜிஎஸ்டி மசோதா கொண்டுவரப்படுவதற்கு காரணம் என்ன\nதமிழகத்தின் நாடிக்கணிப்பு 2016 : புதிய தலைமுறையின் தேர்தல் கருத்துக் கணிப்பு தமிழகத்தின் பார்வை யார் மீது தமிழகத்தின் பார்வை யார் மீது\nதமிழகத்தின் நாடிக்கணிப்பு 2016 : புதிய தலைமுறையின் தேர்தல் கருத்துக் கணிப்பு தமிழகத்தின் பார்வை யார் மீது தமிழகத்தின் பார்வை யார் மீது\nமக்கள் மேடை - 20151109\nஹங்காங் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு\nசிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர பொதுமக்கள் கோரிக்கை\nசிவகாசி அரசு மருத்துவமனை, ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை\nகால்வாயில் விழுந்த கார்... பத்திரமாக மீட்ட பொதுமக்கள்\nவேளாங்கண்ணி ஆலயத் திருவிழா 29-ல் தொடக்கம் சுகாதாரப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு\nஆந்திராவில் கைதான 32 தமிழர்களும் திருப்பதி கோவிலுக்கு சென்றவர்கள் அல்ல என மத்திய அமைச்சர் அசோக் கணபதி ராஜூ உறுதி\nநெல்லை அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை\nதிருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகோவையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பேரணி...தொலைத்தொடர்பு சேவையை பிரபலமாக்க வலியுறுத்தல்\n2015- 16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்குத் தாக்கல் இன்றுடன் முடிவு\nசரக்கு மற்றும் சேவை வரி மசோதா குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து\nஜிஎஸ்டி மசோதா கொண்டுவரப்படுவதற்கு காரணம் என்ன\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-08-21T10:23:54Z", "digest": "sha1:IU27QF346WB6DJSATUYRU6AV7UPKNEVJ", "length": 11729, "nlines": 156, "source_domain": "kallaru.com", "title": "அரியலூரில் வரும் 28-ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்", "raw_content": "\nநட���டிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், போலீசாருக்கு சிறை தண்டனை – பெரம்பலூர் நீதிபதி\nபெரம்பலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.\nகுன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு பள்ளிகள் முன்னிலை\nபெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்\nHome அரியலூர் மாவட்டம் அரியலூரில் வரும் 28-ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்\nஅரியலூரில் வரும் 28-ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்\nஅரியலூரில் வரும் 28-ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்\nஅரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் ஜூன் 28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.\nஓய்வூதியர்கள் அரியலூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதியம், வாழ்நாள் நிலுவை, கூடுதல் ஓய்வூதியம், திருந்திய ஓய்வூதியம் போன்ற தங்களது குறைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு மாதாந்திர ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்ட விண்ணப்பம் என தலைப்பிட்டு மாவட்ட கருவூல அலுவலர், அரியலூர் என்ற முகவரிக்கு 24.06.2019-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\nஅரியலூர் மாவட்ட கருவூல அலுவலரின் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து விண்ணப்பங்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுத்து உரிய ஆணைகள் மற்றும் நிலுவை தொகை வழங்கப்படும்.\nமேலும், கூட்டத்தின் போது, ஓய்வூதிய விவரங்களை புத்தகத்தில் பதிவு செய்தல், நாமினேஷன் தாக்கல் செய்தல், வருமானவரி படிவம் 16 வழங்குதல், புதிய மருந்துவக் காப்பீடு, அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறுதல் போன்ற சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கருவூல அலுவலர் எஸ்.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nTAGAriyalur District News Ariyalur News அரியலூர் செய்திகள் அரியலூர் செய்திகள் 2019 அரியலூர் மாவட்ட செய்திகள் செய்திகள் கல்லாறு\nPrevious Postகுறுவை நாற்றங்கால் தயாரிப்பில் அதிக மகசூல் பெற. Next Postஆண்டிமடம் அருகே நகைகளை கொள்ளையடித்த மூன்று பேர் கைது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு.\nபெரம்பலூர் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுதாரர்கள் தர்னா\nபெரம்பலூர் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 14 ��ேர் கைது.\nநடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், போலீசாருக்கு சிறை தண்டனை – பெரம்பலூர் நீதிபதி\nபெரம்பலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.\nகுன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு பள்ளிகள் முன்னிலை\nபெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்\nபெரம்பலூரில் பலத்த மழையால் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது\nபெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு.\nபெரம்பலூர் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுதாரர்கள் தர்னா\nபெரம்பலூர் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 14 பேர் கைது.\nசுடுகாட்டிற்கு நிரந்தர பாதை அமைக்க கோரி பொதுமக்கள் முற்றுகை.\nகுற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 36\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81", "date_download": "2019-08-21T09:12:42Z", "digest": "sha1:3B6P6PZSA2J7CF5TA6WMPCETWQFW43OT", "length": 3488, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திபேரியு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிபேரியு அல்லது திபேயாஸ் (Tiberias; /taɪˈbɪəriəs/; எபிரேயம்: טְבֶרְיָה, Tveria, Tiveria (audio); அரபு மொழி: طبرية, Ṭabariyyah; கிரேக்கம்: Τιβεριάς Tiberiás, Modern Greek: Τιβεριάδα Tiveriáda) என்பது கலிலேயக் கடலின் மேற்குக் கரைப்பகுதியில் அமைந்துள்ள ஓர் நகராகும். இது கி.பி 20 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இதன் பெயர் திபேரியு மாமன்னரை கௌரவிக்கும் முகமாக அவருடைய பெயரைக் கொண்டு வைக்கப்பட்டது.[2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Tiberias என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:53:39Z", "digest": "sha1:4ZC62EG2DTVM4NMJJ3BJVHX7XQBBMQD4", "length": 6556, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலிப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெலேர், ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு\nஆலிப்பூர் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.\nஇதன் அஞ்சல் பின் கோடு 700027. இப்பகுதி ஆடம்பர குடியிருப்புகளையும் மாட மாளிகைகளையும் உள்ளடக்கியது. கல்கத்தாவில் இருந்து தரைவழிப் போக்குவரத்து எளிதில் அமைகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆலிப்பூர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/athi-varadar-darshan-thousands-of-pilgrims-gathered-at-kanchipuram-355890.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T10:06:38Z", "digest": "sha1:GOVFOXFF734BAMDMGPT2SI7BOBGXJOX3", "length": 17490, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சிபுரத்தில் விழா கோலம்... அத்திவரதரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் | Athi Varadar Darshan; Thousands of pilgrims gathered at Kanchipuram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\n16 min ago அன்று பதில் சொன்ன போதே தெரியும்.. இப்படி நடக்கும் என்று.. சிதம்பரம் vs நிர்மலா மோதல்.. பரபர பின்னணி\n25 min ago நிர்வாணமாக.. நடு ராத்திரியில்.. பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\n25 min ago எப்படி தவறவிட்டீர்கள் கடுகடுத்த அமித் ஷா.. களமிறங்கிய நிர்மலா.. ப.சி குறி வைக்கப்பட்டது இப்படிதான்\n36 min ago கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\nMovies பிக் பாஸ் சர்ச்சை.. மறைக்கப்படும் உண்மைகள்.. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும் மது\nLifestyle அன்னாசி பூவை சமையலில் ப��ன்படுத்துபவரா நீங்கள்\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சிபுரத்தில் விழா கோலம்... அத்திவரதரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பச்சை நிற ஆடையுடன் காட்சியளிக்கும் அத்திவரதரை மூன்றாம் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.\nஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்தி வரதர், 30 நாட்களுக்கு சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார். காஞ்சிபுரத்தில் மூன்றாம் நாளான இன்று பச்சை நிறத்துடன் காட்சியளிக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜ சுவாமிகள் திருக்கோவில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். உலகப் பிரசித்தி பெற்ற ஆதி அத்தி வரதர் நிகழ்வு நேற்று முன் தினம் தொடங்கியது.\nமுதல் நாளில் 1 லட்சம் பக்தர்களூம் இரண்டாம் நாளில் 75 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்த நிலையில் இன்றும் நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருக்கின்றனர்.\nஎனினும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் எந்த வித சிரமும் இன்றி பக்தர்கள் எளிதாகவும் விரைவாகவும் தரிசனம் செய்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மாற்றுத் திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நடக்க முடியாதவர்கள் வீல்சேர் மூலம் சென்று தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்புமிக்க அத்தி வரதரை காண்பதற்காக உள்ளுர் வெளியூர் உள்ளிட வெளிமாநிலத்தில் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலுக்கு வந்த வண்ணமே உள்ளனர்.\nஅத்திவரதர் முதல் நாளன்று மஞ்சள் நிற ஆடையும் இரண்டாம் நாள் நேற்று நீலநிற ஆடையும் மூன்றாம் நாள் இன்று பச்சை நிற ஆடையும் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தினந்தோறும் அதிகாலை 5 மணி அளவில் சுப்ரபாதம் பாடலுடன் எழுந்து, அதன்பின் திருவாராதனை மற்றும் நெய்வேதியம் முடிந்தவுடன் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு 6 மணி முதல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகள் என அனைவரும் சிறப்பான முறையில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்ய வழிவகை செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்\nஅத்திவரதரை பார்க்க நேரமாச்சு.. வழிவிடுங்க ப்ளீஸ்.. குடுகுடுன்னு ஓடிய நமீதா\nஆயர்பாடி காலம் முதல் எடப்பாடி காலம் வரை பார்த்துவிட்டாய் அத்திவரதா.. வாட்ஸ் ஆப்பில் உலா வரும் கவிதை\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நிறைவு.. 2059ம் ஆண்டு மீண்டும் தரிசனம்\nவிடைபெற்றார் அத்தி வரதர்.. விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்..\nமீண்டும் குளத்திற்கு செல்லும் அத்திவரதர்.. இன்றுடன் நிறைவு பெறும் தரிசனம்.. அலைமோதும் கூட்டம்\nஅத்தி வரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து .. கலெக்டர் பொன்னையா முக்கிய அறிவிப்பு\nவிஜயாவுக்கு டபுள் சந்தோஷம்.. அத்திவரதரையும் பார்த்தாச்சு.. அழகான மகனையும் பெத்தெடுத்தாச்சு\nஒரே நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்.. இத்தனை கோடி வசூலா வியக்க வைக்கும் அத்தி வரதர் கோவில்\nஅத்திவரதர் கோவிலில் நள்ளிரவில் சிறப்பு தரிசனம் செய்த ரஜினிகாந்த்.. ஸ்பெஷல் பூஜை\nஅத்திவரதர் தரிசனம் மேலும் நீட்டிக்கப்படுமா.. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்\n\"தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை.. ஐஜி நம்பர் எங்கே\".. மக்கள் முன்னிலையில் ஆவேசமான கலெக்டர்\nஅத்திவரதர் தரிசனம்.. ரத்து செய்யப்பட்ட விஐபி, விவிஐபி தரிசனம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanchipuram devotees காஞ்சிபுரம் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/rangasamy", "date_download": "2019-08-21T09:11:55Z", "digest": "sha1:YI3Z7XULG5BFHJOURHTLG25HIOFL53TE", "length": 15804, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rangasamy News in Tamil - Rangasamy Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆகககா.. சத்தம் போடாமல் அக்கா மகனை தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளராக்கிய ரங்கசாமி\nபுதுச்சேரி: புதுச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு...\nநாங்க ஆட்சிக்கு வந்தா புதுச்சேரி மாநிலமாகும்: ரங்கசாமி\nமத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றே தீருவேன் என புதுச்சேரி சட்டமன்ற...\nநாராயணசாமி போட்டது டிராமா.. நாங்க ஆட்சிக்கு வந்தா புதுச்சேரி மாநிலமாகும்.. ரங்கசாமி\nபுதுச்சேரி: மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்...\nஇரவோடு இரவாக ஓபிஎஸ் வீட்டுக்கு வந்த ரங்கசாமி.. புதுச்சேரி கூட்டணி என்னாச்சு\nசென்னை: நேற்று இரவோடு இரவாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான, ஓ.பன்னீர் செல்வத்தை...\nபுதுச்சேரியில்.. காங்கிரஸுடன் மோதுகிறது என். ஆர். காங்கிரஸ்.. அதிமுகவுடன் டீல் ஓகே\nசென்னை: புதுச்சேரி லோக்சபா தொகுதியை என்.ஆர்.காங்கிரஸுக்கு அதிமுக விட்டுக் கொடுத்து விட்டதா...\nமுதல் ஆளாக.. களத்தில் குதித்தார் ரங்கசாமி.. அந்தப் பக்கம் மோதப் போவது யாரப்பா\nபுதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதியில் தங்களது கட்சி போட்டியிடும் என்று அகில இந்திய என்...\n\"காலா\" ரஜினி முதல் \"விவேகம்\" அஜீத் வரை.. ரங்கசாமியை வைத்து விளையாடிய தொண்டர் படை\nபுதுச்சேரி: ரங்கசாமி ஆதரவாளர்கள் எப்பவுமே ரொம்பவே வித்தியாசம். பிறந்த நாளாகாட்டும், பதவியே...\nதஞ்சாவூர் தேர்தல்... 26,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி- வீடியோ\n{video1} தஞ்சாவூர்: கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் கடுமைய...\nதஞ்சையில் திமுகவின் அஞ்சுகத்தை வென்றார் அதிமுகவின் ரங்கசாமி\nதஞ்சை: தஞ்சை தொகுதியில் நவம்பர் 19ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண...\nநெல்லித்தோப்பில் நாராயணசாமியை தோற்கடிக்க அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்த ரங்கசாமி\nசென்னை: எதிரியை வீழ்த்த எதிரியின் எதிரியை நண்ப���ாக்கிக் கொள் என்பதற்கு ஏற்ப நெல்லித்தோப்பு ...\nதிருநாகேஸ்வரம் ராகு தலத்தில் ரங்கசாமி... நாராயணசாமிக்கு அர்ச்சனை\nதஞ்சாவூர்: முதல்வராக இருந்த ரங்கசாமி எதிர்கட்சித்தலைவராக மாறிய பின்னரும் கோவில் கோவிலாக செ...\nஜெ.வைச் சந்திக்கிறார் புதுச்சேரி ரங்கசாமி.. அதிரடி ஆக்ஷன்களுக்கு வாய்ப்பு\nசென்னை: புதுச்சேரியில் ஆட்சியை இழந்துள்ள என். ஆர். காங்கிரஸ் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அம...\nதேர்தல் தோல்வி... புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி\nபுதுச்சேரி: தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்...\nபுதுச்சேரி ப்ளஸ் 2 ரிசல்ட்: 87.74% மாணவர்கள் தேர்ச்சி- சரியும் தேர்ச்சி விகிதம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளில் 87.74 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற...\nநாங்க கொடுத்த மிக்சி, கிரைண்டர் தரமானது... ஜெ.வை போட்டு தாக்கும் புதுவை ரங்கசாமி\nபுதுச்சேரி: நாங்கள் கொடுத்தது எல்லாம் தரமான மிக்சி, கிரைண்டர். மகளுக்கு சீதனமாக கூட கொடுத்தி...\nஎன்.ஆர். காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல்: ஆள்மாறாட்ட கல்யாண சுந்தரத்திற்கு சீட் மறுப்பு\nபுதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள...\nதேர்தலில் ஜெயிக்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நடத்திய சத்ரு சம்ஹார யாகம்\nபுதுச்சேரி: சட்டசபை தேர்தலில் எதிரிகளை வீழ்த்தி வெற்று பெறுவதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்...\nபுதுச்சேரி தேர்தல் 2016: அமாவாசை வரை கூட்டணி அறிவிப்பு கிடையாது... முதல்வர் ரங்கசாமி முடிவு\nபுதுச்சேரி: சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் பரபரப்பாக தயாராகி வரும...\nபுதுச்சேரியில் ம.ந கூட்டணியுடன் சேருமா என்.ஆர். காங்கிரஸ்\nபுதுவை: புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரசுடன் மக்கள் நல கூட்டணி பேச்சுவ...\nஅழுக்கு சாமியாரிடம் ஆசி பெற்ற ரங்கசாமி... புதுவையில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா\nசென்னை: யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் இன்னமும் தெளிவான முடிவு எடுக்காத என்.ஆர்.காங்கிரஸ...\nகூடுதலாக ரூ200 கோடி நிவாரணம்... மோடியிடம் ரங்கசாமி நேரில் வலியுறுத்தல்\nடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு ரூ200 கோடி கூடுதலாக நிவாரண நிதி வழங்க வேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=1384&name=arabuthamilan", "date_download": "2019-08-21T10:15:27Z", "digest": "sha1:LMSBL7RKKAIWYB67KHCVBNQT5YL4YTR5", "length": 14483, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: arabuthamilan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் arabuthamilan அவரது கருத்துக்கள்\nபொது ஆக.,16 இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு\nதிரு அல்போன்ஸ் அவர்களே ,. அத்தி எப்போ உங்களுக்கு ஆண்டவரானார்\nஉலகம் காஷ்மீர் விவகாரம் டிரம்ப் சாதுர்யம்\nமணிகண்டா நீ என்ன பெரிய பருப்பா ஏண்டா உன் வாய தேவை இல்லாத வைத்து அலங்கோலப்படுத்தி.... என்ன பேசணுமோ அத இந்த சபையிலே பேசு. 07-ஆக-2019 11:48:22 IST\nஅரசியல் ராமர் கோயில் கட்ட அமித்ஷா அதிரடி ஆக்சன் தயார்\nநாட்டுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் ராமர் கோயில். உங்களுக்கு வேற வேலையே கிடையாதா இந்தியா குட்டி சுவராகி போவதற்கு முக்கிய காரணமே இப்படி கற்பனையில் உதிச்ச சாமிகளுக்கெல்லாம் தெரு பூரா இருக்கிற கோயில்கள் காணாது என்று மக்கள் வரிப்பணத்தில் ராமருக்கு எதற்கு கோயில் இந்தியா குட்டி சுவராகி போவதற்கு முக்கிய காரணமே இப்படி கற்பனையில் உதிச்ச சாமிகளுக்கெல்லாம் தெரு பூரா இருக்கிற கோயில்கள் காணாது என்று மக்கள் வரிப்பணத்தில் ராமருக்கு எதற்கு கோயில் நாட்டுல இருக்கிற தண்ணீர் பஞ்சம், வறுமை, வேலையில்லா திண்டாட்டம், தரம் தாழ்ந்த கல்வி இவைகளை ஒழிப்பதற்கு பதில் இப்படி காசு பார்க்கும் தொழிலை வளர்ப்பதுதான் பாஜகவின் திட்டம் போல. ராமர் கோயில் எல்லாம் கனவு திட்டம்தான். அது ஒரு காலும் நிறைவேறப் போவதில்லை. இந்தியாவில என்பது சதமான மக்களும் மண்டையில மூளையில்லாதவங்க. அரசியல்வாதிகள் ஓன்று சொன்னா வாயப் பொளந்துக்கிட்டுதான் கேட்பானுக. என்ன ஏது என்று சிந்திக்கவே மாட்டானுக . . . . 07-ஆக-2019 11:41:33 IST\nசம்பவம் உணவு பட்டியலில், ஐயர் சிக்கன் பிராமணர்கள் எதிர்ப்பு\nகாசுக்காக எதையும் செய்யும் கூட்டம் தான் இந்த கிறிஸ்டியன்ஸ் சினிமா உலகில் போய்பார். காசுக்காக மானத்தை விற்பது யார் என்று தெரியும். 07-ஆக-2019 02:17:36 IST\nசம்பவம் உணவு பட்டியலில், ஐயர் சிக்கன் பிராமணர்கள் எதிர்ப்பு\nஅப்போ மட்டும் இனிக்குதாக்கும். 07-ஆக-2019 02:15:32 IST\nஅரசியல் காஷ்மீர் தலைவர்கள் கைது ராகுல் எதிர்ப்பு\nஇதெல்லாம் முதலில் எதிர் பார்த்ததுதான். சங்கிகளுக்கு பயத்துல பேதி வந்து விட்டது ,. 06-ஆக-2019 18:02:41 IST\nஅரசியல் தாய் மண்ணுக்கு திரும்புவோம் காஷ்மீர் பண்டிட்டுகள் மகிழ்ச்சி\nஜெயராம் சங்கிகள் நாக்கை பிடுங்கி கொண்டு சாவது மாதிரி கருத்து எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். சங்கிகள் எல்லாம் பகலில் கண்ணை மூடிக்கொண்டு உலகமெல்லாம் இருட்டு என்று நினைக்கிற வர்க்கத்தினர். சுய PUTHI, சிந்தனை எல்லாம் ஊ..ஹும். . . 06-ஆக-2019 18:00:56 IST\nஅரசியல் தாய் மண்ணுக்கு திரும்புவோம் காஷ்மீர் பண்டிட்டுகள் மகிழ்ச்சி\nஇது போன்று அதிரடி முடிவுகளை எடுத்து உலக அரங்கமே திரும்பி பார்க்கும் வகையில் மின்னல் வேகத்தில் அறிவிப்பதில் என்றைக்குமே BJP க்கு ஒரு தனி முத்திரை உண்டு... 06-ஆக-2019 17:52:33 IST\nசினிமா சினிமாவுக்கு வந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா...\nபல்லு இருக்கிறவங்களுக்குத்தான் தான் முறுக்கு சீடை எல்லாம் சாப்பிட முடியும். . பல் இல்லாத கிழங்களுக்கு வாழை பழத்தை கூடசாப்பிடுவது கடினம்தான். அவனுகளுக்கு நல்ல குரல் வளம் irukkirathu. அதனால் வாய்ப்புகள் kuvigirathu. உனக்கேன் வயித்தெரிச்சல். போ போ ஜெலுசில் வாங்கி saappidu. எல்லாம் சரியாய் போகும் 06-ஆக-2019 17:38:15 IST\nபொது முத்தலாக் சட்டம் முஸ்லிம் பெண்கள் கொண்டாட்டம்\nஇது போல சிலை வணக்கத்தையும் விக்கிரக வணக்கத்தையும் தடை செய்ய சட்டம் கொண்டு varanum. செய்வார்களா ... செய்வார்களா ....செய்வார்களா 06-ஆக-2019 17:22:11 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/living/04/215782?ref=view-thiraimix", "date_download": "2019-08-21T10:24:30Z", "digest": "sha1:LXED2AJICEGX7JOSYR4I6WP5X4AMAC5G", "length": 18084, "nlines": 139, "source_domain": "www.manithan.com", "title": "உங்கள் கனவில் தண்ணீர் அடிக்கடி வருகிறதா? உங்களை நோக்கி என்ன ஆபத்து வரப்போகிறது தெரியுமா?.. - Manithan", "raw_content": "\nஒருவார்த்தை கூட பேசாத கமல் மதுமிதாவின் தற்கொலை காட்சிகள் வெளிவராதது ஏன்\nஅமெரிக்க நாட்டவரிற்கு யாழ்ப்பாணத்தில் நேர்ந்த கதி\nபெற்ற மகளுடன் என் கணவருக்கு உறவு.. கர்ப்பமாக்கினார் மனைவியின் புகார் குறித்து வெளியான உண்மை நிலவரம்\nமார்பக அறுவை சிகிச்சையை வீட்டில் மறைத்த பெண்... கணவரின் கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலதிபர்: மகள்களுடன் சாலை விபத்தில் பலியான துயரம்\nநல்லூர் ஆலயத்தில் பக்தரிற்கு நேர்ந்த கதி\nஇலங்கை புதிய இராணுவத் தளபதியால் கடும் சீற்றத்தில் கனேடிய அரசாங்கம்\nபெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\nலொஸியாவிடம் எல்லை மீறும் சேரன், வீடியோவில் சிக்கிய ஆதாரத்தை வைத்து கொந்தளிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிற்கு நடந்தது இது தான்.. முதல்முறையாக விளக்கமளித்த அபிராமி..\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nஉங்கள் கனவில் தண்ணீர் அடிக்கடி வருகிறதா உங்களை நோக்கி என்ன ஆபத்து வரப்போகிறது தெரியுமா உங்களை நோக்கி என்ன ஆபத்து வரப்போகிறது தெரியுமா\nகனவுகள் அனைவருக்குமே பிடித்த ஒன்றாகும். ஏனெனில் நமது ஆழ்மனது ஆசைகள் பலவற்றை நமக்கு வரும் கனவுகள் பிரதிபலிக்கும். சிலசமயம் கனவுகள் நமது எதிர்காலத்தையும் கூட முன்கூட்டியே செல்லும். ஆனால் அவ்வாறு அதனை கூறும்போது நாம் சரியாக புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.\nகனவில் வரும் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதனை புரிந்து கொண்டால் அதிர்ஷ்டத்தையும் பெறலாம், ஆபத்தையும் தடுக்கலாம். இந்த பதிவில் உங்கள் கனவில் தண்ணீர் வந்தால் அதன் அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம்.\nதண்ணீரை பற்றிய கனவுகள் பொதுவாக மனித உணர்வுகளுடன் தொடர்புடையவை ஆகும். நீரை கட்டுப்படுத்துவது என்பது யாராலும் முடியாத ஒன்றாகும். ஒருபுறம் பார்த்தால் நீரின்றி வாழ்வது என்பது எந்த உயிரினத்தாலும் முடியாத ஒன்று, மறுபுறம் பேரழிவிற்கு காரணமாக இருப்பதும் நீர்தான். கனவில் நீர் வருவது உங்கள் தனிப்பட்ட வாழக்கையை எப்படி பாதிக்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nநீர் மற்றும் வெள்ளம் கனவில் வருவது\nகனவில் வெள்ளம் வருவது ஒருபோதும் நல்லதின் அறிகுறியாக இருக்காது, இது உங்கள் வாழ்க்கையில் பாதிப்���ை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும். கனவில் வெள்ளம் வருவது உங்கள் பாலியல் ஆசைகளின் வெளிப்பாடாகும். உங்கள் கனவில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவது போல கனவு கண்டால் அது உங்கள் வாழ்க்கையில் பதட்டமும், பிரச்சினைகளும் ஏற்பட போவதன் அறிகுறி ஆகும். அதுவே வெள்ளம் குறைவது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களும், சிந்தனைகளும் வரப்போகிறது என்று அர்த்தம்.\nதண்ணீர் நிரம்பி வழியும் கனவு\nஉங்கள் கனவில் தண்ணீர் நிரம்பி வழிவது போல பார்த்திருக்கிறீர்களா தண்ணீர் மிதமான வேகத்தில் பாய்வது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் தீரும், அதுவே அதிவேகமாக நிரம்பி வழிவது போல கனவு வந்தால் அது நீங்கள் உங்கள் மனதில் தேக்கி வைத்திருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கான அறிகுறி ஆகும். எதிர்மறையான நீர் வழிவது உங்கள் கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் கட்டுப்பாட்டை இழக்க போகிறீர்கள் என்பதற்கான அர்த்தம் ஆகும்.\nதண்ணீர் உயர்வது போன்ற கனவு\nதண்ணீர் எந்த வடிவத்தையும் எடுத்துக்கொள்ளும் தன்மையுடையது. அதுபோலத்தான் தண்ணீர் பற்றிய கனவும் அது நேர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும், எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும். நீர் உயர்வது போன்ற கனவு உங்கள் வாழ்க்கையில் தற்போது நீங்கள் அனுபவிக்கும் பெரும் உணர்வுகளை குறிப்பதாகும்.\nவீட்டிற்குள் தண்ணீர் இருப்பது போன்ற கனவு\nவீட்டிற்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல கனவு வருவது பெரிய அளவில் உணர்ச்சிகள் வெளிப்படுவான் அறிகுறியாகும். இது உங்கள் வீட்டை பற்றியோ அல்லது உங்கள் குழந்தை பருவத்தை பற்றியோ நீங்கள் மறந்துவிட்ட உணர்ச்சியின் அடையாளமாக இருக்கலாம். உங்கள் வீட்டிற்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருப்பதன் அறிகுறிதான் வீட்டிற்குள் தண்ணீர் வருவது போன்ற கனவு காண்பதாகும்.\nஇந்த கனவு நீங்கள் முறிந்த உறவுடனேயோ அல்லது விவாகரத்து பெற்றோ தனியாக வாழும்போதோ வர வாய்ப்புள்ளது. இந்த கனவு உணர்த்துவது என்னவெனில் நீங்கள் விரைவில் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதாகும். மற்றொரு புறம் இந்த கனவின் நல்ல அர்த்தம் என்னவெனில் வரும் ஆண்டிற்குள் உங்கள் வீட்டில் குழந்தை பிறக்க போவதற்கான அறிகுறியாகும்.\nஅலைகள் மற்���ும் நீர் பற்றிய கனவு\nஉங்கள் கனவில் அலைகளும், கடலும் வந்தால் அது ஆழமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். நீரின் அமைதியானது உங்கள் சமநிலையான மனதை குறிக்கும், அதுவே பெரிய அலைகள் இருக்கும் கடல் உங்களின் பயம் மற்றும் பதட்டத்தால் உங்கள் வாழ்வில் ஏற்படபோகும் அச்சங்களை குறிக்கும். சுனாமி அளவிற்கு பேரலைகள் வந்தால் உங்களை நோக்கி துயரமான செய்தி ஒன்று வரப்போகிறது என்று அர்த்தம்.\nபிக்பாஸ் Wild Card Entry-ல் நுழையும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nதிருகோணமலையில் தாபரிப்பு பணம் செலுத்தாத நபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு\nசர்வதேச உதவிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய அதிகாரியின் நியமனம்\nசிறீதரன் எம்.பியின் வீட்டிற்கு அருகில் திடீரென குவிக்கப்பட்ட பெருமளவு படையினர்\nவிசேட அதிரடிப்படை அதிகாரி போல் போலியாக நடித்தவர் கைது\nதிருகோணமலை வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி கோர நடவடிக்கை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2019-08-21T09:37:40Z", "digest": "sha1:GJOLCDJLJNEV37UCAXHKXTLNC6HGIWDJ", "length": 18214, "nlines": 121, "source_domain": "www.pannaiyar.com", "title": "சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு: | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசிறிய குளத்தில் மீன் வளர்ப்பு:\nசிறிய குளத்தில் மீன் வளர்ப்பு:\nசிறிய குளத்தில் மீன் வளர்ப்பு:\nமீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் கட்டுரை தனியே ஒரு குளம் வெட்டி அவர் செய்துள்ள பணிகளைக் காட்டுகிறது.\nகுளங்களைக் குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து அனுபவம் பெற்ற இவர், விரால் வளர்ப்பில் இலாபம் உண்டு என்று கேள்விப்பட்டு கிணறு மற்றும் ஏரிகளில் வளர்த்து அதை உண்மை என்றும் அறிந்த இவர் தனது நிலத்தில் குளம் வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.\nஐந்து சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழ குளம் வெட்டி, இரண்டு டிராக்டர் களிமண் கொண்டு நிரப்பி… 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் இருக்கும். தண்ணீர் நிரப்பிய பிறகு 2,000 விரால் மீன்குஞ்சுகளைக் குளத்தில் விடவேண்டும். ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாகப் பார்த்து வாங்கி விடுவதுதான் நல்லது. அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால்… சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிட்டால், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள், தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளில் நான்கை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து, குளத்தின் நான்கு பகுதிகளிலும், கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு, குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.\nதீவனச் சேதத்தைக் குறைக்கும் தெர்மாக்கூல்\nமீன்குஞ்சுகளுக்கு, தீவனம் கொடுப்பதற்கு தெர்மாக்கூல் அட்டையை தண்ணீரோடு ஒட்டி இருப்பது போன்று நான்கு இடங்களில் வைக்க வேண்டும். குச்சிகளை நட்டு, அதன் மேல் தெர்மாக்கூல் அட்டையைக் குத்தி வைக்கலாம். தெர்மாக்கூல் மீது தீவனத்தைப் போட வேண்டும். மீன்கள் தெர்மாக்கூல் மீது ஏறி, தீவனத்தைச் சாப்பிடும். இதனால் தீவன சேதாரம் ஏற்படாது.\nகடலைப் பிண்ணாக்குத் தூளை ஆரம்பத்திலிருந்து 20 நாட்கள் வரை 2 கிலோவும்; அடுத்த 10 நாட்களுக்கு 6 கிலோவும்; அடுத்த 15 நாட்களுக்கு 10 கிலோவும் இட வேண்டும். அதற்கு பிறகு, தீவனத்துக்காக 10 கிலோ ஜிலேபி மீனைக் குளத்துக்குள் விடவேண்டும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் மீன்குஞ்சுகளை, விரால் மீன்கள் சாப்பிட்டுக் கொள்ளும்.\n45-ம் நாளுக்கு மேல் 75-ம் நாள் வரை தினமும் 10 கிலோ கோழிக்குடல்களை வேகவைத்து ஒரு அங்குல நீளமுள்ளதாக வெட்டிப் போட வேண்டும். 75-ம் நாள் முதல் 100 நாட்கள் வரை தினமும் 25 கிலோ; 100-வது நாளில் இருந்து 240-வது நாள் வரை (எட்டாம் மாதம் வரை) தினமும் 35 கிலோ என்ற அளவுகளில் கோழிக்குடலை வெட்டி, காலை, மாலை என்று இரண்டாகப் பிரித்து தீவனமாக இடவேண்டும்.\n60-ம் நாள் கட்லா, ரோகு, மிர்கால் போன்ற வகைகளில் இரண்டு மாத வயதுடைய 500 குஞ்சுகளைக் குளத்தில்விட வேண்டும். இப்படி செய்யும்போது, மேல் பகுதியில் இருக்கும் புழுக்கள் மற்றும் தீவனங்களை சாப்பிட்டே இந்த குஞ்சுகள் எளிதாக வளர்ந்துவிடும்.\nஎட்டு மாதத்தில் முக்கால் கிலோ\nவிரால் மீனை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க… மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். விராலைப் பொறுத்தவரை அம்மை நோய்தான் தாக்கும். அம்மைத் தாக்குதல் தென்பட்டால், 5 கிலோ மஞ்சள் தூளில், ஒரு கிலோ கல் உப்பைக் கலந்து, குளத்து நீரில் கலந்துவிட்டால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகி விடும்.\nஇந்தப் பராமரிப்பு மட்டும் செய்தாலே… நான்கு மாதத்தில் 400 முதல் 500 கிராம் எடையும்; எட்டு மாதத்தில் முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ எடையும் வந்துவிடும்.’\nநிறைவாக விற்பனை, வருமானம் பற்றி விளக்க ஆரம்பித்த அண்ணாதுரை, ”5 சென்ட் குளத்துல விடப்பட்ட 2,000 மீன்குஞ்சுகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 1,000 மீன் கிடைக்கும்.\nஎட்டு மாசத்துல சராசரியாக முக்கால் கிலோ அளவுக்கு வளர்ந்துடும்னு வெச்சுக்கிட்டா… மொத்தம் 750 கிலோ மீன்கள் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்தா கிலோ 150 ரூபாய் விலையிலயும், நேரடியா விற்பனை செய்தா கிலோ 200 ரூபாய் விலையிலயும் விற்க முடியும். நான் நேரடியாத்தான் விற்கிறேன். கிலோ 200 ரூபாய் வீதம் 750 கிலோவுக்கு 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.\n60-ம் நாள் குளத்துல விட்ட ரோகு, கட்லா வகைகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 250 மீன்கள் கிடைக்கும். இதுவும் சராசரியா முக்கால் கிலோ எடைனு வெச்சுக்கிட்டாலும்… மொத்தம் 187 கிலோ மீன் கிடைக்கும். கிலோ 100 ரூபாய் வீதம் விற்பனை செய்தா 18 ஆயிரத்து 700 ரூபாய் கிடைக்கும். ஆகமொத்தம் 5 சென்ட் நிலத்துல இருந்து 8 மாசத்துல 1 லட்சத்தி 68 ஆயிரத்தி 700 ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் போக… 1 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் லாபமா கையில நிக்கும்’\nபுறா வளர்ப்பு 50 ஜோடிகளுக்கு வரவு செலவு\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்…\nபிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை\nநாட்ட��க்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்\nதண்ணீருக்குத் தவம் கிடக்க வேண்டாம்: மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி\nயூரியாவிற்கு மாற்றாக இயற்கை மருந்து\nசுதந்திர வாழ்க்கை – நிரந்தர வேளாண்மை\nமிகவும் சந்தோசம் வாழ்க வளமுடன்\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/camcorders/sony-dcr-sx45e-camcorders-red-price-pWYID.html", "date_download": "2019-08-21T09:22:14Z", "digest": "sha1:3US5DSKXXGAS2RWL4KEHC2ZUU6UXG6Z3", "length": 14382, "nlines": 278, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி திக்ர் ஸ்ஸ்௪௫யே காமகோர்டேர்ஸ் ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி திக்ர் ஸ்ஸ்௪௫யே காமகோர்டேர்ஸ் ரெட்\nசோனி திக்ர் ஸ்ஸ்௪௫யே காமகோர்டேர்ஸ் ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி திக்ர் ஸ்ஸ்௪௫யே காமகோர்டேர்ஸ் ரெட்\nசோனி திக்ர் ஸ்ஸ்௪௫யே காமகோர்டேர்ஸ் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி திக்ர் ஸ்ஸ்௪௫யே காமகோர்டேர்ஸ் ரெட் சமீபத்திய விலை Aug 13, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி திக்ர் ஸ்ஸ்௪௫யே காமகோர்டேர்ஸ் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி திக்ர் ஸ்ஸ்௪௫யே காமகோர்டேர்ஸ் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி திக்ர் ஸ்ஸ்௪௫யே காமகோர்டேர்ஸ் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\n( 32 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 28 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசோனி திக்ர் ஸ்ஸ்௪௫யே காமகோர்டேர்ஸ் ரெட்\n5/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amanuscript_collection?f%5B0%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%22", "date_download": "2019-08-21T09:19:46Z", "digest": "sha1:FHYE62725QMRFPM2LHIHKE4O4E2DNOTI", "length": 2292, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "கையெழுத்து ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகையெழுத்து ஆவணம் (1) + -\nகையெழுத்து ஆவணம் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nஅரியாலை (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஉயர்திரு வேலுப்பிள்ளை நடராசா அவர்களின் மறைவால் மலர்ந்த நினைவுகள்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தும் முயற்சி. ஏட்டுச் சுவடிகள், அச்சேறாத ஆக்கங்கள், நாட்குறிப்புக்கள், கடிதங்கள் போன்ற எல்லா வகையான கையெழுத்து ஆவணங்களும் இங்கே தொகுக்கப்படுகின்றன.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tea-india.org/news-board/tea-news/10648-2019", "date_download": "2019-08-21T10:05:12Z", "digest": "sha1:BPP6H5JEQ6TINDGUESW4NIK4NPWR5DGL", "length": 4885, "nlines": 82, "source_domain": "tea-india.org", "title": "சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் சார்பில் \"தமிழக சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2019\" பற்றிய விளக்கவுரைக் கூட்டம் - Tiruppur Expoters' Assosiation", "raw_content": "\nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் சார்பில் \"தமிழக சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2019\" பற்றிய விளக்கவுரைக் கூட்டம்\nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் சார்பில் நமது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் \"தமிழக சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2019\" பற்றிய விளக்கவுரைக் கூட்டம் கடந்த வெள்ளி கிழமை, 23 நவம்பர் 2018 அன்று நடைபெற்றது.\nஇதில் திரு. S. கந்தசாமி (பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம்) அவர்கள் வரவேற்புரையாற்றினார். திரு.R .கோவிந்தராஜூ, (தலைவர், வங்கி மற்றும் நிதி துணை குழு) அவர்கள் துவக்கவுரையாற்றினார்.\nதிருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. இராஜா M சண்முகம் அவர்கள் தலைமையுரையாற்றினார்.\nமேலும் இதில் திரு. சுந்தரமூர்த்தி, (மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், கனரா வங்கி), திரு.இராஜேந்திரகுமார், I.A.S., முதன்மை செயலாளர் /ஆணையர் மற்றும் இயக்குநர், (தொழில் மற்றும் வணிகம்) மற்றும் நமது சங்கத்தின் பொது செயலாளர் திரு.T.R. விஜயகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://twit.neechalkaran.com/2015/08/31-2015.html", "date_download": "2019-08-21T10:20:07Z", "digest": "sha1:HFNN37PSLIIVZ5M7PI4AXW6FRWCOR4EX", "length": 10776, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "31-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்", "raw_content": "\nசுயநலமாய் இருப்பதென்பது பெண்களின் பிறப்பியல்பு, ஆனால் அதில் தன் குடும்பத்தையே அடக்கிக்கொள்வது தான் அவர்களை தேவதைகளாக்குகிறது...\nரஹ்மானின் முதல் படத்தில் முதல் பாடலைப் பாடியவர் இளையராஜா. படம்: ரோஜா பாடல்: அகர முதல எழுத்தெல்லாம் (கவிதாலயா டைட்டில் இசை) :-)))\n👉 வல்லினம் 👉 மெல்லினம் 👉 இடையினம் இதைவிட 👉 செல்லினம் இதுவே நம்மள தமிழ்ல பேச வைக்குது #தமிழ்வாழ்க\n���ேட்ட உடனே வாங்கி கொடுத்த அப்பாக்களை விட சம்பளம் வந்த உடனே வாங்கி தாரேன்யா என கூறிய அப்பாக்கள்தான் பெருமை அடைகிறார்கள் பிள்ளைகளால்\nஎன் கீச்சினை திருட்டென்று தோழர் ஒருவர் சொன்னார்... அவருக்காக இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்\nடுவிட்டர்- முகமறியா நண்பர்கள் உலகம். உங்களை பிறர், நேசிப்பதும்,வெறுப்பதும், உங்கள் டுவிட்டுகளின் தன்மையே. நாகரீகமான டுவிட்டுகள் நன்மை தரும்.\nமற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ. #குறள்உரை http://pbs.twimg.com/media/CNnSSqRUYAEcSTJ.jpg\nபாட்ஷா படமும் தேன்மிட்டாயும் கிட்டத்தட்ட ஒன்னு என்ன தான் வளர்ந்து வெவரம் வந்தாலும் அதன் மேல் இருக்கும் ஈர்ப்பும் ரசனையும் கொஞ்சம் கூட குறையல\nநீ இல்லாவிட்டால் இறந்துவிடுவேன் என்றவளை நேற்று தெருவில் பார்த்தேன்... . என் உயிரில் வாழ்கிறாள் போலும்...\nமக்களின் முதல்வரே மிக்ஸி, பேன், கிரைண்டர்னு ஒன்னுவிடாம உங்க போட்டோ ஒட்டுனீங்களே ஏன் இலவச காலணில👡👞 மட்டும் உங்க போட்டோ போடாம விட்டீங்க\n#தமிழர்_சாதித்த_சிற்பக்கலை #குகைக்கோவில் ஒன்றில் காணப்படுட அற்புதமான #முருகனின்_அவதாரம் #சிற்பம்_மகாபலிபுரம் http://pbs.twimg.com/media/CNoTyq0UsAAlUr5.jpg\nநாம மதிக்கிற எவனும் நம்மை அடிமையாதான் ஆக்க நினைக்கிறான் ...\n\"விவசாயம் பண்ண போறேன்\" ப்பா என்ற மகனை ஏக்கத்தோடு பார்த்தார் ,, இவன் படிக்க நாற்பது ஏக்கர் பறி கொடுத்த அப்பா \nமுந்தானைப்படி பார்த்தால் தமிழச்சிகள் இடதுசாரிகள்\nதன்னோட சுற்றத்தால அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு நல்லவன் ஒரு அளவுக்கு மேல அடிவாங்கிட்டான்னா தன்னோட இன்னோரு முகத்தையும் தயங்காம காட்டிடுறான்\nநாமாகவே கற்பனை செய்து இன்னொருவர் மேல் அளவுகடந்த அன்பு வைப்பதுதான் வாழ்க்கையில் மிக கொடுமையான விடயம்\n'ஏன்டி ஏங்கூட படுத்த' எனக்கேட்கும் திமிர்பிடித்த ஆணிடம், 'நீ பொட்டையா இல்ல ஆம்பளையானு தெரிஞ்சுக்கதான்' எனச்சொல்பவளே பாரதியின் புத்திரி\nகுழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது :)\nதண்ணீரை பூமிக்குள் தேடுவது ஆபத்து..அதை வானத்தில் இருந்து வரவழைக்கப்பார்..பூமியை குளுமை செய்வதுதான் அதற்கான ஒரே வழி. http://pbs.twimg.com/media/CNo5u2xUYAAu-NQ.jpg\nசெக்குக்கு மாடு கொடுத்தாலும் திண்டுக்கல்லுக்கு பொண்ணு கொடுக்கக்கூடாது என்ற பழமொழி நிலவி வந்த காலம் அது. (cont) http://tl.gd/n_1snbk6r\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.drumsoftruth.com/2012/07/11.html", "date_download": "2019-08-21T09:24:30Z", "digest": "sha1:MS5QZA4T5YWCAOEUGDF7HCMA7DRWIHDK", "length": 5096, "nlines": 156, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: மரம் ( 11 )", "raw_content": "\nஇன்று காலையில் நான் எடுத்த படம்\nஇந்தமரம் நூற்றுக்கணக்கான வருடங்கள் வயதுடையது.\nஅரப்பு என்னும் தலைகுளிக்கும் மூலிகைப்போடி இதன் இலைகளை அரைத்துத்தான் தயாரிக்கப்படுகிறது\nஇந்த மரத்தின் அடியில் கருப்பணசாமி என்கின்ற சாமி இருப்பதாகச் சொல்லப்படுவதால் யாரும் அருகில்கூட செல்வதில்லை\nஅதனால் அடிமரம் கந்தலாக ஆனபின்னும்கூட இன்னும் மரம் வாழ்கிறது\nஇன்னும் பல்லாண்டு பல தலைமுறை வாழ்க என வாழ்த்துவோம்\nதிண்டுக்கல் தனபாலன் July 19, 2012 at 8:50 PM\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504279", "date_download": "2019-08-21T10:33:56Z", "digest": "sha1:5B2XYNQJJVUDLDAIOLDIP2GIUBWRQO4O", "length": 11150, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "தென்மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் தினசரி மெமு ரயில்கள் இயக்கப்படுமா?.. ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு | Southern districts, to the benefit of passenger trains daily memu iyakkappatuma? .. expectation for rail passengers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதென்மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் தினசரி மெமு ரயில்கள் இயக்கப்படுமா.. ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு\nநாகர்கோவில்: தென்மாவட்டங்களை சே��்ந்த பயணிகள் பயன்பெறும் வகையில் தினசரி மெமு ரயில் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு குமரி மாவட்ட ரயில் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கொல்லத்துக்கு புதிய மெமு ரயில் 2012 டிசம்பர் முதல் இயக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த ரயில் கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது கன்னியாகுமரி-கொல்லம் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. வெள்ளிகிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மெமு ரயில் சாதாரண பயணிகள் ரயில்களைவிட வேகமாக இயக்கபடுகிறது. பயணநேரமும் கணிசமாக குறையும். மெமு ரயில் பெட்டிகளில் அதிக பயணிகள் பயணிக்க முடியும். கழிப்பட வசதி இருப்பதால் அதிக தூரம் இயக்க முடியும். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மற்ற ரயில்களுக்கு இஞ்சின் மாற்றுவது போன்று இந்த ரயிலுக்கு இஞ்சின் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.\n2011ம் ஆண்டு பட்ஜெட்டில் 8 மெமு ரயில்கள் அறிவிக்கப்பட்டது. இதில் 3 தினசரி ரயிலாகவும், 5 ரயில்கள் வாரம் ஆறு நாள் ரயிலாகவும் இயக்கப்படுகிறது. அனைத்து ரயில்களையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். தமிழக பயணிகள் பயன்படும்படியாக கூடுதல் மெமு ரயில்கள் அறிவித்து இயக்க வேண்டும். 151 கி.மீ. தூரம் இயக்கப்படும் குமரி-கொல்லம் மெமு ரயில் தமிழகத்தில் வெறும் 56 கி.மீ. தூரம் மட்டுமே பயணம் செய்கிறது. ஆகவே தமிழகத்தை சேர்ந்த பயணிகள் பயன்பெறும் வகையில், கொல்லத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக மதுரைக்கும், கொல்லம் - திருநெல்வேலி, கொல்லம் - தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களிலும் மெமு ரயில்களை இயக்க வேண்டும். தற்போது இயங்கும் குமரி-கொல்லம் மெமு ரயிலை நெல்லை, தூத்துக்குடிக்கு அல்லது மதுரை வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமெமு ரயில்களை பராமரிக்கும் பணிமனை அருகில் இருக்கிறதா என்று பார்த்தால் கொல்லத்தில் மட்டுமே உள்ளது. இதனால் வாராந்திர பராமரிப்புக்கு கூட கொல்லத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. ஆகவே நெல்லையில் புதிதாக மெமு ரயில்களை பராமரிக்கும் பணிமனை அமைத்தால் தென்மாவட்டங்களில் உள்ள படித்த வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரயில்வேயில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதும் ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பு.\nதென்மாவட்ட பயணி தினசரி மெமு ரயில்\nநாகையில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஒருவர் கைது\nதேவை மற்றும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதமிழக அரசின் நடவடிக்கையால் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைவு\nதிருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் கேட்கீப்பர் நியமிக்க கோரி அகல ரயில் பாதை உபயோகிப்பாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nகுரங்கு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி... வனத்துறையினர் தகவல்\n டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.desam.org.uk/2010/07/blog-post_15.html", "date_download": "2019-08-21T10:04:31Z", "digest": "sha1:F47SIVR56SU5LUSRSPUYXKLQFURNH7X5", "length": 100909, "nlines": 136, "source_domain": "www.desam.org.uk", "title": "தேவேந்திரர் இயக்கம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » இயக்கம் » தேவேந்திரர் இயக்கம்\nஇந்து சமூக அமைப்பினால் தீண்டாமை உட்பட பல்வேறு வகையான ஒடுக்குமுறைக்கு உள்ளானோர்களில்பள்ளர், குடும்பர், தேவேந்திரர், மள்ளர் என பல பெயர்களில் அழைக்கப்படும் சாதியின ரும் அடங்குவர்.தீண்டாமை உட்பட பல்வேறு சமூக ஒடுக்குமுறை குறித்து குறிப்பிடத்தக்க அளவிற்குவிவாதிக்கப்பட்டிருக்கிற காரணத்தி னால் பள்ளர்கள் (இனி, தேவேந்திரர்கள்) மீதான ஒடுக்குமுறையை இங்குவிவாதிப்பதனை தவிர்த்துவிட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான இயக்கங்களைத் தோற்றுவித்தல்,அவற்றின் கருத்தியல் மற்றும் போராட்டம் இவற்றினை குறித்து விவாதிக்கலாம். சாதி அமைப்பு, தீண்டாமைமற்றும் சமூக ஒடுக்குமுறையினை இந்து மத கருத்தியல் நியாயப்படுத்துகின்ற காரணத்தினால் அதனைஒழிப் பதை இயல்பாக தன்னகத்தே தலித் இயக்கம் கொண்டிருக்கிறது என்ற எண்ணமேமேலோங்கியிருக்கிறது. உண்மையில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளான தலித் சாதிகளின் அனைத்துஇயக்கங்களும் இந்து மதம் மற்றும் சாதி ஒழிப்பு, இந்து மதத்திற்கு எதிரான மாற்று மதத்தினைதோற்றுவித்தல் என்ற இலக்குகளை கொண்டிருந்தன என்று கூறிவிட முடியாது. அவ்வாறென்றால்அவ்வியக்கங்கள் இருக்கின்ற அமைப்புமுறையினை அவ்வாறே ஏற்றுக்கொண்டனவா என்ற கேள்வியும்எழுகிறது. தேவேந்திரர் சாதியின் இயக்கச் செயல்பாடுகளை ஆராய்ச்சிக்குட்படுத்தினால் அவ்வியக்கம் சாதிஒழிப்பு, இந்துமதத்திற்கு எதிரான மாற்று மதம், இந்துமத ஒழிப்பு இவற்றினை இலக்காகக்கொண்டிருக்காததைக் காண முடிகிறது. இதனால் அவ்வியக்கம் ஏற்றத்தாழ்வினை வலியுறுத்து கின்ற- இந்துசாதி படிநிலை அமைப்பில் தனக்கொரு மேலான நிலை யினைக் கோரியது என்றோ அல்லதுசமூகவியலாளர் எம்.என். ஸ்ரீனிவாஸ் வார்த்தையில் ''சமஸ்கிருதமயமாக்கம்'' நிலைபாட்டினைக்கொண்டிருந்தது என்றோ கூறுவதும் இயலாது.\nஇயக்கம்: தோற்றக் காரணி, தலைமை & பங்கேற்பு\nவர்க்க முரண், சமூக ஒடுக்குமுறை போன்ற காரணிகளே சமூக இயக்கங்கள் உருவானதற்கான அடிப்படைஎன்று சமூகவியலா ளர்கள் கருதுகின்றனர். பறையர், அருந்ததியர் போன்ற சாதியினர் அனு பவித்து வந்தஅதே ஒடுக்குமுறையினை தேவேந்திரர்களும் அனு பவித்து வந்ததே தேவேந்திரர் இயக்கங்கள்உருவாவதற்கான அடிப்படைக் காரணியாகும். காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர்கள் சுமார் 10அமைப்புகளின் கீழ் திரண்டிருந்தனர். இவை மாவட்டத்திற்குள் ளேயே செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒரேமாவட்டத்திற்குள் ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்புகளும் இருந்தன. ஏன் தேவேந்திரர்கள் ஒரே குடை யின் கீழ்ஒன்று சேர்ந்திருக்கவில்லை என்ற கேள்விக்கு சில விடை களைக் காணலாம்.\nவிவசாயம் என்ற ஒரே தொழிலினைச் செய்தபோதிலும் தேவேந்திரர் களிடத்தில் ஆத்தா, அம்மா, அஞ்ஞா எனபல உட்பிரிவுகள் உண்டு. நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு (பள்ளர்) வகையை எண்ண இயலாதுஎன்ற சொலவு புழக்கத்தில் இருப்பதிலிருந்து தேவேந்திரர் களிடம் இருக்கின்ற உட்பிரிவுகளை புரிந்துகொள்ளலாம். ஒரு உட்பிரிவு மற்றொரு உட்பிரிவினரோடு திருமண உறவினை மேற்கொள்வ தில்லை.மட்டுமின்றி இந்த உட்பிரிவிற்குள் ஏற்றத்தாழ்வான கருத்தியல் கள், பாகுபாடு மற்றும் வட்டார வேறுபாடுபோன்றவை மிக ஆழமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தன. இது அவர்களை ஒரே குடையின் கீழ்அணிதிரள்வதைத் தடுத்தது, அவரவர் சார்ந்த உட்சாதிகளின் அமைப்பு களிலேயே இணைந்திருந்தனர்.அமைப்புகளின் தலைமைத்துவத்தினை நோக்கும் பொழுது அவர்கள் பங்கேற்பாளர்களைவிடவும்கல்வித்தகுதி, பொருளாதாரத்தில் சற்று முன்னேறியிருந்திருப்பதைக் காணமுடிகிறது. பங்கேற்பாளர்கள்பெரும் பாலும் பண்ணை அடிமைகளாகவும், கூலிகளாகவும் இருந்திருக்கின்ற னர். இவ்வமைப்புகள்பெரும்பாலும் கிராமப்புறங்களில்தான் செயல் பட்டிருக்கின்றன.அதேசமயம் நகரத்தோடு தொடர்பு வைத்திருந்தன. பல அமைப்புகள் குறுகிய காலம் மட்டுமே செயல்பட்டிருக்கின்றன, நீண்ட காலம் செயல்பட்டஅமைப்புகள் அரிதாகவே இருந்திருக்கின்றன. தேவேந்திரர்கள் உட்சாதி அடிப்படையில் வெவ்வேறுஅமைப்புகளில் ஒருங்கிணைந்திருந்த போதிலும் அவர்களின் கோரிக்கை ஒன்றாகவே இருந்திருக்கின்றன.\nஆவணக் காப்பகம் மற்றும் கள ஆய்வில் சேகரித்தத் தரவுகளிலிருந்து காலனியாட்சிக் காலத்தில்தேவேந்திரர்களுக்கென சுமார் 10 சங்கங்கள் செயல்பட்டிருப்பதனை அறியமுடிகிறது. இராமநாதபுரம்மாவட்டம் பேரையூரில் பெருமாள் பீற்றர் தலைமையில் இயங்கிய சங்கம்தான் தேவேந்திரர்களின் முதல்சங்கம் என்று இதுவரை நிலவிவந்த வரலாறு தவறானது என்பதை ஆவணக் காப்பகத்தில் சேகரிக்கப்பட்டஆதாரத் திலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது. இந்த ஆதாரம் பெருமாள் பீற்ற ருக்கு முன்னரேதேவேந்திரர்கள் மாநாடு நடத்தியிருக்கின்றனர் என்பதனை தெரிவிக்கிறது. திருச்சிராப்பள்ளிஸ்ரீராமசமுத்திரத்தில் 1922ம் ஆண்டு மே மாதம் 20 - 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற திருச்சி ஜில்லாஉழவர்குல மாநாடுதான் தேவேந்திரர்களின் முதல் மாநாடு ஆகும்.1 இம்���ாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 21தீர்மானங்க ளில் அவர்களுக்கென அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற தீர்மான மும் அடங்கும்ஆனால் மாநாடு நிறைவுற்ற பின்னர் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. மேலும் அமைப்பும்உருவாக்கப்பட்டி ருக்கவில்லை. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் 1925ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியில் ஒருமாநாடும்2, 1931ம் ஆண்டும் மீண்டும் ஒரு மாநாடும்3 திருச்சிராப்பள்ளியில் தேவேந்திரர்கள்நடத்தியிருக்கின்றனர். இந்த மூன்று மாநாடுகளை நடத்தியவர்களுக்கு இடையே தொடர்பு இருந் தது அல்லதுஇல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் 1922 மற்றும் 1925ம் ஆண்டுகளிலும் 1931ம்ஆண்டிலும் நடைபெற்ற மாநாட்டினை ஒருங்கிணைத்தவர்கள் முறையே தேவேந்தி ரர்களில் மூப்பன் மற்றும்தேவேந்திரர் என்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவு செய்யலாம். காரணம் அவர்கள் தங்கள்பெயர்களின் பின்னொட்டாக மூப்பன், தேவேந்திரர் என்ற உட்சாதி பெயரினையும் சேர்த்திருக்கின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் பருத்திக்கோட்டை மற்றும் ராசவேலுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளர்கள் ஒருமாநாட்டை 23 மார்ச் 1936 தேளூரில் நடத்தியிருக்கின்றனர்.4 இவர்கள் எந்த உட்சாதி யினைச் சேர்ந்தவர்கள்என அறிந்து கொள்ள இயலவில்லை. 1920 களில் சேலம் பகுதியில் ஒரு சங்கம் இருந்திருக்கிறது.5பண்ணாடி என்ற தேவேந்திரர் உட்சாதியினரால் அச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிரவேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தென்தமிழகமான திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்,மதுரை, தேனி மாவட்டங்களில் சுமார் ஏழு அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின் றன. 1922 ஆகஸ்டில்பெருமாள் பீற்றரால் தொடங்கப்பட்ட பூவைசிய இந்திரகுல சங்கம் காலனியாட்சிக் காலத்தில் நீண்டகாலம்செயல்பட்ட இயக்கமாகும்.6 இதே மாவட்டத்தில் தேவேந்திரகுல மகாஜன சபா சார்பில் 20-21 ஜூன் 1925ல்ஒரு மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது.7 பூவைசிய இந்திரகுலம் மற்றும் தேவேந்திரகுலம் என்ற வெவ்வேறுபெயர்களில் ஆனால் ஒரே மாவட்டத்திற்குள் இரண்டு சங்கங்கள் செயல் பட்டிருப்பதிலிருந்து தேவேந்திரர்கள் உட்சாதி அடிப்படையிலேயேதான் ஒருங்கிணைந்திருக்கின்றனர் என்ற முடிவினை மேலும் வலுப்படுத்துகிறது. திருநெல்வேலி மாவட்டம் செங��கோட்டையில் (இப்பகுதி அன்றைய காலத்தில் திருவாங்கூர்சமஸ்தானத்தின் எல்கைக்குள் இருந்தது) பாண்டியர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை 1924ம்ஆண்டு தோற்றுவித்து செங்கோட்டை தாலுகா அளவிலேயே செயல்பட்டிருக்கின் றனர்.8 1946ம் ஆண்டுஒருமாநாடு நடத்தியதைத் தவிர அந்த அமைப் பின் இதர செயல்பாடு குறித்த எந்தத் தரவும் இல்லை.திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் இந்திரகுலாதிப வேளாளர் அய்க்கிய சங்கம் 1933ல் ஆரம்பிக்கப்பட்டுஅதற்கென தெளிவான அமைப்புவிதிகள் உருவாக்கப் பட்டிருந்த போதிலும் அச்சங்கம்செயல்பட்டிருக்கவில்லை.9 தேனி பகுதி யில் தேவேந்திரகுல வேளாளர் சங்கம் என்ற ஒரு அமைப்புஇருந்திருக் கிறது. இதன் தலைவராக இருந்த பாலசுந்தரராசு தேவேந்திரர்கள் மீதான ஒடுக்குமுறைக்குஎதிரான பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.10 சமத்துவத்துவம் கோரி கேரளாவில் நடைபெற்றபோராட்டத்தினால் ஈர்க்கப்பெற்ற கம்பம் பகுதி தேவேந்திரர்கள் சமத்துவம் கோரி போராடி னர், ஆனால்அவர்கள் அமைப்பு எதுவும் தொடங்கியிருக்கவில்லை”\nஒரு சமூக இயக்கத்தின் இலக்கு என்பது 1) அவ்வியக்கம் ஒருங்கிணைக் கின்ற மக்களின் சமூகப்பொருளாதார நிலையினை உயர்த்துவதாக இருக்கலாம் 2) இருக்கின்ற சமூக அமைப்பு முறையைமாற்றுவதன் மூலம் அனைத்து மக்களுக்குமான விடுதலையோடு தனது மக்களுக்கு மான விடுதலையைஅடைவதற்கு முயற்சிக்கலாம்.\nபெரும்பாலான சாதி இயக்கங்கள் நிலவுகிற சமூக அமைப்பில் தமது மக்களின் நிலையினைஉயர்த்துவதையே இலக்காகக் கொண்டு செயல் பட்டிருக்கின்றன. தலித் இயக்கங்களில் ஒருசில சாதியினர்சமூக அமைப்புமுறையினை தலைகீழாய் மாற்றுவதை, அதாவது சாதி ஒழிப்பு என்ற புரட்சிகர இலக்கினைக்கொண்டிருக்கின்றனர். தேவேந்திரர் அமைப்புகள் நிலவும் படிநிலை அமைப்புமுறையினை ஒழிப்பதைஇலக்காகக் கொண்டிருந்தனவா அல்லது நிலவுகிற சமூக அமைப்பின் படிநிலையில் தமது நிலையினைமேலே உயர்த்திக்கொள்வதற்கு முயற்சி செய்தனவா அல்லது தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து தம்மைமுன்னேற்றிக் கொள்வதற்காகப் போராடினவா தேவேந்திரர் அமைப்பு களின் நோக்கம் மற்றும் அவர்கள்நடத்திய மாநாடுகளில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களிலிருந்து மேலேயுள்ள கேள்விகளுக்கானபதில்களைக் காண்போம்.\nஅனைத்து தேவேந்திரர் இயக்கங்களின் இலக்கும் ஒன்றுக்கொன்று குறிப்பிட்டுக்கூறும்படிவேறுபட்டிருக்கவில்லை மாறாகா அவைகளுக்கு ஒரு பொதுத்தன்மை இருக்கின்ற காரணத்தினால்ஒவ்வொரு தேவேந்திரர் இயக்கத்தின் நோக்கத்திலிருந்து ஒரு முடிவுக்கு வருவதனை விடவும் அனைத்துஅமைப்புகளின் நோக்கத்திலிருந்தும் ஒரு முடிவினை எட்டுவதற்கு முயற்சிக்கலாம்.\nதலித்துகள் மற்றும் பெண்கள் உட்பட ஒன்றுக்கும் மேற்பட்ட பல்வேறு சாதியினைச் சேர்ந்தவர்கள் ஒருஇடத்தில் ஏதாவது ஒரு தேவைக்காக அல்லது காரணத்திற்காக சங்கமிக்கின்ற இடத்தினை பொதுவெளிஎன்று வரையறுக்கலாம். இத்தகைய பொதுவெளி பெரும்பாலும் அரசாங்கத் தின் நிதியுதவியால்உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது பராமரிக்கப்பட லாம். பொதுசாலை, கட்டிடம், பள்ளிக்கூடம், நீதிமன்றம்,அஞ்சலகம், பேருந்து போன்றவற்றினை பொதுவெளிக்கான உதாரணமாகக் கொள்வோம். இவற்றினைஅணுகுவதிலிருந்தும் அனுபவிப்பதிலிருந் தும் தலித்துகளும் பெண்களும் திட்டமிட்டே விலக்கபட்டிருந்தனர்.சமூக ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றால் தலித்துகள் முதலில்பொதுவெளிகளை அணுகுவதற்கும் அனுபவிப்பதற்குமான உரிமையைப் பெற்றாகவேண்டும். தேவேந்தி ரர்இயக்கங்கள், பொதுவெளிகளை அணுவதற்கும் அனுபவிப்பதற்கும் தலித்துகள் பாகுபாடின்றி அனுமதிக்கப்படவேண்டும் என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும், பேருந்து மற்றும் படகில் பயணிப்பதற்குஅனுமதி மறுக்கிற ஊர்திகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் தண்டம் விதிக்கவேண்டும்என்றும் வலியுறுத்தி யிருக்கின்றன.\nஅரசியல் தளத்தில் தேவேந்திரர் இயக்கங்கள் காலனியாட்சிக் காலத்தில் செயல்பட்டிருக்கவில்லை என்றஎண்ணம் நிலவுகிறது. ஆனால் உள் ளாட்சி அமைப்பு முதற்கொண்டு சென்னை மாகணப் பேரவை வரையிலும் தேவேந்திரர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. மட்டுமின்றிவட்டமேசை மாநாட்டிற்கு தேவேந்திரர் சாதியினைச் சேர்ந்த ஒருவரை அனுப்ப வேண்டும் என்றும்கோரப்பட்டிருக்கிறது. இத்தகைய கோரிக்கைகள் தேவேந்திரர்களிடத் தில் அரசியலில் பங்கேற்பது குறித்தவிழிப்புணர்வு இருந்திருப்பதனைக் காட்டுகின்றன.\nமேலும் காலனியாட்சிக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாடும் சு��ந்திர இயக்கத்திற்கு எதிரான நிலைப்பாடும்தேவேந்திரர் இயக்கங்களிடம் இருந்திருக்கிறது. ஆனால் அனைத்து தேவேந்திரர் இயக்கங்களும் காலனியஆதரவு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டினை கொண் டிருக்கவில்லை. காங்கிரஸ் இயக்கம் மற்றும்காந்தியை ஆதரித்தல் என்ற நிலைப்பாடும் அவர்களிடம் இருந்தது. ஆனால் இதர தலித் இயக்கங்கள்அரசியல் போராட்டத்தில் ஈடுபட்ட அளவிற்கு தேவேந்திரர் இயக்கம் செயல்பட்டிருக்கவில்லை என்பதைக்காணமுடிகிறது.\nமதுவருந்துதல் உடலுக்குக்கேடு விளைவிக்கிறது என்ற நோக்கில் எதிர்ப்பதனைவிடவும் ஒழுக்கக்கேடு என்றநோக்கிலேயே அது எதிர்க்கப் படுகிறது. மதுவருந்துதல் தலித் பண்பாடு என்றும் அதனை விட்டொழிப் பதுசமஸ்கிருதமயமாக்கம் என்றும் வாதிடப்படுகிறது. ஆனால் தேவேந் திரர் இயக்கங்கள் மதுவருந்துதலைகண்டித்திருப்பதோடு அதனை விட்டொழிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கின்றன. இதனால் இதனைசமஸ்கிருதமயமாக்கம் என்று கூறிவிட முடியாது. காரணம் சமீப காலங்களிலும்கூட தேவேந்திரர்களிடத்தில்மதுப்பழக்கத்தினை ஒழிப்ப தற்கான இயக்கங்கள் செயல்பட்டிருக்கின்றன. இவற்றின் நோக்கம்,பொருளாதாரத்தில் சார்புத்தன்மை ஒழிக்கப்பட வேண்டுமென்றால் மது வருந்துவதற்கென பணம் விரயம்செய்யப்படுவது முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே. எனவே காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர்இயக்கங்கள் மதுப்பழக்கத்தினை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தியது பொருளாதாரத்தில் சுயத்தன்மைக்கேஎன்றே புரிந்து கொள்வோம்.\nசமூக ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்திக் கொள்வதற்கு கல்வி கற்பது தவிர்க்கவியலாதத்தேவை என்பதை இதர சாதியினர் உணர்ந்திருந்தது போல் தேவேந்திரர்களும் உணர்ந்திருந்தனர். வாசிப்புப்பழக்கமும் ஒப்பமிடலும் அவசியம் என்பதனை தேவேந்திரர் இயக்கங்கள் உணர்ந்திருக்கின்றன.கல்லாமையால் தேவேந்திரர்கள் அவர்களையே ஏமாற்றுகின்ற ஆவணங்களில் கைரேகை இடுகின்ற னர்,இதனால் சம்பந்தபட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என் பதை இயக்கங்கள் உணரத் தொடங்கின.எனவே, தேவேந்திரர் அமைப்புகளின் தலைவர்களது கூட்டு ஒப்பம் இல்லாத ஆவணங்களை அரசாங்கம்ஏற்றுக் கொள்ளக்கூடாதென வலியுறுத்தின. கல்லாமை யால் பாதிப்பும், ஒப்பமிடத் தெரியாததனைஅவமானமாகவும் உணர்ந்த இயக்கங்கள், தேவேந்திரர்கள் தமது பெயரினை ஒப்பமிட அறிந்தி ருக்கவேண்டும், தமது குழந்தைகளை கல்வி கற்பதற்கு அனுப்பவேண் டும் - இதற்காக அவர்களைநகர்ப்புறங்களுக்கு அனுப்பவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றன. திருச்சி ஜில்லா திராவிடர் உழவர்குலமாநாடு நிறைவேற்றிய \"\"சென்னை மாகாணத்திலுள்ள குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்விவழங்கவேண்டும்'' என்ற தீர்மானம் அவர்கள் எந்தளவிற்கு கல்வியின் முக்கியத்துவத்தினைஉணர்ந்திருக்கின்றனர் என்பதை தெரிவிக்கிறது. பல்வேறு சாதியினைச் சேர்ந்த அமைப்புகள், தனிநபர்கள்இதழ் நடத்துதல் அதன் மூலம் தங்கள் சாதி மக்களை ஒருங்கிணைத்தல், சமூக ஒடுக்குமுறையைவெளிக்கொணருதல், சமூகச் சிக்கல் குறித்து விவாதித்தல் போன்ற செயல்பாட்டிற்காக தாம் கற்றகல்வியினைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் இந்த நோக் கங் களுக்காக தேவேந்திரர் இயக்கங்கள்கல்வியினைப் பயன்படுத்தி யிருக்காதது அந்த இயக்கத்தின் பலகீனத்திற்கு ஒரு காரணம் எனலாம்.\nஇதழ் நடத்துதலை சாதி அமைப்புகள் பலவும் தங்களின் இயக்கச் செயல் பாட்டிற்கு அத்தியாவசியம் என்றுஉணர்ந்திருக்கின்றன, தலித் இயக்கங் களும் இதிலிருந்து விலகியிருக்கவில்லை. பறையர்களின் இயக்கச்செயல்பாட்டினை நோக்கும் பொழுது அவ்வியக்கம் மற்றும் அச்சாதி யினைச் சார்ந்தோர் பல இதழ்களைநடத்தியிருப்பதனைக் காணமுடிகி றது. ஆனால் தேவேந்திரர் இயக்கங்களை நோக்கும் பொழுது அவை இதழ்நடத்தியிருக்கவில்லை என்பது மட்டுமின்றி, இதழ் நடத்துவதற்கான எந்த முயற்சியினையும்எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆவணக் காப்பகம் மற்றும் கள ஆய்வில் தேவேந்திரர் இயக்கம் ஏதாவதுஇதழ் நடத்தியிருந்ததா என்ற தேடலில் ஈடுபட்டு அது ஏமாற்றத்தில்தான் முடிந் தது. தேவேந்திரர்அமைப்புகளின் இதழற்ற இயக்கத்திற்கு இரண்டு அடிப்படைக் காரணங்களைக் கூறமுடியும். ஒன்று,காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர்களிடத்தில் மேற்கத்தியக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை இதரதலித் சாதிகளோடு ஒப்பிட்டு நோக்கினால் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்திருப்பதனைக்காணமுடிகிறது. இரண்டா வது, அச்சு இயந்திரம் மற்றும் அச்சு ஊடகங்கள் புழக்கத்திலிருந்து நகரப்பகுதிகளுக்கு தேவேந்திரர்களின் இடப்ப��யர்வு இல்லாதிருந்திருக்கிறது.\nசாதிய இயக்கங்கள் காலனிய ஆட்சியை ஆதரித்தல் மற்றும் எதிர்த்தல் என்ற நிலைபாட்டுடன்இயங்கியிருப்பதனைக் காணலாம். காலனியாட்சி யினை எதிர்த்த இயக்கங்கள் காங்கிரஸ் நடத்திய பல்வேறுபோராட்டங் களில் பங்கேற்றிருப்பதனைக் காண முடிகிறது. காலனிய ஆட்சியினால் நேரடியாக பாதிக்கப்பட்டசாதியினர் காலனிய எதிர்ப்பு நிலைப்பாட் டினைக் கொண்டிருந்தனர். எல்லா சாதியினருக்கும் காலனிய ஆட்சிஏற்படுத்தியிருந்த நவீன நிறுவனங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது போல் தலித்துகளுக்கும் வழங்கப்பட்டது.இதனால் தலித்துகள் காலனிய ஆட்சி யினை ஆதரிக்கும் போக்கினை கைக்கொண்டனர். மேலும், காந்திமற்றும் காங்கிரஸ் இயக்கத்துடன் கொண்டிருந்த முரண்பாட்டின் காரண மாக விடுதலை இயக்கத்தில்பங்கேற்காமலும் இருந்தனர். இந்த காரணங்களினால் தலித்துகளை காலனிய ஆட்சியின் கைக்கூலிகள் என்றுமுத்திரை குத்துவது அபத்தமான செயலாகும். தேவேந்திரர்களி டத்தில் காலனியாட்சிக்கு விசுவாசமாகஇருத்தல் அதனை எதிர்த்தல் என்ற இரண்டு நிலைப்பாடு இருந்திருக்கிறது. திருச்சிராப்பள்ளி திராவிடஉழவர்குல மாநாடு மற்றும் இராமநாதபுரம் பூவைசிய இந்திரகுல மாநாட்டுத் தீர்மானங்களிலிருந்து இந்தஇயக்கங்கள் காலனியாட்சிக்கு விசுவாசமாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. எங்களுக்கு ஆதரவாகஇருக்கின்ற காலனியாட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்பதே இவ் விரண்டு மாநாடுகளின் முதல்தீர்மானமாகும். காட்டுத்தீ போல் பரவும் ஒத்துழையாமை இயக்கத்தை வெறுக்கிறோம் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைகிற பொழுது அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்ப தற்கு திராவிட உழவர்குல மக்களுக்குபடைப் பயிற்சியளிக்க வேண்டும் என்ற திராவிட உழவர்குல மாநாட்டின் தீர்மானங்களிலிருந்து தேவேந்திரர்கள் காலனியாட்சிக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்து களப்போர் புரியவும் தயாராக இருந்திருக்கின்றனர்என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் பாண்டியர் சங்கம் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும் என்றேவலியுறுத்தியிருக்கிறது. இதிலிருந்து அவர்கள் காலனிய எதிர்ப்பு நிலைப் பாட்டினைக்கொண்டிருந்திருக்கின்றனர் என்று முடிவு செய்யலாம்.\nஹரிஜன் சேவா சங்கம் செய்த சேவையினால் காங்கிரஸ் இயக்கத்தோடு இணைந��து இந்திய விடுதலைஇயக்கத்தில் தேவேந்திரர்கள் பங்கேற்றி ருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்பொறுப் பினை வகித்த அய்யனார் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ்இயக்கத்தினைச் சேர்ந்த பழனியப்பன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதோடு தனதுபெயரை இந்தியன் மகன் என்று மாற்றிக் கொண்டதன் மூலமும் தேசப் பற்றினை வெளிப்படுத்தியிருக்கிறார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்த தாசப்பண்ணாடி என்றதேவேந்திரர் காந்தியின் கருத்தியல் குறித்தும் சுதந்திரத்தின் முக்கியத்து வம் குறித்தும் கிராமங்களில்நாடகம் நடத்தியுள்ளார். கோயம்புத்தூர் பகுதியில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுமார்16 தேவேந்திரர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறைத்தண்டனை அனுபவித்திருக்கின்றனர்.12எனவே, தேவேந்திரர் இயக்கம் காலனிய\nஆட்சியின் மூலம் சில பலன்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற அடிப் படையில் காலனியாட்சிக்கானஆதரவான நிலைப்பாட்டினை எடுத்திருக் கின்றன. அதேசமயம் காங்கிரஸ் மற்றும் காந்தியின்செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்ட பள்ளர்கள் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றிருக்கின்றனர். இதிலிருந்து காலனியஆட்சிக்கு ஆதரவு எதிர்ப்பு என்ற இரண்டுவகை நிலைப்பாடு பள்ளர்களிடத்தில் இருந்திருப்பது தெளிவாகிறது.\nசமூக சீர்திருத்த இயக்கங்களுடனான உறவு\nகாலனியாட்சிக் காலத்தில் ஆரியர் திராவிடர் என்ற எதிரெதிர் கருத்து நிலையில் பிராமணர்கள் ஆரியரென்றும்பிராமணரல்லாதோர் திராவிடர் என்ற கருத்தாக்கம் கட்டமைக்கப்பட்டது. சமூக விடுதலைக்கான வேட்கையின்பின்புலத்திலிருந்து உருவான திராவிடம் என்ற கருத்து நிலையாக்கத்துடனும் அதனை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களுடனும் பிராமணரல்லாத சாதி இந்துக்கள் முதற்கொண்டு சமூகத்தின் அடிமட்டத்திலிருத்தி வைக்கப்பட்டிருந்த சாதிகள்வரைஇணைந்திருந்த னர். சமூக சீர்திருத்தம் என்றளவில் மட்டுமல்லாது சாதி ஒழிப்பு, இந்துமத ஒழிப்பு என்ற புரட்சிகரஇலக்கினைக் கொண்டு செயல்பட்ட இயக்கங் களோடும் அதன் தலைவர்களோடும் ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள்நட்புறவு கொண்டிருந்தன, இந்த நட்புறவு மாநில அளவில் மட்டுமின்றி அதனைக் கடந்தும் இருந்தது. குறிப்பாக, சமூகஉரிமைகளுக்காக மட்டுமின்றி சாதி ஒழிப்பு என்ற இலக்கினைக் கொண்டு தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அம்பேத்கர்மற்றும் பெரியார் ஆகியோரோடு தமிழக தலித்துகள் நெருக்கமான நட்புறவினைக் கொண்டிருந்தனர். ஆனால், அம்பேத்கர்மற்றும் பெரியார் இவர்களோடு தேவேந்திரர் இயக்கங்கள் மேம்போக்கான நட்புறவினையே கொண்டிருந்தன. முதலில்தேவேந்திரர் இயக்கம் அம்பேத்கரோடு கொண்டிருந்த நட்புறவு குறித்து காண்போம்.\nதேவேந்திரகுல மகாஜன சங்கத்தைச் சேர்ந்த தேக்கம்பட்டி பாலசுந்தரராசு 1920களின் நடுப்பகுதியிலிருந்தே அம்பேத்கருடன்உறவினை ஏற் படுத்திக்கொண்டார். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பள்ளர்கள் அம்பேத்கரின் கோரிக்கை வெற்றிபெறவேண்டும் என்று தந்தி அடித்த தாக வாய்மொழித் தரவு உள்ளது. 1936ம் ஆண்டு பூவைசிய இந்திர குல வேளாளர்சங்கம் அம்பேத்கரை தென்தமிழகத்திற்கு அழைத்தது ஆனால் அவரால் வர இயலாமற் போனது. இருப்பினும் பாலசுந்தரராசுவின் தொடர் முயற்சியின் விளைவாக அம்பேத்கர் 29 டிசம்பர் 1946 அன்று மதுரை விக்டோரியா ஹாலில் பள்ளர்கள்ஒருங்கிணைத்திருந்த மாநாட்டில் அம்பேத்கர் உரையாற்றினர். அவரது ஆங்கில உரையை மேலக்கால் வீரபத்திரன் என்றதேவேந்திரர் மொழிபெயர்ப்பு செய்தார். இந்தக்கூட்டத்தில் தேவேந்திரர் சாதியைச் சேர்ந்த இம்மானுவேல் சேகரன் உட்படசிலர் பங்கேற்றனர். இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது. அதாவது, இந்த மாநாட்டில்தான் முதன்முறையாக பல பகுதிகளைச் சேர்ந்த தேவேந்திரர்கள் பங்கேற்றனர். இருப்பினும், கோயம்புத்துர் மற்றும்திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த தேவேந்திரர்கள் பங்கேற்றிருக்கவில்லை.\nஇனி, தேவேந்திரர் இயக்கம் பெரியாரோடு கொண்டிருந்து உறவு குறித்து விவரிக்கலாம். 31 ஆகஸ்ட் 1936 அன்றுதேவேந்திரர்கள் தேனி அருகே பெரியகுளத்தில் நடத்திய மாநாட்டில் தேவேந்திரர்களின் அழைப்பிற் கேற்ப பங்கேற்றபெரியார்14, சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பெயரான தேவேந்திரர் என்பதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.15 காலனி ஆட்சிக்காலத்தின் போது பெரியார் தேவேந்திரர்கள் நடத்திய மாநாட்டில் ஒரேஒரு மாநாடு இதுதான். எனவே, ஏன்அம்பேத்கரோடும் பெரியாரோடும் தேவேந்திரர் இயக்கங்கள் மேம்போக்கான நட்புறவினைக் கொண்டிருந்தன என்பது குறித்துவிவாதிப்பது அவசியம். இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றால் முதலில் திராவிடம் என்ற கருத்துநிலையாக்கத்தோடு தேவேந்திரர்களுக்கு இருந்த பற்றுதல் குறித்து காண்பது அவசியம்.\nதிராவிடர் ஆரியர் என்ற இரண்டு முரண்பட்ட கருத்துநிலையாக்கத்தில் தலித்துகள் தங்களை திராவிடத்தோடு இணைத்துக்கொண்டனர். அது மட்டுமல்லாது தாங்கள்தான் திராவிடர்களிலும் தொல்குடிகள், மூத்தவர் கள் என்ற உரிமையையும்கோரினர். தொன்மையானவர் என்ற அடையாளத்திற்காக ஆதி-திராவிடர் என்ற பெயரினையும் தங்களுக்குச் சூட்டிக்கொண்டனர். எனவே, ஆதி-திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரல்ல அது உச்சபட்சத் தீண்டாமைக்கொடுமைக்குட்பட்டி ருந்த தொல்குடிகளின் அரசியல் அடையாளம். இந்த அரசியல் அடை யாளம் தங்களை சாதியற்றோர்என்று அறிவிக்கிறது, இது சாதியக் கட்டமைப்பினை வலியுறுத்தும் கோட்பாட்டிற்கும் அதன் ஏற்றத்தாழ் வான படிநிலைசமூக அமைப்பிற்கும் நேரெதிரானது. ஆதி-திராவிடர் என்ற பெயராலாயே உச்சபட்சத் தீண்டாமைக் கொடுமைக்குட்பட்டிருந்ததொல்குடிகள் அழைக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த அரசியல் அடையாளப் பெயரினை அறிமுகம் செய்ததிலும்,அதற்கு ஆளும் வர்க் கத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றதிலும் பறையர் இயக்கங்கள் முக்கியப் பங்களிப்பினைச் செய்திருந்தபோதிலும் அது பறையர்களுக்கான பெயரல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனி, நாம் தேவேந்திரர்இயக்கம் ஆதி-திராவிடர் என்ற அரசியல் அடையாளத்தோடு எந்தளவிற்கு பற்றுதல் கொண்டிருந்தது என்பது குறித்துக்காண்போம்.\nதிருச்சிராப்பள்ளியில் 21 & 22 மே 1922 அன்று நடைபெற்ற தேவேந் திரர்களின் மாநாடு திராவிடர் என்ற பெயரினையேபயன்படுத்தியிருக்கி றது. ஆதி-திராவிடர் என்ற பெயரினைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணை வெளியானபின்னரே இம்மாநாடு நடைபெற்றிருப்பி னும் அப்பெயரினை பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் திராவிடர்உழவர்குலம் என்று தங்களை அடையாளப்படுத்தியிருப்ப திலிருந்து அவர்கள் பிராமணீயத்திற்கு எதிரான நிலைப்பாட்டினைஎடுத் திருக்கின்றனர் என்று கூற இயலும். 1931ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி யில் நடைபெற்ற தேவேந்திரர்களின் மாநாடுஆதி-திராவிடர்கள் ஒன்றி ணைய வேண்டும் என்றும், இந்து மத எதிர்ப்பு நிலைப்பாட்டினையும் எடுத்திருக்கின்றனர். இராமநாதபுரத்தில் 20 & 21 ஜூன் 1925 அன்று நடைபெற்ற தேவேந்திரகுல மகாஜன சபா ஆதி-திராவிடர்களின் ஒரு பிரிவாக தங்களை இனம் கண்டிருக்கிறது. இந்த மூன்று நிகழ்வுகளில் மட்டும்தான் தேவேந்திரர்கள் தங்களை ஆதி-திராவிடர்என்ற பெயரோடு அடையாளப்படுத்தியிருக்கின்றனர். இதிலும்கூட அவர்களுக்குள் சுய சாதி அடையாளம்மேலோங்கியிருந்திருப்பதனைக் காணமுடிகிறது. இந்த மூன்று நிகழ்வினைத் தவிர வேறு எந்த மாநாட்டிலும் அல்லதுஅமைப்புகளிலும் தேவேந்திரர்கள்\nஆதி-திராவிடர் மற்றும் திராவிடர் என்ற பெயரினை பயன்படுத்தியிருக்கவில்லை. ஆதி-திராவிடர் மற்றும் திராவிடர் என்றகருத்தாக்கங்கள் ஒருசில தேவேந்திரர் அமைப்புகளிடம் மட்டுமே கரு நிலையில் இருந்திருக்கிறது மற்ற இயக்கங்களிடம்அக்கருநிலை கூட உருவாகியிருக்கவில்லை. திரா விடர் மற்றும் ஆதி-திராவிடர் என்ற அடையாளத்தைப்பயன்படுத்தியிருக் கிற அமைப்புகள்கூட மாநாடு முடிவுற்ற பின்னர் எந்த செயல்பாடும் இல் லாத காரணத்தினால்கருநிலையிலிருந்து அக்கருத்தாக்கம் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை, அது கருவிலேயே கலைந்துவிட்டது. நிலத்தோடும்நிலவுடைமை சார்ந்த கருத்தாக்கங்களோடும் பற்று கொண்டிருத்தல், நகரங்களுக்கு இடப்பெயர்வின்மை, உட்சாதி மற்றும்வட்டார உணர்வு, அற்பாயுசுத்தன்மை போன்றவை தேவேந்திரர்களிடம் திராவிடர் மற்றும் ஆதி-திராவிடர் கருத்தாக்கம்கருவில் கலைந்ததற்கும், அக்கரு பல தேவேந்திரர் இயக்கங்களிடம் உருப்பெறாமல் இருந்ததற்குமான காரணிகள்எனலாம்.\nதேவேந்திரர்களிடத்தில் எண்ணற்ற உட்பிரிவுகள் இருந்தன, இருந்து வரு கின்றன, ஆனால் அனைத்து உட்பிரிவுகளின்பாரம்பரியத் தொழில் விவ சாயம் மட்டுமே. பொதுவாக உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்கு உட் பட்டிருந்த சாதிகள் தாங்கள் பாரம்பரியமாக செய்து வந்த தொழிலினை விட்டொழித்துவிட்டு காலனியாட்சிக்காலத்தில் நவீனத்தும் வழங்கியதொழில்களில் ஈடுபடலாயினர். ஆனால் தேவேந்திரர்கள் அவ்வாறின்றி தங்களின் பாரம்பரியத் தொழிலாளனவிவாசாயத்தோடே பிணைத்துக் கொண்டிருந்தனர்.\nநிலவுடைமைச் சமூகத்திற்கு எதிராக பொதுவுடைமை இயக்கம் பண்ணை யடிமைகளை ஒருங்கிணத்த பொழுதுதேவேந்திரர்களையும் அவ் வியக்கம் ஒருங்கிணைக்கின்ற முயற்சியில் இறங்கியது. தேவேந்திரர் மற்றும் பறையர்சாதிகளைச் சேர்ந்தோரே பெரும்பாலும் பண்ணையடி மைகளாக இருந்த காரணத்தினால் அவர்களே பொதுவுடைமை இயக்கத்தில் அதிகம் இணைந்தனர். இதனால் பொதுவுடைமைக் கட்சி பள்ளர் கட்சி, பறையர் கட்சி என்று அழைக்கப்பட்டது.16 தேவேந்திரர்கள் பல பகுதிகளில் தங்களை பொதுவுடைமை இயக்கத்தோடு இணைத்துக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம்,நிலைவுடைமைச் சமூக அமைப் பிற்கும் அதன் ஒழுங்குமுறைக்கும் ஆதரவாக பகிரங்கமான நிலைப் பாட்டினையும்எடுத்திருக்கின்றனர். இறுக்கமான நிலவுடைமையைக் கொண்டிருந்த தஞ்சாவூர் பகுதியில் பொதுவுடைமை இயக்கம் நிலவுடைமைக்கு எதிரான கட்சி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது நிலவுடைமைக்கு ஆதரவான நிலைபாட்டினையும்தேவேந்திரர்கள் எடுத்திருக்கின்றனர்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் பருத்திக்கோட்டை மற்றும் ராசவேலுக்குடி கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திரர்கள் 23 மார்ச் 1936அன்று தேளு ரில் மாநாடு நடத்தினர். இதில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங் களில் நிலவுடைமைஅமைப்பினையும் அதன் மதிப்பீடுகளையும் பாதுகாக்க வேண்டும், நிலவுடைமையாளர்களை எதிர்க்கக்கூடாது மற்றும்நிலவுடைமையாளர்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும், பண்டைய மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும் போன்றதீர்மானங்களும் அடங்கும்.17\nதேவேந்திரர்களின் நிலவுடமையுடனான பிணைப்பு என்பது அந்த அமைப்பினை பாதுகாத்தால் என்ற நிலைப்பாடு வரைநீண்டிருக்கிறது என்பதை தேளூர் மாநாடு வெளிப்படுத்துகிறது. தேளூர் மாநாட்டு தீர்மானத்தினை அடிப்படையாகக் கொண்டுஅனைத்து தேவேந்திரர் களும் நிலைவுடைமக்கு பாதுகாப்பு அரணாக இருந்தனர் என்று கூறி விடமுடியாது. ஆனால்பெரும்பாலான தேவேந்திரர்கள் நிலைவுடைமை யின் பிணைப்பிலிருந்து வெளியேறியிருக்காததால் அவர்களிடத்தில்நிலவுடைமைக்கு எதிரான கருத்துக்கள் உருவாகியிருக்கவில்லை.\nஉச்சபட்சத் தீண்டாமைக்குட்பட்ட சாதியினர் ஒடுக்குமுறையிலிருந்து வெளியேறுவதற்காக தம்முடைய வாழ்விடத்திலிருந்தேவெளியேறியி ருக்கின்றனர், இச்செயல்பாடு காலனியாட்சிக் காலத்தில் அதிகரித்திருக் கிறது.18 இடம்பெயருதல் பலசாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி ��ிருக்கிறது. இடம்பெயர்கின்றவர்கள் வேறிடம், குறிப்பாக நகரங் களுக்குச்செல்வதன் மூலம் சமூகப் பொருளாதார அளவில் ஒரு முன் னேறிய வாழ்வினையே வாழ்ந்திருக்கின்றனர். மேலும்,சமத்துவம் தொடர்பான கருத்துக்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றினை உள் வாங்குவதற்கும் அவற்றில் பங்கெடுத்துஅதனை அனுபவிப்பதற்கு மான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. சமூக விடுதலைக்கான அமைப்புகளைஉருவாக்குதல், இயக்கச் செயல்பாடுகளில் பங்கெடுத் தல், அவைகளில் முன்னணிப் பாத்திரம் வகித்தல் போன்றவைகள்இடம் பெயர்ந்தவர்கள் மூலமே சாத்தியப்பட்டிருக்கிறது.\nதேவேந்திரர்களின் இடப்பெயர்வு சமூக ஒடுக்குமுறையினால்தான் ஏற்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால்அவர்கள் பெரும்பாலும் காலனியாட்சிக்காலங்களில் உருவாக்கப்பட்டத் தேயிலைத் தோட்டங்களுக்கேஇடம்பெயர்ந்திருக்கின்றனர். எந்த அளவிற்கு நகரங்களுக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கும் வேறுபாடு இருக்கிறதோ அதேஅளவிற்கு தேயிலைத் தோட்டத்திற்கும் விவாசாயப் பண்ணைகளுக்கும் ஒப்புமை இருக்கிறது. ஒடுக்குமுறையற்ற சுதந்திரமான வாழ்வு, சமத்துவத்திற்கான கருத்தியல், அது குறித்த விவாதங்கள், அச்சு ஊடகங்கள், ஆளும் வர்க்கத்தினைகாண்பதற்கான வாய்ப்பு, கல்வி கற்றலுக்கான வாய்ப்பு போன்றவை நகரங்களில் கிடைத்தன. ஆனால் இவை எவையுமேமலைப்பிரதேசங்களில் அமைந்திருந்த தோட்டங்களில் இல்லை. இந்த நிலை விவாசயப் பண்ணைகளிலும் ஏற்கனவேஇருந்து வந்த ஒன்றுதான். எனவே, எவ்விதமான முற்போக்குக் கருத்தியல்களையோ, மேம்பட்ட வாழ்வினையோதேயிலைத் தோட்டங்களுக்கே இடம்பெயர்ந்த தேவேந்திரர்கள் அனுபவித்திருக்கவில்லை என்பதே திண்ணம். விவாசயப்பண்ணை யடிமை வாழ்க்கையிலிருந்து தேயிலைத் தோட்டத்தொழிலாளர் வாழ்க்கை குறிப்பிட்டுக் கூறுமளவிற்குமாறுபட்டிருக்கவில்லை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை ஒருவிதத்தில் பின்னோக் கியப் பயணமே. காரணம்,எவையெல்லாம் கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் இருக்கின்றதோ அவற்றிலிருந்தெல்லாம் - உதார ணமாக, சமூகஅமைப்பில் பங்கெடுத்தல், அரசியல் விவாதத்தினைக் கவனித்தல், கல்வி கற்றல் போன்றவை- தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் பிரிந்துவிட்டனர்.\nஉட்சாதி & வட்டார உணர்வு\nபொதுவாக தங்களுக��குள் இருக்கின்ற உட்சாதியினை ஒழித்தல் என்பது ஒடுக்கப்பட்ட சாதிகளிடத்தில் காலனியாட்சிக்காலத்தில் உருவானது. ஆனால் ஒரே தொழிலினைச் செய்தபோதிலும் -உயர்வு, தாழ்வு- என்ற எண்ணங்களுடன் பலபிரிவுகளாகப் பிரிந்திருந்த தேவேந்திரர்களின் உட்சாதியினை ஒழிப்பதற்கு அவ்வியக்கங்கள் முனைந்திருக்கவில்லை. மாறாக, தேவேந்திரர் இயக்கங்கள் உட்சாதி உணர்வோடே இயங்கியிருக் கின்றன. இந்த விவாதித்தினை வலுப்படுத்துவதற்குசில முக்கிய ஆதாரங்கள் உள்ளன:\n1) தேவேந்திரர் அமைப்புகளின் பெயர்களும் -தேவேந்திரகுலம், பூவைசிய இந்திரகுலம், இந்திரகுலாதிப வெள்ளாளர்,பாண்டியர்- தனிநபர்களின் பெயர் பின்னொட்டுகளும் -தேவேந்திரர், மூப்பனார், பாண்டியர்- அவர்கள் உட்சாதி உணர்வோடேஇயங்கியிருக் கின்றனர் என்பதை எடுத்துரைக்கிறது.\n2) தேவேந்திரர் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அமைப்புகளின் நோக்கங்கள் - உ.தா. தேவேந்திரகுலவெள்ளாளர் வட்ட மேசை மாநாட்டிற்கு அனுப்பப்பட வேண்டும், சென்னை மாகாண அவைக்கு சுப்பிரமணிய மூப்பனார்நியமிக்கப்படவேண்டும், இந்திரகுலாதிப வெள்ளாளர்களை முன்னேற்ற வேண்டும்- தேவேந்திரர்களின் உட்சாதிஉணர்வினையே வெளிப்படுத்துகிறது.\n3) அவர்கள் ஒருபோதும் தங்களின் உட்சாதியினை உணர்வினை ஒழிக்கவேண்டும்என்றோ உட்சாதி உணர்வினைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்றோ வலியுறுத்தியிருக்கவில்லை. ஒவ்வொருஉட்சாதியும் தனித்தனி சாதியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு சாதிகளுக் கிடையே இருக்கின்றஏற்றத்தாழ்வான கருத்தியல், முரண்பாடு, மோதல் இவைகள் தேவேந்திரர் உட்சாதிக்குள் இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்ற பொழுது இது காலனியாட்சிக் காலத்தின் பொழுது எந்தளவிற்கு இறுக்கமாக இருந்திருக்கும் என்பதனை மிக எளிதாகஊகித்துக் கொள்ளமுடியும். ஒடுக்கப்பட்ட சாதிகள் தங்களுக்கிடையேயான உட்சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கானமுயற்சியில் இருந்த பொழுது தேவேந்திரர்கள் அதனை ஒழிப்பதற்குப் பதிலாக அதனைப் பேணிப் பாதுகாத்துள்ளனர். உட்சாதியினை ஒழிப்பதற்கு முன்வந்திருக்காத தேவேந்திரர் அமைப்புகள் சாதி ஒழிப்பு என்று கோரிக்கையோடு அதுஇணைந்திருக்காதது வியப்புக்குரியதல்ல.\n4) காலனியாட்சிக் காலத்தில் தாலுக்கா, மாவட்டம் போன்ற நிர்வாக ��ுறைகள் உருவாக்கம், சாலை அமைத்தல், பேருந்துஅறிமுகம் போன்றவை சாதிகளுக்கு இடையே இருந்துவந்த வட்டார உறவினை விரிவடையச் செய்தது. ஆனால்,தேவேந்திரர் இயக்கம் பரந்து விரியாமல் வட்டாரங்களுக்குள்ளேயே இயங்கியது, அக்குறிப்பிட்ட வட்டாரத்தினைக் கடந்துஅமைப்புகள் கட்டப்பட்டிருக்கவில்லை. மேலும், ஒரே வட்டாரத்திற்குள் ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்புகள் செயல்பட்டிருக்கிறன.\nஇந்துமத சாதிக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு இந்து மதத்திலிருந்து வெளியேறி மதம் மாறுதல் அல்லதுஅதற்கு எதிரான மாற்று மதத்தினை உருவாக்குவது என்பது உச்சபட்ச தீண்டாமைக்காட் பட்ட சாதி இயக்கங்களின்நிலைப்பாடாக இருந்திருப்பதனைக் காண லாம். மதம் மாறுதல் அல்லது மாற்று மதத்தினை உருவாக்குதல் இவற்றில்பிராமணீயக் கருத்தியலைப் புறக்கணித்தல் அதன் உள்ளீடு. மாற்றுமதத்தினை உருவாக்குவதில் இந்துமதஒடுக்குமுறையிலிருந்து விடுபடுதல் என்ற வேட்கை மட்டுமின்றி அதற்கு எதிராக சமத்துவத்திற் கான மாற்றுச்சமூகத்தினை, வாழ்க்கை முறையினை கட்டமைத்தல் என்ற போக்கும் உள்ளடங்கியுள்ளது. மாற்றுமதத்தினைகட்டமைத்தல் என்ற செயல்பாடு சம்பந்தப்பட்ட சாதிகள் அமைப்புரீதியாக அம்முயற்சி யினை எடுத்திருக்கின்றனர், அதுவும்ஒரு இயக்கமாகவே நடைபெற் றிருப்பதனைக் காணமுடிகிறது. மாற்றுமதத்திற்கான உதாரணமாக, சமார்களின் சத்னாமிஇயக்கம்19, பறையர்களின் பவுத்த இயக்கம்20 போன்றவற்றினைக் கூறலாம்.\nதேவேந்திரர் இயக்கங்களின் செயல்பாடுகளை நோக்கும் பொழுது அவைகள் இந்து மதத்திற்கு மாற்றான மதத்தினைகட்டமைப்பதற்கு முயற்சித்திருக்கவில்லை. மாறாக, சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடு பட வேண்டும் என்ற நோக்கில்மதம் மாறியிருக்கின்றனர், இதுவும்கூட தேவேந்திரர் இயக்கங்களினால் வலியுறுத்தப்பட்டிருக்கவில்லை.சமூகஒடுக்குமுறையை அனுபவித்து உணர்ந்த தேவேந்திரர்கள் அவர்களின் சாதி இயக்கங்களின் துணையின்றி தன்னிச்சையாய்சில கிராமங்களில் மதம் மாறியிருக்கின்றனர்.\nஇராமநாதபுரம் மாவட்டம் ஆலபுரம் பகுதியில் பெரும்பாலான தேவேந்திரர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளதாகடேவிட் மோஸ் குறிப்பிட்டுள்ளார்21. திருநெல்வேலி மாவட்டம் சீதைக்குறிச்சியில் 1900ல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதேவே��்திரர்களிடத்தில் 1940களில் மத மாற்றத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 1944ல் அந்த சீதைக்குறிச்சி தேவேந்திரர்கள்கிறிஸ்துவத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறியதிலி ருந்து இதனை அறிந்துகொள்ள முடிகிறது.22 இதற்குப் பின்னர்1945ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 2000 பள்ளர்கள் இசுலாம் மதத்திற்கு மாறியுள்ளனர்23. கிறிஸ்துவத்திலும் சாதியம் தொடர்கிறது என்ற அவநம்பிக்கை தேவேந்திரர்களிடத்தில் உருவாகியிருக்கிறது என்றேஇதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. தலித்துகளின் மதமாற்றம் உள்ளூரளவிலேயே நிகழ்ந்திருக்கிறது அது ஒருஇயக்கமாக உருவாகியிருக்கவில்லை என்ற ஆய்வாளர் ஒருவரின் கூற்று தேவேந்திரர்களைப் பொறுத்த மட்டிலும்சரியானதே24. தேவேந் திரர்களின் மதமாற்றம் இந்துமதத்தின் மீது வெறுப்பு, அதன் ஒடுக்கு முறையிலிருந்து விடுபடுதல்என்ற நோக்கம் இருந்தபோதிலும் மாற்று மதத்தினை உருவாக்குதல் என்பது இல்லை. இதனால் சமத்துவத்திற் கானமாற்று மதத்தினை உருவாக்குதல் என்பது தேவேந்திரர்களிடத்தில் இல்லாதிருக்கிறது என்று கூற இயலும்.\nஒருசிலவற்றினைத் தவிர மற்ற தேவேந்திரர் இயக்கங்கள் அற்பாயுசுத் தன்மை கொண்டவை. அதாவது அமைப்புகள்உருவாக்கப்பட்டு, அதற் கென்று சட்டத்திட்டங்கள், நோக்கம் போன்றவை வகுக்கக்கப்பட்டிருக்கும் ஆனால் அதற்குப் பின்னர்செயல்பாடு இருந்திருக்கவில்லை. சில வற்றில் மாநாடு நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஆனால்அமைப்பு உருவாக்கப்படாததால் செயல்பாடு இருந்திருக்க வில்லை. எனவே தோன்றியதும் மறைதல், குறுகிய காலச்செயல்பாட் டிற்குப் பின்னர் உதிர்ந்துவிடுதல் என தேவேந்திரர் இயக்கங்களில் அற்பாயுத்தன்மையினைக் காணமுடிகிறது. மேலே விவாதிக்கப்பட்டிருக் கும் காரணிகளான -ஏற்றத்தாழ்வான உட்சாதி உணர்வு, வட்டார உணர்வு, நகர இடப்பெயர்வில்மந்தம், குறைவான கல்வி கற்றோர் மற்றும் வலுவான தலைமையின்மை- ஆகியன அற்பாயுசுத் தன்மைக்கு அடிப்படைக்காரணங்கள்.\nசமூகச் சீர்திருத்த மற்றும் புரட்சிகர கருத்துக்களை முன்வைத்த தலைவர் களான அம்பேத்கர், பெரியார் போன்றோருக்கும்தேவேந்திரர்களுக்கும் இடையே பெருத்த இடைவெளியினை ஏற்படுத்தியதில், நிலவுடைமை யோடும் அதன்கருத்தியல்களோடும் பற்றுதல், உட��சாதி மற்றும் வட்டார உணர்வு, நகரங்களுக்கு இடப்பெயர்வின்மை, மாற்றுமதத்தினைஉரு வாக்காமை மற்றும் அற்பாயுசு போன்ற காரணிகள் முக்கியப் பங்காற் றின. அம்பேத்கர், பெரியார் போன்றோரிடமும்அவர்களின் கருத்துக் களிடமும் பற்றற்றத் தன்மையினால் தேவேந்திரர் இயக்கத்தை சமஸ் கிருதமயமாக்க இயக்கம்அல்லது இந்துத்துவ இயக்கம் என்று கூறிவிட முடியாது. எவையெல்லாம் சமஸ்கிருதமயமாக்கச் செயல்பாடுகள் என்றுஎம்.என்.ஸ்ரீநிவாஸ் கூறுகிறாறோ அவற்றினை தேவேந்திரர் அமைப்பு கள் தங்கள் சாதியினருக்குப்பரிந்துரைத்திருக்கவில்லை. அத்தகையச் செயல்பாடுகள் அம்மக்களிடத்தில் இடம் பெற்றிருக்கவில்லை. இதிலிருந்துதேவேந்திரர்களிடத்தில் சமஸ்கிருதமயமாக்கல் செயல்பாடு நடைபெற்றிருக்கவில்லை என்பது தெளிவு.\nஅமைப்புரீதியாய் ஒருங்கிணைதல் என்பது 1920களில்தான் தேவேந் திரர்களிடத்தில் தொடங்கியதால் அது வளரும்குழந்தைப்பருவ நிலை யிலேயே இருந்தது. காலனியாட்சிக் காலத்தில் பிறந்து நீண்டநாட்கள் உயிர்ப்புடன் செயல்பட்டபெருமாள் பீற்றரின் தலைமையிலான இயக்கம் தனது மக்களை முன்னேற்றும் பணியிலேயே ஈடுபட்டது. இதுகாலனியாட்சிக்குப் பின்னர் தேவேந்திரர்களின் உக்கிரமான போராளி யான இம்மானுவேல் சேகரனை உருவாக்கியது. இந்தஅமைப்பிற்கு மட்டுமே நிலைவுடைமையிலிருந்து வெளியேறுதல், நகர இடப்பெயர்வு, சாதி மறுப்புத் திருமணம் போன்றதன்மைகள் உண்டு. ஆனாலும்கூட தேவேந்திரர் உட்சாதியினை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகத்தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக தேவேந்திரர் அமைப்புகளை நோக் கும் பொழுது அது காலனியாட்சிக் காலத்தில்குழந்தைப்பருவத்திலேயே இருந்தது என்று கூற முடியும்.\nகாலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர் இயக்கங்கள் பல இருந்தபொழு திலும் அவையனைத்தும் ஒரேவிதமானநிலைப்பாட்டினை எடுத்திருக்க வில்லை.ஒவ்வொரு இயக்கமும் வெவ்வேறுவிதமான நிலைபாட்டினைக் கொண்டிருந்தன. இதனால் அந்தந்த இயக்கங்களின் வரலாற்றினை எழுதுவது என்பதும் கடினமான செயல்தான், காரணம் அவைகள்அற்பாயுசுத் தன்மை கொண்டவை. எனவேதான் தேவேந்திரர்களிடம் செயல்பட்ட தேவேந்திரர்களின் அனைத்துஇயக்கங்களின் இலக்கு, கருத்தியல், அரசியல் நிலைப்பாடு போன்றவை குறித்து பொதுமைப் படுத்தி எழுதுவதற்குஇக்க���்டுரையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக் கிறது. இவ்வாறு பொதுமைப்படுத்தி எழுதியிருக்கின்ற காரணத்தினால்இதனை தேவேந்திரர் இயக்கம் மற்றும் தேவேந்திரர் சமூகம் இரண்டிற்கு மான வரலாறு என்றே கூறலாம். மேலேவிவரிக்கப்பட்டிருக்கின்ற வரலாற்றிலிருந்து தேவேந்திரர் இயக்கம் இரட்டை நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தது என்றுஒருவர் கூற முற்படலாம். ஆனால் அவ்வாறு கூறுவது தவறெனப்படுகிறது. பல தேவேந்திரர் இயக்கங்கள் செயல்பட்டகாரணத்தினால் அவை பல நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றன. மேலும் அவ்வியக்கங்கள் அதன் குழந்தைப்பருவத்திலிருந்த காரணத்தி னால் எவ்விதமான கருத்தியல்களும் வலுப்பெற்றிருக்கவில்லை. இதனாலேயே அவை இதரசமூகச் சீர்திருத்த மற்றும் புரட்சிகர இயக்கங் களிடமிருந்து வேறுபட்டதாகத் தெரிகிறது. தேவேந்திரர் இயக்கம் என்னவகையானவை என்பதை காலனியாட்சிக்குப் பிந்தைய காலங்களின் செயல்பாடுகளிலிருந்து வரையறுப்பதற்குமுயற்சிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/tamilnadu/21405-ttv-party-gnanasekaran-join-in-dmk.html", "date_download": "2019-08-21T09:56:48Z", "digest": "sha1:WB2XF2ZM7VE4LHVSCB3LIRJQRTMNMEND", "length": 8730, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "டிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்!", "raw_content": "\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nசென்னை (15 ஜூலை 2019): டிடிவி தினகரன் கட்சியின் அமைப்பு செயலாளர் ஞான சேகரன் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளார்.\nஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன் இன்று அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். அமமுகவில் இருந்து விலகிய அவர் தனது ஆதரவாளர்களுடன், அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில் ஞானசேகரனும் அந்தக் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n« மாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது மசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தா���்குதல் - நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை மசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி த…\nமேற்கு வங்க முதல்வர் மமதாவுக்கு அடுத்த அதிர்ச்சி\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nசுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய முயற்ச…\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது…\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் மு…\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:10:17Z", "digest": "sha1:KC6IBV47YFJ2H4BHNBXEYX2OGLIPPLWI", "length": 4611, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தெலுங்கு நடிகர்", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடர��ம்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nஇன்று இவர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - 20/07/2018\nஇன்று இவர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - 20/07/2018\nநடிகர் பார்த்திபன் உடன் சிறப்பு நேர்காணல் | 15/08/17\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nஇன்று இவர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - 20/07/2018\nஇன்று இவர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - 20/07/2018\nநடிகர் பார்த்திபன் உடன் சிறப்பு நேர்காணல் | 15/08/17\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.maalaimalar.com/tamilnadu/constituency/Ramanathapuram", "date_download": "2019-08-21T09:40:09Z", "digest": "sha1:HCN7RBNHDMS4BJWNTBO7HJINS65M6RFL", "length": 25247, "nlines": 71, "source_domain": "election.maalaimalar.com", "title": "Constituency Detailed Page", "raw_content": "\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nபெண்: 782063 திருநங்கை: 82\nஇறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------------ 1. ந.நயினார் நாகேந்திரன் - பாரதிய ஜனதா கட்சி - 342821 2. கா.நவாஸ் கனி - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 469943 வெற்றி 3. வ.து.ந.ஆனந்த் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 141806 4. ஜா.விஜய பாஸ்கர் - மக்கள் நீதி மய்யம் - 14925 5. தி.புவனேஸ்வரி - நாம் தமிழர் கட்சி - 46385 6. கா.பஞ்சாட்சரம் - பகுஜன் சமாஜ் கட்சி - 3681 7. ஜி.கேசவ் யாதவ் - பூர்வாஞ்சல் ஜனதா கட்சி - 2883 8. ப.லோகநாதன் ப்ரகதிசல் - சமாஜ்வாதி - 1877 9. அ.அசன் அலி - சுயேச்சை - 1877 10. இ.அல்லாபிச்சை - சுயேச்சை - 883 11. எம்.ஆனந்தராஜ் - சுயேச்சை - 1460 12. செ.ஆனந்த் - சுயேச்சை - 4721 13. நா.கதிரவன் - சுயேச்சை - 1789 14. த.கருப்பசாமி - சுயேச்சை - 2283 15. பா.கிருஷ்ண ராஜா - சுயேச்சை - 980 16. கா.குருந்தப்பன் - சுயேச்சை - 4596 17. இ.தேவசித்தம் - சுயேச்சை - 4199\t18. சு.பிரபாகரன் - சுயேச்சை - 1798 19. ச.முகமது அலி ஜின்னா - சுயேச்சை - 1460 20. க.ரஜினி காந்த் - சுயேச்சை - 3550 21. வ.விநாயக மூர்த்தி - சுயேச்சை - 1367 22. எச்.ஜவாஹிர் அலி - சுயேச்சை - 2296 23. ரா.ஜெயபாண்டி - சுயேச்சை - 1405 24. எவரும் இல்லை - 7595 ராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. 1942–ம் ஆகஸ்டு புரட்சி என்று அழைக்கப்படும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதி முக்கிய பங்கு வகித்தது. ராமேசுவரம், ஏர்வாடி, தேவிபட்டினம் உள்ளிட்ட புண்ணிய தலங்களும், பாம்பன் ரெயில் தூக்குப்பாலம், ரோடு பாலம் மற்றும் தனுஷ்கோடி, குந்துகால் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் இங்குள்ளன. நீண்ட நெடிய கடலோர பகுதிகளை கொண்ட மாவட்டம் என்பதால், மீன்பிடி தொழில் முக்கியமானது. இதே போல் விவசாயமும் பிரதானமானது. ராமநாதபுரம் தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இதுவரை 16 பொதுத்தேர்தல்களை சந்தித்து உள்ளது. தற்போது 17–வது தேர்தலை சந்திக்க இருக்கிறது. முதலில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், கடலாடி, பரமக்குடி (தனி), அருப்புக்கோட்டை, மானாமதுரை ஆகிய 6 தொகுதிகள் இடம்பெற்று இருந்தன. தொகுதி சீரமைப்புக்குப்பின் கடலாடி தொகுதி நீக்கப்பட்டது. மானாமதுரை தொகுதி சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அருப்புக்கோட்டை விருதுநகர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில் அந்த மாவட்டத்தில் திருச்சுழி தொகுதியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அறந்தாங்கி தொகுதியும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டன. தற்போது அந்த தொகுதியானது, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி), அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது. வெற்றி பெற்ற கட்சிகள் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை நடந்து முடிந்த 16 நாடாளுமன்ற தேர்தல் களில் காங்கிரஸ் 6 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றுள் ளன. 1951–ல் நாகப்ப செட்டியார், 1957–ல் சுப்பையா அம்பலம், 1962–ல் அருணாசலம் (இவர்கள் 3 பேரும் காங்கிரஸ்), 1967–ல் முகமது செரீப் (முஸ்லிம் யூனியன் லீக்), 1971–ல் மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்), 1977–ல் அன்பழகன் (அ.தி.மு.க.), 1980–ல��� சத்தியேந்திரன் (தி.மு.க.), 1984, 1989, 1991 ஆகிய 3 முறையும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜேஸ்வரன், 1996–ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட உடையப்பன், 1998–ல் சத்தியமூர்த்தி (அ.தி.மு.க.), 1999–ல் மலைச்சாமி (அ.தி.மு.க.), 2004–ல் தி.மு.க. வேட்பாளர் பவானி ராஜேந்திரன், 2009–ல் தி.மு.க. ரித்தீஸ் என்ற சிவக்குமாரும் வெற்றி பெற்றனர். கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற 16–வது நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அன்வர்ராஜா, 4 லட்சத்து 5 ஆயிரத்து 945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிடுகிறார். மற்றொரு புறம் பா.ஜ.க.– அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் களமிறங்கியுள்ளார். அ.ம.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் வது.நடராஜனின் மகனான ஆனந்தும், மக்கள் நீதி மய்யம் சார்பில் விஜயபாஸ்கரும், நாம் தமிழர் கட்சி சார்பில் புவனேசுவரியும் போட்டியிடுகின்றனர். பரமக்குடிக்கு இடைத்தேர்தல் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியும் தற்போது இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் பரமக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் முத்தையா, டி.டி.வி. தினகரன் அணிக்கு மாறியதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் காலியான அந்த தொகுதிக்கு, தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் மாவட்டம் ராமநாதபுரம் ஆகும். பத்திரப்பதிவு முறையில் மாற்றம் கொண்டு வராமல் இருந்திருந்தால் மாவட்டத்தில் மிச்ச சொச்ச நிலங்களும் விலை பேசப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்று அந்த பகுதி மக்கள் வேதனையோடு கூறும் அளவுக்கு, வறண்ட மாவட்டம் என்ற பெயரை வாங்கி விட்டது. இந்த மாவட்டத்தின் ஒரே வரப்பிரசாதம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகும். அந்த திட்டமும் முறையான பராமரிப்பின்றி போனதால் பல இடங்களில் குடிதண்ணீர் பிரச்சினை நீடிக்கிறது. இந்த திட்டத்தினை விரிவாக்கம் செய்து முழுமையாக செயல்படுத்தி இருந்தாலே மக்களின் தண்ணீர் தேவை தீர்க்கப்பட்டிருக்கும் என்பது மக்களின் கருத்தாகும். 2014–ம் ஆண்டு த��ர்தல் முடிவு எப்படி கடந்த 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்வர் ராஜா வெற்றி பெற்றார். அந்த தேர்தல் முடிவு விவரம் வருமாறு:– அன்வர்ராஜா (அ.தி.மு.க.)\t4,05,945 அப்துல்ஜலீல் (தி.மு.க.)\t2,86,621 குப்புராமு (பா.ஜ.க.)\t1,71,082 திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)\t62,160 உமாமகேஸ்வரி(இந்திய கம்யூனிஸ்டு)\t12,640 வாக்காளர்கள் எவ்வளவு கடந்த 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்வர் ராஜா வெற்றி பெற்றார். அந்த தேர்தல் முடிவு விவரம் வருமாறு:– அன்வர்ராஜா (அ.தி.மு.க.)\t4,05,945 அப்துல்ஜலீல் (தி.மு.க.)\t2,86,621 குப்புராமு (பா.ஜ.க.)\t1,71,082 திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)\t62,160 உமாமகேஸ்வரி(இந்திய கம்யூனிஸ்டு)\t12,640 வாக்காளர்கள் எவ்வளவு கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15,52,761 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 7,73,036, பெண்கள் 7,79,643, மூன்றாம் பாலினத்தினர் 82. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை விவரம் வருமாறு:– ராமநாதபுரம்\t2,92,139 பரமக்குடி\t2,49,402 திருவாடானை\t2,78,086 முதுகுளத்தூர்\t3,02,962 அறந்தாங்கி\t2,19,390 திருச்சுழி\t2,10,782 வெற்றி யார் கையில் கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15,52,761 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 7,73,036, பெண்கள் 7,79,643, மூன்றாம் பாலினத்தினர் 82. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை விவரம் வருமாறு:– ராமநாதபுரம்\t2,92,139 பரமக்குடி\t2,49,402 திருவாடானை\t2,78,086 முதுகுளத்தூர்\t3,02,962 அறந்தாங்கி\t2,19,390 திருச்சுழி\t2,10,782 வெற்றி யார் கையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய பிரச்சினை, மீனவ மக்களின் பிரச்சினை ஆகும். இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்படுவதையும், சிறைபிடிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட கால கோரிக்கை. அதே போல் கச்சத்தீவை மீட்போம் என்ற உறுதியை ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பு சொல்வதும், அதன் பின்பு அதை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று கடந்த மத்திய பட்ஜெட்டின் போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் ���ிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே மீனவர் சார்ந்த பிரச்சினைகளும், வாக்குறுதிகளும் ராமநாதபுரம் தேர்தலில் எதிரொலிக்கும். இந்த மாவட்ட மக்களின் மற்றொரு முக்கியமான கோரிக்கை சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ரெயில்விட வேண்டும் என்பதுதான். இதே போல் நீர் நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் உள்ளன. அதே நேரத்தில் இளம் வாக்காளர்களின் ஓட்டுகளை பெருவாரியாக பெறும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி(தனி), திருவாடானை, முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:– ராமநாதபுரம் (அ.தி.மு.க.வெற்றி) டாக்டர் மு.மணிகண்டன்(அ.தி.மு.க.)\t89,365 ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)\t56,143 சிங்கை ஜின்னா(தே.மு.தி.க.)\t16,153 பரமக்குடி (தனி) (அ.தி.மு.க. வெற்றி) டாக்டர் முத்தையா\t79,254 திசைவீரன்(தி.மு.க.)\t67,865 பாலகணபதி (பா.ஜ.க.)\t9,537 திருவாடானை (அ.தி.மு.க. வெற்றி) நடிகர் கருணாஸ் (அ.தி.மு.க.)\t76,786 சுப.த.திவாகரன் (தி.மு.க.)\t68,090 தேவேந்திரன் யாதவ்(பா.ஜ.க.)\t11,842 முதுகுளத்தூர் (காங்கிரஸ் வெற்றி) மலேசியா பாண்டியன் (காங்கிரஸ்)\t93,946 கீர்த்திகா முனியசாமி (அ.தி.மு.க.)\t81,596 ராஜ்குமார் (ம.தி.மு.க)\t8,800 திருச்சுழி (தி.மு.க. வெற்றி) தங்கம் தென்னரசு (தி.மு.க.)\t89,927 தினேஷ்பாபு (அ.தி.மு.க.)\t63,350 ராஜூ(தே.மு.தி.க.)\t5,799 அறந்தாங்கி (அ.தி.மு.க. வெற்றி) ரெத்தினசபாபதி (அ.தி.மு.க.)\t69,905 ராமச்சந்திரன் (காங்கிரஸ்)\t67,614 லோகநாதன் (இந்திய கம்யூனிஸ்டு)\t6,341\nநயினார் நாகேந்திரன் எ குப்புராம்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nகாங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு\nவேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/cricket/03/207403?ref=archive-feed", "date_download": "2019-08-21T09:17:08Z", "digest": "sha1:INEGJ2F3VP34R73F2IPHFHPKGFONJD73", "length": 8789, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "மான்செஸ்டரில் வரலாற்று உலக சாதனைகளை குவிக்கும் டோனி.. சத்தமில்லாமல் சாதித்த தல - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமான்செஸ்டரில் வரலாற்று உலக சாதனைகளை குவிக்கும் டோனி.. சத்தமில்லாமல் சாதித்த தல\nமான்செஸ்டர் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடுவதின் மூலம் டோனி பல வரலாற்று உலக சாதனைகளை படைக்க உள்ளார்.\nஇந்தியாவின் மகேந்திர சிங் டோனி, கீப்பராக தொடர்ச்சியாக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையை படைக்க உள்ளார். இலங்கையின் சங்கக்காரர் 360 ஒருநாள் போட்டிகளில் கீப்பராக விளையாடியுள்ளார், ஆனால் அவை தொடர்ச்சியாக இல்லை. அவர் ஒரு சிறப்பு துடுப்பாட்டகாரராகவும் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஅதே சமயம், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் இரண்டாவது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைக்கிறார் டோனி.\nஇதுவரை 349 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள டோனி, அதில், 346 போட்டிகளில் இந்தியாவிற்காகவும், 3 போட்டிகள் ஆசியா XI அணிக்காகவும் விளையாடி உள்ளார். இதன் மூலம் உலகளவில் 350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் 10வது வீரர் என்ற சாதனையும் டோனி படைக்க உள்ளார்.\nஅதிக ���ர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (463) முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து, ஜெயவர்தன (448), ஜெயசூர்யா (445), குமார் சங்கக்கார (404), ஷாஹித் அஃப்ரிடி (398), இன்சமாம்-உல்-ஹக் (378), ரிக்கி பாண்டிங் (375), வாசிம் அக்ரம் (356), முத்தையா முரளிதரன் (350). உள்ளனர்.\nடோனி 349 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளில் அணித்தலைவராக இருந்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் ஆவார் மற்றும் அவ்வாறு செயல்பட்ட ஒரே இந்தியர் வீரராகவும் டோனி உருவெடுத்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/usa/03/193843?ref=archive-feed", "date_download": "2019-08-21T09:46:13Z", "digest": "sha1:4OMBPCNGAVKZOPQR6YQGBRSVCXPMISVM", "length": 8899, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "பயணிகள் விமானத்தில் உடல்நிலை சரியில்லாத குழந்தையுடன் பயணித்தேன்.. அப்போது? உருக்கமாக கூறிய தாய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபயணிகள் விமானத்தில் உடல்நிலை சரியில்லாத குழந்தையுடன் பயணித்தேன்.. அப்போது\nஅமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் உடல்நிலை சரியில்லாத குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்யவிருந்த நிலையில், அவருக்கு முதல்தர வகுப்பை பயணி ஒருவர் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் Kelsey Rae Zwick. இவர் கடந்த வியாழக்கிழமை Orlando-விலிருந்து Philadelphia-வுக்கு தன்னுடைய உடல்நிலை சரியில்லாதக் குழந்தையுடன் American Airlines விமானத்தில் சென்றுள்ளார்.\nவிமானம் புறப்படுவதற்கு முன் குழந்தை அழுதுள்ளது. அப்போது விமானத்தின் முதல் வகுப்பில் இருந்த பயணி ஒருவர் தன்னுடைய இடத்தை மாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.\nஅதன் பின்பு தான் அவர் ஏன் அப்படி செய்தார் என்பது தெரியவந்தது. நுரையீரல் பிரச்சனையால் உடல்��ிலை சரியில்லாமல் இருக்கும் குழந்தைக்காக அந்த இடத்தை பயணி மாற்றியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து Kelsey Rae Zwick மற்றும் அவரது குழந்தை Lucy முதல் வகுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nமுதல் வகுப்பிற்கு மாற்றப்பட்ட பின்பு குழந்தை லூசி அழுகாமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆக்சிஸன் , துணிகள் போன்ற வசதிகள் இருந்துள்ளன. இதனால் குழந்தையும் சந்தோஷமாக பயணத்தை மேற்கொண்டுள்ளது.\nஇது குறித்து அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், யார் அந்த நபர் என்று தெரியவில்லை, என்னால் உணர்ச்சியை அடக்க முடியவில்லை, உண்மையில் நன்றியை கூறிக் கொள்கிறேன். விமானத்தில் இருந்த விமான ஊழியர்களும் மிகவும் அன்பாக நடந்து கொண்டனர்.\nஇதை நினைத்தால் கண்னீர் வருகிறது. உலகில் இப்படி பட்ட மக்களும் இருக்கின்றனர். தயவு செய்து இதை பரப்புங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/singer-mika-singh-imprisoned-uae-on-harassment-case-335923.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T09:31:57Z", "digest": "sha1:GVZED7KNLRAXY7V33TNLIHCVZ3P3TL7R", "length": 15199, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிகா சிங்குக்கு வேற வேலையே இல்லையா.. மறுபடியும் பாலியல் வழக்கில் சிக்கி கைது | Singer Mika Singh imprisoned in UAE on harassment case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 min ago கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\n14 min ago பள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\n17 min ago 10 வருடங்களுக்கு முன் அமித் ஷா செய்த சபதம்.. இப்போதும் தொடர்கிறது.. ப.சியை துரத்தும் மூவர் படை\n31 min ago ப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிகா சிங்குக்கு வேற வேலையே இல்லையா.. மறுபடியும் பாலியல் வழக்கில் சிக்கி கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய பாடகர் கைது - வீடியோ\nடெல்லி: 17வயது பிரேசில் பெண் ஒருவர் பாடகர் மிகா சிங் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மிகா சிங் அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமிகா சிங், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு தேவையற்ற படங்களை அனுப்பியதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக 2016-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி, மிகா சிங் தன்னை மானபங்கபடுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கிற்கு எதிராக மிகா சிங்கும் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nபாலிவுட்டில் மிகவும் பிரபலமான இவர் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். சில வருடங்களுக்கு முன்பு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டு பணம் வைத்திருந்ததாக மும்பை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.\n2016-ம் ஆண்டு தன் பிறந்தநாள் விழாவில் மிகா தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் புகார் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.\nதற்போது பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த 17 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மிகா சிங்கை ஞாயிற்றுக்கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n10 வருடங்களுக்கு முன் அமித் ஷா செய்த சபதம்.. இப்போதும் தொடர்கிறது.. ப.சியை துரத்தும் மூவர் படை\nப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\nசிபிஐ மட்டுமில்லை, சில முதுகெலும்பு இல்லாத மீடியாக்களும்தான் காரணம்.. ராகுல் காந்தி கடும் சீற்றம்\nப.சிதம்பரம் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மிக தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரம் செல்போன் சுவிட்ச் ஆப்.. கார் டிரைவரிடம் அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை\nப சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை அடுத்த ஆயுதம்.. வெளிநாடுக்கு போக முடியாது.. லுக்அவுட்நோட்டீஸ்\nஉச்சகட்ட பரபரப்பு.. நாளைதான் முன்ஜாமீன் மனு விசாரணை.. அதற்குள் ப.சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்பு\nஅரசின் தலையீடு இருப்பதால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விசாரிக்க தயக்கம்: கே.எஸ். அழகிரி\nசுனந்தா புஷ்கர் உடலில் 15 இடங்களில் காயம்.. கோர்ட்டில் போலீஸ் பரபரப்பு தகவல்\nப சிதம்பரம் மனுவை நிராகரித்த நீதிபதி வெள்ளிக்கிழமை ஒய்வு.. அவர் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சம்\nமிக மோசமான பழிவாங்கும் நடவடிக்கை.. போலீஸ் ராஜ்யம்..ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கொந்தளிப்பு\nஅன்று அமித்ஷா கைது... இன்று ப சிதம்பரத்திற்கும் அதே மிரட்டல்.. திகிலடிக்கும் ஒரு பிளாஷ்பேக்\nவிரட்டும் சிபிஐ.. 24 மணி நேரத்தில் 4 முறை ப.சிதம்பரம் வீட்டுக்கு விசிட்.. இவ்வளவு அவசரம் ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபிரேசில் அமீரகம் brazil uae\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:15:30Z", "digest": "sha1:C4RT6C5DTDX7X2BF4R6FOYRHPZFEQAU3", "length": 33660, "nlines": 189, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கல்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகால்சியம் அல்லது சுண்ணாம்பு ஆவர்த்தன அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் குறியீடு Ca, அணுவெண் 20. இது மென் சாம்பல் நிறம் கொண்ட ஒரு காரமண் உலோகம். இது தோரியம், ஸிர்க்கோனியம், யுரேனியம் ஆகியவற்றின் பிரித்தெடுப்பில் தாழ்த்து கருவியாகப் பயன்படுகின்றது. புவி மேலோட்டில் காணப்படும் தனிமங்களில், அளவின் அடிப்படையில் ஐந்தாவது இடத்தை வகிப்பது கல்சியமாகும்.[2] இது உயிரினங்களுக்கு மிகவும் அவசியமான ஒரு தனிமமாகும். உயிரினங்களில் மிகவும் பொதுவாகக் காணப்படும் உலோகமும் இதுதான்.\nபொட்டாசியம் ← கல்சியம் → இசுக்காண்டியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: கல்சியம் இன் ஓரிடத்தான்\n40Ca 96.941% Ca ஆனது 20 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n42Ca 0.647% Ca ஆனது 22 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n43Ca 0.135% Ca ஆனது 23 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n44Ca 2.086% Ca ஆனது 24 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nகல்சியம் வெண்மையான, பளபளப்புடைய ஓரளவிற்கு மிதமான கடினத் தன்மை கொண்ட உலோகமாகும்.[3] தொழில் ரீதியாக கல்சியம் ஆக்சைடை அலுமினியத்துடன் சேர்த்து உருக்கி கல்சியத்தைத் தனித்துப் பிரித்தெடுக்கின்றார்கள். கல்சியம் ஒரு கார மண் உலோகமாகும். உலோக நிலையில் கல்சியம் தனித்துக் காணப்படவில்லை. ஆனால் அதன் கூட்டுப் பொருட்கள் பூமியில் பெருமளவு கிடைக்கின்றன.[4] கல்சியத் தாதுக்கள், கார்போனைட், கால்சைட், அரகோனைட் ஆகவும், மார்பிள், ஐஸ்லாண்டு படிவு, சுண்ணாம்புக்கல்(lime stone), சாக்கட்டி ஆகவும் கிடைகின்றன. சல்பேட்டாக ஜிப்சமாகவும்,புளூரைடாக புளூரோ படிவுகளாகவும் இயற்கையில் காணப்படுகின்றன. இவை தவிர கல்சியம் பாஸ்பேட்டாக எலும்புகளில் உறைந்துள்ளது.[5] இது ஆற்று நீரிலும்,சுனை நீரிலும், எரிமலைக் குழம்பின் வீழ்படிவுப் பாறைகளிலும் சேர்ந்துள்ளது.[6][7]\nபூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமையின் வரிசையில் கால்சியம் ஐந்தாவதாக உள்ளது. இதன் வேதிக் குறியீடு Ca ஆகும்.இதன் அணு வெண் 20; அணு நிறை 40.08; அடர்த்தி 1550 கிகி/கமீ; உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 1124 K, 1713 K ஆகும். கால்சியத்தைக் காற்றில் எரிக்கும் போது சிவப்பு ஒளியுடன் எரிந்து ஆக்சைடு மற்றும் நைட்ரைடு கலவையைத் தருகிறது. இது ஆக்சிஜனில் மிகப் பிரகாசமாய் எரிகிறது. இது பெரும்பாலான அலோகங்களுடன் நேரடியாகக் கூடுகின்றது. நீரில் மெதுவாகக் கரைந்தும், அமிலங்களில் விரைந்து கரைந்தும் நைட்ரஜனைத் தருகின்றது.\nஇது சுண்ணம் புளோரைட்டு (calcium fluoride) என்னும் சேர்வையில் இருந்து மின்னாற்பகுப்பு (electrolysis) மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றது. இது மஞ்சள்-செம்மை நிறம் கொண்டச் சுடருடன் எரியும். வளியில் திறந்து வைக்கப்படும்போது அதன் மேற்பரப்பில் வெள்ளை நிற நைத்திரைட்டுப் பூச்சொன்று உண்டாகும். நீருடன் தாக்கமுற்று நீரிலுள்ள ஒரு ஐதரசனைப் பிரதியீடு செய்வதன் மூலம் சுண்ணம் ஹைட்ராக்ஸைடு (calcium hydroxide) உருவாக்குகின்றது.\nசுண்ணம் தசைகளுக்கும், உறுதியான எலும்புகள், பற்களின் உருவா���்கத்திற்கும் மிகவும் அவசியமானது.[8] அத்துடன், இரத்தம் உறைதல், நரம்பு மண்டலங்களில் கணத்தாக்கக் கடத்துகை, இதயத் துடிப்பை ஒழுங்கு படுத்தல், திசுள்களுக்குள் (cell) திரவச் சமநிலையைப் பேணுதல் போன்றவற்றுக்கும் சுண்ணம் இன்றியமையாதது.[5]\n1808 ல் மின்னார் பகுப்பு மூலம் தூய கல்சியத்தைப் பிரித்தெடுத்து கண்டுபிடித்த பெருமைக்குரியவர் சர் ஹம்பிரி டேவி என்பாராவர்.[9] சோடியம்,பொட்டசியத்தைக் கண்டுபிடித்ததும் இவரே. கிராபைட்டினால் ஆன தொட்டியில் உருகிய கால்சியம் குளோரைடுடன் எளிதில் உருகுவதற்காக கல்சியம் புளூரைடையும் சேர்த்து,கிராபைட் தொட்டியை நேர்மின் வாயாகவும் இரும்புத் தண்டை உருகிய குழம்பில் அமிழ்த்தி எதிர்மின் வாயாகவும் கொண்டு மின்னார் பகுப்பு செய்வர். அப்போது கல்சியம் இரும்புத் தண்டில் தொடர்ந்து படிக்கிறது. இரும்புத் தண்டை மெல்ல மெல்ல மேலுயர்த்த கல்சியம் உறைந்து ஒரு படிகத் துண்டாக வளர்ச்சி பெறுகிறது. இத் தண்டை ஒட்டி அதன் புறப்பரப்பில் உறைந்துள்ள கல்சியம் குளோரைடு உட்புறத்திலுள்ள கல்சியம் ஆக்ஸிசனேற்றம் பெறுவதைத் தடுக்கிறது. நேர்மின் வாயில் வெளிப்படும் குளோரின் வளிமம் வெளியேறி காற்றோடு கலக்கிறது. இலத்தீன் மொழியில் கால்க்ஸ்(Calx)என்றால் சுண்ணாம்பு என்று பொருள்.[10]\nபெரும்பாலான குடிநீரில் கால்சியம் எதோ ஒரு உப்பாக கரைந்திருக்கிறது. இது நீருக்கு ஒரு கடினத் தன்மையை வழங்கிவிடுகிறது. நீர் கடினத் தன்மை கொண்டிருந்தால் அதில் சோப்பு நுரை தருவதில்லை. கடினத் தன்மையில் இரு வகையுண்டு. தற்காலிகக் கடினத் தன்மை, நிரந்தரக் கடினத் தன்மை. தற்காலியக் கடினத் தன்மை கால்சியம் அல்லது மக்னீசியத்தின்பை கார்பனேட்டுக்களினால் உண்டாகிறது. நீரைக் கொதிக்க வைத்தும் கால்சியம் ஹைட்ராக்சைடு எனப்படும் சுண்ணாம்பு நீரைச் சிறிதளவு சேர்த்தும் இவ்வகைக் கடினத் தன்மையை நீக்கலாம். தேவைக்கு அதிகமாகச் சுண்ணாம்பு நீரைச் சேர்க்கும் போது அது நீரில் கரைந்து மீண்டும் நீருக்குக் கடினத் தன்மையை அளித்து விடுகிறது.\nநிரந்தரக் கடினத் தன்மை நீரில் கரைந்துள்ள கால்சியம் அல்லது மக்னீசியத்தின் குளோரைடுகள்மற்றும் சல்பேட்டுகளினால் ஏற்படுகின்றது. நீரில் சோடியம் கார்பொனேட்டைச் சேர்த்து அதில் கரைந்துள்ள கால்சியம் அல்லது மக்னீசி��� உப்புக்களைக் கரைவுறா கார்பொனேட்டுகளாக மாற்றி வீழ்படியச் செய்து அகற்றி விடுவார்கள். ஜியோலைட்(zeolite) எனப்படுகின்ற அலுமினோ சிலிகேட்டுகளினாலும் இதைச் செய்ய முடியும். கடின நீர் சலவைக்கும், நீராவிக் கலன்களில் கொதிக்க வைப்பதற்கும் உகந்ததில்லை. சாயத் தொழில்,காகிதம் மற்றும் சக்கரை ஆலைகளுக்கு கடின நீர் பயன் தருவதில்லை.\nகால்சியத்தின் கட்டுமானப் பொருட்களான கால்சியம் கார்போனேட் என்ற சுண்ணாம்புக்கல், கால்சியம் ஆக்சைடு என்ற சுண்ணாம்பு, (சுண்ணாம்புக் கல்லைச் சூடு படுத்தக் கிடைப்பது),கால்சியம் ஹைட்ராக்சைடு என்ற நீர்த்த சுண்ணாம்பு, அல்லது சுண்ணாம்பு நீர் (Slaked lime) போன்றவையும், வீடு கட்ட உதவும் காரை (Mortar) (நீர்த்த சுண்ணாம்பும் மணலும் நீரும் கலந்த கலவை), சிமெண்டு, மார்பிள், ஜிப்சம் போன்ற கட்டுமானப் பொருட்களை வழங்கியுள்ளன. மார்பிள், ஜிப்சமும் ஆகியவை கால்சியத் தாதுக்களாகும். மார்பிள் என்பது கால்சியம் கார்போனேட் ஆகும். இது அமிலங்களுக்கு மிகவும் உணர் திறன் கொண்டது . கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட்டே ஜிப்சமாகும். இதை 120 டிகிரி C வரை சூடு படுத்த ஜிப்சம் நீரை இழந்து பாதி ஹைட்ரேட்டாக உருமாறுகிறது. இதையே பட்டிச் சாந்து (Plaster of Paris) என்பர். இதை நீருடன் கலக்கும் போது அது அரை மணி நேரத்தில் ஜிப்சமாகத் திடமாக உறைகிறது. சிலைகளுக்கான வார்ப்புகள், வீட்டுச் சுவர் பூச்சு, உட் கூரைகளில் தற்காலிகத் தள வரிசை, எலும்பு முறிவிற்கான மாக்கட்டு போன்றவைகளுக்கு இது பயன் தருகிறது. ஜிப்சம் படிக வடிவில் கிடைக்கும் போது அதை அலாபாஸ்டர் (alabaster)என அழைக்கின்றார்கள். இது ஒளி உட்புகும் தன்மை கொண்டது; சிலை வடிக்கப் பயன்படுகிறது; கண்ணாடியை உலோகத்துடன் இணைப்பதற்கு ஜிப்சம் பயன்படுகிறது. அமோனியம் சல்பேட் என்ற உர உற்பத்தி முறையில் ஜிப்சம் ஒரு மூலப்பொருளாகும்.\nசுண்ணாம்புக் கல்லைச் சூடுபடுத்தி உயர் வெப்ப நிலையில் இருத்தி வைத்தால் அது இளம் நீல நிற ஒளியைத் தருகிறது. இதை வெப்ப ஒளிர்தல் (thermo luminescence) என்பர். முற்காலத்தில் இவ்வொளி திரைப் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டது. சுண்ணாம்புடன் இரும்புத் தாதுவைக் கலந்து வெடிப்புலையில் வைத்து சூடு படுத்துவார்கள். சுண்ணாம்பு வேற்றுப் பொருட்களுடன் சேர்ந்து உருகிய கண்ணாடி போன்ற கசடை உருவாக்குகின்றது. இது உலை���ின் அடிப்பக்கத்தில் சேருவதால் அதைத் தனித்துப் பிரித்துவிட முடிகிறது. தெளிந்த சுண்ணாம்பு நீரை கார்பன் டை ஆக்சைடு பால் போல் வெண்மையாக்கி விடுகிறது. எனவே கார்பன் டை ஆக்சைடு வளிமத்தின் செழுமையைச் சோதிக்க இது பயன் தருகிறது. இது வெளுப்புக் காரம் உற்பத்தி, தோல் பதனிடுதல், சக்கரை சுத்திகரிப்பு, எரி வளிமம் சுத்திகரிப்பு, கண்ணாடி உற்பத்தி, மென்நீராக்கும் வழிமுறை, சுவர்களுக்கான வெள்ளைப் பூச்சு போன்றவைகளுக்காகப் பயன்படுகிறது.\nகால்சியம் குளோரைடு வளிமங்களை வறட்சிப் படுத்தவும், உணவுப் பண்டங்கள் கேட்டுப் போய் விடாமல் பாதுகாக்கும் ஒரு வேதிப் பொருளாகவும் பயன்படுகிறது. கால்சியம் பாஸ்பேட், கால்சியம் சல்பேட் கலவை ஒரு சிறந்த உரமாகும். இது நீரில் கரைவதில்லை. ஆனால் அடர் கந்தக அமிலத்தில் இட்டால் அது சுண்ணாம்பின் சூப்பர் பாஸ்பேட்டாகி விடுகிறது. இது உடனடியாக நீரில் கரையக் கூடியதாக இருப்பதால் தாவரங்களுக்கு உடனடியாகக் கிடைகிறது. கால்சியம் நைட்ரேட் உரம், வெடிகள், தீக்குச்சி, பட்டாசுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. கால்சியம் புளூரைடு உலோகவியலில் உருக்க வேண்டிய பொருளின் உருகு நிலையைக் குறைக்கப் பயன்படுகிறது.\nகால்சிய சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் தேவை.[8] குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கவும், இதயத் துடிப்பு மிகவும் துல்லியமாகச் சீராக இருக்கவும், இரத்தம் உறைவதைத் தூண்டி வெட்டுக் காயங்களிலிருந்து இரத்தம் வீணாக வெளியேறுவதைத் தடுக்கவும் இந்த கால்சியம் துணை புரிகிறது. தசைகளின் விரிதல்- சுருங்குதல் இயக்கம், இவ்வியக்கங்களில் சீரான இயக்கம், இதயத் தசையின் நெகிழ்வு, நரம்பு வழிச் செய்திப் பரிமாற்றம் போன்றவற்றிற்கும் கால்சியம் இன்றியமையாததாகும்.[13][14]\nவளர் சிதை மாற்ற வினைகளில் கால்சியம்தொகு\nவளர் சிதை மாற்ற வினைகளிலும் கால்சியம் பங்கேற்றுள்ளது. கால்சியம் உட்கவர்தல் எனபது கால்சியத்தின் செரிமானத்தைப் பொறுத்தது . உணவு செரிக்கப் படும்போது ஊடகத்தின் தன்மை அமில நிலையா அல்லது கார நிலையா என்பதைப் பொறுத்தது. உணவாக உட்கொள்ளப்படும் கூடுதல் பாஸ்பேட்டுகள், கார நிலையில் கரைவுறா டிரை கால்சியம் பாஸ்பேட்டாக மாறி விடுவதாலும், அமில நிலையில் கரைவுறு கால்சியம் பாஸ்���ேட்டாக மாறி விடுவதாலும் கால்சியம் செரிமானத்திற்கு அமில நிலையே உகந்தது.[15] எனவே கார நிலையில் குறைந்த அளவு கால்சியம் கூட உடலால் உட்கிரகித்துக் கொள்ளப்படாமல் உபரியாகி விடுகிறது. இவை வெளியேற்றப்படும் போது சிறு நீரகப் பகுதிகளில் கல்லாகப் படியும் வாய்ப்பைப் பெறுகின்றது.[16][17][18] சிறு நீரகக் கல்லில் தாழ்ந்த மூலக்கூறு எடையுடன் கூடிய கால்சியம், ஆக்சிலேட், பாஸ்பேட்டுகள், கார்போனேட்டுகள், யுரேட்டுகள் போன்றவையுள்ளன. உடலில் உபரியான கால்சியத்தை உறிஞ்ச உயிர்ச்சத்து டி தேவை. சிறு நீரகக் கல்லை அறுவைச் சிகிச்சை, சிறு நீரக அகநோக்கி (endoscope) கேளா ஒலி (ultrasonic) போன்றவற்றால் அகற்றிக் கொள்ள முடியும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:45:51Z", "digest": "sha1:HQL5QJGMKA2QUBLG7DRKV6K365DBMLOX", "length": 31952, "nlines": 513, "source_domain": "ta.wikipedia.org", "title": "புவெனஸ் ஐரிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பியூனஸ் அயர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபுவெனஸ் ஐரிஸ் தன்னாட்சி நகரம்\nஅடைபெயர்(கள்): Reina del Plata (பிளாட்டா ஆற்றின் அரசி)\nபுவெனஸ் ஐரிஸ் (Buenos Aires) அர்ஜென்டினா நாட்டின் தலைநகரம் மற்றும் அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரம் ஆகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கத்தால் இந்நகரம் தென் அமெரிக்காவின் பாரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இலத்தீன் அமெரிக்காவின் நன்கு வளர்ச்சி அடைந்த நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.தென் அமெரிக்க கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ரியோ டே பிலாட்டா முகத்துவாரத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.புவெனஸ் ஐரிஸ் \"நிதானமான காற்று\" அல்லது \"நல்ல காற்றுகள்\" என மொழிபெயர்க்கப்படலாம்.புவெனஸ் ஐரிஸ் நகரம் புவெனஸ் ஐரிஸ் மாகாணத்தின் பகுதியோ அல்லது மாகாணத்தின் தலைநகரமோ அல்ல; மாறாக, அது ஒரு தன்னாட்சி மாவட்டமாகும்.1880 ஆம் ஆண்டில், பல தசாப்தங்களாக்கு நடந்த அரசியல் மோதல்களுக்குப் பின்னர், புவெனஸ் ஐரிஸ் கூட்டாட்சி புவெனஸ் ஐரிஸ் மாகாணத்திலிருந்து அகற்றப்பட்டது.பெல்கிரானோ மற்றும் ப்லோரெஸ் நகரங்களை உள்ளடக்கிய நகர எல்லைகளை கொண்டுள்ளது;இப்போது இரு நகரங்களும் புவெனஸ் ஐரிஸ் நகரின் சுற்றுப்புறங்களாக உள்ளது.1994 அரசியலமைப்பு திருத்தம் புவெனஸ் ஐரிஸ் நகரத்திற்கு சுயாட்சியை வழங்கியது, அதன் உத்தியோகபூர்வ பெயர்: சியுடாட் ஆட்டோனோமா டி புவெனஸ் எயர்ஸ் (புவெனஸ் ஐரிஸ் தன்னாட்சி நகரம்). புவெனஸ் ஐரிஸ் ஒரு 'ஆல்பா நகரம்' என்று அழைக்கப்படுகிறது. 'வாழ்க்கை தரத்தில் உலக நகரங்களில் 81 வது இடத்தை புவெனஸ் ஐரிஸ் பெற்றது.புவெனஸ் ஐரிஸ் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அதன் பாதுகாக்கப்பட்ட ஸ்பானிஷ் / ஐரோப்பிய பாணி கட்டிடக்கலை மற்றும் வளமான கலாச்சார வாழ்க்கைக்கு பெயர்போன ஊர் புவெனஸ் ஐரிஸ். புவெனஸ் ஐரிஸ் 1951 ஆம் ஆண்டில் முதல் பான் அமெரிக்கன் விளையாட்டையும், 1978 FIFA உலகக் கோப்பையில் இரண்டு இடங்களையும் வழங்கியது. 2018 கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2018 G20 உச்சிமாநாடு ஆகியவை புவெனஸ் ஐரிஸ் நகரத்தில் நடக்கவுள்ளது.\n4 மினிஸ்ட்ரோ பிஸ்டரினி சர்வதேச விமான நிலையம்\n2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,891,082 பேர் இந்நகரத்தில் வசிக்கின்றனர். 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, உயரிய புவெனஸ் ஐரிஸ் பகுதியில் மட்டும் மக்கள் தொகை 13,147,638 ஆகும்.இந்நகரின் முக்கிய பகுதிகளில் சதுர கிலோமீட்டருக்கு 13,680 மக்கள் (சதுர மைல்களுக்கு 34,800) மக்கள்தொகை அடர்த்தி உள்ளது. ஆனால் புறநகர்ப்பகுதிகளில் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 2,400 (சதுர மைலுக்கு 6,100) மட்டுமாகவே உள்ளது.புவெனஸ் ஐரிஸின் மக்கள்தொகை 1947 ஆம் ஆண்டிலிருந்து 3 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதற்கு குறைந்த பிறப்பு விகிதங்கள் மற்றும் புறநகர்ப்பகுதிகளுக்கு மெதுவாக இடம்பெயர்வு ஆகியவையே காரணங்களாக பாவிக்கப்படுகிறது.நகரின் குடியிருப்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் 30% ஒற்றை குடும்ப வீடுகளில் வாழ்கின்றனர்.\nஅர்ஜென்டினாவின் நிதி, தொழில்துறை மற்றும் வர்த்தக மையமாக புவெனஸ் ஐரிஸ் நகரம் உள்ளது. மெட்ரோ புவெனஸ் ஐரிஸ், ஒரு நன்கு அறியப்பட்ட ஆய்வின் படி, உலக நகரங்களில் 13 வது பெரிய பொருளாதார நகரமாக உள்ளது.\nபுவெனஸ் ஐரிஸ் துறைமுகம் தென் அமெரிக்காவில் உள்ள பரபரப்பான துறைமுகத்தில் ஒன்றாகும்; ரியோ டி லா ப்ளாடாவின் வழியே செல்லும் ஆறுகள் வடகிழக்கு அர்ஜென்டீனா, பிரேசில், உருகுவே மற்றும் பராகுவே ஆகியவையுடன் இத்துறைமுகத்தை இணைக்கின்றன.புவனோஸ் ஏரிஸ் துறைமுகம் ஆண்டுதோறும் 11 மில்லியன் வருவாய் டன்களை கையாள்கிறது, நகரத்தின் தெற்கே தென்பகுதியிலுள்ள டோக் சூடு மற்றொரு 17 மில்லியன் மெட்ரிக் டன்களைக் கையாள்கிறது. துறைமுகத்துடன் தொடர்புடைய வரி கடந்த காலத்தில் பல அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது, இதில் மோதல் 2008 அன்று, ஏற்றுமதி வரிகளை உயர்த்தியபின், விவசாயத் துறையில் எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுத்தது.\nநகரின் சேவைத் துறை சர்வதேச தரத்தினால் பல்வகைப்படுத்தப்பட்டு நன்கு வளர்ந்திருக்கிறது மற்றும் அதன் பொருளாதாரம் 76% (அர்ஜென்டினாவின் 59% உடன் ஒப்பிடுகையில்).விளம்பரம், குறிப்பாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் சேவைகளின் ஏற்றுமதிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவைகள் துறை மிகப்பெரியதாகும், மேலும் நகரத்தின் பொருளாதாரத்தில் 31% பங்களிப்பு இதனுடையதே ஆகும்.\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nமினிஸ்ட்ரோ பிஸ்டரினி சர்வதேச விமான நிலையம்[தொகு]\nமினிஸ்ட்ரோ பிஸ்டரினி சர்வதேச விமான நிலையம், ஈஜீசா சர்வதேச விமான நிலையம் எனவும் அறியப்படுகிறது. இது உயரிய புவெனஸ் ஐரிஸ் பகுதியில் உள்ள ஈஜீசா பர்டிடோவில் அமைந்துள்ளது இந்த சர்வதேச விமான நிலையம்.இது 22 கிலோமீட்டர் (14 மைல்) அர்ஜென்டீனாவின் தலைநகரான புவெனஸ் ஐரிஸ் நகரிலிருந்து தென்மேற்கே அமைந்துள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாகும், இது அர்ஜென்டினாவில் 85% சர்வதேச போக்குவரத்தை கையாளுகிறது. 2007 ஆம் ஆண்டில் ஸ்கைட்ராக்ஸால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பைத் தொடர்ந்து, மினெஸ்ட்ரோ பிஸ்டினரினி விமான நிலையம் \"இப்பகுதியில் உள்ள 2007ன் சிறந்த விமான நிலையம்\" என வாக்களித்தது.இது 2010 ஆம் ஆண்டில் கோமொடோரோ ஆர்டுரோ மெரினோ பெனிடெஸ் சர்வதேச விமான நிலையத்தாலும் ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்தாலும் மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டது.\nகால்பந்து அர்ஜென்டீனாவின் மக்களுக்கான ஒரு உற்சாகமான விளையாட்டாகும்.உலகத்தின் எந்த நகரத்தினையும் விட அதிகமான கால்பந்து அணிகளைக் கொன்டது (24 தொழில்முறை கால்பந்து அணிகள் ���ேலே) புவெனஸ் ஐரிஸ், இதன் பல அணிகளும் முக்கிய லீக்கில் விளையாடி வருகின்றன. போகா ஜூனியர்ஸ் அணி மற்றும் ரிவர் ப்ளேட் அணி ஆகியவற்றுக்கு இடையேயான போட்டி இங்கு மிகவும் சிறப்புவாய்ந்த போட்டியாக அர்ஜென்டீனியர்கள் கருதுகின்றனர், இந்த போட்டியை \"சூப்பர் கிளாசிகோ\" என்று அழைக்கப்படுகிறது. தி ஒப்சேவர் எனும் ஆங்கில செய்தி தாள் வெளியிட்ட ஓர் செய்தி: \"நீங்கள் இறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய 50 விளையாட்டு பற்றிய விஷயங்களில் ஒன்று\" இந்த இரு அணிகளுக்கிடையில் நடக்கும் ஒரு போட்டியைக் காண்பது. கால்பந்ந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா, புவெனஸ் ஐரிஸின் தெற்கில் அமைந்துள்ள லானுஸ் பார்டிடோவில் பிறந்தார், எல்லா காலத்திலும் மிகப் பெரிய கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக பரவலாக புகழப்படுகிறார் மரடோனா.அர்ஜென்டினா தொழில்முறை குத்துச்சண்டைகளில் பல புகழ்பெற்ற உலக சாம்பியன்களுக்கான சொந்த நாடு.இந்நாட்டில் இந்நகரில் பிறந்த கார்லோஸ் மோன்ஸன் உலக புகழ்பெற்ற மிடில்வெயிட் சாம்பியனாக இருந்தார்.தற்போதைய உலக மிடில்வெயிட் சாம்பியன் செர்ஜியோ மார்டினெஸ் அர்ஜென்டினாவில் இருந்து வந்தவ்ர் ஆவார். செர்கியோ மார்டினெஸ், ஒமர் நார்வாஸ், லூகாஸ் மத்தீஸ், கரோலினா டூர், மற்றும் மார்கோஸ் மெய்டனா ஆகிய ஐந்து நவீன-உலகத்தின் குத்துச்சண்டை சாம்பியன்களும் அர்ஜென்டினாவை சொந்த நாடாக கொண்டவர்கள்.புவெனஸ் ஐரிஸ் முதல் பான் அமெரிக்கன் விளையாட்டுக்களை (1951) நடத்தியது மற்றும் பல உலக சாம்பியன்ஷிப் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. அவை:1950 மற்றும் 1990 கூடைப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப், 1982 மற்றும் 2002 ஆண்கள் கைப்பந்து உலக சாம்பியன்ஷிப் மற்றும் மறக்கமுடியாத 1978 ஃபிஃபா உலக கோப்பை இறுதிப்போட்டி எஸ்டடியோ மோனூமண்டல் அரங்கில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் 25 ஜூன் 1978 இல் நடைபெற்றது. அர்ஜென்டினா நெதர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஃபிஃபா உலக கோப்பையை வெண்றது.இந்நாட்டைச் சார்ந்த ஜுவான் மானுவல் ஃபாங்கியோ ஐந்து ஃபார்முலா ஒன் வேர்ல்ட் டிரைவர் சாம்பியன்ஷிப்பை வென்றார். அர்ஜெண்டினாவில் முதல் ரக்பி யூனியன் போட்டியானது 1873 ஆம் ஆண்டில் புவெனஸ் ஐரிஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் விளையாடப்பட்டது. ரகுபி புவெனஸ் ஐரிஸில் பரவலாக புகழ் பெற்றுள்ளது, குறிப்பாக நகரத்தின் வடக்கில். இந்த பகுதிக்கு சொந்தமான எண்பதுக்கும் மேற்பட்ட ரக்பி கிளப்கள் உள்ளன.\nப்யூனோஸ் எயர்ஸில் 280 க்கும் மேற்பட்ட திரையரங்குகளைக் கொண்டுள்ளது. இது உலகில் மற்ற நகரங்களில் இல்லாத அளவிற்கு திரையரங்குகளைக் கொண்டுள்ளதால் உலக திரையரங்குகளின் தலைநகரென வர்ணிக்கப்படுகிறது.நகரின் திரையரங்குகளில் இசை, பாலே நடனம், நகைச்சுவை மற்றும் சர்க்கஸ்கள் ஆகியவற்றிலிருந்து எல்லாவற்றையும் காட்டுகின்றன.\nஅதிக மக்கள்தொகை உள்ள ஐம்பது நகரங்கள்\nஹோ சி மின் நகரம்\n↑ பிழை காட்டு: செல்லாத ][ குறிச்சொல்; SMN1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 03:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-21T09:09:30Z", "digest": "sha1:HNCJIE5F4Y55BBDKHPHNGWQV2K67VZAB", "length": 7769, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"முடிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுடிவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ndecision (← இணைப்புக்கள் | தொகு)\nend (← இணைப்புக்கள் | தொகு)\nfinish (← இணைப்புக்கள் | தொகு)\ngoal (← இணைப்புக்கள் | தொகு)\nresult (← இணைப்புக்கள் | தொகு)\nrash (← இணைப்புக்கள் | தொகு)\nconclusion (← இணைப்புக்கள் | தொகு)\nfin (← இணைப்புக்கள் | தொகு)\nabolish (← இணைப்புக்கள் | தொகு)\naccomplished (← இணைப்புக்கள் | தொகு)\nதீர்மானம் (← இணைப்புக்கள் | தொகு)\ncontention (← இணைப்புக்கள் | தொகு)\ninference (← இணைப்புக்கள் | த���கு)\nமுடி (← இணைப்புக்கள் | தொகு)\nabend (← இணைப்புக்கள் | தொகு)\nஅவதி (← இணைப்புக்கள் | தொகு)\nஊழ் (← இணைப்புக்கள் | தொகு)\nआख़िर (← இணைப்புக்கள் | தொகு)\nதுணிவு (← இணைப்புக்கள் | தொகு)\nbellwether (← இணைப்புக்கள் | தொகு)\nபாரம் (← இணைப்புக்கள் | தொகு)\nfruition (← இணைப்புக்கள் | தொகு)\ndenouement (← இணைப்புக்கள் | தொகு)\nendless (← இணைப்புக்கள் | தொகு)\nput an end to (← இணைப்புக்கள் | தொகு)\nகெண்டி (← இணைப்புக்கள் | தொகு)\nthunderous (← இணைப்புக்கள் | தொகு)\nதெளி (← இணைப்புக்கள் | தொகு)\nअंत (← இணைப்புக்கள் | தொகு)\nஒழிவு (← இணைப்புக்கள் | தொகு)\nதீர்வு (← இணைப்புக்கள் | தொகு)\ncrossroad (← இணைப்புக்கள் | தொகு)\nதலைக்கட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nதொடைநடுங்கி (← இணைப்புக்கள் | தொகு)\nதீர்ப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nகேள்விக்குறி (← இணைப்புக்கள் | தொகு)\nmistrial (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தாந்தம் (← இணைப்புக்கள் | தொகு)\nபூர்த்தி (← இணைப்புக்கள் | தொகு)\nகலக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுமானி (← இணைப்புக்கள் | தொகு)\nend mark (← இணைப்புக்கள் | தொகு)\nend of file (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/206115?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-08-21T10:24:13Z", "digest": "sha1:SWU2UNLZFNJBV4G7YOPRQ5ZLXT7SP7NK", "length": 8153, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "மழைநீர் வடிகாலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு! - Canadamirror", "raw_content": "\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\nபுகைப்பழக்கத்தை கைவிட விரும்பும் நபர்களா நீங்கள்\nசீனாவில் கைதான பிரித்தானிய தூதரக அதிகாரி\nஅமேசான் மழைக்காடுகளில் வரலாற்று காட்டு தீ நிகழ்வு\nரஷ்யாவை உளவுப் பார்க்க தயாராகும் புதிய வகை ட்ரோன் விமானம்\nமனிதர்களை போலவே மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள்\nஹாங்கொங் விவகாரத்தில் கனடாவின் கருத்திற்கு சீனா அதிருப்தி வெளியீடு\nசவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடையும் ஐ.நா.\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nமழைநீர் வடிகாலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு\nதென் ஆப்பிரிக்காவின் வடக்கு டர்பன் நகரில், வீதியோரம் இருந்த மழை நீர் வடிகாலில் பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nவீதியோரமாக சென்ற ஒருவர் குழந்தை அழுவது போன்ற சத்தம் கேட்டதும். அருகில் இருந்த மழைநீர் வடிகாலுக்கு பக்கத்தில் தேடிய போது புதிதாக பிறந்த பெண் சிசுவொன்று இருப்பதை கண்டுள்ளார்.\nஇதில், தகவல் தெரிவிக்கப்பட்டதின் அடிப்படையில், பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\nஇதையடுத்து, சுமார் 3 மணி நேர முயற்சியின் பின்னர் சிசுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அந்த சிசு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.\nமீட்கப்பட்ட சிசு டர்பனில் உள்ள இன்கோசி ஆல்பர்ட் லுத்துளி மருத்துவமனைக்கு வான் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.\nஅந்த சிசுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், சிசுவின் உடலில் லேசான காயங்கள் மற்றும் வெட்டுகள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், சிசுவை அங்கு அநாதரவாக விட்டுச் சென்ற பெற்றோரை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-18-08-19/leader-page/510879-headlines-about-helmet.html", "date_download": "2019-08-21T10:06:42Z", "digest": "sha1:35IUCWWZWENSBATY2PGROT65GGPSAUDP", "length": 7333, "nlines": 198, "source_domain": "www.hindutamil.in", "title": "தலை மட்டுமல்ல... சாலையும் காப்போம்! | headlines about helmet", "raw_content": "புதன், ஆகஸ்ட் 21 2019\nதலை மட்டுமல்ல... சாலையும் காப்போம்\nஇரு சக்கர வ��கனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் இனி ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என அறிவித்திருக்கிறது சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறை. சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி இந்த அபராதத் தொகை உயர்வு விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரவிருக்கிறது.\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nபோலீஸில் பிடித்துக் கொடுத்ததால் ஆத்திரம்; ஜாமீனில் வந்து...\nசமூக வலைதளத்தில் தொடர்ந்த கிண்டல்: சாடிய சாக்ஷி...\nஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க...\nசாதாரண காய்ச்சலுக்கு 1 லட்ச ரூபாய் பில்: தனியார் மருத்துவமனையைச் சாடிய...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\nஇந்தியாவுக்கு எதிரான லண்டன் ஆர்பாட்டம்: பிரிட்டன் பிரதமரிடம்...\n‘75 வயதில் பதவி வேண்டாம்’- பாஜக கொள்கையை...\nஇது 'சாம்பிள்'தான், ஆர்ச்சரின் பவுன்ஸர் அம்புகள் இன்னும்...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுப்பு: ப.சிதம்பரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/cinema/27662-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-08-21T09:39:04Z", "digest": "sha1:PJSUC6TJIAZBR26QTHG4BNAIJF2IHTKK", "length": 8092, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "'இந்தியர்களை அடிமைகளாக்கிய இத்தாலி': காங்கிரஸை சாடிய கங்கனா | 'இந்தியர்களை அடிமைகளாக்கிய இத்தாலி': காங்கிரஸை சாடிய கங்கனா", "raw_content": "\n'இந்தியர்களை அடிமைகளாக்கிய இத்தாலி': காங்கிரஸை சாடிய கங்கனா\nகாங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியர்கள் இத்தாலியின் அடிமைகளாக இருந்ததாகக் கடுமையாக சாடியுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.\nநாடு முழுவதும் 71 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற 4-ம் கட்ட தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத்தும் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரனாவத், \"இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். இத்தகைய நாள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையே வருகிறது. இந்தியாவுக்கு இப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பேன்.\nஇதற்கு முன் இந்தியாவை பிரிட்டன் ஆட்சி செய்தது. பின்னர் முகலாயர்கள் ஆட்சி செய்தனர். அப்புறம் இத்தாலியர்கள் ஆட்சி செய்தனர்.\nஅதனால், உங்கள் உரிமையை நிலைநாட்ட இன்று பெருமளவில் வாக்களியுங்கள்\" என்று கூறியுள்ளார்.\nஇத்தாலிய அரசு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தியையே மறைமுகமாக சுட்டிக்காட்டி கங்கனா பேசியிருக்கிறார்.\nஅவர் மேலும் பேசும்போது, \"காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசியல் தலைவர்கள் லண்டனில் பொழுதைப்போக்கினர். இங்கே தேசத்தில் வறுமையும், மாசும், பலாத்காரங்கள் போன்ற அவலங்கள் நிலவின.\nகாங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டின் நிலைமை மிக மோசமாக இருந்தது. இப்போது நம் நேரம் வந்துவிட்டது. நாம் பெருமளவில் வாக்களிக்க வேண்டும்\" என்றார்.\nகுப்பை இல்லாததால் காற்றை பெருக்குகிறாரா நெட்டிசன்கள் கேலிக்கும் விமர்சனத்துக்கும் ஆளான எம்.பி.ஹேமமாலினி\nமாட்டிறைச்சி சாப்பிட்டதால் தாக்குதல்: மத்திய அரசால் தான் இத்தகைய செயல்கள் நடக்கின்றன- கார்த்தி சிதம்பரம்\nபட்ஜெட் 2019: வீடு வாங்கப் புதிய சலுகை\nதோனியை முன்னால் களமிறக்கி அவர் ஆட்டமிழந்திருந்தால் விரட்டலே செத்திருக்கும்: ரவிசாஸ்திரி திட்டவட்டம்\nகடந்த 2 ஆண்டுகளாக அதிர்ச்சிகர முடிவுகளை எடுக்கின்றனர், மக்களுக்கு தெரிந்தாக வேண்டும்.. சொல்லுங்கள்: கோலி, ரவிசாஸ்திரிக்கு கவாஸ்கர் வலியுறுத்தல்\nகாங்கிரஸூக்கு இடைக்கால தலைவர் யார் - விரைவில் கூடுகிறது காரிய கமிட்டி\n'இந்தியர்களை அடிமைகளாக்கிய இத்தாலி': காங்கிரஸை சாடிய கங்கனா\nஜேம்ஸ் பாக்னர் வெளியிட்ட 'புகைப்படத்தால் சர்ச்சை': நெட்டிசன்கள் வாழ்த்து மழை; ட்விட்டரில் விளக்கம்\nஃபானி புயல் அதிதீவிர புயலாக மாறியது: வானிலை ஆய்வு மையம்\nகருக்கலைப்பின் போது பெண் உயிரிழப்பு: சித்த மருத்துவர் மகனுடன் தலைமறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.portonovo.in/tag/greennovo/", "date_download": "2019-08-21T09:46:47Z", "digest": "sha1:NH2NPLG6QIQKU2MM4VX453NM2ABBDCOG", "length": 3274, "nlines": 25, "source_domain": "www.portonovo.in", "title": "Green Novo Archives » PortoNovo", "raw_content": "\nGREEN NOVO GROUPன் நற்பணிகளை அங்கீகரித்து சிறப்பு சேர்க்கும் விதமாக “நம்மாழ்வார் ஐயா விருது”\nGREEN NOVO GROUPன் நற்பணிகளை அங்கீகரித்து சிறப்பு சேர்க்கும் விதமாக “நம்மாழ்வார் ஐயா விருது”\nஇங்கே மக்கள் சேவையே பிரதானம் ஜாதி இல்லை மதமும் இல்லை உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை கட்சி பாகுபாடு இல்லை இவர்கள் தான் சமூகத்தின் நல் அடையாளங்கள் என...... திருச்சி, சிருங்கனூர் MAM School of [...]\nஊக்கப்படுத்தும் விதமாக லயன்ஸ் கிளப் சார்பாக ��டைபெற்ற விழாவில் தர்மம் செய்வோம் குழுமம் மட்ரும் GREEN NOVO பாராட்டு\nஊக்கப்படுத்தும் விதமாக லயன்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற விழாவில் தர்மம் செய்வோம் குழுமம் மட்ரும் GREEN NOVO பாராட்டு\n24-Feb-2019 மாலை நமதூர் லயன்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற விழாவில் தர்மம் செய்வோம் குழுமத்தின் செயல்பாடுகளை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக LIONS CLUB GOVERNOR திரு. சரவணன் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்கள். மேலும் எங்கள் தோழமை அமைப்பான GREEN NOVO அமைப்பிற்க்கும் மேலும் ஊக்கப்படுத்தி பாராட்டி பரிசு வழங்கினார். Source: தர்மம் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190419095611", "date_download": "2019-08-21T10:31:46Z", "digest": "sha1:FNPFIO7GDXJJHQ5XU45TEBJQPIWPTBFX", "length": 7066, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தி அதிகரிக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ் இதை மட்டும் செய்யுங்க போதும்..!", "raw_content": "\nமுடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தி அதிகரிக்க வேண்டுமா சூப்பர் டிப்ஸ் இதை மட்டும் செய்யுங்க போதும்.. சூப்பர் டிப்ஸ் இதை மட்டும் செய்யுங்க போதும்.. Description: முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தி அதிகரிக்க வேண்டுமா Description: முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தி அதிகரிக்க வேண்டுமா சூப்பர் டிப்ஸ் இதை மட்டும் செய்யுங்க போதும்.. சூப்பர் டிப்ஸ் இதை மட்டும் செய்யுங்க போதும்..\nமுடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தி அதிகரிக்க வேண்டுமா சூப்பர் டிப்ஸ் இதை மட்டும் செய்யுங்க போதும்..\nசொடுக்கி 19-04-2019 மருத்துவம் 1088\nதலைமுடி தான் நம் மொத்த அழகையும் காட்டும் பொக்கிஷம். என்ன தான் வெள்ளையாக, அழகாக இருந்தாலும் ஆணாக இருந்தால் தலை நிறைய முடியும், பெண்ணாக இருந்தால் நீளமான கூந்தலும் இருப்பதே அழகாக இருக்கும் தானே அப்படி அமைய தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் அல்லவா அப்படி அமைய தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் அல்லவா அப்படி அடர்த்தியாக இருக்க இதை மட்டும் செய்யுங்க போதும்...\nஇதற்கு தேங்கா எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய், கற்றாழை, வெந்தயம் ஆகியவையே போதும். முதலில் கற்றாழையை சிறு,சிறு பகுதிகளாக உடைக்க வேண்டும்.\nஇப்போது அதனுள் ஜெல் போன்ற பகுதி தெரியும். அதற்குள் சிறிது வெந்தயத்தைப் போட்டு, கற்றாழையை மூடி நூலால் கட்டிவிட வேண்டும்.\nஇப்போது ஒரு பாட்டியிலில் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்க���ண்ணையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்குள் வெந்தயத்தோடு சேர்த்து கட்டி வைத்திருக்கும் கற்றாழையை போட வேண்டும். இப்போது பாட்டிலை மூடிவிட்டு, இதை 21 நாள்களுக்கு ஊறவைக்க வேண்டும். 21 நாள்களுக்குப் பிறகு இந்த எண்ணையை தினசஎரி தேய்த்து வந்தால் முடி உதிர்தல் பிரச்னை தீர்ந்து விடுவதோடு, உங்களின் தலைமுடியும் அடர்த்தியாகவளரும். இது நமது கண்களுக்கும் சூட்டைத் தணித்து, நல்ல குளிர்ச்சியைத் தரும்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஎந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம் மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்\nமாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா\nசற்றுமுன் ரித்திவிகா Title Winner இல்லை \nவெங்காயத்தின் மூலம் மரு எப்படி உதிர்கிறது என்று பாருங்கள்...\nபிக்பாஸ்ல் பெண் பங்கேற்பாளர்களையே சுற்றி வரும் கவீனை நறுக்கென கேள்வி கேட்ட மதுமிதா\nஉடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை அடேங்கப்பா ஒரே மூலிகைக்கு இத்தனை சக்தியா\nதொலைக்காட்சிகளின் கட்டண சேவைக்கு எதிராக கொதிப்பு... தனி ஒருவனாக புரட்சி செய்த வாடிக்கையாளர்: அதிர்ந்த ஆப்ரேட்டர்..\nமுல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல் தெரு நாய்க்காக கருவி செய்து கொடுத்த பொறியாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thai-sollum-song-lyrics/", "date_download": "2019-08-21T09:06:03Z", "digest": "sha1:ACRQQOAM4Q47XEXYM7VW4TOBXCB7WNEJ", "length": 7642, "nlines": 253, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thai Sollum Song Lyrics", "raw_content": "\nபாடகர் : மாணிக்க விநாயகம்\nஆண் : { தாய் சொல்லும்\nஆண் : 17 வயசு\nஆண் : கடலோர உபன்\nஆண் : தாய் சொல்லும்\nஆண் : கிராமம் தன்\nஆண் : சாதி தாண்டியே\nஆண் : உப்பு மேட்டிலே\nஆண் : கையோடு அள்ளிய\nஆண் : தாய் சொல்லும்\nஆண் : தூக்கு வாலி\nஆண் : சொந்த உறவுகள்\nஆண் : மனம் கொண்ட\nஆண் : தாய் சொல்லும்\nஆண் : 17 வயசு\nஆண் : கடலோர உபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/kate-winslet-person", "date_download": "2019-08-21T09:25:01Z", "digest": "sha1:FLMXEW4HESR6IRMWKVKJN22IYK34ACEX", "length": 4031, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "kate winslet", "raw_content": "\n``நிஜத்திலும், செல்லுலாய்டிலும் `டைட்டானிக்'கின் துயரைத் தாங்கி நின்றது அந்த ஒற்றை இரவு\n\"முதல் காதல், கல்லூரி நட்பு, கேம்பஸ் கலாட்டாக்கள் ரீவைண்ட்...\" - 'கிராக் பார்ட்டி' படம் எப்படி\nநியூசிலாந்தில், பெண்கள் முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை கிடைக்கப்பெற்றது எப்படி\nவைரல் #10YearsChallenge... உண்மை பின்னணி என்ன\nஅச்சப்படும் அளவுக்கு ஆபத்தானதா ஃபேஸ்புக்கின் #10YearChallenge... உண்மை என்ன\n`Times Up'-க்கு ஆதரவு அளிக்காத கேட் மிடில்டன், பெண்களுக்கான பெண் இல்லையாம்\n“எனக்கு மன நோய்… என் ஓவியங்களை பாக்கற தைரியம் இருக்கா” - இன்ஸ்டாகிராமில் திகிலூட்டும் பெண்\nஆவிகளுடன் பேச உதவும் ஓயிஜா போர்டு... நிஜம்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/103156/", "date_download": "2019-08-21T09:39:06Z", "digest": "sha1:HVZMRJFU73U6HOUTABEH5B5NIQL5HNCC", "length": 17124, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "உயர் நீதிமன்ற தீர்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயர் நீதிமன்ற தீர்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி\nஅரசியல் தலைவர்களின் கருத்துக்கள் ஒரே பார்வையில்\nபாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமையானது இலங்கை நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று ரீதியான வெற்றி என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமரும ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பான அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட கருத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் மக்கள் முதல் வெற்றியை பெற்றுள்ளதாகவும் முன்னோக்கிச் சென்று மக்களின் இறையாண்மையை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டும் என்றும் ரணில் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாளைய தினம் பாராளுமன்றம் கூடும் என்றும் தமது பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் அலரிமளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஉச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி – ரிஷாட் பதியுதீன்\nஉச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாக தாம் கருதுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். இந்த உத்தரவின் மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை அதிக��ித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசட்டத்தின் ஆட்சியும், நீதிமன்றின் சுயாதீனத் தன்மையும் தொடர்ந்தும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றது – ராஜித\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தின, நாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் மீ்ண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி, ஆட்சியமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.\nஉச்ச நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் சிறிலங்காவில் சட்டத்தின் ஆட்சியும், நீதிமன்றின் சுயாதீனத் தன்மையும் தொடர்ந்தும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ராஜித, சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தை முடிவுக்கு கொண்டுவந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம், மஹிந்தவை பிரதமராக்கி சட்டவிரோதமாக அமைத்த அரசாங்கத்தை நாளைய தினத்துடன் தூக்கி எறியவுள்ளதாகவும் ராஜித்த மேலும் குறிப்பிட்டார்.\n200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி – எம்.ஏ சுமந்திரன்..\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nசட்டத்தினையும் ஜனநாயகத்தினையும் நிலைநாட்டுவதற்கான முதல் சமிக்ஞை – ரவூப் ஹக்கீம்\nசட்டத்தினையும் ஜனநாயகத்தினையும் நிலைநாட்டுவதற்கான முதல் சமிக்ஞை இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் நீதி, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் உச்ச நீதிமன்றினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – சஜித் பிறேமதாச\nநாட்டில் நீதி, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் உச்ச நீதிமன்றினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிறேமதாச தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய சஜித், சட்டவிரோதமான ஆட்சியை கைப்பற்றி நாட்டில் இரத்த ஆறை பெருக்கெடுக்க மேற்கொண்ட சதியும் உச்ச ந��திமன்றினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்த மகத்தான வெற்றியை மக்கள் மிகவும் அமைதியாகவும், ஏனையவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கொண்டாடுமாறும் சஜித் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட மைத்ரியின் தீர்ப்பிற்கு எதிராக வீதிக்கு இறங்கியிருந்த கட்சிகளின் ஆதரவாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றின் சுயாதீனத்தன்மை இன்றைய நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது…\nதேர்தல் நடவடிக்கைகளை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு…\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://new.ethiri.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8A/", "date_download": "2019-08-21T09:25:06Z", "digest": "sha1:SSIAPE7I3H5MBUCUEMPN5OVDXCJCKFSK", "length": 23082, "nlines": 158, "source_domain": "new.ethiri.com", "title": "காமராஜர் விரும்பியவாறு ஊழலற்ற ஆட்சியை அளித்து வருகிறோம் – திருப்பூரில் மோடி பெருமிதம் | ethiri .com ...................................................................................", "raw_content": "\nகாமராஜர் விரும்பியவாறு ஊழலற்ற ஆட்சியை அளித்து வருகிறோம் – திருப்பூரில் மோடி பெருமிதம்\nகாமராஜர் விரும்பியவாறு ஊழலற்ற ஆட்சியை அளித்து வருகிறோம் – திருப்பூரில் மோடி பெருமிதம்\nதிருப்பூர் பெருமாநல்லூரில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.\nபின்னர், கோவை, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 பாராளுமன்ற தொகுதிகளின் பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-\nதிருப்பூர் குமரன் உள்ளிட்டோரின் துணிச்சலை பறைசாற்றும் இந்த மண்ணுக்கு தலை வணங்குகிறேன். தொழில் முனைவோர், அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கின்ற மக்களை கொண்டிருக்கிறது திருப்பூர். திருப்பூர் சின்னமலையின் துணிச்சல் உத்வேகம் அளிக்கிறது. ‘மீண்டும் நமோ’ என்ற முழக்கத்தை தாங்கிவரும் டி-ஷர்ட் இதே திருப்பூரில் இருந்துதான் தயாராகி நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.\nஇங்கு பல்வேறு முன்னேற்ற திட்டங்களுக்கு நான் இன்று அடிக்கல் நாட்டி வந்திருக்கிறேன். இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை சுலபமாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.\nதொழிலாளர்கள் நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மாதம் ரூ.3000 பென்சனாக வ��ங்கப்படும். 2 பாதுகாப்பு பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் ஒன்று தமிழகத்தில் அமையவிருக்கின்றன.\nபாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. பாதுகாப்புத்துறை முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் எந்த பணிகளையும் செய்யவில்லை. துல்லியத்தாக்குதலையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி பேசினர்.\nஇடைத்தரகர்களை வைத்து காங்கிரஸ் ஆட்சி ஊழல் செய்து வந்தது. ராணுவத்தை இழிவுபடுத்துவதற்காக, சிறுமைப்படுத்துவதற்காக மிக மோசமான வார்த்தைகளை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துகின்றனர்.\nபாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து முந்தைய காங்கிரஸ் அரசு எந்த அக்கறையும் செலுத்தவில்லை.\nசாகார் மாலா திட்டத்தின் மூலம் கடலோர பகுதிகளில் இந்திய பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அனைவருக்கும் வீடு திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1.3 கோடி மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். நடுத்தரவர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒவ்வொரு இந்தியனுக்குமான அரசாங்கம். பாஜக அரசின் நலப்பணிகள் சிலரது மகிழ்ச்சியை சீர்குலைத்துள்ளது. மீனவ மக்களின் நல்வாழ்வுக்கான தனித்துறை உருவாக்கப்படும் என நாங்கள் அறிவித்துள்ளோம்.\nகடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கான நேரடி பலன் சென்று சேரவில்லை.\nதற்போது நாங்கள் அறிவித்துள்ள விவசாயிகளுக்கான 6 ஆயிரம் ரூபாய் வருடாந்திர உதவித்தொகையின் மூலம் வரும் 10 ஆண்டுகளுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குளில் நேரடியாக சென்று சேரும்.\nகடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை செய்துள்ளது காங்கிரஸ். இன்று ஊழலோடு தொடர்புடையதாக கைது செய்யப்படும் ஒவ்வொருவரும் யாரோ ஒரு தலைவரோடு தொடர்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.\nஐஸ்கிரீம், சிம்கார்டு ஆகியவற்றுக்கு ‘பேமிலி பேக்கேஜ்’ முறை இருப்பதைப்போல் இப்போது சில தலைவர்கள் ‘பேமிலி பேக்கேஜ்’ முறையில் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் ஜாமின் பெறுவதற்காக கோர்ட் படிகளை ஏறிக்கொண்டிருக்கின்றனர்.\nமத்தியில் தற்போது இருக்கும் பாஜக ஆட்சியை போன்று ஊழலற்ற அரசு அமைய வேண்டும் என காமராஜர் விரும்பினார். அந்த வகையில் ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பூட்டுப் போட்டிருக்கிறது.\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nபயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: உஷார் நிலையில் ராணுவம்\nமரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nநாடு முழுவதும் இன்று முதல் பனை விதைகளை விதைக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்\nமோடியின் வாக்குறுதிகள் ஏட்டளவிலேயே உள்ளன- மாயாவதி குற்றச்சாட்டு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\nநாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nரேடார் உதவியுடன் நிலச்சரிவில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்பு\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nகுப்பைமேட்டில் கிடந்த 46 கிராம் தங்கம் - பித்தளை காசுகள்\nஅரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்கள் 200 பேருக்கு ஒரு வாரம் கெடு\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\n← சிறுவனை கற்பழித்து வெட்டி கொன்றவர்களை – மக்கள் முன்பாக சுட்டு கொன்ற பொலிஸ்\nகவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் பட வாய்ப்பு இழந்தேன் – சோனா →\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nபோர்க்குற்றவாளி தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.....\nதீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட அமைச்சர் ரிசாட் வீட்டில் பொலிசார் சோதனை....\nநல்லூர் சென்றவர் மின்சாரம்தாக்கி பலி...\nமுஸ்லிம் திருமண பதிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது....\nபோர்க்குற்றவாளி சவேந்திரசில்வாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்கு கனடா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.....\n16 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது...\nகோத்தவிற்கு ஆதரவாக கல்முனையில் பதாகைகள்-பல்டி அடிக்கும் முஸ்லிம்கள்....\nயாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து.....\nசிறிதரன் எம்.பியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிடும் படையினர்....\nயாழில் OMP அலுவலகம் திறக்கும் நாளில் பாரிய போராட்டம்-காணாமலாக்கப்பட்ட உறவுகள்...\nஇந்திய செய்திகள் India News\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nஅரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்கள் 200 பேருக்கு ஒரு வாரம் கெடு\nஉலக செய்திகள் World News\nடிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\nமருத்துவமனையில் 4 பேர் அடித்துக்கொலை\nஆர்டர்’ செய்த உணவு வர தாமதம் - ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nவினோத விடுப்பு Funny News\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஅமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகள்\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற காதலி\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nதிருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒ��ுமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Arunachal?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-21T09:24:02Z", "digest": "sha1:IQA7IYNS2CTNR5W2BZOH5MGADV3F6VTT", "length": 9644, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Arunachal", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\n'' - கருத்துகளைக் கேட்கும் அருணாச்சல பிரதேச அரசு\nஏஎன்-32 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ தகவல்\nகாணாமல் போன ஏஎன்-32 ரக இந்திய விமானம் கண்டுபிடிப்பு\nஅருணாச்சலத்தில் துப்பாக்கிச் சூடு - எம்.எல்.ஏ உட்��ட 7 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க இதழ் வெளியிட்ட தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் இடம்பிடித்த அருணாச்சலம் முருகானந்தம்\nஆம்புலன்ஸில் சென்று ஜனநாயக கடமை ஆற்றிய இருதய நோயாளி\nநாடாளுமன்றத் தேர்தல் 2019 : 91 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஅருணாச்சல வேட்பாளர்கள் சொத்து மதிப்பில் முதல்வருக்கு முதலிடம்\nஅருணாச்சலப் பிரதேசத்தில் அமெரிக்க போர் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு\nஅருணாச்சல முதல்வர் வாகனத்திலிருந்து ஒருகோடிக்கு மேல் பணம் பறிமுதல்\n30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்த சீனா - காரணம் என்ன\nஒரே ஒரு பெண்ணுக்காக சீன எல்லையில் வாக்குச்சாவடி அமைத்த தேர்தல் ஆணையம்\nஅருணாச்சலில் வன்முறை - துணை முதலமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல்\nபிரதமர் மோடியின் அருணாச்சல பிரதேச வருகை... சீனா கடும் எதிர்ப்பு\n“நாட்டின் வடகிழக்கு முன்னேறினால்தான் நாடு முன்னேறும்” - மோடி பேச்சு\n'' - கருத்துகளைக் கேட்கும் அருணாச்சல பிரதேச அரசு\nஏஎன்-32 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ தகவல்\nகாணாமல் போன ஏஎன்-32 ரக இந்திய விமானம் கண்டுபிடிப்பு\nஅருணாச்சலத்தில் துப்பாக்கிச் சூடு - எம்.எல்.ஏ உட்பட 7 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க இதழ் வெளியிட்ட தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் இடம்பிடித்த அருணாச்சலம் முருகானந்தம்\nஆம்புலன்ஸில் சென்று ஜனநாயக கடமை ஆற்றிய இருதய நோயாளி\nநாடாளுமன்றத் தேர்தல் 2019 : 91 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஅருணாச்சல வேட்பாளர்கள் சொத்து மதிப்பில் முதல்வருக்கு முதலிடம்\nஅருணாச்சலப் பிரதேசத்தில் அமெரிக்க போர் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு\nஅருணாச்சல முதல்வர் வாகனத்திலிருந்து ஒருகோடிக்கு மேல் பணம் பறிமுதல்\n30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்த சீனா - காரணம் என்ன\nஒரே ஒரு பெண்ணுக்காக சீன எல்லையில் வாக்குச்சாவடி அமைத்த தேர்தல் ஆணையம்\nஅருணாச்சலில் வன்முறை - துணை முதலமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல்\nபிரதமர் மோடியின் அருணாச்சல பிரதேச வருகை... சீனா கடும் எதிர்ப்பு\n“நாட்டின் வடகிழக்கு முன்னேறினால்தான் நாடு முன்னேறும்” - மோடி பேச்சு\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“ப��சாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/category/politics?page=13", "date_download": "2019-08-21T10:50:31Z", "digest": "sha1:OYNAFFWLZYFHPM4RS76W4WQX5ESIURVP", "length": 24519, "nlines": 245, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன் - 2 - செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்\nடெல்லி மாநகராட்சி தேர்தலில் புதுமுகங்களை நிறுத்த பா.ஜ. முடிவு\nபுதுடெல்லி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் தற்போதுள்ள வார்டு உறுப்பினர்கள் போட்டியிட பாரதிய ஜனதா தடைவித்திருக்கிறது. அனைத்து ...\nகாங். மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா அமித்ஷா முன்னிலையில் நாளை பா.ஜ.கவில் இணைகிறார்\nபுதுடெல்லி - கர்நாடகா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான எஸ்.எம் கிருஷ்ணா நாளை அமித்ஷா முன்னிலையில் பாஜகவில்...\nசிறிய கட்சிகள் ஆதரவு: கோவா முதல்வராக பாரிக்கர் இன்று பதவியேற்கிறார்\nகோவா - கோவாவில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்கிறது. முதல்வராக மனோகர் ...\nதமிழகத்தில் பா.ஜனதா காலூன்றவே முடியாது: திருநாவுக்கரசர் கருத்து\nசென்னை, அஸ்திவாரமே இல்லாத நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றவே முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து ...\nமணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் பெற்று தோல்வி\nஇம்பால் - மணிப்பூரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் அரசியல் கட்சி தொடங்கி முதல்வரை எதிர்த்து தேர்தலில் ...\nஉத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ்ராவத் இரு தொகுதிகளிலும் தோல்வி\nடேராடூன் - உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் ஹரிஷ் ராவத் ஹரித்வார், கிச்சா ஆகிய இரு தொகுதிகளிலும் ...\nகூட்டணி குறித்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகே முடிவு: பகுஜன் சமாஜ் கட்சி தகவல்\n��க்னோ - கூட்டணி குறித்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சி வட்டார தகவல்கள் ...\nஇலங்கை தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்: ஐ.நா நடவடிக்கை எடுக்க வாசன் வலியுறுத்தல்\nசென்னை - இலங்கை தமிழர்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஐ.நா. சபையை வலியுறுத்த ...\nபா.ஜ.வை ஆட்சிக்கு வருவதை தடுக்க பகுஜன்சமாஜ் கட்சியுடன் கூட்டணி: அகிலேஷ் யாதவ் சூசக தகவல்\nலக்னோ, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு வராமல் செய்ய பகுஜன்சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று முதல்வர் ...\nசாதனை பட்டியலை வெளியிட தயாரா பிரதமர் மோடிக்கு அகிலேஷ் சவால்\nபதோஹி - உத்தரப்பிரதேசத்தில் என் ஆட்சியில் நான் செய்த 10 சாதனைகளை வெளியிடுகிறேன். மத்தியில் ஆட்சி செய்யும் நீங்கள் செய்துள்ள ...\nஅ.தி.மு.க வில் மீண்டும் இணைந்தவர்களுக்கு டி.டி.வி தினகரன் வாழ்த்து\nசென்னை, அதிமுக தொண்டர்கள், மீண்டும் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று நெல்லை மாவட்ட ...\nசமத்துவ மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு\nசென்னை, உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழுவில் ...\nஜெகன் மீது பொய் வழக்கு நடிகை ரோஜா குற்றச்சாட்டு\nதிருப்பதி - ஜெகன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக நடிகை ரோஜா குற்றச்சாட்டு கூறியுள்ளார் . இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ...\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரை மலரும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை\nபாலியா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரை மலரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதாவது ...\nபல்கலைக்கழகங்களில் மோதல் விவகாரம்: காங்கிரசும் இடதுசாரியும் சாயம் பூசுகிறது: வெங்கையா நாயுடு\nபுதுடெல்லி, சில பல்கலைக்கழகங்களில் நடந்த சம்பவங்கள் மீது காங்கிரசும் இடதுசாரி கட்சியும் பல புதுப்புது சாயங்களை பூசி வருகின்றன ...\nபுல்லட் ரயில் விடும் திட்டம் என்னாச்சு\nதியோரியா, புல்லட் ரயில் விடப்படும் என்று அளித்த உறுதிமொழி என்னாச்சு என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரப்பிரதேச மாநில ...\nஉத்தரப்பிர���ேசத்தின் எதிர்காலத்தை இந்த தேர்தல் நிர்ணயிக்கும்: அமித்ஷா\nலக்னோ, உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்காலத்தை தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல் நிர்ணயிக்கும் என பா.ஜ.க. தேசியத் தலைவர் ...\nஉத்தரப்பிரதேசத்தின் எதிர்காலத்தை இந்த தேர்தல் நிர்ணயிக்கும்: அமித்ஷா\nலக்னோ, உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்காலத்தை தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல் நிர்ணயிக்கும் என பா.ஜ.க. தேசியத் தலைவர் ...\nராகுல் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை: ஷீலா திட்சீத்\nபுதுடெல்லி, ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான ...\nதோல்வி பயத்தால் பா.ஜ.க. வினர் கீழ்த்தரமாக பேசி வருகிறார்கள் : அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு\nலக்னோ - உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தால் பாரதிய ஜனதா கட்சியினர் கீழ்த்தரமாக பேசி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஇயற்கை பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்களுக்கு ரூ.4,432 கோடி - மத்திய அரசு ஒப்புதல்\nதங்கம் இருப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்\n75-வது பிறந்த தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nகண்ணை இமை காப்பது போல ஏரிகளை காக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nநெல்லை மாவட்ட அணைகளிலிருந்து இன்று முதல் தண்ணீர் முத���்வர் உத்தரவு\n15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபாக். ராணுவத் தளபதி பதவி காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nகேப்டனாக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் டோனி சாதனையை சமன்செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை\nஉலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு சுஷில் குமார் தகுதி பெற்றார்\nஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதி தொடர் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை: ரஷ்யா\nமாஸ்கோ : அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை நாடுகளுக்கிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுத்திருப்பதாக ரஷ்ய ...\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nநியூயார்க் : கர்ப்பமானதே தெரியாமல் டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி ...\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபெய்ஜிங் : ஐஸ் கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ...\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை 7 வருடமாக குறைப்பு\nபுது டெல்லி : மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரி ...\nராஜீவ் காந்தி பிறந்த தினம் - டுவிட்டரில் ராகுல் உருக்கம்\nபுது டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் ...\nவீடியோ : நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவீடியோ : பொய் சாட்சியம் அளிக்குமாறு மிரட்டினால்\nவீடியோ : மன்னார்குடியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் அமைச்சர�� ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : திருவாரூரில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : பால் விலை உயர்வு குறித்து மு.க.ஸ்டாலினுக்கே தெரியும் -அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/manimee.html", "date_download": "2019-08-21T09:51:06Z", "digest": "sha1:S7HKSHM6WP7G3GLD4M5HLNZOPXI6MU5J", "length": 23028, "nlines": 307, "source_domain": "eluthu.com", "title": "மீ மணிகண்டன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nமீ மணிகண்டன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : மீ மணிகண்டன்\nசேர்ந்த நாள் : 29-Mar-2014\nமீ மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமண் உயிர் மதம் மயிர்\n(மயிர் போனால் மீண்டும் வளரும் உயிர் போனால் மீண்டும் வாராது)\nமண்ணைக் கொன்று மதங்கள் போற்றும்\nகண்ணை விற்றுக் காட்சி வாங்கும்\nபுண்ணி யத்தைப் புகுத்த எண்ணிப்\nவிண்ணி றங்கி வீழ்தல் போல\nமண்ண ழிந்து மறைந்த பின்னே\nஉண்டி ருக்க உயிரி ருக்க\nமீ மணிகண்டன் - மீ மணிகண்டன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nசுவாமிகளின் முருக நாமாவளி இனிமை . இன்று கார்த்திகை நட்சத்திரத்தன்று வெளியிட்டிருப்பது பொருத்த்தம் பகிர்கிறேன் .\t29-Jun-2019 5:24 pm\nமீ மணிகண்டன் - எண்ணம் (public)\nசுவாமிகளின் முருக நாமாவளி இனிமை . இன்று கார்த்திகை நட்சத்திரத்தன்று வெளியிட்டிருப்பது பொருத்த்தம் பகிர்கிறேன் .\t29-Jun-2019 5:24 pm\nமீ மணிகண்டன் - எண்ணம் (public)\nமீ மணிகண்டன் - மீ மணிகண்டன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎனது வரிகள்... தீபிகா நவீன் அவர்களின் இசையிலும் குரலிலும்.....\nதங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nநன்றி ஐயா தங்களின் ஆசியுடன் இன்னும் எழுதுவோம்.... நன்றி வாழ்க வளமுடன் 29-Jun-2019 2:30 am\nமிகச் சிறப்பாக இருக்கிறது உங்கள் வரிகளும் இசையும் . பாடகியின் குரல் மிக இனிமை. பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது நவீனமான இசையை ஒட்டியிருப்பினும் பாடகியின் திருத்தமான உச்சரிப்பும் இசை வரிகளை அமுக்காமல் இயைந்து போகும் அழகும் பாடலுக்கு மெருகு கூட்டுகிறது . இன்னும் சில கண்ணிகள் எழுதலாமே. மழை அவ்வளவு எளிதாகவா வருகிறது இந்நாட்களில் பாராட்டுக்கள் பாடல் பிரிய மீ மணிகண்டன் & இசைக்குழு .பகிர்கிறேன் 28-Jun-2019 8:48 am\nமீ மணிகண்டன் - எண்ணம் (public)\nஎனது வரிகள்... தீபிகா நவீன் அவர்களின் இசையில��ம் குரலிலும்.....\nதங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nநன்றி ஐயா தங்களின் ஆசியுடன் இன்னும் எழுதுவோம்.... நன்றி வாழ்க வளமுடன் 29-Jun-2019 2:30 am\nமிகச் சிறப்பாக இருக்கிறது உங்கள் வரிகளும் இசையும் . பாடகியின் குரல் மிக இனிமை. பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது நவீனமான இசையை ஒட்டியிருப்பினும் பாடகியின் திருத்தமான உச்சரிப்பும் இசை வரிகளை அமுக்காமல் இயைந்து போகும் அழகும் பாடலுக்கு மெருகு கூட்டுகிறது . இன்னும் சில கண்ணிகள் எழுதலாமே. மழை அவ்வளவு எளிதாகவா வருகிறது இந்நாட்களில் பாராட்டுக்கள் பாடல் பிரிய மீ மணிகண்டன் & இசைக்குழு .பகிர்கிறேன் 28-Jun-2019 8:48 am\nமீ மணிகண்டன் - மீ மணிகண்டன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nநன்றி ஐயா வாழ்க வளமுடன் 17-Apr-2019 6:48 am\nதிருமந்திரம் இனிமை . பாராட்டுக்கள் 10-Apr-2019 9:34 am\nமீ மணிகண்டன் - மீ மணிகண்டன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nநன்றி ஐயா. தங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசி பெற அடியேன் பாக்கியம் பெற்றிருக்கிறேன். நன்றி 03-Jan-2019 2:28 pm\nகாந்த விழிக் காளியின் பாட்டு அமர்க்களம் . தாளம் போட்டு ஆடச் செய்யும் இசை . தாளத்திற்கும் பாட்டிற்கும் பாடகருக்கும் முக்கியம் கொடுத்து மற்ற இசைக்கருவிகளை அதிகம் முழக்காமல் இசை அமைத்திருப்பது சிறப்பு .பாடகர் தியாகராஜனின் கணீர் குரல் இத்தகைய பாடலுக்கு இனிமை சேர்க்கிறது லோகநாதனின் புதல்வர் அல்லவா உங்கள் வரிகளில் நான் மிகவும் ரசித்தது வட்டநிலவு பௌர்ணமியில் வணங்கித் தொழுதால் கொட்டும்மழை போல் வளங்கள் கொடுக்கும் காளி ----புத்தாண்டு முதல் நாளில் இப்பாட்டை கேட்கும் அனைவருக்கும் வளங்களும் நலன்களும் வழங்குவாள் காந்தவிழிக் காளி . வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். 01-Jan-2019 9:36 pm\nமீ மணிகண்டன் - மீ மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n=== அனைவர் புசிக்கப் பயிரிடுவோம்\n=== ஒற்றை வீட்டில் குடிவாழ்வோம்\n=== மனதைத் தொடவே அன்பேந்தி\n=== திகட்டா தறுசுவை விருந்தளிப்போம்\n=== புத்தகக் கதைகள் கலந்தாடி\n=== சித்தர் வழிநாம் தமிழரென்போம் \n*** தமிழர் திருநாள் வாழ்த்துகள் *** தமிழர் திருநாளில் ஆயிரம் பார்வைகள் தாண்டி வனப்புடன் பயணித்துக் கொண்டிருக்கிறது இப்படைப்பு... படிப்போரும் படைப்போரே பார்வெல்லும் தமிழ் படைப் போரே வாழ்க வளமு��ன் #மணிமீ\t13-Jan-2018 6:07 pm\nமீ மணிகண்டன் - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇயலிசை யோடு நாடக மென்ற\nமயக்கிடும் வேறு மொழியெது முண்டோ\nசுயத்துடன் விளங்கும் செம்மொழி தன்னைச்\nவியத்தகு வண்ணம் தனித்தமிழ் பேசி\nஅருமை அன்னையே வாழ்த்துக்கள்....\t03-Dec-2016 9:37 am\nகவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nவானம் நடத்தும் வாண வேடிக்கை\nபுதுமழை விழாவின் பூமத் தாப்பு\nமுத்துநூல் உதறல் ; முகில்துகில் கிழிசல்\nகார்அ ரக்கனின் கோணற் சிரிப்பு\nநீலச் சகதியில் நெளியும் வெண்புழு\nமேகச் சாம்பலில் மின்னும் வெண்தணல்\nஉரைகலில் மின்னும் வெள்ளி இரேகை\nவினாடியில் வற்றும் வெளிச்ச ஆறு\nவிண்தோட் டத்தின் வெள்ளிக் கொடிகள்\nமழைச்செய்தி கூறும் செய்கை விளக்கு\nகருமுகில் இமைகளின் கண்சி மிட்டல்\nநீரில் பிறக்கும் நெருப்பு ; நம் இயற்கை\nகிறுக்கு கின்ற சுருக்கெழுத் திதுவே\nஇயற்கையின் சுருக்கெழுத்து. வெண்புழு யாவும் மிக அற்புதம். தான் ரசித்ததை படிக்க பகிரும் ரசிகனின் ரசனை பிரம்மாதம்\t27-Mar-2016 10:26 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅவர் கவிதைகளின் அழகை பாட இன்னும் ஆயிரம் கவிதை புத்தகம் எழுதலாம் 22-Mar-2016 11:52 am\nசொல்லவும் வேண்டுமோ அழகை 21-Mar-2016 3:42 pm\nமின்னலென ஒளிர்கிறது கவிக்கோ வின் கவிதை \nகவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) T. Joseph Julius மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nவாராய் மீண்டும் பதினெட்டே அழகிய பாடல்.உள்ளத்தின் மீட்டல். வாழ்த்துக்கள் 27-Mar-2016 10:31 am\nஆம் ஐயா மணிகண்டனின் இந்த ஏழே கண்ணிகள் கொண்ட ஆடிப்பெருக்கு மனதில் திருவிழா நடத்துகிறது. உறவுகளின் சிலிர்ப்புகள் . மணிகண்டன் மின்னஞ்சல் அனுப்பி பகிர்ந்திருக்கிறார். தங்கள் கருத்தில் மகிழ்ச்சி அடைவார். நானும். 26-Mar-2016 4:30 pm\nபடிக்க இனித்தது வாயில். அடுத்ததாக வந்த இந்த வரிகள்: சேராய் எம்மை நதியாரே தாராய் நீயும் பதினாறே பேறாய் உன்னை வழிபட்டேன் வாராய் மீண்டும் பதினெட்டே -----------------ஏதோ பழைய நினைவுகளில் ஆழ்த்திவிட்டது என்னை -----------------ஏதோ பழைய நினைவுகளில் ஆழ்த்திவிட்டது என்னை\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்���ில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947857", "date_download": "2019-08-21T09:03:55Z", "digest": "sha1:EXN5VOY6PVZP3N7O4N6M6SNXCK4U5EGJ", "length": 10005, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டத்தில் கடும் வறட்சியால் போதிய தண்ணீரின்றி நலிவடைந்த பசுமை குடில் நாற்றுப்பண்ணைகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாவட்டத்தில் கடும் வறட்சியால் போதிய தண்ணீரின்றி நலிவடைந்த பசுமை குடில் நாற்றுப்பண்ணைகள்\nதர்மபுரி, ஜூலை 18: தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சியால் தண்ணீர் இல்லாமல் பசுமை குடில் நாற்றுப்பண்ணைகள் நலிவடைந்து அழியும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஓசூருக்கு அடுத்தபடியாக தர்மபுரி மாவட்டத்தில் பசுமை குடில் அமைத்து, தக்காளி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி, பூச்செடி நாற்றுகள் உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பசுமை குடில்கள் இருந்தன. அதகப்��ாடி, செக்காரப்பட்டி, இண்டூர், பி,அக்ரகாரம், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் 1,500 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதனால் போதிய நிலத்தடிநீர் இல்லாமல், பசுமை குடில் செயல்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்தனர். தண்ணீர் இல்லாமல் அதகப்பாடி பகுதியில் சில பசுமை குடில்கள் மூடப்பட்டன.தற்போது, தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், பூமியில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒருசில விவசாயிகள் பசுமை குடில் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தக்காளி, மிளகாய் நாற்றுகள் வளர்த்து பராமரித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஒரு தக்காளி நாற்று ₹35 பைசா முதல் ₹40 பைசா வரை விற்கின்றனர். இதுகுறித்து விவசாயி சென்றாயன் கூறுகையில், ‘பசுமை குடில் வேளாண்மை மூலம் பாரம்பரிய விவசாய முறையை ஒப்பிடும்போது, 10 மடங்கு விளைச்சல் அதிகம். பசுமை குடில்கள் அனைத்து தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது. நோய் தாக்கமும் குறைவு, பாதுகாக்கப்பட்ட வேளாண்மை, குறைந்த நீர், உரம் போதுமானது. 15 வருடங்கள் நீடிக்கும். தக்காளி, மிளகாய், கத்திரி, மலர், குடை மிளகாய் போன்ற எல்லா வகையான காய்கறிகளும், எல்லாவகையான மலர்களுக்கும் இக்குடிலுக்கு உகந்தது. பசுமை குடில் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகிறது. வறட்சியால் தண்ணீர் இல்லாமல் பசுமை குடில் பராமரிக்க முடியாமல் உள்ளது. பசுமை குடில் அமைக்கும்பணி தற்போது நலிவடைந்தநிலையில் உள்ளது,’ என்றார்.\nதாபா, ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு\nகலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதியால் பரபரப்பு\nநாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது\nகாரிமங்கலத்தில் சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக மேற்கூரை\nகாரிமங்கலத்தில் அடிப்படை வசதியில்லாத தாலுகா அலுவலகம்\nகழிவுநீர் தேக்கத்தால் தொற்று நோய் அபாயம்\nஅரசு பள்ளி சத்துணவு மைய நிலத்தில் மரங்கள் வளர்ப்பு\nதர்மபுரி மாவட்டத்தில் கொத்தடிமை, மனித கடத்தல்களை தடுக்க குழு அமைப்பு\n× RELATED தாபா, ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2019-08-21T09:09:17Z", "digest": "sha1:BUP236SPYCDR7L2I7JQZ7SBL4TSUSMGP", "length": 12031, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "அலர்ஜி News - அலர்ஜி Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த பொருட்களை உங்கள் வீட்டில் வைத்திருப்பது உங்களை நோக்கி ஆபத்தை அழைத்துவரும் தெரியுமா\nஅனைவர்க்கும் தங்கள் வாழ்க்கையில் பணம், வேலை, முன்னேற்றம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ஆரோக்கியமும் முக்கியம். ஏனெனில் ஆரோக்கியம் இல்லாமல் வாழ்க்கையில் வேறு எந்த மகிழ்ச்சி கிடைத்தாலும் அது பயனற்றதுதான். நமது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட பல கா...\nதொழுநோய் யாருக்கெல்லாம் வரும்... என்ன அறிகுறி முழுசா தெரிஞ்சிக்க இத படிங்க\nதொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் கடுமையான தோல் அழற்சியை ஏற்படுத்துகிறது. மற்றும் கை, கால் சருமத்தின் இதர பகுதிகளில் நரம்புகளில் சேதம் உண்டாக்குகிறது. தொழுநோய் ப...\n வீட்டில் உள்ள இந்த பொருட்கள் உங்களுக்கு பயங்கர அல்ரஜியை தரும்..\nபொதுவாக ஒரு சில பொருட்களை தொட்டால் பலவித அலர்ஜிகள் உண்டாகும். சில அலர்ஜிகள் ஆரம்ப நிலையில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்காது. ஆனால், சில அலர்ஜிகள் மிக பெரிய அளவில் ஆபத்தை உண்ட...\nமுட்டையின் வெள்ளை பகுதியை சாப்பிட்டால் ஆபத்தா\n என்கிற எண்ணத்திலே சாப்பிடவதையே மறந்து விடுகிறோம். இதை சாப்பிட்டால் நோய் வரும் அதை சாப்பிட்டால் பக்க விளைவு அதிகம் அதை சாப்பிட்டால் பக்க விளைவு அதிகம்\n டூத்பேஸ்ட் வாங்கும் போது இத கவனிக்காம வாங்காதீங்க\nகாலையில் எழுந்துக்கறதே இங்கு பலருக்கு நெடு நாள் போராட்டமாக உள்ளது. அப்படியே தூங்கி எழுந்துக்கலாம்னு நாம்ம நினைச்சாலும் நம்மோட மொபைல் நம்மை சும்மா விட மாட்டுது. எப்படியோ எல்...\nமூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...\nமழைக்காலம் வந்துட்டாலே போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சலதோஷமும் சேர்ந்தே வந்துவிடும். இதனால் இரவில் மூக்கடைப்பு ஏற்பட்டு நிம்மதியாக தூங்க கூட முடியாது. அதிலும் கு...\nமுக இளமை முதல் முடி உதிர்வு வரை உதவும் பிரியாணி இலை டீ..\nநம் எல்லோருக்கும் பிரியாணி மிகவும் பிடித்தமான ஒன்றுதான். பிரியாணி என்றாலே அதற்காக எங்கே வேண்டுமானாலும் செல்லும் கூட்டத்தை, இன்றும் நம்மால் பார்க்க முடியும். இத்தகைய பிரபலம...\nஇறந்த கொசுக்களும் உங்கள் உயிரை குடிக்குமாம்..\nபெருகி வரும் மக்கள் தொகையில் ஏராளமான மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கேற்றாற் போல பல வகையான நோய்களும் வரிசை கட்டி வந்தகொண்டு வருகின்றது. விலங்குகளினால் பரவும் ...\nஒவ்வாமையை எதிர்த்து போராடும் சிறந்த உணவுகள் \nபருவ நிலை மாற்றங்களால் உடலில் பலவித ஒவ்வாமை உருவாகிறது. பலரும் இந்த ஒவ்வாமையினால் பாதிக்கப்படுகின்றனர். நாம் தினசரி எடுத்து கொள்ளும் உணவில் இதனை கட்டுப்படுத்துவதற்கான தீர்...\nபாப்பா தோலில் அலர்ஜி ஏற்பட்டால் என்ன செய்யணும் தெரியுமா\nபெரியவர்களுக்கு இருப்பதை விட குழந்தைகளுக்கு மிகவும் சென்சிட்டிவான சருமம் இருக்கும். குழந்தைகளின் சருமத்தில் ஈரப்பதம் இருந்தாலும் ரூம் டெம்ப்பரேச்சரிலேயே அதிக நேரம் இருப்...\nவாழைப்பழம் சாப்பிடுவதால் தீமைகளும் உண்டாகுமாம்\nஉலகிலேயே முதன் முதலாக அறுவடை செய்யப்பட்ட பழம் வாழைப்பழம் தான். தொல்லியல் அறிஞர்கள் கி.மு.,8000 வருடங்களுக்கு முன்பே வாழை சாகுபடி செய்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆரோக்கியமா...\n நீங்கள் செய்யும் சில தவறுகள்தான் சரும பிரச்சனைகளுக்கு காரணம்\nஜிம்மிற்கு சென்று அல்லது சுயமாக வொர்க் அவுட் பண்ணுவது மிக நல்ல விஷயமே. ஆனால் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் உடல் எடையை குறைக்க விடாது. அது போலவே சரும பிரச்சனைகளையும் தரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/album/album/190-20-16th-chennai-international-film-festival-2018.html", "date_download": "2019-08-21T09:40:29Z", "digest": "sha1:N2THA6FQVW7WENJERB3BZS65YTZGVHTT", "length": 3254, "nlines": 87, "source_domain": "www.kamadenu.in", "title": "Album - 16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 2018 - தொடக்க விழா ஆல்பம்! | 16th chennai international film festival 2018", "raw_content": "\n16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 2018 - தொடக்க விழா ஆல்பம்\nசபரிமலைக்கு ரகசியமாக செல்ல முயன்ற 2 இளம் பெண்கள்: பக்தர்கள் போராட்டம்; மயங்கியதால் பரபரப்பு\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nதண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nபாப்லோ தி பாஸ் 4: Rh\n'24' சலனங்களின் எண்: பகுதி 35 – மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/193914?ref=archive-feed", "date_download": "2019-08-21T09:48:35Z", "digest": "sha1:PNWOQB4S2G5O4Y3V4VWUM3FO4UMAIYUG", "length": 7868, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பொலிஸ் மா அதிபர் குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொலிஸ் மா அதிபர் குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா\nபொலிஸ் மா அதிபரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமாயின் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nகிரிபத்கொடையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nபொலிஸ் மா அதிபர் என்பவர் முக்கியமான பாத்திரம் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு இருந்தால், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்கள் மற்றும் குற்றச்சாட்டை சுமத்துபவர்களிடமும் விசாரணைகளை நடத்த வேண்டும்.\nகுற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது என்பதற்காக எவரையும் பதவியில் இருந்து நீக்க முடியாது. குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் மட்டும் போதாது அது நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1700%3Avalentine-day-a-saiva-perspective&catid=265%3Aunicode-article&Itemid=53", "date_download": "2019-08-21T09:01:36Z", "digest": "sha1:4LS46Y2KZ2RKXQWCQJWUA6SM6UNBLOAF", "length": 18742, "nlines": 294, "source_domain": "knowingourroots.com", "title": "Valentine day - A Saiva perspective", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nசைவத்தின் குரல் - voice of saivam\nகீதவாணி வானொலித் தொடர் - மெய்ஞானமும் விஞ்ஞானமும்.\nசத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nசிவஞான சித்தியார் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nசத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nமெய்ஞானமும் விஞ்ஞானமும் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\n - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nஇராமகிருஷ்ண மிஷன் சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nமகாபாரதம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nகந்த புராணம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nபகவத் கீதை - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nஇறைவனே குருவாக வருவார் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nதிருவருட்பயன் பாடமும் விளக்கமும் B. Vasanthan Kurukkal\nசத்சங்கம் - கலைமாமணி தேச மங்கையர்க்கரசி\nதிருக்குறள் - வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்\nசைவ சித்தாந்தக் கொள்கை விளக்கம்\nஅழிந்த சிந்தை அந்த ணாளர்க்கு\nஅறம் பொருள் இன்பம் வீடு\nமொழிந்த வாயான் –அப்பர் தேவாரம்\n”காமவேள் விழாவாயின் கலங்குவள் பெரிதென\nநாம் அமர் காதலர் தணைதந்தார் விரைந்தே”\n”மல்கிய துருத்தியுள் மகிழ்ந்துணைப் புணர்ந்தவர்\nவில்லவன் விழாவில் விளையாடும் பொழுதன்றோ”\n”உருவ வெண்மணல் முருகுநூறு தண்பொ ழில்\nபங்குனி முயக்கம் கழிந்த நாள்”\n”யவனர் தந்த வினைமாண் நன்கலம்\nபொன்னொடு வந்து கறியொடு பெயரும்\nவேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல்\nஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல்,\nநோக்குவ எல்லாம் அவையே போறல்,\nமறத்தல், மயக்கம், சாக்காடு, என்று இச்\nசிறப்புடை மரபினவை களவு என மொழிப.\nகாதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம்\nகலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்\nகாதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்\nகானமுண்டாம், சிற்பமுதற் கலைகள் உண்டாம்\nஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே\nஅஃதன்றோ இவ்வு��கத் தலைமை இன்பம்;\nகாதலினாற் சாகாமல் இருத்தல் கூடும்;\nகவலை போம்; அதனாலே மரணம் பொய்யாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/Rishad-Bathiudeen-pottuvil.html", "date_download": "2019-08-21T09:12:35Z", "digest": "sha1:3QBOI2HKXRKDP2TC4NABKCKJXVMJUXO6", "length": 8007, "nlines": 79, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொத்துவில் அபிவிருதிக்கு நிதிகளை ஒதுக்கிய ரிஷாத் பதியுதீன்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபொத்துவில் அபிவிருதிக்கு நிதிகளை ஒதுக்கிய ரிஷாத் பதியுதீன்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சத்திய தேசிய தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களின் உணர்வு கொண்ட பெரும் முயற்சியினால், பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட கிராம சேவகர்/வட்டார பிரிவுகளுக்கான 2018ம் ஆண்டு காலப் பகுதியில் அடையாளப் படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளது.\nரூபாய் 1250000 தொகை கொண்டு, ஹிதாயா புரம் மையவாடிக்கான சுற்றுமதில் அமைக்கப் பட்டுள்ளது.\nரூபாய்- 1150000 தொகை கொண்டு,\nமக்களுக்கான பொதுக் கிணறு அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது.\nரூபாய் 100,0000 தொகை கொண்டு, நூராணியா பள்ளிவாசலுக்கு சுற்றுமதில் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது.\nரூபாய் 100,0000 தொகை கொண்டு சபீலுர் றஷாட் அறபுக் கல்லூரிக்கான நுழைவாயில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.\nரூபாய் 100,0000 தொகை கொண்டு திருத்த வேலைகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.\n06) பொத்துவில்- விக்டர் ஸ்டேட்.\nரூபாய் 100,0000 தொகை கொண்டு,\n9th Gross கொங்கிறீட் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.\nரூபாய் 100,0000 தொகை கொண்டு,\nமஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் திருத்த வேலைகளுக்காக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.\nரூபாய் 950,000 தொகை கொண்டு\nகுடி நீருக்காக பொதுக் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.\nரூபாய் 950,000 தொகை கொண்டு, குடிநீருக்காக பொதுக் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.\nரூபாய் 500,000 தொகை கொண்டு மீரா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு நிதியுதவி அளிக்கப் பட்டுள்ளது.\nரூபாய் 350,000 தொகை கொண்டு, அல்-மஸ்ஜிதுல் முனவ்வறா பள்ளிவாசலுக்கான புதிய நீர்தாங்கி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.\n12) பொத்துவில் ஹிஜ்றாபுர 50 வீட்டுத் திட்ட அபிவிருத்தி,\n13) பொத்துவில் ஹிஜ்ராபுர 50 வீட்டுத் திட்ட உள்ளக வீதிகள் அமைத்து, மின்சாரம் கொடுத்தமை.\n14) பொத்துவில் ஹிஜ்ராபுர ஆரம்ப பாடசாலைக்கு 2மாடிக் கட்டிட வகுப்பறைகள் மற்றும் சுற்று ���ேலி அமைத்துக் கொடுத்தமை.\n15) பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களுக்கு 47 இலட்சம் ரூபாய்களுக்கு வாழ்வாதார உதவிகள் அளிக்கப் பட்டுள்ளது.\n16) உள்ளக கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகளுக்கா 44 இலட்சம் ரூபாய் வர்த்தக கைத்தொழில் அமைச்சினால் 2017/18 இல் ஒதுக்கப் பட்டதும் குறிப்பிடத் தக்கது.\nமேலே குறிப்பிட்ட அபிவிருத்திப் பணிகள் எமது கட்சியின் சத்திய தேசிய தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டு மூலமாக, 2018க்கான நிதி ஒதுக்கப் பட்டமை குறிபிடத் தக்கது.\nஎமது கட்சியின் வட்டார அமைப்பாளர்கள், கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் மற்றும் கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவரான SSP-அப்துல் மஜீட் அவர்களும் வழங்கி உள்ளமையும் குறிப்பிடத் தக்கது.\nமேலும் 2019 ம் ஆண்டுக்கான வேலைத் திட்டங்கள் நிறைவு பெற்றதும் அறியத் தருகின்றேன்.\nஇது 2018 இன் 7மாத காலத்திற்கான அபிவிருதி நிதி ஒதுக்கீடுகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-26.html", "date_download": "2019-08-21T09:46:57Z", "digest": "sha1:IPFK5NMUTI6QU35RCGVSA5YGXRHBYXU7", "length": 42373, "nlines": 145, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முதல் பாகம் : புது வெள்ளம் - அத்தியாயம் 26 - ‘அபாயம்! அபாயம்!’ - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nஆஸ்தான மண்டபத்தில் புலவர்களூக்கு முன்னதாகவே வந்தியத்தேவன் பிரவேசித்தான். அங்கே ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் தான் சின்னப் பழுவேட்டரையராயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான். அவரைச் சுற்றிலும் பலர் கைகட்டி வாய் புதைத்து நின்றார்கள். அன்று வந்த ஓலைகள் பலவற்றை வைத்துக்கொண்டு ஒருவர் நின்றார். கணக்காயர் கணக்குச் சொல்வதற்குக் காத்திருந்தார். காவல் படைத் தலைவர்கள் சின்னப் பழுவேட்டரையருடைய அன்றாடக் கட்டளைகளை எதிர்பார்த்து நின்றார்கள். ஏவிய வேலைக��ைச் செய்வதற்குப் பணியாளர்கள் காத்திருந்தார்கள். சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று சில ஏவலாளர் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள். கையில் வெற்றிலைப் பெட்டியுடன் ஒருவன் ஆயத்தமாயிருந்தான்.\nமிடுக்கிலும் பெருமிதத்திலும் யாருக்கும் பின்வாங்காதவனான வந்தியத்தேவன் கூடச் சிறிது அடக்க ஒடுக்கத்துடனேதான் சின்ன பழுவேட்டரையரிடம் அணுகினான்.\nபெரியவரைக் காட்டிலும் சின்னவர் வீர கம்பீரத்தில் இன்னும் ஒரு படி உயர்ந்தவராகவே காணப்பட்டார்.\nநமது வீரனைப் பார்த்ததும் அவர் முக மலர்ச்சியுடன், \"யார், தம்பி, நீ எங்கிருந்து வருகிறாய்\nவீர வாலிபர்களைக் கண்டால் சின்னப் பழுவேட்டரையரின் கடுகடுத்த முகம் மலர்ந்துவிடும். நாடெங்கும் உள்ள வாலிப வீரர்களைத் தம்முடைய காவல் படையில் சேர்த்துக் கொள்வதில் அவருக்கு மிக்க ஆர்வம்.\n இளவரசர் ஓலை கொடுத்து அனுப்பினார்\" என்று பணிவான குரலில் வந்தியத்தேவன் மறுமொழி சொன்னான்.\nகாஞ்சிபுரம் என்றதும் சின்னப் பழுவேட்டரையரின் முகம் கடுத்தது.\n\" என்று மீண்டும் கேட்டார்.\n\"காஞ்சிபுரத்திலிருந்து இளவரசர் கொடுத்த ஓலையுடன் வந்தேன்\n\" என்று அலட்சியமாய்க் கேட்ட போதிலும் அவருடைய குரலில் சிறிது பரபரப்புத் தொனித்தது.\nவல்லவரையன் அடக்க ஒடுக்கத்துடன் ஓலைச் சுருளை எடுத்துக் கொண்டே \"தளபதி ஓலை சக்கரவர்த்திக்கு\nஅதைப் பொருட்படுத்தாமல் சின்னப் பழுவேட்டரையர் ஓலையை வாங்கி ஆவலுடன் பார்த்தார். பக்கத்தில் நின்றவனிடம் கொடுத்து அதைப் படிக்க சொன்னார். கேட்டுவிட்டு, \"புதிய விஷயம் ஒன்றுமில்லை\" என்று தமக்குத் தாமே முணுமுணுத்துக் கொண்டார்.\n நான் கொண்டு வந்த ஓலை...\" என்றான் வந்தியத்தேவன்.\n நான் கொடுத்து விடுகிறேன் சக்கரவர்த்தியிடம்\n\"இல்லை; என்னையே நேரில் சக்கரவர்த்தியின் கையில் கொடுக்கும்படி...\"\n இளவரசர் அப்படி உன்னிடம் சொல்லி அனுப்பினாரோ\" என்ற போது, தஞ்சைக் கோட்டைத் தளபதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.\n\"இளவரசர் அவ்வாறு சொல்லவில்லை; தங்கள் தமையனார் தான் அவ்விதம் கட்டளையிட்டார்\n பெரியவரை நீ எங்கே பார்த்தாய்\n\"வழியில் கடம்பூர் சம்புவரையர் வீட்டில் ஒருநாள் இரவு தங்கியிருந்தேன். அங்கேதான் பார்க்க நேர்ந்தது. இந்த மோதிரத்தையும் அவர்தான் கொடுத்தனுப்பினார்...\"\n\"ஆகா இதை நீ ஏன் முன்���மே சொல்லவில்லை கடம்பூரில் இரவு நீ தங்கியிருந்தாயா கடம்பூரில் இரவு நீ தங்கியிருந்தாயா இன்னும் யார் யார் வந்திருந்தார்கள் இன்னும் யார் யார் வந்திருந்தார்கள்\n\"மழநாடு, நடுநாடு, திருமுனைப்பாடி நாடுகளிலிருந்து பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள்...\"\n பிறகு சாவகாசமாகக் கேட்டுக் கொள்கிறேன். முதலில் நீயே இந்த ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டு வா அப்புறம் தமிழ்ப் புலவர்கள் வந்துவிடுவார்கள். வளவளவென்று பேசிக்கொண்டிருப்பார்கள்... இந்தப் பிள்ளையைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போ அப்புறம் தமிழ்ப் புலவர்கள் வந்துவிடுவார்கள். வளவளவென்று பேசிக்கொண்டிருப்பார்கள்... இந்தப் பிள்ளையைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போ\" என்று அருகில் நின்ற வீரன் ஒருவனுக்குச் சின்ன பழுவேட்டரையர் கட்டளையிட்டார்.\nஅந்த வீரனைத் தொடர்ந்து வந்தியத்தேவன் மேலும் அரண்மனையின் உட்புறத்தை நோக்கிச் சென்றான்.\nமூன்று பக்கங்களில் அலைகடல் முழக்கம் கேட்கும்படியாகப் பரந்திருந்த சோழ சாம்ராஜ்யத்தின் சிங்காசனம் சில காலமாக நோய்ப் படுக்கையாக மாறியிருந்தது அந்தச் சிம்மாசனத்தில் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி சாய்ந்து படுத்திருந்தார். இராஜ்யாதிகாரங்களையெல்லாம் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு மருத்துவச் சிகிச்சை செய்துகொண்டிருந்தாராயினும் சிற்சில முக்கியமான சந்தர்ப்பங்களில் முக்கியமான மனிதர்களுக்கு அவர் தரிசனம் அளித்தே தீரவேண்டியிருந்தது. அமைச்சர்களும் தளபதிகளும் வேளக்காரப் படைவீரர்களும், அவரைத் தினந்தோறும் வந்து தரிசித்துவிட்டுப் போவது இராஜ்யத்தின் நன்மைக்கு அவசியமாயிருந்தது.\nஎத்தனையோ போர் முனைகளில் செயற்கரும் வீரச் செயல்கள் புரிந்த அசகாய சூரர் என்று பெயர் பெற்றவரும், நாடு நகரமெல்லாம் 'சுந்தர சோழர்' என்று அழைக்கப்பட்டவரும், அழகில் மன்மதனுக்கு ஒப்பானவர் என்று புகழ் பெற்றவருமான சக்கரவர்த்தியின் நோய்ப்பட்டு மெலிந்த தோற்றத்தைக் கண்டதும் வந்தியத்தேவனால் பேசவே முடியாமற் போய்விட்டது. அவனுடைய கண்களில் நீர் ததும்பியது. அருகில் சென்று அடிபணிந்து வணங்கிப் பயபக்தியுடன் ஓலையை நீட்டினான்.\nசக்கரவர்த்தி ஓலையை வாங்கிக்கொண்டே, \"எங்கிருந்து வந்தாய் யாருடைய ஓலை\" என்று ஈனஸ்வரத்தில் கேட்டார்.\n\"பிர��ு காஞ்சியிலிருந்து வந்தேன். இளவரசர் ஆதித்தர் தந்த ஓலை\" என்று வந்தியத்தேவன் நாத் தழுதழுக்கக் கூறினான்.\nசக்கரவர்த்தியின் முகம் உடனே பிரகாசம் அடைந்தது. அவர் அருகில் திருக்கோவலூர் மலையமான் புதல்வியான சக்கரவர்த்தினி வானமாதேவி வீற்றிருந்தாள். அவளைப் பார்த்து, \"தேவி உன் புதல்வனிடமிருந்து ஓலை வந்திருக்கிறது உன் புதல்வனிடமிருந்து ஓலை வந்திருக்கிறது\" என்று சொல்லிவிட்டுப் படித்தார்.\n இளவரசன் காஞ்சியில் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். நீயும் நானும் அங்கு வந்து சில நாள் தங்கியிருக்க வேண்டுமாம்\" என்று சொல்லியபோதே, சக்கரவர்த்தியின் முகம் முன்னைவிடச் சுருங்கியது.\n உன் புதல்வன் செய்கையைப் பார்த்தாயா என் பாட்டனார், உலகமெல்லாம் புகழ்பெற்ற பராந்தக சக்கரவர்த்தி, அரண்மனையில் சேர்ந்திருந்த தங்கத்தையெல்லாம் அளித்துத் தில்லை அம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து, பொன்னம்பலம் ஆக்கினார். நம்முடைய குலத்தில் தோன்றிய பெரியவர்கள் யாரும் தாங்கள் வசிக்கும் அரண்மனையைப் பொன்னால் கட்டியதில்லை. அரண்மனை கட்டுவதைக் காட்டிலும் ஆலயம் எடுப்பதையே முக்கியமாகக் கருதினார்கள். ஆனால் ஆதித்த கரிகாலன் இப்படிச் செய்திருக்கிறான் என் பாட்டனார், உலகமெல்லாம் புகழ்பெற்ற பராந்தக சக்கரவர்த்தி, அரண்மனையில் சேர்ந்திருந்த தங்கத்தையெல்லாம் அளித்துத் தில்லை அம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து, பொன்னம்பலம் ஆக்கினார். நம்முடைய குலத்தில் தோன்றிய பெரியவர்கள் யாரும் தாங்கள் வசிக்கும் அரண்மனையைப் பொன்னால் கட்டியதில்லை. அரண்மனை கட்டுவதைக் காட்டிலும் ஆலயம் எடுப்பதையே முக்கியமாகக் கருதினார்கள். ஆனால் ஆதித்த கரிகாலன் இப்படிச் செய்திருக்கிறான் ஆகா இந்தத் தெய்வ நிந்தனைக்கு என்ன பரிகாரம் செய்வது\nமகனிடமிருந்து ஓலை வந்தது என்பதைக் கேட்டுச் சிறிது மலர்ச்சியடைந்த தேவியின் முகம் மறுபடி முன்னைக் காட்டிலும் அதிகமாக வாடியது. மறுமொழி ஒன்றும் அவளால் சொல்ல முடியவில்லை.\nஅச்சமயத்தில் வந்தியத்தேவன் தைரியமும், துணிவும் வரவழைத்துக் கொண்டு, \"பிரபு தங்கள் திருக்குமாரர் செய்தது அப்படியொன்றும் தவறில்லையே உசிதமான காரியத்தையே செய்திருக்கிறார். மகனுக்குத் தாயும் தந்தையுமே முதன்மையான தெய்வங்கள் அல்லவா உசிதமான காரியத்தைய��� செய்திருக்கிறார். மகனுக்குத் தாயும் தந்தையுமே முதன்மையான தெய்வங்கள் அல்லவா ஆகையால் தாங்களும், தேவியும் வசிப்பதற்காகத் தங்கள் புதல்வர் பொன்மாளிகை கட்டியது முறைதானே ஆகையால் தாங்களும், தேவியும் வசிப்பதற்காகத் தங்கள் புதல்வர் பொன்மாளிகை கட்டியது முறைதானே\nசுந்தர சோழர் புன்னகை பூத்து, \"தம்பி நீ யாரோ தெரியவில்லை. மிக்க அறிவாளியாயிருக்கிறாய்; சாதுர்யமாகப் பேசுகிறாய். ஆனால் மகனுக்குத் தாய் தந்தை தெய்வமே என்றாலும், மற்றவர்களுக்கு இல்லைதானே நீ யாரோ தெரியவில்லை. மிக்க அறிவாளியாயிருக்கிறாய்; சாதுர்யமாகப் பேசுகிறாய். ஆனால் மகனுக்குத் தாய் தந்தை தெய்வமே என்றாலும், மற்றவர்களுக்கு இல்லைதானே எல்லாரும் வழிபடும் தெய்வத்துக்கு அல்லவா பொன் கோயில் எடுக்க வேண்டும் எல்லாரும் வழிபடும் தெய்வத்துக்கு அல்லவா பொன் கோயில் எடுக்க வேண்டும்\n மகனுக்குத் தந்தை தெய்வம்; மக்களுக்கெல்லாம் அரசர் தெய்வம். அரசர்கள் திருமாலின் அம்சம் பெற்றவர்கள் என்று வேத புராணங்கள் சொல்லுகின்றன. ஆகையால் அந்த வகையிலும் தங்களுக்குப் பொன் மாளிகை எடுத்தது பொருத்தமானதே\" என்றான் நம் வீரன்.\nசுந்தர சோழர் மறுபடியும் மலையமான் திருமகளை நோக்கி, \"தேவி இந்தப் பிள்ளை எவ்வளவு புத்திசாலி, பார்த்தாயா இந்தப் பிள்ளை எவ்வளவு புத்திசாலி, பார்த்தாயா நம்முடைய ஆதித்தனுக்கு இவனையொத்தவர்களின் உதவியிருந்தால், அவனைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவனுடைய அஜாக்கிரதை சுபாவத்தைப் பற்றியும் விசாரப்பட வேண்டியதில்லை நம்முடைய ஆதித்தனுக்கு இவனையொத்தவர்களின் உதவியிருந்தால், அவனைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவனுடைய அஜாக்கிரதை சுபாவத்தைப் பற்றியும் விசாரப்பட வேண்டியதில்லை\nபிறகு, வந்தியத்தேவனைப் பார்த்து, \"தம்பி பொன் மாளிகை கட்டியது உசிதமானாலும் உசிதமில்லா விட்டாலும் நான் காஞ்சிக்கு வருவது சாத்தியமில்லை. நீதான் பார்க்கிறாயே பொன் மாளிகை கட்டியது உசிதமானாலும் உசிதமில்லா விட்டாலும் நான் காஞ்சிக்கு வருவது சாத்தியமில்லை. நீதான் பார்க்கிறாயே எப்போதும் படுத்த படுக்கையாக இருந்து வருகிறேன். நெடுந்தூரப் பிரயாணத்தை மேற்கொள்ளுதல் இயலாத காரியம். ஆதித்தன் தான் என்னைப் பார்ப்பதற்கு இங்கே வந்தாக வேண்டும். அவனைக் காண்பதற்கு எங்களுக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. நாளைக்கு மீண்டும் வா எப்போதும் படுத்த படுக்கையாக இருந்து வருகிறேன். நெடுந்தூரப் பிரயாணத்தை மேற்கொள்ளுதல் இயலாத காரியம். ஆதித்தன் தான் என்னைப் பார்ப்பதற்கு இங்கே வந்தாக வேண்டும். அவனைக் காண்பதற்கு எங்களுக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. நாளைக்கு மீண்டும் வா மறு ஓலை எழுதி வைக்கும்படி சொல்லுகிறேன் மறு ஓலை எழுதி வைக்கும்படி சொல்லுகிறேன்\nஇச்சமயத்தில், கூட்டமாகப் பலர் தரிசன மண்டபத்தை நெருங்கி வருவதை வந்தியத்தேவன் அறிந்தான். ஆகா அந்தப் புலவர் கூட்டம் வருகிறது போலும் அந்தப் புலவர் கூட்டம் வருகிறது போலும் அவர்களுடன் ஒருவேளை சின்னப் பழுவேட்டரையரும் வருவார். அப்புறம் தான் சொல்ல வேண்டியதைச் சொல்ல முடியாமலே போய்விடலாம் அவர்களுடன் ஒருவேளை சின்னப் பழுவேட்டரையரும் வருவார். அப்புறம் தான் சொல்ல வேண்டியதைச் சொல்ல முடியாமலே போய்விடலாம் நாலு வார்த்தையில் சுருக்கமாக சொல்லிவிட வேண்டியது தான் நாலு வார்த்தையில் சுருக்கமாக சொல்லிவிட வேண்டியது தான் - இவ்விதம் சில விநாடிப்பொழுதில் சிந்தித்து முடிவு செய்து, \"சக்கரவர்த்தி - இவ்விதம் சில விநாடிப்பொழுதில் சிந்தித்து முடிவு செய்து, \"சக்கரவர்த்தி தயவு செய்யுங்கள் கருணை கூர்ந்து என் விண்ணப்பத்தைக் கேளுங்கள். தாங்கள் அவசியம் இந்தத் தஞ்சையிலிருந்து கிளம்பிவிட வேண்டும். இங்கே தங்களை அபாயம் சூழ்ந்திருக்கிறது அபாயம்\nஅவன் இவ்விதம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சின்னப் பழுவேட்டரையர் தரிசன மண்டபத்துக்குள் பிரவேசித்தார். அவரைத் தொடர்ந்து புலவர்கள் வந்தார்கள்.\nவந்தியத்தேவன் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் கோட்டைத் தளபதியின் காதில் விழுந்தன. அவருடைய முகத்தில் கோபக் கனல் ஜ்வாலை விட்டது\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெ��்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்ற��ப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூ��்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.desam.org.uk/2009/06/blog-post.html", "date_download": "2019-08-21T09:42:58Z", "digest": "sha1:AEO2I6YDCE3LURN6KTNQMFPE2BZQ6OUG", "length": 13822, "nlines": 68, "source_domain": "www.desam.org.uk", "title": "தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்\nஎமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்\nஎம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே\nஎமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை ப���ரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.\nதேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் சிறிலங்கா படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை\nகடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் - 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி - முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல்\nஇருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன. அதனால் - அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் - எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.\nஇதே வேளை - தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக - இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே - எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களும் - ஆரம்பத்தில் - இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.\nஎமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேற��� தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.\nஇந்த நிலையில் - எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் - தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.\nஇப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் - எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை - அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.\nஎமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\nஇந்த அறிக்கை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப் பிரிவின் பொறுப்பாளர் திரு. கதிர்காமத்தம்பி அறிவழகன் அவர்களின் சார்பில் வெளியிடப்பட்டதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.e1life.com/17771/movies-to-be-released-this-weekend-august-17-2018/", "date_download": "2019-08-21T09:43:16Z", "digest": "sha1:W7SF6SYBQW6UGI3TYR4Q4CVWM5Y4WYLP", "length": 11434, "nlines": 118, "source_domain": "www.e1life.com", "title": "இந்த வாரம் வெளியாகும் நயன்தாராவின் கோகோ உள்ளிட்ட படங்கள் #MovieTrailer | Lifestyle News | Health Tips | Life | Latest Trends | Fashion | தமிழின் முழுமையான லைஃப் ஸ்டைல் இணைய���ளம்", "raw_content": "\nஇந்த வாரம் வெளியாகும் நயன்தாராவின் கோகோ உள்ளிட்ட படங்கள் #MovieTrailer\nஇந்த வாரம் வெளியாகும் நயன்தாராவின் கோகோ உள்ளிட்ட படங்கள் #MovieTrailer\nரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், நயன்தாராவின் கோகோ உட்பட, தமிழில் மூன்று திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன.\nநடிகர்கள் : நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன்\nதயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ்\nஒளிப்பதிவு : சிவக்குமார் விஜயன்\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் நயன்தாராவின் அடுத்த அதிரடி கோகோ. போதைப்பொருள் கடத்தும் நாயகியாக நயன், அவரை காதலிக்கும் யோகி பாபு, நயனின் தங்கையாக விஜய்டிவி ஜாக்குலின், இவர்களைச் சுற்றியே கதை. போதைப் பொருள் கடத்தும் நயன்தாரா, பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை.\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகர்கள் : ஐஸ்வர்யா தத்தா, துருவா\nதயாரிப்பு : எக்ஸெட்ரா என்டர்டெயின்மென்ட்\nபடத்தொகுப்பு : சான் லோகேஷ்\nஇசை : அச்சு ராஜமணி\nபிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஐஸ்வர்யா நாயகியாக நடித்துள்ள படம். படம் வெளியாகவிருப்பது நிச்சயம் என்றாலும், அது அவருக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. செயின் பறிப்பு, தங்கம் கடத்தல் தொடர்பான படம். செயின் பறிப்பதில் கைதேர்ந்த நாயகன் துருவாவிற்கு புதிய வேலை வருகிறது. என்ன வேலை அதை எப்படி செய்துமுடித்தார் என்பதே கதை.\nநடிகர்கள் : குரு சோமசுந்தரம், நாசர், லெட்சுமி பிரியா\nதயாரிப்பு : கேண்டில் லைட் புரொடக்ஷன்ஸ்\nபடத்தொகுப்பு : நிஷாந்த் ரவிச்சந்திரன்\nஒளிப்பதிவு : சுனில் சி.கே.\nஇசை : தோஷ் நந்தா\nஇயக்கம் : ஜதின் ஷங்கர் ராஜ் , நிஷாந்த்\nகாதலித்து திருமணம் செய்துகொண்ட குரு சோமசுந்தரம் – லெட்சுமி பிரியா தம்பதிகளுக்கு இடையே செட் டாப் பாக்ஸ் எப்படியெல்லம் விளையாடும், அதனால் ஹீரோவுக்கு நடக்கும் பிரச்னைகள் என்ன என்பதே கதை. அதுவும் 24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது.\nநடிகர்கள் : விஜய் தேவரகொண்டா , ராஷ்மிகா\nதயாரிப்பு : GA 2 பிக்சர்ஸ்\nவெள்ளிக்கிழமை வெளியாக வேண்டிய கீதா கோவிந்தம் திரைப்படம், சுதந்திர தின ஸ்பெஷலாக நேற்றே வெளியாகிவிட்டது. ஒரே பாடலில் வைரல் ஹிட்டடித்த இப்படத்திற்கு, தமிழிலும் செம ரெஸ்பான்ஸ். நேற்���ும், இன்றும் ஹவுஸ் புல்லாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய், ராஷ்மிகா இருவருக்குமான காதலும் சண்டையும், அதன் பிறகான திருமணமுமே ஒன்லைன்.\nவிஜய் சேதுபதியுடன் த்ரிஷா மோதுகிறார்-…\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்#MovieTrailer\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்\nமுந்தய செய்தி: e1 foodcourt ; சென்னையில் தென் ஆப்பிரிக்க சுவை; கலிட்டோஸ்\nஅடுத்த செய்தி: காஸ்மெடிக் தயாரிப்புகள் : குறியீடுகள் சொல்வதென்ன\nமணமகளுக்கான டிரெண்டி ஹேர் ஸ்டைல்கள்\nமனநலம் காக்க இவற்றைச் செய்யுங்கள்\nமகிழ்ச்சி தரும் மாடர்ன் சமையலறைகள்\nநிதியை திட்டமிட்டால், நிம்மதியாக வாழலாம் இளம் தம்பதியருக்கு பைனான்ஷியல் டிப்ஸ்.\nசெப்-29: உலக இதய தினம் – ‘உங்கள் இதயத்தை நேசியுங்கள்’\nRadha on பிணைப்புள்ள தம்பதியரே சிறந்த பெற்றோர் ஆகின்றனர்\nUma on பிணைப்புள்ள தம்பதியரே சிறந்த பெற்றோர் ஆகின்றனர்\nRadha on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nVaishu on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nRadha on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nஒரே பூமி, ஒரே வாழ்க்கை. கொண்டாடித் தீர்க்க எல்லாமும் இங்கே கொட்டிக் கிடக்கிறது. அனுபவித்து மகிழ்வதைத் தவிர நமக்கு வேறென்ன வேலை இங்கே அழகுத் தமிழில் வாழ்வின் கொண்டாட்டங்களை பறைசாற்றி நாம் இதுவரை வாழாத ஒரு லைஃப் ஸ்டைலை உங்கள் கண்முன்னே நிறுத்துவதுதான் எங்கள் இலக்கு. அழுத்தங்களைக் குறைத்து, அழகைக் கூட்டி, சலிப்பை அகற்றி, ரசித்து ருசித்து வாழ உங்களைத் தூண்டுவோம். அதுவே எங்களது பெருமகிழ்ச்சி\nதிருமணத்திற்கு முன் பேசியாக வேண்டிய விஷயங்கள்…\nபார்ட்டிகளில் சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய டைனிங் விதிகள்\ne1 Food Court; சென்னையைக் கலக்கும் ‘கான்செப்ட்’ உணவகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26850.html?s=8fa8a262de401759a18f1283112b57fa", "date_download": "2019-08-21T10:10:14Z", "digest": "sha1:WJICRNEBW4GGJZ5ZS3SZ52TBW66RANRU", "length": 9004, "nlines": 108, "source_domain": "www.tamilmantram.com", "title": "மரணம் பயணிக்கும் சாலை! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > மரணம் பயணிக்கும் சாலை\nView Full Version : மரணம் பயணிக்கும் சாலை\nரத்தம் உறைந்த தார் ரோட்டை\nமரணித்த இடத்தில் பூச்செண்டு வைக்கும் உலகிற்தான���,\nஇரத்தக் கறைகள் காய்ந்துகிடக்கும் நம் நாட்டுச் சாலைகளும் நிறைந்திருக்கின்றன...\nஒரு நகரம் உருவாகி மிதமான வளர்ச்சியால் நிதானமாக வளர்ந்து வந்தது அந்த காலம்.\nஆனால் இப்போது தீடிர் புதிய தொழில் புரட்சி நகரங்களை எதிர்பாராத அளவுக்கு வளர்த்து விட வசதிகளும் வளர ஆனால் சாலைகளின் அளவு மாற்றி அமைக்க முடியாது வாகனங்களும் பெருக அதுவும் வேகங்களும் பெருக பராமரிக்க போக்குவரத்து துரையாலும் முடியாது அளவுக்கு நிலமை சீர் கெட நாம் அனைவரும் காரனம் அதில் ஒரு மரனம் நிகழ வேடிக்கை பார்த்து விட்டு அவசரமாக பணம் தேட ஓடுகிறோம். நாளை இன்னொரு மரனத்தையும் கான்போம் தினமும் கான்போம். ஆனாலும் சப் கொட்டி சென்று கொன்டே இருப்போம். இதுதான் இன்றைய நாகரீகம் படைத்த மனித குணம்.\nகவிதை மிக அருமை. உருக்கி விட்டது. ரசிகனையே ரசிக்க வைத்து விட்டது.\nஉங்களின் கவிதைகள் நன்று. எதையோ சொல்லத்துடிக்கும் அதரங்களின் துடிப்பை அதில் நான் உணர்கிறேன்.\nகவனம் என்ற ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பொருள்படமுடியுமா\nஆனால் சாலைகளின் அளவு மாற்றி அமைக்க முடியாது வாகனங்களும் பெருக அதுவும் வேகங்களும் பெருக பராமரிக்க போக்குவரத்து துரையாலும் முடியாது\nசாலைகளப் பெருப்பிக்கவோ, பராமரிக்கவோ முடியாது என்றால்,\nநம் நாடுகளில் இது தொடர் பிரச்சினையாகத்தான் இருக்கும்.\nவேகத்தாற் தான் விபத்துக்கள் எனவும் முழுமையாகக் கூறிவிட முடியாது.\nசாலைவிதிகளைக் கடைப்பிடிக்காத காரணம் தான் முதன்மையானது.\nஅளவுக்கு நிலமை சீர் கெட நாம் அனைவரும் காரனம்\nநாம் ஒவ்வொருவரும் உணர்ந்து, சாலைவிதிகளைப் பூரணமாகக் கடைப்பிடித்தால்,\nகவிதை மிக அருமை ரசிகரே\nநன்றாக உள்ளது சதீஷ் ..:)\nஉண்மையிலேயே அது பலரைப் பின்தொடரும் ....\nசமுதாய அக்கறையுடன் எழுதபட்ட கவிதை\nபின்னூட்டமளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள் :-)\nமனதைக் கனக்கவைக்கும் உண்மைகளையும் ரசிக்கும்படி கவிதையாக வடித்துள்ளிர்கள்...\nமரணம் பயணிக்கும் சாலையில் மனதை உருக்கும் ஒரு கவிதைப் பயணம்.\nகவிதை மிக நன்று, ரசிகன்.\nபிரேம்/ ஜானகி / கீதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/category/politics?page=14", "date_download": "2019-08-21T10:59:19Z", "digest": "sha1:4EKBLEZU6LFADAKOS5PI33WIZJYCX4H2", "length": 24563, "nlines": 245, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன் - 2 - செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்\nதோல்வி பயத்தால்தான் சோனியா பிரசாரம் செய்யவில்லை : வெங்கையா நாயுடு கிண்டல்\nபாலியா - தோல்வி பயம் காரணமாகத்தான் தேர்தல் பிரசாரத்திற்கு சோனியா காந்தி வரவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ...\nதி.மு.க.தான் எங்களுக்கு முக்கிய எதிரி: டி.டி.வி. தினகரன் பேட்டி\nசென்னை - சட்டசபையில் கலவரம் செய்து ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்தார் ஸ்டாலின். திமுகதான் எங்களுக்கு முக்கிய எதிரி என்று ...\nசரத்பவாரின் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை: தலைவர்கள் வாழ்த்து\nமும்பை - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அரசியலில் இறங்கி நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி அவருக்கு ...\nஆட்சி அமைக்க தேர்தலுக்கு பின்பு பா.ஜ. கூட்டணி வைத்துக்கொள்ளாது : அமீத் ஷா அறிவிப்பு\nவாரணாசி - உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அதனால் ...\nகுஜராத் கழுதைகளுக்காக விளம்பரம் செய்ய வேண்டாம் : அமிதாப் பச்சனுக்கு அகிலேஷ் அறிவுரை\nரேபரேலி - பிரதமர் மோடி பெயரை குறிப்பிடாமல் குஜராத் கழுதைகளுக்காக விளம்பரம் செய்ய வேண்டாம் என்று நடிகர் அமிதாப் பச்சனுக்கு ...\nகட்டில்கள் மூலம் கூட்டத்தை கூட்டமுடியாததால் சைக்கிளில் பயணம் செய்கிறார் ராகுல் காந்தி: ராஜ்நாத் சிங் கிண்டல்\nஜலாவுன்,(உ.பி.], கட்டில்கள் வழங்கியதன் மூலம் மக்கள் கூட்டத்தை ஈர்க்க முடியாமல் தோல்வி அடைந்த ராகுல் காந்தி சைக்கிளில் பயணம் செய்ய ...\nஉ.பி.க்கு தத்துப் பிள்ளை தேவையில்லை : பிரதமர் மோடிக்கு பிரியங்கா பதிலடி\nலக்னோ - பிரதமர் நரேந்திர மோடி போன்ற தத்துப் பிள்ளைகள் உத்தரப் பிரதேசத்துக்கு தேவையில்லை என்றும் மண்ணின் மைந்தர்கள் போதும் ...\nரேபரேலியில் ராகுல் - பிரியங்கா ஒரே மேடையில் பிரசாரம்\nலக்னோ - ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் பிரசாரக் பொதுக் கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், ��வரது சகோதரி ...\nஅ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, தினகரன் வெங்கடேஷ் நீக்கம்: மதுசூதனன் அறிவிப்பு\nசென்னை, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்குவதாக அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள ...\nமுதல்வர் பதவியில் பழனிசாமி நீடிப்பது கேள்விக்குறியே: பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை - தமிழக முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இன்று இருப்பாரா என்பது கேள்விக்குறிதான் என மத்திய அமைச்சர் ...\nபிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறார்: ராகுல் குற்றச்சாட்டு\nசீதாபூர் - பிரதமர் நரேந்திர மோடி பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறார் என்று ராகுல் காந்தி பிரச்சாரத்தின் ...\nகவர்னர் எடுத்த முடிவு : ஸ்டாலின் வரவேற்பு\nசென்னை - தமிழக அரசியல் விவகாரம் தொடர்பாக கவர்னர் எடுத்த முடிவை மு.க ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக திமுக செயல் ...\nபாரதிய ஜனதா மீது ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅ.தி.மு.கவுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் பா.ஜ.க ஆதாயம் தேட முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ...\nதமிழகத்தில் இப்போதைக்கு ஆட்சி அமைக்கும் திட்டமில்லை: அன்பழகன் அறிவிப்பு\nசென்னை, தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து ...\nமகாராஷ்டிராவில் பா.ஜ. அரசு கவிழுமா கூட்டணி கட்சி சிவசேனா மிரட்டல்\nமும்பை - மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி மிரட்டல் விடுத்திருப்பதையொட்டி பாரதிய ஜனதா தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை ...\nஉத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல்: ஏழைகளுக்கு இலவச வீடு, சைக்கிள், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சலுகைகளுடனான அடங்கிய தேர்தல் அறிக்கை\nலக்னோ - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஏழைகளுக்கு இலவச வீடு, சைக்கிள், செல்போன் வழங்கப்படும் என்று ராகுல்காந்தியும், ...\nபன்னீர்செல்வம் -சசிகலா இருவருக்கும் ஆதரவில்லை ஆலோசனைக்கு பின் ராகுல் காந்தி முடிவு\nசென்னை - தமிழக அரசியலில் இது வரை எந்த தெளிவும் ஏற்படவில்லை. எனவே தற்போது ஒ.பன்னீர் செல்வம், சசிகலா இருவரையும் ஆதரிக்க ...\nஉத்திரப்பிரதேசத்தில் இன்று முதல்கட்டத் தேர்தல் 73 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது\nஉத்திரப்பிரதேச ��ாநிலத்தில் சட்டசபைக்கு இன்று முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ...\nஅனல்பறக்கும் அதிமுக அரசியல்: 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு \nசென்னை - தமிழகத்தின் தற்போதைய அரசியல் பரபரப்பில், அ.தி.மு.க.வில் குறிப்பிட்ட 30 எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி ...\nகுழப்பத்துக்கு காரணமே மோடிதான் : திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை - தமிழக அரசியல் குழப்பத்துக்கு காரணமே பிரதமர் மோடிதான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஇயற்கை பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்களுக்கு ரூ.4,432 கோடி - மத்திய அரசு ஒப்புதல்\nதங்கம் இருப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்\n75-வது பிறந்த தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nகண்ணை இமை காப்பது போல ஏரிகளை காக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nநெல்லை மாவட்ட அணைகளிலிருந்து இன்று முதல் தண்ணீர் முதல்வர் உத்தரவு\n15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபாக். ராணுவத் தளபதி பதவி காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nகேப்டனாக அதிக வெற்றி பெற்றவர��கள் பட்டியலில் டோனி சாதனையை சமன்செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை\nஉலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு சுஷில் குமார் தகுதி பெற்றார்\nஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதி தொடர் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை: ரஷ்யா\nமாஸ்கோ : அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை நாடுகளுக்கிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுத்திருப்பதாக ரஷ்ய ...\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nநியூயார்க் : கர்ப்பமானதே தெரியாமல் டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி ...\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபெய்ஜிங் : ஐஸ் கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ...\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை 7 வருடமாக குறைப்பு\nபுது டெல்லி : மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரி ...\nராஜீவ் காந்தி பிறந்த தினம் - டுவிட்டரில் ராகுல் உருக்கம்\nபுது டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் ...\nவீடியோ : நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவீடியோ : பொய் சாட்சியம் அளிக்குமாறு மிரட்டினால்\nவீடியோ : மன்னார்குடியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : திருவாரூரில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : பால் விலை உயர்வு குறித்து மு.க.ஸ்டாலினுக்கே தெரியும் -அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in.locale.online/veeram-velanja-madurai-1197231085.html", "date_download": "2019-08-21T09:39:56Z", "digest": "sha1:L44GRJGBRO33B3ROI6WYE4TELNY7YABO", "length": 5665, "nlines": 151, "source_domain": "in.locale.online", "title": "Veeram Velanja Madurai | Tours/sightseeing | Madurai", "raw_content": "\n#மதுரை மண்ணில் பிறந்தவர்கள் அனைவருக்குமே வீரம் உண்டு. அதனால் இந்த பக்கத்திற்கு வீரம் விளைந்த மதுரை என்று பெயர் வைத்துள்ளோம்.\n#மக்கள் குடியேறிய பின்பு தான் கடவுள் கூடியேருவார் மித்த ஊர்களில் எங்கள் ஊரில் தான் கடவுள் கோவிலில் குடியேறிய பின்பு மக்கள் குடியேறினர்.\n#கோவிலை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட ஊர் மதுரை. தமிழ் மாதங்களை பெயராக கொண்ட தெருக்களை மதுரையில் மட்டுமே காணலாம்.\n#தமிழர்களுக்கு உரித்தான வீரமான ஜல்லிக்கட்டு விளையாட்டை மதுரையை சுற்றி உள்ள ஊர்களில் நடக்கும் அதில் அதிகம் வெற்றி பெறுவது மதுரை மண்ணின் மைந்தர்களே.\n#வீரத்திற்கு மட்டும் பெயர்போனது மதுரை அல்ல பாசத்திற்கும், பண்புக்கும் பெயர் போனது. தமிழர் நாகரீகம் உருவான இடம் மதுரை.\n#சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப் பட்டது மதுரையில் தான்.\n#மதுரையில் முதல் முதலாக தொடங்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும். அதனால் தான் பலர் மதுரையை நாடி வருகிறார்கள்.\n#மாதம் தோறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழா காலம் பூண்டிருக்கும்.\n#மதுரையை பற்றிய சுவாரசியமான நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்த பக்கம் உருவாக்கப் பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://satyavijayi.com/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-21T11:03:39Z", "digest": "sha1:LTIPF7TTIUKNC4SZCUTKHU56VXGW3KQ6", "length": 13634, "nlines": 126, "source_domain": "satyavijayi.com", "title": "ஹிந்து ஒற்றுமையைப் பார்த்து பயப்படுகிறதா திராவிடம்?", "raw_content": "\nHome Languages தமிழ் ஹிந்து ஒற்றுமையைப் பார்த்து பயப்படுகிறதா திராவிடம்\nஹிந்து ஒற்றுமையைப் பார்த்து பயப்படுகிறதா திராவிடம்\nஆயிரம் வருஷங்களுக்கு முன் பாரதத்தின் மீது படையெடுத்து வந்த அரேபியர்களும், முன்னூறு வருஷங்களுக்கு முன் வியாபாரம்னு சொல்லி உள்ளே நுழைந்த ஐரோப்பியர்களும் செஞ்ச கொடுமைகள், கற்பழிப்புகள், அழித்த கலாசாரச் சிதைவுகள், கோவில்கள்னு எத்தனை விதத்தில் நாசம் செய்ய முடியுமோ அத்தனை விதங்களில் அடக்குமுறை செய்து நம் நாட்டை ஒரு வழியாக்கினாங்க….\nஇப்படிப்பட்டவர்கள் மிச்சம் மீதி விட்டுச் சென்ற எச்சங்கள், இ���்றைய தமிழ் தேசியம் பேசும் மெஷினரி அடிமைகளுடனும், ஈவேரா, கீரமணி கைக் கூலிகளுடன், சீன தேசத்து கம்னாட்டிகளுடனும் சேர்ந்து கொண்டு பிராமணர்களை விரட்டுவீங்களா…..\nஇந்த அரேபியர்களும் ஐரோப்பியர்களும் செய்யாத எந்த அயோக்யத்தனத்தை மத்த ஜாதிகளுக்கு பிராமணர்கள் செஞ்சாங்க… சொல்ல முடியுமா….\nஅரசிடமிருந்து எந்த ரிசர்வேஷனும் கிடைக்காமல் தாங்களாகவே கை ஊனி கர்ணம் போட்டு மேலே வந்திருக்கும் பிராமணர்களைப் பார்த்து இன்னுமா பொறாமை பிடிச்சு அலையறீங்க….\nஇவ்வளவு பேசும் நீங்களும் உங்க அரசியல் அள்ளக்கைகளும் உங்களைவிட கீழான ஜாதின்னு நீங்க நினைக்கறவங்களுக்கு உங்க இட ஒதுக்கீடை எப்பவாவது விட்டுக் கொடுத்திருக்கீங்களா…..\nராஜாக்கள் கோவில்களுக்கு மான்யமாகக் கொடுத்த நகைகளையும், வைர வைடூரியங்களையும் படையெடுத்த, வியாபாரம்னு உள்ளார பூந்த வெளிநாட்டு முஸ்லீம், கிறிஸ்தவங்க திருடிக்கிட்டு போனாங்கன்னா….. இப்ப மிச்சமிருக்கும் கோவில் நிலங்களை ப்ளாட் போட்டு ஆட்டையைப் போட்டு…வித்துகிட்டு இருக்கறவங்க இதே திராவிடக் கட்சிகள்தான். இப்படிப்பட்ட இந்த திராவிட ஆதரவாளர்கள்தான் மாதம் 600 ரூபாய் சம்பளம் வாங்கும் கோவில் பிராமணர்கள் ஒழிகன்னு சொல்லறாங்க….\nஇந்த லட்சணத்தில் ஒரு இஸ்லாமியன் மண்டையில கொண்டைன்னு பிராமணர்களை நக்கல் அடிக்கறான். நீங்க மூஞ்சிலயே குடுமி வெச்சிருக்கீங்களே…. இதை சொல்ல எவ்வளவு நேரமாகும் எங்களுக்கு….\nபிராமணர்கள் தாங்கள் செய்யும் அனைத்து பிரார்த்தனைகளிலேயும் உலகில் உள்ள அத்தனை பேரும் நன்றாக இருக்க பிரார்த்திப்பான்.\nலோகா ஸமஸ்த ஸுகினோ பவந்து:\nஎன்பது தான் அவனது பிரார்த்தனைகள்….\nஅதே போல் இறந்தவர்களுக்கும் தன்னாலான பிரார்த்தனையை செய்தே முடிக்கிறான். எப்படி என்றால் ஒவ்வொரு முறை தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக,\n“ஏஷாம் ந பிதா ந மாதா ந ப்ராதா ந பந்து நாந்ய கோத்ரிணா: தே ஸர்வே த்ருப்தி மயாந்து மயோத் க்ருதை: குசோதக: த்ருப்யத த்ருப்யத த்ருபயத:”\nஎன்று மந்திரம் சொல்லி முடிப்பார்கள்\n‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ… இதுபோன்று யாருமே அற்ற அனாதை என்று சொல்லக்கூடிய அனைவருக்கும் நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை திருப்தியை திருப்த���யை அளிக்கட்டும்’ என்று, ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறான்.\nபித்ரு தர்ப்பணம் செய்யும் ஒவ்வொருவரும் சொல்லும் மந்த்ரம் இது. அவனை அப்படி செய்ய சொல்லியுள்ளது நமது சாஸ்திரம்.\nஇது தான் இந்து மதத்தின் மகோன்னதம் \nஇதைத்தான் ஒவ்வொரு பிராமணனும் மற்ற ஹிந்துக்களுக்கு சொல்லிக் கொடுக்கிறான்….\nஇதை தான் ஒவ்வொரு அமாவாசை, மாதப்பிறப்பு, கிரஹணம் என தான் செய்யும் எல்லா தர்பணத்தின் போதும் பிராமணன் சொல்லி தர்ப்பணம் செய்கிறான்; பிறரையும் செய்விக்கிறான்.\nஆனால் உலகமே ப்ராம்மணர்களை போற்றினாலும்…. தமிழகத்தில் உள்ள… திராவிட இயக்கங்கள் ப்ராம்மணனை ஜாதி வெறி பிடித்தவன் என்று கூறி பிரச்சாரம் செய்து திரிகிறார்கள்.\nதங்களை எதிர்த்து வெறுப்புப் பிரச்சாரம் செய்யும் நாத்திகர்களைக் கூட தங்களின் மந்திர ரூபமாக வாழ வைப்பவர்கள் ப்ராம்மணர்களே.\nடேவிட் திரு முருகன் காந்தி பிராமணர்களை கேவலமா இஸ்லாமிய கூட்டத்தில் பேசின போது நம் முகநூல் நண்பர்கள் சிலர் உங்களுக்கு ரோஷமே வராதா…. ஏன் இதை எதிர்க்க மாட்டேங்கறீங்கன்னு…. நீங்க எதிர்த்தா நாங்க மொத்த பேரும் துணைக்கு வரோம்னு ஆதங்கப் பதிவில் சண்டை போட்டாங்க…. இப்ப தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேடறவங்களைத் தவிர ஒட்டு மொத்த ஹிந்துக்களும் பிராமணர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்காங்க.\nஇனிமேல் தைரியமிருந்தால் ஹிந்துக்களில் இருக்கும் மத்த ஜாதிக்காரங்களையும் திட்டித்தான் பாருங்களேன்… என்ன நடக்கும்னு பிராக்டிகலா தெரிஞ்சுப்பீங்க….\nஇந்த வீடியோவைப் பாருங்க…. நெஜமாவே ஒரு பிராமணப் பெண் இந்த தமில் தேசிய ஈவேரா – வீரமணி அள்ளக்கைகளை ஒண்டியா எதிர்த்திருக்காங்க…\nஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் மூடுவிழாவால் கண்ட பலன் ஹைடிரோகுளோரிக் ஆசிட் விலை ஏறியதும், அதன் பின் விளைவாக உரங்களின் விலையேறியதும் மட்டுமே..\nஇந்தியாவில் மதச்சார்பின்மை என்பது ஹிந்துக்களுக்கு பெரும் பாரமாக அமைந்துள்ளதா..\nஸ்டெர்லைட் போராட்டக் குழுக்களின் நேர்மை கடைசியில் கீழ்த் தரமான பாலியல் வீடியோவில் போய் முடிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_8", "date_download": "2019-08-21T10:22:41Z", "digest": "sha1:KNDJT3JX7QJ26YJKWCRXNXX3XNPTAJBY", "length": 6685, "nlines": 288, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\nDisambiguated: ஜாவா → சாவகம் (தீவு)\n-, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB\nதானியங்கி: 153 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nMerlIwBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி இணைப்பு: nso:Hlakola 8\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:8 marçu\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: kk:8 наурыз\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: diq:8 Adar\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: sh:8. 3.\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: ksh:8. Määz\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: new:मार्च ८\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: ne:८ मार्च\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: dv:މާރޗް 8\nr2.6.2) (தானியங்கிஇணைப்பு: hif:8 March\nr2.7.1) (தானியங்கிஅழிப்பு: ksh:8. Määz\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:8. марец\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: ba:8 март\nதானியங்கி மாற்றல் tt:8 март\nதானியங்கிஇணைப்பு: xal:Моһа сарин 8\nதானியங்கிஇணைப்பு: mn:3 сарын 8\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cinebm.com/2019/02/blog-post_20.html", "date_download": "2019-08-21T09:59:45Z", "digest": "sha1:SBLK3VA24P5754ZUIDGNMPF5G5RDW5MR", "length": 5566, "nlines": 108, "source_domain": "www.cinebm.com", "title": "ஹன்சிகா வெளியிட்ட படுகவர்ச்சி புகைப்படம்.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.! | தமிழில் சினிமா", "raw_content": "\nHome Actress Gallery Hansika Motwani ஹன்சிகா வெளியிட்ட படுகவர்ச்சி புகைப்படம்.\nஹன்சிகா வெளியிட்ட படுகவர்ச்சி புகைப்படம்.\nஹன்சிகா மோத்வானி தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மும்பையை சேர்ந்த இவருக்கு தற்போது 27 வயதாகிறது. தமிழுக்கு முன்னாள் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். விரைவில் இவரது நடிப்பில் ‘மஹா’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு ஹன்சிகாவின் சில அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தனது போன் ஹாக் செய்யப்பட்டு அந்த புகைப்படங்கள் வெளியாகி விட்டது என்று ஹன்சிகா தெரிவித்திருந்தார்.\nஇதையும் படியுங்க :ஹன்சிகா வெளியிட்ட படுகவர்ச்சி புகைப்படம் - அம்மாடி நீயும் இப்படித்தானா ..\nஇருப்பினும் ஹன்சிகா சமூக வளைத்தளத்தில் இருந்து விமர்சனங்களில் இருந்து தப்பிக்கவே இப்படி போலி சாக்கு சொல்கிறார் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். இதனால் சிறிது காலம் சமூக வலைதளத்தில் இருந்து விலகி இருந்தார் ஹன்சிகா.\nஇந்நிலையில் நடிகை ஹன்சிகா சமீபத்தில் தனது நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்கு சென்றுள்ளார். அதற்கு முன்பாக கண்ணாடி முன்பு நின்றுகொண்டு செல்ஃபீ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இது போன்ற செல்பி எடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ஹன்சிகா மீண்டும் இதோபோன்ற புகைப்படத்தை எடுப்பதை நிறுத்தவில்லையா என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.\nநடிகையை கண்ட இடத்தில் தொட்ட போனி கபூர் சர்ச்சையை கிளப்பிய வீடியோ.\nசினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.விஸ்வாசத்திற்கு இப்படி ஒரு ஷோவா\nஒரு கதை சொல்லட்டுமா ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/22001344/The-public-Regularly-vote-in-the-election-Collector.vpf", "date_download": "2019-08-21T10:07:45Z", "digest": "sha1:OZQSHWRVWCWDT5BUXOZ2BU7YWGJDDABM", "length": 15699, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The public Regularly vote in the election Collector request || பொதுமக்களுக்கு தாம்பூலம், அழைப்பிதழ் கொடுத்து தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும்படி கலெக்டர் வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொதுமக்களுக்கு தாம்பூலம், அழைப்பிதழ் கொடுத்து தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும்படி கலெக்டர் வேண்டுகோள் + \"||\" + The public Regularly vote in the election Collector request\nபொதுமக்களுக்கு தாம்பூலம், அழைப்பிதழ் கொடுத்து தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும்படி கலெக்டர் வேண்டுகோள்\nவாக்காளர்களுக்கு தாம்பூலம், அழைப்பிதழ் கொடுத்து தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பங்கேற்றார்.\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருவள்ளூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.\nஇந்த பேரணியில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை சேர்ந்த பணியாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் அவர்கள் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அழைப்பிதழ்களை சீர்வரிசை பொருட்களுடன் மேள வாத்தியம் முழங்க வழங்கினர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என்று கூறி அழைப்பிதழ்களை வழங்கினார்கள். இந்த பேரணியானது திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.\nபேரணியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.\nநாடாளுமன்ற தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படப்பை ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரபாபு, சாய் கிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nஅங்குள்ள வாக்காளர்களிடம் வாக்குப்பதிவு தினத்தன்று தாங்கள் தவறாமல் வாக்களித்து தேர்தல் கடமையாற்ற வேண்டும் என்னும் வாசகங்கள் அடங்கிய பத்திரிகையுடன் பூ, பழம், வெற்றிலை பாக்கு, இனிப்புடன் தாம்பூலம் வைத்து அழைப்பு விடுத்தனர்.\nஅப்போது அவர்களுடன் மேலாளர் ஜார்ஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு, ஊராட்சி செயலாளர் முகம்மது ஆரிப் உள்பட பலர் உடன் இருந்தனர்.\n1. குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்\nகுலசேகரம் அருகே பெருஞ்சாணி அணைப்பகுதியில் குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க கோரி நேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n2. அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nகரூர் அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அன்பழகனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n3. நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nஎன்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. பிளாஸ்டிக் மக்கை திருடியதாக கூறி மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம்\nபிளாஸ்டிக் மக்கை திருடியதாக குற்றம்சாட்டி 5-ம் வகுப்பு மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n5. குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nகுடிநீர் வழங்கக்கோரி செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்கள்\n5. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/206148?ref=ls_d_manithan", "date_download": "2019-08-21T10:25:41Z", "digest": "sha1:BD7SNVUOLIVEBU3NX2VCUETU4W6WOOCH", "length": 11927, "nlines": 127, "source_domain": "www.manithan.com", "title": "ஆல்யா-சஞ்சீவ் ஜோடிக்கு விரைவில் திருமணம்! எப்போ தெரியுமா? - Manithan", "raw_content": "\nஒருவார்த்தை கூட பேசாத கமல் மதுமிதாவின் தற்கொலை காட்சிகள் வெளிவராதது ஏன்\nஅமெரிக்க நாட்டவரிற்கு யாழ்ப்பாணத்தில் நேர்ந்த கதி\nபெற்ற மகளுடன் என் கணவருக்கு உறவு.. கர்ப்பமாக்கினார் மனைவியி��் புகார் குறித்து வெளியான உண்மை நிலவரம்\nமார்பக அறுவை சிகிச்சையை வீட்டில் மறைத்த பெண்... கணவரின் கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலதிபர்: மகள்களுடன் சாலை விபத்தில் பலியான துயரம்\nநல்லூர் ஆலயத்தில் பக்தரிற்கு நேர்ந்த கதி\nஇலங்கை புதிய இராணுவத் தளபதியால் கடும் சீற்றத்தில் கனேடிய அரசாங்கம்\nபெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\nலொஸியாவிடம் எல்லை மீறும் சேரன், வீடியோவில் சிக்கிய ஆதாரத்தை வைத்து கொந்தளிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிற்கு நடந்தது இது தான்.. முதல்முறையாக விளக்கமளித்த அபிராமி..\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nஆல்யா-சஞ்சீவ் ஜோடிக்கு விரைவில் திருமணம்\nபிரபல டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த இந்த மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பிரபலமாக ஆகிவிட்டார்.\nசீரியலில் நடிக்க வருவதற்கு முன்பாக நடிகை மானஸா, மானஸ் என்ற நடன இயக்குனரை காதலித்து வந்தார். அதன்பின்பு அவரை பிரிந்துவிட்டார்.\nஅதே போல நடிகை மானஸாவும் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவை காதலிக்க துவங்கினர். இவர்கள் இருவரும் காதலை தெரிவித்த பின்னர் இவரது ரசிகர்களுக்கு காதலை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வாரகள் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் சஞ்சீவ் மற்றும் ஆல்யாவிற்கு சின்னத்திரையில் பிரபலமான ஜோடிகள் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விழாவின் போது விருது குறித்து கேள்விக்கு பதிலளித்த ஆலியா, இப்போதைக்கு கல்யாணம் செய்யும் முடிவில் இல்லை. நடிப்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். அதன் பிறகு திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.\nபிக்பாஸ் Wild Card Entry-ல் நுழையும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nபயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதிருகோணமலையில் தாபரிப்பு பணம் செலுத்தாத நபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு\nசர்வதேச உதவிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய அதிகாரியின் நியமனம்\nவட்டக்கச்சி பகுதியில் திடீரென குவிக்கப்பட்ட பெருமளவு படையினர்\nவிசேட அதிரடிப்படை அதிகாரி போல் போலியாக நடித்தவர் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_52.html", "date_download": "2019-08-21T10:53:23Z", "digest": "sha1:25MQNXVUHUI4AIQCU44IC7K3P2QFCITY", "length": 5702, "nlines": 56, "source_domain": "www.namathumalayagam.com", "title": "முதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி » முதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nமுதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nஉயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று இன்று 09.01.2019 பதவிப்பிரமானம் செய்துள்ளனர்.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான நீதிபதி பீ.ரி. சூரசேன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.\nகடந்த 13.12.218 அன்று நீதிபதி ஈவா வனசுந்தர தனது நீதிமன்ற சேவையில் இருந்து ஓய்வு பெற்���தைத் தொடர்ந்து அதற்கடுத்த தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று அவர் ணீதியரசர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிதம்பரப்பிள்ளை துரைராஜா இலங்கையின் நீதியரசராக பதவி பெரும் முதலாவது மலையகத் தமிழர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-21T10:22:22Z", "digest": "sha1:2FGASD267Y3PPDPOMB3S2XMLZWTCZEBL", "length": 11025, "nlines": 112, "source_domain": "www.pannaiyar.com", "title": "இஸ்ரேல் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\n4 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு… உங்களுக்கு தெரியுமா\nஎல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு\nஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி \nஅந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் \nகல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்\nகல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்\nஉலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் க��ழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது\nஉலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்\nகர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..\nஉலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்\nஉலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு\nஇவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் இஸ்ரேல்.\nஇயற்கை வழி பூச்சிக் கட்டுபாடு: கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி\nநூல் அறிமுகம் – அலையாத்தி காடுகள்: Mangrove Forest\nகொசுவைக் கட்டுப்படுத்தச் சில இயற்கை வழிகள்\nபழைய கிணத்துக்குள் இறங்கும் முன்\nபால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது \nமொபைலை சுத்தமா வச்சிருக்கணும், முறையா பயன்படுத்தணும்… இல்லேன்னா\nபனிபாறை, பனிக்கட்டிகள் floating iceberg ஏன் நீரில் மிதக்கிறது \nநீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி\nதண்ணீருக்குத் தவம் கிடக்க வேண்டாம்: மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-21T10:06:42Z", "digest": "sha1:JOASQ3WIPHDSJ3XKPQGBPKCMT5IXOIHG", "length": 8879, "nlines": 109, "source_domain": "www.pannaiyar.com", "title": "சுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்கு வாழை மரம் கட்டுவது ஏன் ? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்கு வாழை மரம் கட்டுவது ஏன் \nசுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்கு வாழை மரம் கட்டுவது ஏன் \nசுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்கு அடையாளமே வாசலில் வாழை மரம் கட்டுவது தான்.\nஇதை எதற்கோ அழகுக்காக கட்டுவதாகவும், மணமக்கள் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.\nஅறிவியல் காரணமும் இதற்கு உண்டு.\nதாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன.\nசுபநிகழ்வுக்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள்.\nஅவர்கள் விடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும்\nஅத்துடன் கூடி நிற்பவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ளும்.\nஅங்கு கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணங்களும், வாழை மரங்களும் காற்றில் பரவியிருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தையும் உறிஞ்சும்.\nகாட்டை கட்டிக் காக்கும் கரீம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமனிதனுக்கு உண்டாகும் 5 விதமான தோஷங்கள் \nதெரிந்து கொள்ள வேண்டிய சில பொது \nவிலைவாசியை சமாளிக்க காய்கறித் தோட்டம் நாமே உருவாக்கினால் என்ன\nகர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்\nநம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/World%20Cup", "date_download": "2019-08-21T10:34:39Z", "digest": "sha1:77E4NSQ2ZUDWWPRNBJ7UTY4Q75SRV7TC", "length": 8110, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nவண்ண, வண்ண சிலைகள் - விநாயகர் சதுர்த்திக்கு ஏற்பாடு\nகிரண்பேடிக்கு எதிரான உத்தரவு.. தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 20,000 கன அடியாக சரிவு\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத...\nஅச்சுறுத்தும் வெள்ள பாதிப்பு...அசத்தல் திட்டம் தயார்..\nரோகித் இல்லாத புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் கோலி\nவிராட் கோலி சக வீரர்களுடன் எடுத்த புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் நிலையில், அதில் ரோகித் சர்மா இல்லாதது ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது. உலகக்கோப்பை தொடரின் போது இந்திய ...\nதோனி தற்போதைக்கு ஓய்வை அறிவிக்கபோவதில்லை என தகவல்\nதோனி தற்போதைக்கு ஓய்வு பெறும் முடிவில் இல்லை என்றும் ஆனால் இந்திய அணியின் திட்டங்களில் அவர் முக்கிய பங்கு வகிக்கமாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் ...\nஉலகக்கோப்பை தொடரில் சர்ச்சைக்குள்ளான 'ஓவர்த்ரோ' குறித்து பரிசீலனை\nசர்ச்சைக்குள்ளான ஓவர்த்ரோ விதிமுறையை மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் பரிசீலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது பென் ஸ்டோக்ஸ்...\nஉலகக்கோப்பை சூப்பர் ஓவரின் போது உயிரிழந்த நீஷம்மின் சிறுவயது பயிற்சியாளர்\nஉலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியின் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் சிக்சர் அடித்த தருணத்தில், அவரது சிறுவயது பயிற்சியாளார் காலமான தகவல் தற்போது தெரியவந்துள்ளது. உலக்கோப்பை கிரிக்...\nசச்சின் அணியில் தோனிக்கு இடமில்லை\nஉலக கோப்பை 2019 ஆண்டுக்கான தனது கனவு அணியை சச்சின் தேர்வு செய்துள்ளார். உலக கோப்பை இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. போட்டி டிராவில் முடிய, ...\nஇங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்லக் கூட திமுக தான் காரணம் என்பார்கள்- ஜெயக்குமார் கிண்டல்\nஇங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றதற்கும் திமுகவினர் தான் காரணம் என அக்கட்சியினர் கூறுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார். ஞாயிறன்று நடைபெற்ற அஞ்சல்துறை தேர்வை ரத்து செய்து தமிழ் உ...\nஇங்கிலாந்து அணியின் வெற்றியை அந்நாட்டு பிரதமர் தெரசா மே நடனமாடிக் கொண்டாடினார்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றியை அந்நாட்டு பிரதமர் தெரசா மே நடனமாடிக் கொண்டாடினார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையைத் தட...\nவண்ண, வண்ண சிலைகள் - விநாயகர் சதுர்த்திக்கு ஏற்பாடு\nஅச்சுறுத்தும் வெள்ள பாதிப்பு...அசத்தல் திட்டம் தயார்..\nஎதிர்நீச்சல் போட்ட சாதனை வீரன் பாஸ்கரன்..\nஅந்தரத்தில் சடலம் ஆற்றுக்குள் தகனம்..\nகஞ்சா கும்பல் ஆக்கிரமிப்பு பூங்காவாக மாற்றிய போலீசார்..\nவிபரீத ஆசை.. வில்லங்க அழைப்பு ஆப்பு வைக்கும் ஆப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/196552?_reff=fb", "date_download": "2019-08-21T10:00:28Z", "digest": "sha1:IPYRTAFLXRDX7SQWILN6VKSGCC7H2C4J", "length": 8640, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் உயர் அதிகாரி சற்று முன்னர் கைது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஸ்ரீலங்கா கிரிக்கட்டின் உயர் அதிகாரி சற்று முன்னர் கைது\nஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nசற்று நேரத்திற்கு முன்னதாக குறித்த உயர் அதிகாரியை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் கணக்கியல் பிரிவின் பிரதம அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு சொந்தமான 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வேறு கணக்கு ஒன்றில் வைப்புச் செய்ய முயற்சித்தமை குறித்து அண்மையில் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அண்மையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nவிளையா��்டுத்துறை அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டித் தொடருக்கான ஒளிபரப்பு உரிமை பெற்றுக் கொள்வது தொடர்பில் கிடைக்கப் பெற்ற பணமே இவ்வாறு துஸ்பிரயோகம் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் விசாரணை நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/12497-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-21T10:16:01Z", "digest": "sha1:PP67AQDL6CU62J5TQW7I5FUIK4UXITIS", "length": 30318, "nlines": 536, "source_domain": "yarl.com", "title": "பிறந்தநாள் வாழ்த்துக்கள்! - வாழிய வாழியவே - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nஇன்று (4.8.2006) 5வது பிறந்தநாளை கொண்டாடும் யாழ்.கொம் பொறுப்பாளர் திரு மோகன் அவர்களின் மூத்த புதல்வி வைதேகி பல்கலையும் கற்று, சீரும் சிறப்புமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் களிப்புடன் வாழ வாழ்த்துக்கள்\nமோகன் அண்ணாவின் மூத்த புதல்வி செல்வி வைதேகிக்கு 5 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஅத்துடன் ஒடிஒடி பந்து அடித்துக் கொண்டிருக்கும் சோழி அண்ணாவிற்கு அவர் மனைவிக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nசோழியண்ணா இன்று 4.8.2006 எல்லோ யாருடைய பிறந்த நாளுக்கு எழுதிய வசனத்தை மறந்து போய் இங்கு போட்டு இருக்கின்றீர்கள்\nஹா ஹா (4.8.1960) என்றிருந்ததை மட்டுறுத்தினர் யாரோ மாற்றிவிட்டார்கள் றமாக்கா.\nவைதேகிப் பாப்பாக்கு குருவிகளின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :P\nதகவல் தந்ததுக்கு சோழியன் அண்ணாக்கு நன்றிகள்..\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nவைதேகிப் பாப்பாக்கு குருவிகளின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :P\nதகவல் தந்ததுக்கு சோழியன் அண்ணாக்கு நன்றிகள்..\nஉங்களுக்குத்தான் யாழ்ல நிறைய விருந்து கிடைக்கிறதே போதாதா\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nஹா ஹா (4.8.1960) என்றிருந்ததை மட்டுறுத்தினர் யாரோ மாற்றிவிட்டார்கள் றமாக்கா.\nவைதேகிக்கும் பிற்ந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் புத்தனின் பிறந்த நாள் வாழ்த்துகள்....\nவைதேகிக்கும் பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்....\nவைதேகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nவைதேகிக்கு என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவைதேகிக்கு பிறந்த நாள் வாழத்துக்கள்.\nசோழியன் அண்ணாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nசோழியன் அண்ணாவிற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதகவலைக் குழப்பியதால் குழம்பி விட்டேன். உண்மையாக அவருக்கும் பிறந்தநாளா\nவைதேகிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் சோழியன் அண்ணா...\nஓகோ.... 5 வயது தேவதை ஒண்றுக்கு பிறந்தநாளா...\nபலகலையும் கற்று சிறந்து வாழ வாழ்த்துக்கள்...\n(மோகன் அண்ணா அளவுக்கு கொஞ்சமாக இல்லாமல் மிகச்சிறப்பாக வாழவேண்டும்.)\nவைதேகிக்கு பிறந்த நாள் வாழத்துக்கள்.\nசோழியன் அண்ணாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nசோழியன் அண்ணாவுக்கும் பிறந்தநாள் இல்லாவிட்டாலும் வாழ்த்துக்கள்...\nஉங்களுக்குத்தான் யாழ்ல நிறைய விருந்து கிடைக்கிறதே போதாதா\nஎன்ன அண்ணா சொல்லுறீங்கள்..அதுதான் நாங்க வழமையா சாப்பிடுறதாச்சே. புதிசா..மோகன் அண்ணா தராரா...\nவைதேகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமோகன் அண்ணாவின் புதல்வி செல்வி வைதேகிக்கு 5 வது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஅத்துடன் சோழி அண்ணாவிற்கு அவர் மனைவிக்கும் எனது மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nவைதேகி குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nசோழி அண்ணாவுக்கும் அவர் மனைவிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் :P\nவைதேகிக்கு இனிய பிறந்த நாள் வாழத்துக்கள். :P\nசோழியன் அண்ணாவிற்கும் அண்ணிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :P\nசோழியன் குடும்பத்தினருக்கும் வைதேகிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவைதேகி குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nசோழி அண்ணாவுக்கும் அவர் மனைவிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nபுதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்\n400 மணித்தியால வேலை 1200 இயுரோ சம்பளம் ,\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nUPDATE - ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nபுதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்\n2009 வரைக்குமான அயுதமேந்திய போராட்டம் அதற்குமுன்பான தந்தை செல்வாவின் அகிம்சைவழிப்போராட்டம் 2009 க்குப்பின்னதான சர்வதேச ஒழுங்குமுறைகளுடனான போராட்டம் இவைகளில் நாம் பெற்றுக்கொண்டதுதான் என்ன யாரிடம் போனாலும் இந்தியாவைத்தான் கைகாட்டுகிறார்கள் எனவே நாம் இந்தியாவை நம்புகிறோ எமக்கான தீர்வு அவர்கள்மூலமே கிடைக்கும் எனக் கூறிக்கொள்ளும் இந்தியா இதுவரை எமக்குச் செய்த நன்மைகள் எதையாவது பட்டியலிட முடியுமா யாரிடம் போனாலும் இந்தியாவைத்தான் கைகாட்டுகிறார்கள் எனவே நாம் இந்தியாவை நம்புகிறோ எமக்கான தீர்வு அவர்கள்மூலமே கிடைக்கும் எனக் கூறிக்கொள்ளும் இந்தியா இதுவரை எமக்குச் செய்த நன்மைகள் எதையாவது பட்டியலிட முடியுமா இல்லை சரி போர்க்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா விடையத்திலாவது ஏதாவது நல்லதை இந்தியா செய்திருகிறதா இல்லை சரி போர்க்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா விடையத்திலாவது ஏதாவது நல்லதை இந்தியா செய்திருகிறதா அவர்களால் முடியாது காரணம் தமிழர்மீதான போர்க்குற்றத்தை முன்னின்று நடாத்தியதே இந்தியாதானே ஆகவேதான் இனிமேல் இந்தியா ஈழத்தமிழர்விடையத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும் எனக்கூறும் காலம்வந்துவிட்டதாகக்கூறுகிறேன்.\n400 மணித்தியால வேலை 1200 இயுரோ சம்பளம் ,\nபையனின் அனுபவத்தை பார்த்தேன் இதுவும் கடந்து போகும் என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்லமுடியவில்லை நானும் இதைத்தாண்டித்தான் வந்தேன் (ஆனால் எம்மவர்களிடமில்லை) எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருப்பதாக சொல்வார்கள் இது இரு பகுதியும் தீர்மானிக்கும் விடயம். நான் முடிந்தவரை பிரெஞ்சு சட்டங்களுக்கமைய தொழில் செய்வதால் இதுவர��� விசா இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தியதில்லை வீட்டு வேலைக்கு வருபவர்கள் விசா இல்லாதவர்களை தம்முடன் அழைத்து வந்தால் இரட்டிப்பு சம்பளமும் சாப்பாடும் கொடுத்து தான் அனுப்புவேன் மன நிம்மதிக்காக...\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஅன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே .......\nUPDATE - ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு\nஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. UPDATE – ஸ்ரீதரன் எம்.பி.யின் சகோதரரின் காணியில் விசேட தேடுதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. UPDATE – ஸ்ரீதரன் எம்.பி.யின் சகோதரரின் காணியில் விசேட தேடுதல் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய குறித்த காணியில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்தவுடன் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய குறித்த காணியில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்தவுடன் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வீட்டை அண்மித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியிலேயே இவ்வாறு இன்று (புதன்கிழமை) அதிகாலையிலிருந்து படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த பகுதியில் தேடுதலை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், எந்த இடத்தில் தேடுதல் நடைபெறப்போகின்றது என்பது தொடர்பாக இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவ���யும் வெளியிடப்படவில்லை. இதேவேளை குறித்த பகுதிக்கு நோயாளர் காவு வண்டியும் வரவழைக்கப்பட்டுள்ளது. நல்லுார் வளாகத்தில் இருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றில் ஸ்ரீதரன் நா.உ. உரையாற்றியிருந்த நிலையில் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று இராணும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள். http://athavannews.com/ஸ்ரீதரனின்-வீடு-அமைந்துள/\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nநான் தியேட்டரில் படம் பார்ப்பதை நிறுத்தியதற்கு காரணமே என் இனத்திடமுள்ள இந்த சகிக்கமுடியாத குணம் தான். அதை திருத்த வெளிக்கிட்டு அதனால் எனது உறவுகள் சிறைவரை சென்றதால் இனி தியேட்டரில் படம் பார்க்க சென்றால் கொலையில் முடியும் என்பதால் நிறுத்தினேன். யாழில் நான் என் இன மக்களின் எல்லாவற்றையும் ஆதரிப்பதற்கு பதில் எழுதிய யாழ் உறவு ஒன்று (யாரென்று மறந்து விட்டேன்) என்னை ஒரு நாள் சந்திக்கும் போது எமது இனம் சார்ந்து இதோ கருத்தை நீங்கள் கொண்டிருக்கக்கடவது என எழுதினார் அவர் இதை பார்க்காமலிருக்கக்கடவது.😥😥😥😥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-36.html", "date_download": "2019-08-21T09:30:01Z", "digest": "sha1:OHVM3BLBZLA22OFKJMH3CULV4GZRAHM4", "length": 54705, "nlines": 167, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முதல் பாகம் : புது வெள்ளம் - அத்தியாயம் 36 - ‘ஞாபகம் இருக்கிறதா?’ - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் ச���ப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nலதா மண்டபத்தின் தோட்ட வாசலண்டை வந்து நிற்று நந்தினி மூன்று தடவை கையைத் தட்டினாள்.\nஅப்போது அவள் முகத்தில் படிந்திருந்தது பயத்தின் ரேகையா அல்லது மரங்களின் இருண்ட நிழலா என்று சொல்ல முடியாது.\nதோட்டத்தில் சிறிது தூரம் வரையில் பெரிய பெரிய அடி மரங��களும் அவற்றைச் சுற்றிக் கொண்டிருந்த கொடிகளும் தெரிந்தன. அப்பால் ஒரே இருட் பிழம்பாயிருந்தது.\nஇருளைக் கீறிக் கொண்டு, கொடிகளை விலக்கிக் கொண்டு, மரம் ஒன்றின் பின்னாலிருந்து மந்திரவாதி வெளியே வந்தான்.\nநந்தினி தன்னுடைய புஷ்ப மஞ்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவள் அழகிய முகத்தில் இப்போது அமைதி குடிகொண்டிருந்தது.\nமந்திரவாதி லதா மண்டபத்துக்குள் நுழைந்தான். தங்க விளக்கின் சுடர் ஒளி அவன் முகத்டின் மீது விழுந்தது.\n திருப்புறம்பயம் பள்ளிப்படையினருகில் நள்ளிரவில் கூடியிருந்த மனிதர்களில் ஒருவன் இவன். பையிலிருந்து பொன் நாணயங்களைக் கலகலவென்று கொட்டியவன். \"ஆழ்வார்க்கடியானைக் கண்ட இடத்தில் உடனே கொன்றுவிடுங்கள்\" என்று மற்றவர்களுக்குக் கூறிய ரவிதாஸன் தான் இவன்.\nவரும்போதே அவன் முகத்தில் கோபம் கொதித்தது. மலர்ப் படுக்கையில் சாந்த வடிவமாய் அமர்ந்திருந்த நந்தினியைக் கண்டதும் அவனுடைய பூனைக் கண்கள் வெறிக் கனல் வீசின.\nமஞ்சத்தின் எதிரில் கிடந்த பலகையில் உட்கார்ந்துகொண்டு நந்தினியை உற்றுப் பார்த்துக் கொண்டு \"ஹும் ஹ்ரீம் ஹ்ராம், பகவதி சக்தி...\" என்று சில மந்திரங்களைச் சொன்னான்.\n தாதிப் பெண் வாசற்படியில் உட்கார்ந்தபடி தூங்கித் தொலைத்துவிட்டாள் போலிருக்கிறது சொல்ல வேண்டியதைச் சீக்கிரம் சொல் சொல்ல வேண்டியதைச் சீக்கிரம் சொல் அவர் கோட்டைக்குள் வந்து விட்டார் அவர் கோட்டைக்குள் வந்து விட்டார்\n' என்று ரவிதாஸன் கூறியது, நாகப் பாம்பு சீறுவது போலத் தொனித்தது.\n\" என்று நந்தினி சாந்தமாகவே கேட்டாள்.\n\"நன்றி கெட்ட நந்தினியைத் தான் பழுவூர் இளைய ராணியைத்தான்\" என்று ரவிதாஸன் தன் ஒரு கை விரலால் அவளைச் சுட்டிக் காட்டினான்.\n நினைவில் வைத்திருக்க வேண்டிய சில சம்பவங்களை நீ மறந்துவிட்டாய் போலிருக்கிறது. அவற்றை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்\" என்றான் ரவிதாஸன்.\n\"பழைய கதை இப்போது எதற்கு\" என்றாள் நந்தினி.\n\"இப்போது எதற்கு என்றா கேட்கிறாய் சொல்கிறேன்; ஞாபகப்படுத்திவிட்டுப் பிற்பாடு சொல்கிறேன்\" என்றான் ரவிதாஸன்.\nஅவனைத் தடுப்பதில் பயனில்லை யென்று கருதியவளைப் போல் நந்தினி ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.\n மூன்று வருஷத்துக்கு முன்னால் ஒரு நாள் நடுநிசியில் வைகை நதிக் கரையில் உள்ள மயானத்தில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது. சாஸ்திரப்படி புரோகிதர்களைக் கொண்டு அந்திமக் கிரியை ஒன்றும் அங்கு நடக்கவில்லை. காட்டில் காய்ந்து கிடந்த கட்டைகளையும் குச்சிகளையும் இலைச் சருகுகளையும் கொண்டு வந்து அச்சிதையை அடுக்கினார்கள். மரத்துக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த ஓர் உடலைக் கொண்டுவந்து அந்தச் சிதையில் இட்டார்கள். பிறகு தீ மூட்டினார்கள். காட்டுக் கட்டைகளில் தீ நன்றாகப் பிடித்துக் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போது காட்டு நிழலிலிருந்து உன்னைச் சிலர் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்கள். உன் காலையும் கையையும் கட்டிப் போட்டிருந்தது. உன் வாயில் துணி அடைத்திருந்தது. இன்று அழகாகப் பூ வைத்துக் கொண்டை போட்டுக் கொண்டிருக்கிறாயே, அந்தக் கூந்தல் விரிந்து தரையில் புரண்டு கொண்டிருந்தது. உன்னை அம் மனிதர்கள் ஜுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த சிதையில் உயிரோடு போட்டுக் கொளுத்தி விட எண்ணியிருந்தார்கள். 'இன்னும் கொஞ்சம் தீ நன்றாக எரியட்டும்' என்று அவர்களின் ஒருவன் சொன்னான். உன்னை அங்கேயே போட்டு விட்டு அந்த மனிதர்கள் தனித் தனியே ஒரு பயங்கரமான சபதம் எடுத்துக்கொண்டார்கள். அதை நீ கேட்டுக் கொண்டிருந்தாய். உன் வாயை அடைத்திருந்தார்களே தவிர, கண்ணையும் கட்டவில்லை; காதையும் அடைக்கவில்லை. ஆகையால், பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டுமிருந்தாய். அவர்கள் அனைவரும் சபதம் கூறி முடிந்த பிறகு உன்னை நெருங்கினார்கள். அதுவரை சும்மா இருந்தவள், கட்டுண்டிருந்த உன் கைகளால் ஏதோ சமிக்ஞை செய்ய முயன்றாய். உன் கண்களை உருட்டி விழித்துப் புருவத்தை நெரித்துக் கஷ்டப்பட்டாய். அவர்களில் ஒருவன் 'இவள் ஏதோ சொல்ல விரும்புகிறாளடா' என்று அவர்களின் ஒருவன் சொன்னான். உன்னை அங்கேயே போட்டு விட்டு அந்த மனிதர்கள் தனித் தனியே ஒரு பயங்கரமான சபதம் எடுத்துக்கொண்டார்கள். அதை நீ கேட்டுக் கொண்டிருந்தாய். உன் வாயை அடைத்திருந்தார்களே தவிர, கண்ணையும் கட்டவில்லை; காதையும் அடைக்கவில்லை. ஆகையால், பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டுமிருந்தாய். அவர்கள் அனைவரும் சபதம் கூறி முடிந்த பிறகு உன்னை நெருங்கினார்கள். அதுவரை சும்மா இருந்தவள், கட்டுண்டிருந்த உன் கைகளால் ஏதோ சமிக்ஞை செய்ய முயன்றாய். உன் கண்களை உருட்டி விழித்துப் புருவத்தை நெரித்துக் கஷ்டப்பட்டாய். அவர்களில் ஒருவன் 'இவள் ஏதோ சொல்ல விரும்புகிறாளடா\" என்றான். 'பழைய கதையாகத்தான் இருக்கும்; தூக்கிச் சிதையில் போடு\" என்றான். 'பழைய கதையாகத்தான் இருக்கும்; தூக்கிச் சிதையில் போடு\" என்றான் இன்னொருவன். 'இல்லையடா\" என்றான் இன்னொருவன். 'இல்லையடா தீயில் போடுவதற்கு முன்னால் என்னதான் சொல்கிறாள், கேட்டு விடலாம் தீயில் போடுவதற்கு முன்னால் என்னதான் சொல்கிறாள், கேட்டு விடலாம் வாயிலிருந்து துணியை எடு' என்றான் மற்றொருவன். அவனே அவர்களுக்குத் தலைவன் ஆனபடியால் உன் வாயிலிருந்து துணியை எடுத்தார்கள். நீ அப்போது என்ன சொன்னாய் என்பது நினைவிருக்கிறதா, பெண்ணே\" என்று ரவிதாஸன் கேட்டுவிட்டு நிறுத்தினான்.\nநந்தினி மறுமொழி சொல்லவும் இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. நெஞ்சில் குடிகொண்டிருந்த அருவருப்பையும் பீதியையும் அதே சமயத்தில் பயங்கர சங்கல்பத்தின் உறுதியையும் அவள் முக மண்டலம் காட்டியது. அவளுடைய கரிய கண்களிலிருந்து இரு கண்ணீர் துளிகளும் ததும்பி நின்றன.\n வேண்டாம். அதையும் நானே சொல்லிவிடுகிறேன். அந்த மனிதர்களைப் போலவே நீயும் பழி வாங்கும் விரதம் பூணப் போவதாகச் சொன்னாய். பழி வாங்குவதற்கு அவர்களைக் காட்டிலும் உனக்கே அதிகக் காரணம் உண்டு என்று சத்தியம் செய்தாய். உன்னுடைய அழகையும் மதியையும் அதற்கே பயன்படுத்துவதாகக் கூறினாய். அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி புரிவதாகவும் சொன்னாய். சபதத்தை நிறைவேற்றியதும் நீயே உன் உயிரை விட்டுவிடத் தீர்மானித்திருப்பதாகவும் ஆணையிட்டுச் சொன்னாய். உன்னை மற்றவர்கள் நம்பவில்லை. ஆனால் நான் நம்பினேன். நம்பி, உன்னைத் தீயில் போட்டு விடாமல் தடுத்தேன். உன் உயிரைத் தப்புவித்தேன். இதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா\" என்று ரவிதாஸன் கூறி நிறுத்தினான்.\nநந்தினி சற்றுத் திரும்பி அவனைப் பார்த்து, \"ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கிறாயே என் நெஞ்சில் அவ்வளவும் தீயினால் எழுதியது போல் எழுதி வைத்திருக்கிறதே என் நெஞ்சில் அவ்வளவும் தீயினால் எழுதியது போல் எழுதி வைத்திருக்கிறதே\n\"பின்னர் ஒரு நாள் நாம் எல்லோரும் அகண்ட காவேரிக் கரையோரமாகக் காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தோம். திடீரென்று பின்னால் குதிரை வீரர்கள் வரும் சத்தம் கேட்டது. அவர்கள் போகும் வரையில் நாம் ஒவ்வொருவரும் தனித் தனியாகக் காட்டில் ஒளிந்து கொள்ளத் தீர்மானித்தோம். ஆனால் நீ மட்டும் அத் தீர்மானத்தை மீறி வழியிலேயே நின்றாய். அந்த வீரர்கள் உன்னைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களுடைய தலைவனாகிய பழுவேட்டரையன் உன்னைக் கண்டு மயங்கி உன் மோக வலையில் விழுந்தான். அவனை நீ மணந்தாய். என்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் நான் ஏமாந்துவிட்டதாக என்னை இடித்துக் கூறினார்கள். நான் உன்னை விடவில்லை. எப்படியோ ஒரு நாள் உன்னைத் தனியே பிடித்துக் கொண்டேன். துரோகியாகிய உன்னைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட எண்ணினேன். மறுபடியும் நீ உயிர்ப் பிச்சைக் கேட்டாய். நம்முடைய சபதத்தை நிறைவேற்றுவதற்காகவே இங்கு வந்திருப்பதாகக் கூறினாய். இந்த அரண்மனையில் இருந்தபடியே எங்களுக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்வதாகச் சத்தியம் செய்தாய். இதெல்லாம் உண்மையா இல்லையா\" என்று கேட்டுவிட்டு நிறுத்தினான் ரவிதாஸன்.\n\"இதெல்லாம் உண்மைதான்; யார் இல்லை என்றார்கள் எதற்காகத் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறாய் எதற்காகத் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறாய் இப்போது நீ வந்த காரியத்தைச் சொல்லு இப்போது நீ வந்த காரியத்தைச் சொல்லு\n உனக்கு ஞாபகம் இல்லை. எல்லாவற்றையும் நீ மறந்துவிட்டாய் பழுவூர் அரண்மனையின் சுகபோகத்தில் அழுந்தி உன் சபதத்தை மறந்துவிட்டாய் பழுவூர் அரண்மனையின் சுகபோகத்தில் அழுந்தி உன் சபதத்தை மறந்துவிட்டாய் அறுசுவை உண்டி அருந்தி, ஆடை ஆபரணங்கள் புனைந்து, சப்ரகூட மஞ்சத்தில் பட்டு மெத்தையில் உறங்கி; தந்தப் பல்லக்கில் பிரயாணம் செய்யும் ராணி நீ அறுசுவை உண்டி அருந்தி, ஆடை ஆபரணங்கள் புனைந்து, சப்ரகூட மஞ்சத்தில் பட்டு மெத்தையில் உறங்கி; தந்தப் பல்லக்கில் பிரயாணம் செய்யும் ராணி நீ உனக்குப் பழைய ஞாபகங்கள் எப்படி இருக்கும் உனக்குப் பழைய ஞாபகங்கள் எப்படி இருக்கும்\n இந்த மஞ்சமும் மெத்தையும் ஆடை ஆபரணமும் யாருக்கு வேண்டும் இந்த அற்ப போகங்களுக்காகவா நான் உயிர் வாழ்கிறேன் இந்த அற்ப போகங்களுக்காகவா நான் உயிர் வாழ்கிறேன் இல்லவே இல்லை\n\"அல்லது வழியில் போகிற வாலிபனுடைய சௌந்தரிய வதனத்தைக் கண்டு மயங்கிவிட்டாய் போலும் புதிதாகக் கொண்ட மையலில் பழைய பழி வாங்கும் எண்ணத்தை மறந்திருக்கலாம் அல்லவா புதிதாகக் கொண்ட மையலில் பழைய பழி வாங்கும் எண்ணத்தை மறந்திருக்கலாம் அல்லவா\nநந்தினி சிறிது துணுக்கம் அடைந்தாள். அதை உடனே சமாளித்துக்கொண்டு \"பொய் முழுப் பொய்\n\"அது பொய்யானால், நான் இன்று வரப்போவதாக முன்னதாகச் சொல்லி அனுப்பியிருந்தும் வழக்கமான இடத்துக்கு உன் தாதிப் பெண்ணை ஏன் அனுப்பி வைக்கவில்லை\n\"அனுப்பி வைத்துத்தான் இருந்தேன். உனக்கு வைத்திருந்த ஏணியில் இன்னொருவன் ஏறி வந்துவிட்டான். அந்த மூடப்பெண் அவனை நீதான் என்று எண்ணி அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள். அது என்னுடைய குற்றமா\n இன்னும் ஒரு கணத்தில் என் உயிருக்கு ஆபத்து வருவதாயிருந்தது. அந்த வாலிபனைத் தேடி வந்த கோட்டைக் காவலர் என்னைப் பிடித்துக் கொள்ள இருந்தார்கள். இந்த அரண்மனைக்குப் பக்கத்துக் காட்டிலுள்ள குளத்தில் மூச்சுத் திணறும் வரையில் முழுகியிருந்து, அவர்கள் போன பிறகு தப்பித்து வந்தேன். சொட்டச் சொட்ட நனைந்து வந்தேன்...\"\n\"உனக்கு அது வேண்டியதுதான். என்னைச் சந்தேகித்த பாவத்தை அந்த முழுக்கினால் கழுவிக் கொண்டாய்\n அந்த வாலிபனுடைய அழகில் நீ மதிமயங்கி விடவில்லையா\n ஆண்பிள்ளைகளின் அழகைப் பற்றி யாராவது பேசுவார்களா இந்த வெட்கங்கெட்ட சோழ நாட்டிலேதான் 'அரசன் அழகன்' என்று கொண்டாடுவார்கள். ஆண்பிள்ளைகளுக்கு அழகு உடம்பிலுள்ள போர்த் தழும்புகள் அல்லவா இந்த வெட்கங்கெட்ட சோழ நாட்டிலேதான் 'அரசன் அழகன்' என்று கொண்டாடுவார்கள். ஆண்பிள்ளைகளுக்கு அழகு உடம்பிலுள்ள போர்த் தழும்புகள் அல்லவா\n\"நன்றாகச் சொன்னாய். இதை நீ உண்மையாகச் சொல்லும் பட்சத்தில், அந்த வாலிப வழிப்போக்கன் இங்கு எதற்காக வந்தான்\n\"முன்னமே சொன்னேனே, நீதான் என்று எண்ணி வாசுகி அவனை அழைத்துக் கொண்டு வந்தாள் என்று.\"\n\"என்னிடம்கூட நீ கொடுக்காத உன் முத்திரை மோதிரத்தை அவனிடம் ஏன் கொடுத்தாய்\n\"அவனை இவ்விடம் தருவித்துப் பேசுவதற்காகவே கொடுத்தேன். இப்போது அம் மோதிரத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டுவிடப் போகிறேன்...\"\n அவனிடம், இவ்வளவு நேரம் என்ன சல்லாபம் செய்து கொண்டிருந்தாய்\n\"ஒரு முக்கியமான லாபத்தைக் கருதியே அவனுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தேன். நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவனால் பெரிய அனுகூலம் ஏற்படும்.\"\n கடைசியில் உன் பெண் புத்தியைக் காட்டி விட்டாயா யாரோ முன்பின் தெரியாத வாலிபனிடம் நமது இரகசியத்தை...\"\n நான் ஒன்றும் அவனிடம் சொல்லிவிடவில்லை. அவனிடமிருந்துதான் இரகசியத்தைக் கிரஹித்டுக் கொண்டேன்.\"\n\"இவன் காஞ்சியிலிருந்து பழையாறைக்கு ஓலை கொண்டு போகிறான். பழையாறையிலுள்ள பெண் புலிக்குக் கொண்டு போகிறான். அதை என்னிடம் காட்டினான். அவள் கொடுக்கும் மறு ஓலையை என்னிடம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்குள் நீ வந்துவிட்டாய்.\"\n\"ஓலையுமாயிற்று; எழுத்தாணியும் ஆயிற்று. இதனாலெல்லாம் நமக்கு என்ன உபயோகம்\n\"உன்னுடைய அறிவின் ஓட்டம் அவ்வளவுதான் புலிக்குலத்தை அடியோடு அழிப்பது என்று நாம் விரதம் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் ஆண் புலிகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். பெண் புலியினாலும் குலம் வளரும் என்பதை மறந்துவிட்டீர்கள். அது மட்டுமல்ல; தற்போது இந்தச் சோழ ராஜ்யத்தை ஆளுவது யார் என்று எண்ணியிருக்கிறாய் புலிக்குலத்தை அடியோடு அழிப்பது என்று நாம் விரதம் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் ஆண் புலிகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். பெண் புலியினாலும் குலம் வளரும் என்பதை மறந்துவிட்டீர்கள். அது மட்டுமல்ல; தற்போது இந்தச் சோழ ராஜ்யத்தை ஆளுவது யார் என்று எண்ணியிருக்கிறாய் பலமிழந்து செயலிழந்து நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் கிழவனா பலமிழந்து செயலிழந்து நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் கிழவனா காஞ்சியிலும் இலங்கையிலும் உள்ள இளவரசர்களா காஞ்சியிலும் இலங்கையிலும் உள்ள இளவரசர்களா\n உன்னை ராணியாகப் பெறும் பாக்கியம் பெற்ற தனாதிகாரி பழுவேட்டரையர்தான். இது உலகம் அறிந்ததாயிற்றே\n உலகம் அப்படி எண்ணுகிறது; இந்தக் கிழவரும் அப்படி எண்ணியே ஏமாந்து போகிறார். நீயும் அந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறாய். உண்மையில் பழையாறையில் உள்ள பெண் புலிக்குட்டிதான் இந்த ராஜ்யத்தை ஆளுகிறது. அரண்மனைக்குள் இருந்தபடி அந்த கர்வக்காரி சூத்திரக் கயிற்றை இழுத்து எல்லாரையும் ஆட்டி வைக்கப் பார்க்கிறாள் அவளுடைய கொட்டத்தை நான் அடக்குவேன். அதற்காகவே இந்த வாலிபனை உபயோகப்படுத்திக் கொள்ளப் போகிறேன்.\nரவிதாஸனுடைய முகத்தில் வியப்புக்கும் மரியாதைக்கும் உரிய அறிகுறிகள் தென்பட்டன.\n\"நீ பெரிய கைகாரிதான்; சந்தேகம் இல்லை ஆனால் இதெல்லாம் உண்மை என்பது என்ன நி���்சயம் ஆனால் இதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம் உன்னை எப்படி நம்புவது\" என்றான்.\n\"அந்த வாலிபனை உன்னிடமே ஒப்புவிக்கிறேன். நீயே அவனைச் சுரங்க வழியில் கோட்டைக்கு வெளியே அழைத்துக் கொண்டு போ கண்ணைக் கட்டி அழைத்துக் கொண்டு போ கண்ணைக் கட்டி அழைத்துக் கொண்டு போ பழையாறைக்கு அருகில் சென்று காத்திரு பழையாறைக்கு அருகில் சென்று காத்திரு குந்தவை கொடுக்கும் மறு ஓலையுடன் இங்கே அவனை மீண்டும் அழைத்துக் கொண்டு வா குந்தவை கொடுக்கும் மறு ஓலையுடன் இங்கே அவனை மீண்டும் அழைத்துக் கொண்டு வா அவன் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாலும் உன்னை ஏமாற்றப் பார்த்தாலும் உடனே கொன்றுவிடு\" என்றாள் நந்தினி.\n நீயும் அவனும் எப்படியாவது போங்கள் அவனைச் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் கோட்டைக்குள் இப்போது தேடுகிறார்கள்; வெளியிலும் சீக்கிரத்தில் தேடப் போகிறார்கள். அவனோடு சேர்ந்து போனால் எனக்கும் ஆபத்து வரும். நான் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லு அவனைச் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் கோட்டைக்குள் இப்போது தேடுகிறார்கள்; வெளியிலும் சீக்கிரத்தில் தேடப் போகிறார்கள். அவனோடு சேர்ந்து போனால் எனக்கும் ஆபத்து வரும். நான் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லு\n\"வந்த காரியம் என்னவென்று நீ இன்னமும் தெரிவிக்கவில்லையே...\"\n\"காஞ்சிக்கும் இலங்கைக்கும் ஆட்கள் போக ஏற்பாடாகிவிட்டது. இலங்கைக்கு போகிறவர்கள் பாடு ரொம்பவும் கஷ்டம். அங்கே வெகு சாமார்த்தியமாக நடந்து கொள்ளவேண்டும்...\"\n\"அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய் இன்னும் பொன் வேண்டுமா உங்களுடைய பொன்னாசைக்கு எல்லையே கிடையாதா\n\"பொன் எங்களுடைய சொந்த உபயோகத்துக்கு அல்ல; எடுத்த காரியத்தை முடிப்பதற்காகத்தான். பின் எதற்காக உன்னை இங்கு விட்டு வைத்திருக்கிறோம் இலங்கைக்குப் போகிறவர்களுக்குச் சோழ நாட்டுப் பொன் நாணயத்தினால் பயன் இல்லை; இலங்கைப் பொன் இருந்தால் நல்லது...\"\n\"இதை சொல்வதற்கு ஏன் இத்தனை நேரம் நீ கேட்பதற்கு முன்பே நான் எடுத்து வைத்திருக்கிறேன்\" என்று நந்தினி கூறி, தான் இருந்த மஞ்சத்தின் அடியில் குனிந்தாள். ஒரு பையை எடுத்து ரவிதாஸன் கையில் தந்தாள். \"இது நிறைய இலங்கைப் பொற்காசு இருக்கிறது. எடுத்துக்கொண்டு போ நீ கேட்பதற்கு முன்பே நான் எடுத்து வைத்திருக்கிறேன்\" என்று நந்தினி ��ூறி, தான் இருந்த மஞ்சத்தின் அடியில் குனிந்தாள். ஒரு பையை எடுத்து ரவிதாஸன் கையில் தந்தாள். \"இது நிறைய இலங்கைப் பொற்காசு இருக்கிறது. எடுத்துக்கொண்டு போ அவர் வரும் நேரமாகிவிட்டது\nரவிதாஸன் பையை வாங்கிக் கொண்டு புறப்பட்ட போது, \"கொஞ்சம் பொறு அந்த வாலிபனைக் கோட்டைக்கு வெளியிலாவது கொண்டுபோய் விட்டுவிடு அந்த வாலிபனைக் கோட்டைக்கு வெளியிலாவது கொண்டுபோய் விட்டுவிடு அப்புறம் அவன் வேறு பாதையில் போகட்டும் அப்புறம் அவன் வேறு பாதையில் போகட்டும் சுரங்க வழியை அவனுக்குக் காட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை சுரங்க வழியை அவனுக்குக் காட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை\" என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று, இருண்ட மாளிகைப் பக்கம் பார்த்தாள்.\nஅங்கே ஒன்றும் தெரியவில்லை. விரல்களினால் சமிக்ஞை செய்தாள், இலேசாகக் கையைத் தட்டினாள்; ஒன்றிலும் பலன் இல்லை.\nஅவளும் ரவிதாஸனும் லதா மண்டபப் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றார்கள். அந்தப் பிரம்மாண்டமான இருள் மாளிகையில் அங்கிருந்து பிரவேசிக்கும் வாசலை நெருங்கினார்கள்.\n சுற்றும் முற்றும் நாலாபுறத்திலும் அவனைக் காணவில்லை.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரைய��டன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உ���்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2014/07/blog-post_21.html", "date_download": "2019-08-21T09:52:55Z", "digest": "sha1:TWQC2HPYUTHVVGAHA34LEDXIX7HKPVNK", "length": 40304, "nlines": 517, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Sathuranga Vettai-2014-சதுரங்க வேட்டை. சினிமா விமர்சனம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nSathuranga Vettai-2014-சதுரங்க வேட்டை. சினிமா விமர்சனம்.\nமுதலில் உள்ளே போய் துழாவும் முன்...\nசில வரிகளில் முதலில் பேசி தீர்த்துக்கொள்ளலாம்.\nசதுரங்க வேட்டை சான்சே இல்லாத திரைப்படமா\nஅப்படி ஒன்றும் இல்லை.... கண்டிப்பாக ஒரு முறை சர்வ நிச்சயமாய் பார்க்கலாம்.\nஆனால் கண்டிப்பாக தவறவிடக்ககூடாத தமிழ் திரைப்படம்.\nமுக்கியமாக கிராமத்து இளைஞர்கள் மற்றும் நகர இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.\nதூக்கி விட யாரும் இல்லாத போது, குடும்பத்துக்கு பாராமாக இருக்கின்றோம் என்று உறுத்தல் இருந்துக்கொண்டே இருக்கும் அல்லவா- அப்போது எதை தின்னால் பித்தம் தெளியும் என்று ஒரு நிலை வரும். அந்த நேரம் நமக்கு நேரம் நன்றாக இருந்தால் அதை கடந்து விடுவோம்... நேரம் சரியில்லை என்றால் அவ்வளவுதான் நமக்கு என்றே பிறந்த காந்திபாபுக்கள் நம்மை சற்றி வட்டமிட தொடங்குவார்கள்....\nஎப்படி எல்லாம் மக்கள் ஏமாற்றபடுகின்றார்கள் என்று இயக்குனர் மிக டீடெயிலாக கேஸ் ஸ்டடி செய்து இயக்குனர் வினோத் எடுத்து அசத்தி இருக்கின்றார்.\nஎனக்கு கூட ரொம்ப நாள் ஒரு கேள்வி...\nகேமராமேன் நட்ராஜ் என்கின்ற நட்டு... தமிழ் நாட்டுல இவரை சினிமா மூலம் தெரியும்.. ஆனா வட இந்திய ஜாம்பவான்களுக்கு நட்டு என்கின்ற நட்ராஜ் ஏற்கனவே அறிமுகம்.. அதுவும் ஒளிப்பதிவாளாராக....\nஇன்னைக்கு அனுராக் கஷ்யாப் திரைப்படங்களுக்கு வேண்டுமானால் மலையாள மண்ணில் இருந்து சென்று அவர் படங்களுக்கு தொடர்ந்த ஒளிப்பதிவு செய்யும் ராஜீவ் ரவி இருக்கலாம்... ஆனால் கஷ்யாப்பின் ஆரம்பகால திரைப்படங்களுக்கு நட்ராஜ்தான் ஒளிப்பதிவு என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா\nஏதோ மொக்கையான படங்களின் நாயகன் என்று தமிழ் நாட்டில் அறியப்படும் நட்ராஜ்.. இந்தியில் பாக்ஸ் ஆபிசில் பிச்சு உதறிய ஜப் வி மெட், லவ் ஆஜ்க்கல், இந்தியில் வெளியாகி தனுஷூக்கு இந்தி மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்த ராஜ்ஜனா படங்கள் உட்பட நட்டு என்கின்ற நட்ராஜ்தான் ஒளிப்பதிவாளர்..\nஅது மட்டுமல்ல 1500க்கு மேற்ப்பட்ட விளம்பரபடங்கள் எடுத்த்து இருக்கும் நட்ராஜ் பரமக்குடிகாரர் என்பதும் பலர் அறியாத செய்திதான்.\nஅது என்னவோ தெரியலை... ராம்கோபால் வர்மா, அனுராக் கஷ்யாப், ஸ்ரீராம் ராகவன், போன்ற இயக்குனர்களிடம் பணிபுரிந்த பலர் செம்மையான பயரோடு இருப்பதை கவனித்து வருகின்றேன்..\nபிராடு தனம் பண்ணா வாழும் போதே கொஞ்சகாலத்துக்கு சொர்கம் பார்க்கலாம்... ஆனால் அதனால் பாதிக்கப்பட்டவங்க எந்த நேரத்திலேயும் சொர்கத்தை பார்த்தவன் கண்ணுல நரகத்தை காட்டுவாங்கன்றதுதான் படத்தோட ஒன்லைன்.\nபணத்துக்கு ஆசைப்பட்டு அலைஞ்சி போயி ஏமாறும் மக்களை பார்த்தா காமெடியா இருக்கு... ஆனா நம்மில் நிறைய பேர் இதுபோன்ற ஏமாற்று காரர்களிடம் ஏமாந்து இருக்கின்றோம் என்பதே நிதர்சனம்.\nபடத்துல எனக்கு புடிச்ச பிராடுதனம்... திண்டிவனத்துல பாதி விலையில் தங்கம் பிராஜக்ட்டும்.. எம்எல்எம் புராஜாக்டுகளும்தான்.. அதில் வேலைக்கு சேர்ந்த நாயகியை சில்வர் , கோல்டுன்னு பிராடு தனம் பண்றது... சான்சே இல்லை..\nகலா மாஸ்டர் சொல்லறது போல சும்மா கிழி கிழின்னு கிழிச்சி விட்டு இருக்கானுங்க...\nபடத்துல மொத மொத இளவரசன் பாம்பு மேட்டர் ரொம்ப நீளம். அதை குறைச்சி இன்னும் இரண்டு மூன்று பிராடுதனங்களை டீடெய்லாக இன்னும் சுவாரஸ்ய படுத்தி இருந்தால் படம் இன்னும் தாறுமாறாக இருந்து இருக்கும்.. அப்படி செய்து இருந்தால்.. இந்த படம் கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய லிஸ்ட்டுக்கு அது பாட்டுக்கு போய் இருக்கும்...\nஇப்பவும் இந்த திரைப்படத்தில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் அரைத்த மாவையே அரைக்காமல் வித்தியாசமாக டிரை செய்தது...\nகதாநாயகி இஷாரா நாயர்... மலையாள மனம் உடலில் இருந்தாலும்... ஒரு ஷாட்டில் பேரழகியாகவும், ஒரு ஷாட்டில் மொக்கையாகவும் தெரிகின்றார். ���னால் மாசமாக வயிற்றை பிடித்துக்கொண்டு நடிக்கும் காட்சிகளில் இயற்கையில் பெண்களுக்கு அந்த கால் கட்டங்களில் ஏற்ப்படும் ஒரு மினு மினுப்பு அவருக்கு முகத்தில் இருப்பது சான்சே இல்ல..\nஅதே போல படத்தை பல காட்சிகளில் தொய்வடைய செய்யாமல் நகர்த்தி இருப்பது பின்னனி இசை என்றால் அது மிகையில்லை... முக்கியமாகஜீப் செல்லும் காட்சிகளில்....\nபடத்தினை நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா தயாரித்து திருப்பதி பிரதர்ஸ் இந்த திரைப்படத்தினை வெளிவிட்டு இருக்கின்றது...அதனாலே இந்த திரைப்படம் பரவலாக சென்றுள்ளது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.\nபடத்தை தொய்வடையும் போது எல்லாம் தூக்கி நிறுத்துபவை வசனங்கள்தான்...\nநானா யாரையும் ஏமாத்தலை... ஏமாற வாய்ப்பு கொடுத்தேன் அவிங்க ஏமாந்தாங்க.. அவ்வளவுதான்.. என்று நட்ராஜ் படம் முழுக்க பேசும் நிமிர வைக்கும் வசனங்கள் படத்தின் பலம்\nபடத்துக்கு செலவு என்றால் திண்டிவனம் மேட்டரும் எம்எல்எம் மேட்டரும்தான்.....\nகாமராஜ் அரங்கத்தில் இருந்து நண்பர் ஒருவர் போன் செய்தார்.. அவசியம் வாருங்கள் என்றார்... நான் சென்றேன்.. முக்கியமாக படத்த மேல்தட்டு வர்கம் மூளை சலைவை செய்யப்பட்டு வித விதமான உடைகளில் வலம் வந்துக்கொண்டு இருந்தது...\n யார் ரொம்ப பெரிய பொசிஷனில் இருக்கின்றார்களோ யார் சொன்னால் மகுடிபாம்பாக கேட்பார்களோ... பிராடு என்று தெரிந்தாலும் வெளியே சொன்னால் அவமானம் என்று கட்டிகாத்த பெயருக்கு யார் பயப்படுகின்றார்களோ... அது போன்ற மனிதர்கள் அங்கே.. கோல்டு ,சிலவர், பிளாட்டினம் என்று சொல்லிக்கொண்டு வளைய வந்தனர்.. என்னை சேர சொன்னார்.. உங்கள் நட்புக்கா நான் இங்கே வந்தேன்..,.. நிறைய முறை வற்புறுத்தியதால் இங்கே வந்தேன் என்றேன்... அதன் பிறகு என்னை அவர் வற்புறுத்தவில்லை..\nஇந்த படம் சமுகத்துக்கு தக்க தருணத்தில் வந்த சரியான விழிப்புணர்வு திரைப்படம் இது...\nபடம் ஓடுமா ஓடாதா என்று சின்ன நெருடலுடன் படத்தை இயக்கி இருப்பது பல காட்சிகளில் தெரிகின்றது.. நிறைய ஷாட்டுகள் கவித்துமாக இருக்கும் அதே வேளையில் சில ஷாட்டுகள் காட்சிகள் கடமைக்கு பிரேம் வைத்து சுருட்டிக்கொண்டு வந்தது போல இருப்பதாக என் மனதுக்கு பட்டது....\nபடத்தின் பெரிய பலமே நட்டுதான்.. தரையில் ,உருண்டு ,புரண்டு ,அடித்து , ரத்த மிளாராய் உயிரை கொடுத்து நடித்து இ��ுக்கின்றார்... நடிகனாக அவர் கேரியரில் காலரை தூக்கி வீட்டுக்கொண்டு நடக்க சதுரங்க வேட்டை சரியான திரைப்படம்.\n(குறிப்பு.. படத்தை பார்க்காதவர்கள் பைனல் கிக்கை படிக்க வேண்டாம். படத்தை பார்த்து விட்டு திரும்ப கீழே உள்ள பத்தியை படிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.)\nதமிழர்களின் ஏமாற்றத்தை தடுக்க வந்த விழிப்புணர்வு திரைப்படம்... பட்ம் முழுக்க பிராடுகளின் நிறைய டீடெயில், அதுக்காக ஒரு சல்யூட்... இதுக்கு நடுவில் ஈமு கோழி மேட்டரை போட்டு அசத்தி இருந்தாங்க..\nநிறைய பேருக்கு கிளைமாக்ஸ் உடன்பாடு இல்லை.. ஆனால் காட்சியின் பலத்துக்கு அந்த கிளைமாக்ஸ் அவசியம்..\nபணத்தை பார்த்த ரவுடி திலகன்.... இதுக்குன்னா அவளை காப்பாத்தி இருக்க வேண்டாம் என்று சொல்லும் அந்த டயலாக்.. அதே போல ஒரு பிராடு திடிர் என்று பணத்தை விட மாட்டான்.. ஜீப்பு நிறைய பணத்தை விடமாட்டான் என்று சொன்னாலும்... பணத்தை நம்பி எந்த நல்ல இதயங்களையும் சம்பாதிக்க வில்லை.. கெட்டபணத்தால் தன் தலைவருடி விடும் பெண்ணும் பிள்ளையும் சென்று விடுவார்கள் என்பதாலும் ஏற்கனவே தன் வாழ்க்கையில் கெட்ட பணம், கெட்ட மனிதர்கள் , எற்ப்பட்ட வலி இனி தேவையில்லை என்பதால்தான் மலையடிவாரத்தில் மம்முட்டியை பிடித்து உழைக்க ஆரம்பித்தான் என்பதால் கிளைமாக்ஸ் சரியே...\nLabels: கிரைம், சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nTHE PREY-2011(LA PROIE)/பிரான்ஸ்/சைக்கோவிடம் இருந்...\nTHE BOOK THIEF-2013/உலக சினிமா/ஜெர்மனி/புத்தகத்தின...\nZULU-2013/உலகசினிமா/ பிரான்ஸ்/கொலை கொலையா காரணமாம்...\nTRACKS-2013/உலக சினிமா/ஆஸ்திரேலியா/ 2736 கிமீ தனிய...\nமைதிலிக்கான கல்வி உதவித்தொகை 2014-2015 (உதவி தேவை)...\nBIG BAD WOLF-2013/உலகசினிமா/இஸ்ரேல்/மகளை பறிகொடுத்...\nSathuranga Vettai-2014-சதுரங்க வேட்டை. சினிமா விம...\nகால ஒட்டத்தில் காணாமல் போனவை...27( பிலிம்)\nஇன்று எழுத்தாளர் பாலகுமாரனுக்கு பிறந்தநாள்.\nCOPYCAT -1995- விடாது கருப்பு கொலைகாரன்.\nONE HOUR PHOTO-2002/உலகசினிமா/ அமெரிக்கா/ போட்டோ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/traffic+rules?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-21T09:37:26Z", "digest": "sha1:QUA3AJAFZOMWAIKTZBGRMNHK5XERRTKD", "length": 9346, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | traffic rules", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடி��்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nயமுனையில் வரலாறு காணாத வெள்ளம் - கெஜ்ரிவால் தீவிர ஆலோசனை\nசாலை விதிமீறல் அபராதத் தொகைகள் உயர்வு - போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு\nஅத்தி வரதர் தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள் வாகனம் : நெருக்கடியான காஞ்சிபுரம்\nதலையில் பீரை ஊற்றி கொண்டாட்டம்: சர்ச்சையில் ராம் கோபால் வர்மா\n“ராபிடோ செயலி மூலம் பயணிக்க வேண்டாம்” - போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்\nகல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்\nவிதி மீறுபவர்களின் வீட்டிற்கே வரும் அபராத தொகை ரசீது\n - விதிகளை மீறினால் உச்சபட்ச அபராதம்\n20 ஆண்டுகால அரியர் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி\nஅதிவேகமாக வாகனம் ஓட்டினால் உடனடி தண்டனை\nபோக்குவரத்து விதியை மீறினால் இனி தப்ப முடியாது\nமழையால் உலகக் கோப்பை போட்டிகள் பாதிக்கப்பட்டால் என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி \nமழையால் உலகக் கோப்பை போட்டிகள் பாதிக்கப்பட்டால் என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி \nபோக்குவரத்து விதிகளை மீறினால் இனி போலீசார் மீதும் நடவடிக்கை...\nபோக்குவரத்து விதிகளை மீறினால்..... ஓட்டுநர் உரிமம் ரத்து \nயமுனையில் வரலாறு காணாத வெள்ளம் - கெஜ்ரிவால் தீவிர ஆலோசனை\nசாலை விதிமீறல் அபராதத் தொகைகள் உயர்வு - போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு\nஅத்தி வரதர் தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள் வாகனம் : நெருக்கடியான காஞ்சிபுரம்\nதலையில் பீரை ஊற்றி கொண்டாட்டம்: சர்ச்சையில் ராம் கோபால் வர்மா\n“ராபிடோ செயலி மூலம் பயணிக்க வேண்டாம்” - போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்\nகல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்\nவிதி மீறுபவர்களின் வீட்டிற்கே வரும் அபராத தொகை ரசீது\n - விதிகளை மீறினால் உச்சபட்ச அபராதம்\n20 ஆண்டுகால அரியர் மாணவர்களுக��கு சிறப்பு அனுமதி\nஅதிவேகமாக வாகனம் ஓட்டினால் உடனடி தண்டனை\nபோக்குவரத்து விதியை மீறினால் இனி தப்ப முடியாது\nமழையால் உலகக் கோப்பை போட்டிகள் பாதிக்கப்பட்டால் என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி \nமழையால் உலகக் கோப்பை போட்டிகள் பாதிக்கப்பட்டால் என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி \nபோக்குவரத்து விதிகளை மீறினால் இனி போலீசார் மீதும் நடவடிக்கை...\nபோக்குவரத்து விதிகளை மீறினால்..... ஓட்டுநர் உரிமம் ரத்து \n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82-2-84483/", "date_download": "2019-08-21T10:17:53Z", "digest": "sha1:4UV34ECPC6BGWM3FOPXHAGDFGA6KVAPM", "length": 7791, "nlines": 96, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் ‘குடிமகன்’ | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் ‘குடிமகன்’\nஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் ‘குடிமகன்’\nஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் ‘குடிமகன்’\n“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும்திரைப்படம் “குடிமகன்”.\nவிவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்தஊர் கவுன்சிலர்.\nஅதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள். பிரச்சனை பெரிதானவுடன் வரும் காவல்துறையின் பேச்சுவார்த்தையால் ஒரு மாதத்திற்குள் கடையைமாற்றி விடுவதாக உறுதியளிக்கிறார் கவுன்சிலர். நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் குடிக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கவுன்சிலர் கடையை மாற்றாமல்இழுத்தடிக்கிறார். அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார்.\nஇந்த குடிமகன்களில் ஒருவனாக கந்தனும் மாறிவிடுகிறான். இதனால் கந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களை சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர வைக்கிறாள் செல்லக்கண்ணு.\n, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன, கந்தன் குடியிலிருந்து மீண்டானா, கந்தன் குடியிலிருந்து மீண்டானா என்பதை எதார்த்தமான நகைச்சுவையுடன், உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் சத்தீஷ்வரன்.\nஇப்படத்தில் கந்தனாக நடிகர் ஜெய்குமார் நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஆவார். செல்லக் கண்ணுவாக “ஈரநிலம்” ஜெனிபர் நடிக்கிறார். இவர்களுடன் “மது ஒழிப்பு போராளி” மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் தயாரித்திருக்கிறார் சத்தீஷ்வரன்.\nஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் 'குடிமகன்'\nNext articleரூ.40 ஆயிரம் கோடியை கடலில் போட்டு வீணாக்கி விட்டார்கள் – திமுக கூட்டணி மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு\nகடலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.elimgrc.com/daily-bread/2019/1/25/-", "date_download": "2019-08-21T09:40:16Z", "digest": "sha1:M2F5IICBD27RBL3KLMWPUZFO5TSELN3H", "length": 7839, "nlines": 29, "source_domain": "www.elimgrc.com", "title": "சோர்ந்து போகாதே! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்\" (ஏசா. 40:29).\nபூமியிலுள்ள ஒவ்வொரு மனிதனும், சோர்ந்துபோவது இயற்கை. சிலர், சரீரத்தில் சோர்ந்துபோகிறார்கள். சிலர் ஆவியிலும், ஆத்துமாவிலும் சோர்ந்துபோகிறார்கள். சோர்புகள் வருவதற்கு, அநேக காரணங்கள் உண்டு. ஆனால், நீங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேற வேண்டும் என்று வாஞ்சிக்கும்போதும், ஊழியம் செய்ய வேண்டும் என்று தீவிரிக்கும்போதும், எதிர்ப்புகளை நிச்சயமாய் சந்தித்தே தீர வேண்டும்.\nஉண்மையும் உத்தமமுமான ஊழியத்தை, பிசாசானவன் எதிர்த்தே நிற்பான். எதிர்ப்பு இல்லாவிட்டால், ஊழியத்தில் வளர்ச்சி இருக்காது, நீங்களும், தேவனுடைய வல்லமையை ருசிக்க முடியாது சோர்பு வந்துவிட்டால், கூடவே கவலை, கலக்கம், பயம், பெலவீனம் தானாகவே வந்துவிடும்.\nகடல் இருக்கிற வரைக்கும், அலைகள் இருக்கத்தான் செய்யும். சோதனைகளும் இருக்கும், சோர்வுகளும் ஏற்படும். கடலின்மேல் முன்னேறிச் செல்லும் கப்பல், புயலையோ, காற்றையோ, கடல் கொந்தளிப்பையோ பொருட்படுத்தாமல், முன்னேறிச் செல்லுவதுபோல, உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்திலும், சோர்பு களை அகற்றி, முன்னேறிச் செல்ல வேண்டும்.\nநெகேமியா, கர்த்தருடைய ஆலயத்தை எடுப்பித்துக் கட்ட ஆரம்பித்தார். கர்த்தர், அவரோடுகூட இருந்து ஊக்கப்படுத்தினார். நெகேமியாவோடுகூட சேர்ந்து, அநேகர் தியாகத்தோடும், ஜெபத்தோடும் ஆரம்பித்த அந்த வேளையில், சத்துரு எதிர்க்க ஆரம்பித்தான்.\nஆத்தும கொலை பாதகன்தான் \"பிசாசு.\" ஆத்தும ஆதாயம் செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் சாத்தானின் எதிர்ப்புக்குள்ளாவது இயற்கைதானே உங்களை பரியாசம் செய்வான். மற்றவர்களை தூண்டிவிட்டு, கீழ்த்தரமாக பேச வைப்பான். அதைரியப்படுத்துவான். உங்கள் ஊக்கத்தையும், உறுதியையும் தளர்த்த என்னென்ன வழிகளைக் கையாள முடியுமோ, அத்தனையும் செய்து பார்ப்பான்.\nநெகேமியாவுக்கும் அதே நிலைதான் வந்தது. \"அவர்கள் கட்டினாலும் என்ன ஒரு நரி ஏறிப்போனால், அவர்களின் கல் மதில் இடிந்துபோகும்\" என்று தொபியா பரியாசம் செய்தான். ராஜாவுக்கு அவதூறாய் நிருபம் எழுதினான். கொன்றுபோட வகைதேடினான்.\nஆனால், கர்த்தரோ நெகேமியாவுக்கு ஜெயத்தைக் கட்டளையிட்டார். அந்த இரகசியம் என்ன \"நாங்கள் எங்கள் தேவனை நோக்கி, ஜெபம்பண்ணி அவர்கள் நிமித்தம் இரவு பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்\" (நெகே. 4:9).\nவேதம் சொல்லுகிறது, \"கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்\" (எபி. 12:1). ஆகவே, உங்களுடைய வாழ்க்கையிலும் சரி, ஊழியத்தின் பாதையிலு��் சரி, என்ன பிரச்சனைகள் வந்தாலும் அதைக்குறித்து பயந்து, சோர்ந்துபோகாதிருங்கள். கர்த்தர் சோர்ந்து போகிறவரல்ல. உங்களுக்கு சத்துவத்தையும், பெலனையும் கொடுக்கிறவர்.\nதேவபிள்ளைகளே, சத்துருக்களை மேற்கொள்ளுகிற அதிகாரத்தையும் வல்லமையையும், பெலனையும், சத்துவத்தையும், கர்த்தர் உங்களுக்குத் தந்தருளுவார். சோர்ந்து போகாதேயுங்கள் கர்த்தர் உங்களுக்கு ஜெயத்தை கொடுத்து ஆசீர்வதிப்பார்.\nநினைவிற்கு:- \"நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவை களெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்\" (சங். 34:19).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2744:2015-06-08-02-55-25&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2019-08-21T09:56:57Z", "digest": "sha1:6R6RZAQVWWQC6BM46FAQKFAK56JMKNQT", "length": 68389, "nlines": 208, "source_domain": "www.geotamil.com", "title": "சிறுகதை: இரண்டு கெட்டவார்த்தைகள் இல்லாமல் இனி என் வாழ்க்கை….", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nசிறுகதை: இரண்டு கெட்டவார்த்தைகள் இல்லாமல் இனி என் வாழ்க்கை….\nகற்றது கையளவு; கல்லாதது கடலளவு…. பழமொழி சரியா, தவறா – இந்தக் கேள்வி அவசியமா, அனாவசியமா – அவசியம் அனாவசியமெல்லாம் highly relative terms….. எனவே, இந்த ஆராய்ச்சிக்குள் இப்பொழுது நுழையவேண்டாம்….. பின், எப்பொழுது எப்பொழுது இப்பொழுது…. இப்பொழுது எப்பொழுது…. இப்பொழுது இப்போது – எது ‘அதிக’ சரி…. எப்போது, எப்போதும்…. ஒரு ‘ம்’இல் எத்தனை அர்த்தமாற்றம்….\n நினைவுக்கு வந்துவிட்டது. ஒரு பிறவிகளிலான பல பிறவிகளாய் நீண்டுபோகும் வாழ்க்கையில் நாலாம் வயது நிகழ்வுகள் இந்த நாற்பத்திநாலாம் வயதின் நினைவில் மீண்டும் தட்டுப்படுவதேயில்லை என்றாலும் நேற்று முன் தினம் நடந்ததுகூட நினைவிலிருந்து நழுவப் பார்ப்பது உண்மையிலேயே கொடுமைதான். ‘கொடுமை’ என்ற வார்த்தையை விட ‘வன்முறை’ கூடுதல் சிறப்புவாய்ந்ததாக இருக்கக்கூடுமோ….. கூடலாம்…. ஆம் என்றால், எடைக்கல் எது அளப்பவர் யார் குறைவின், கூடுதலில் நிர்ணயகர்த்தா அல்லது அவர்களின் பன்மை யார் யார்…. சே, அங்கே நிர்ணயிக்கப்பட்டதுபோல், உண்மையிலேயே பேதையாக இருந்தால் ( மனதில் அடிக்கடி ஒரு ‘குதிரைவால்’ பின்னல் போட்ட குட்டிப்பெண் அரங்கேறியவாறு இருப்பதுண்டு என்றாலும்) அது நிச்சயம் ஒரு blessing in disguise ஆகத்தான் இருக்கும் என்று படுகிறது.\nஆனால், நான் பேதை���ில்லை என்னும்போது அதைப் பிறருக்குப் புரியவைக்கவேண்டியது என் பொறுப்பல்லவா பொறுப்பாவது, பருப்பாவது – எல்லாம் வெறும் பேச்சு என்று யாராவது எடுத்துரைக்க, அந்த வார்த்தையையும் என்னுடைய களஞ்சியத்திலிருந்து வீசியெறிய வேண்டிவரலாம். வார்த்தைகளைத் தவிர வேறு சேமிப்பில்லாத நிலையில் அவற்றை அத்தனை அன்பும் அந்நியோன்யமுமாகப் பொத்திப் பொத்திப் பராமரித்துவந்து இன்று பறிகொடுக்கவேண்டிவந்தால் மனம் அநாதரவாய் உணரத்தானே செய்யும்…. நிராதரவுக்கும், அனாதரவுக்கும் நூலிழை வித்தியாசம் உண்டுதானே பொறுப்பாவது, பருப்பாவது – எல்லாம் வெறும் பேச்சு என்று யாராவது எடுத்துரைக்க, அந்த வார்த்தையையும் என்னுடைய களஞ்சியத்திலிருந்து வீசியெறிய வேண்டிவரலாம். வார்த்தைகளைத் தவிர வேறு சேமிப்பில்லாத நிலையில் அவற்றை அத்தனை அன்பும் அந்நியோன்யமுமாகப் பொத்திப் பொத்திப் பராமரித்துவந்து இன்று பறிகொடுக்கவேண்டிவந்தால் மனம் அநாதரவாய் உணரத்தானே செய்யும்…. நிராதரவுக்கும், அனாதரவுக்கும் நூலிழை வித்தியாசம் உண்டுதானே ‘வின்ஸ்ல்ப்ப்’விடம் கேட்டால் ஒவ்வொன்றுக்கும் பத்துப் பத்து அர்த்தம் தரக்கூடும். (குழல் _ துளையுடைய பொருள், ஊதுகுழல், இசைப்பாட்டு, மயிர்க்குழற்சி, பெண்மயிர், உட்டுளை, யோனி). ஆனால், இத்தனை வருடங்களில் அவற்றின் நேரிடையான, ஒற்றை அர்த்தத்தை மட்டுமே தெரிந்துவைத்திருக்கிறோம் என்றிருக்கையில் அதை எடுத்துரைப்பதும் ‘வன்முறை’ என்றால், தெரிந்ததை விட்டுக்கொடுத்துவிடவேண்டியதுதானா ‘வின்ஸ்ல்ப்ப்’விடம் கேட்டால் ஒவ்வொன்றுக்கும் பத்துப் பத்து அர்த்தம் தரக்கூடும். (குழல் _ துளையுடைய பொருள், ஊதுகுழல், இசைப்பாட்டு, மயிர்க்குழற்சி, பெண்மயிர், உட்டுளை, யோனி). ஆனால், இத்தனை வருடங்களில் அவற்றின் நேரிடையான, ஒற்றை அர்த்தத்தை மட்டுமே தெரிந்துவைத்திருக்கிறோம் என்றிருக்கையில் அதை எடுத்துரைப்பதும் ‘வன்முறை’ என்றால், தெரிந்ததை விட்டுக்கொடுத்துவிடவேண்டியதுதானா எல்லாவற்றிற்குமாய் துக்கம் தொண்டையை அடைத்தது.\n‘அன்பு, அந்நியோன்யம், துக்கம்…. ஹா பேதாய் இந்த வார்த்தைகளின் பொதுவான அர்த்தத்திலேயே கூவம் எருமையாய் உழன்றுகொண்டிருக்கும் பெப்பேரிளம்பெண்ணே இதோ, இப்பொழுதே உன் போக்கை மாற்றிக்கொள்…. இன்றேல், ‘பேதாய்’ என்ற விள��யின் இடை உடைந்து நீ பேயாகிவிடவும் கூடும் – எங்கள் மடைதிறந்த கணிப்பில்…. ‘என்று நாலா பக்கங்களிலிருந்தும் நாலுவித தொனிகளில் அசரீரி கேட்டவண்ணமிருக்க, சற்று அச்சமாகத்தான் இருக்கிறது.\n இனி ‘அன்பு’க்கு பதில் ‘அம்பு’. அம்பு என்பது எல்லாவகையிலேயும் வன்முறைக்குக் குறியீடாகிவிடப் பொருத்தமாயிருப்பதில் சிறுவட்டத்திற்குள்ளான குறுவட்டத்திற்குள் இனி நான் இதம்பதமாய்ப் பொருந்திவிடுவேன்\nஅந்தக் கூட்டத்திற்குப் போன பிறகுதான் ‘கற்றது கையளவு’…. என்ற பழமொழியின் முழு அர்த்தமும் புரிந்தாற்போலிருந்தது. என்னதான் இருந்தாலும் ‘நாற்பத்ஹ்டி நாலாவது’ வயதில் இப்படிச் சில அரிச்சுவடிகளைக் கற்கவேண்டி வந்ததில் சற்று கலக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால், கல்விக்குக் காலநேரம் உண்டா என்ன\n‘கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ – ஆக, நான் கசடறக் கற்றுக்கொண்டுவிட்டது உண்மையென்று காட்ட அதன்படி நடக்கவேண்டியது அடிப்படைத் தேவையாகிறது. துணிந்துவிட்டேன். என்னுடைய சொற்பேழையிலிருந்து இரண்டு வார்த்தை முத்துக்களை – வேண்டாம், ‘முத்து’ என்பதும் much abused சொல்தான் – எனவே, இதை ‘வெத்து’ என்று மாற்றிச் சொன்னால் பாந்தமாயிருக்கும். ‘வெத்து’ என்பதில் ‘வெறுமை’ என்ற ஒரு எதிர்மறைப் பொருள் நேரிடையாகவும், கரந்தும் சுரப்பதால் இரண்டு ‘வார்த்தைவெத்துக’ளை உதறித் தள்ளிவிட ஏகமனதாய் தீர்மானித்துவிட்டேன். When you are in Rome, be a Roman….. ரோமனை ஓமன் ஆக்கினால்…. வேண்டாம், முதலில் நம் தமிழ். பிறகு மற்ற மொழிகளைப் பார்த்துக்கொள்ளலாம். முப்பது நாளில் கற்றுக்கொள்ளும் ப்ரெஞ்சு, ஜப்பானிய, மலையாள, துளு, கிரேக்க, லத்தீன் மொழிகளில் நம் பிரயத்தனமெதுவுமில்லாமலே அன்பு அம்பாகிவிடுவதும், அக்கறை சர்க்கரையாகிவிடுவதும் நடந்தேறிவிடும்தான். ஆனாலும், அக்கறைக்கு சர்க்கரை என்பதுதான் சற்று உதைக்கிறது. சர்க்கரை இனிப்பான பொருள். இனிப்புக்கும், வன்முறைக்கும் தூரத்து உறவு இருக்க வழியுண்டுதான் என்றாலும்கூட, அக்கறைக்கு சர்க்கரை பதிலியாக வருவதில் அத்தனை இணக்கமில்லை. ரத்தக்கறை என்று போட முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அக்கறைக்கும், ரத்தக்கறைக்கும் இடையே ஒலிநயம் இடறுகிறது. நாணயத்திற்கு ஆணவத்தை பதிலியாக்கினால்… ஆனால், ‘ய’ வேறு, ‘வ’ வேறு… உண்மை ��� எல்லாமே, எந்நாளுமே வேறுவேறு தான்….. துக்கம் என்பதற்கு பதிலாய் இனி ‘கக்கம்’ என்று பழகினால்…. இல்லை, துக்கத்தின் விரிவு கக்கத்திற்குள் குறுகிவிடலாகாது….\n சிறுவட்டத்தின் குறுவட்டத்திற்குள் கச்சிதமாய் என்னைப் பொருத்திக்கொள்ளத்தான் எத்தனை முனைப்பு என்னிடம்…. ஆனால், இரு பத்து வருடங்களாக, ஆத்மார்த்தமாக சிறிய மூர்த்தியின் பெரிய கீர்த்தியைக் கண்டுணர்ந்து இந்த கிரகத்திற்குள்ளாகவே சுற்றிச் சுற்றி வந்து இப்பொழுது வெறும் இரண்டு வார்த்தைகளால் நான் விரட்டியடிக்கப் பட்டுவிடலாகுமா கூடாது…. யுரேகா ‘பொறுப்பு’ என்பதற்கு பதிலாய் இனி ‘வெறுப்பு’ என்று பிரயோகிப்பதுதான் சரி. பொறுப்பு என்பதை relative term என்று உரைப்பவர்கள் இருக்கலாம். ஆனால், வெறுப்பை அப்படி யாரும் துண்டமிட முடியாது வீடளாவிய வெறுப்பு, ஊரளாவிய வெறுப்பு, நாடளாவிய வெறுப்பு, உலகளாவிய வெறுப்பு, பிரபஞ்சமளாவிய வெறுப்பு என்று அது பல்கிப் பெருகிக்கொண்டேதான் போகுமே தவிர, பின்னமாகாது\n’அன்பு’ ‘அம்பா’கி, ‘பொறுப்பு’ ‘வெறுப்பா’கிவிட்டதில் மனதிற்குள் ஒரு ஆசுவாசம் பரவுகிறது. இனி எனக்கு பாசத்திற்கும், நேசத்திற்கும் பஞ்சமில்லை. பரஸ்பரம் ஒருவர் மேலொருவர் கல்லெறிந்துகொண்டும், கண்களைத் தோண்டிவிட்டுக்கொண்டும் பரிவுறவாடிக்கொள்ளலாம் புனர்ஜென்மமெடுத்துவிட்டேன் நான் ‘பவர் பேர்ள்ஸ்’ சோப்புக்கட்டியால் என் மொழிப்பிரயோகத்திலான அழுக்குகளையும், கறைகளையும் அறவே களைந்துவிட்டேன்\nஇனி, பரிவர்த்தனையில் என் புதுச் சொல்லைப் பழகவேண்டும்……\n“அப்படியானால் நீ அப்துல் கலாமை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறாயா\nஅகிம்சை இங்கே ஒரு செயல் உத்தியாக இருந்த சமயத்தில் ஆயுதத்தை நம்பிய கேப்டன் லஷ்மியின் ஆதரவாளர்கள், இன்று நாம் விரும்புகிறோமோ இல்லையோ போர் என்பது இன்றைய நடப்புண்மை என்பதை நினைத்துப் பார்க்க மறுப்பவர்களாய் கலாமை உலக பயங்கரவாதிகள் சங்கத் தலைவராக்கிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று எண்ணியபடி,\n“அவர் ஒரு ‘வெறுப்பு’ வாய்ந்த மனிதர் தானே”, என்றேன்.\n நீயே சொல்கிறாய். பிறகு, அவரை ஜனாதிபதியாக்கலாம் என்கிறாயே”, என்று கொக்கரித்த, மொழிரீதியான அந்த ’வெறுப்பை’ ’பொறுப்பா’ய் புரிந்துகொள்ளாத பிற்போக்குவாதியைப் பரிதாபத்தோடு பார்த்து அங்கிருந்து அகன்றேன்.\nஅம்பும், வெறுப்பும் கூடிய உறக்கத்தில் உதித்த கனாவில் நான் ஒரு வனாந்திரத்தில் கிடக்க, என்னைச் சுற்றிலும் ‘வெத்து’ வார்த்தைகள் நத்தைகளாய் ஊர்ந்தவண்ணம். நான் இத்தனை காலம் ஊட்டச்சத்தாக என்னுள் பொத்திப்பொத்திப் பாதுகாத்துவந்த அந்த, இன்றைய நிலவரப்படியான ‘கெட்ட’ வார்த்தைகள் தத்தித் தடுமாறும் குழந்தைகளாய் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி, ‘குழந்தைகளை விற்ற கயவர்களை நோகாமல், எங்களை போகச் சொல்கிறாயே – இது நியாயமா’ என்று கண்களால் குறுக்குவிசாரணை செய்தவாறு கடலுக்குள் நடந்திறங்கி முங்கி மறைகின்றன.\nஆஃப்கானிஸ்தானத்திலும் சரி, அந்த நூற்றிப்பத்து அடுக்குமாடிக் கட்டிடத்திலும் சரி, எண்ணிறந்த தனிநபர்களின் குருதி பெருக்கித் துடித்துக்கொண்டிருக்கும் இதயங்கள் சில அராஜக உள்ளங்கைகளால் முறுக்கிப் பிழியப்பட்டு வெறும் தசைப்பொதிகளாகத் தங்கள் அடையாளம் தொலைந்துபோக, மொழியழிந்து விக்கித்துப்போய் மௌனவோலத்தில் கரிந்துபோகின்றன.\nதூக்கிவாரிப்போட விழித்துக்கொள்ளும்போது நல்ல, கெட்ட வார்த்தைகளெல்லாம் என்னை தீரத் தாக்குவதுபோல் ஒரு தீவிர வலியில் உள்ளும், புறமும் துவளும்.\n‘மந்திரமாவது சொல்’ என்ற வரி மனதிற்குள் சுவாதீனமாய் நுழைந்துகொள்ளும்.\nவீட்டில், என்னுடைய மொழிசார் பிரயத்தனங்கள் தொடர்பான சிந்துபாத் அலைச்சல்கள் தெரியாததாய் பாட்டி ‘நான் ஒட்டுபத்து இல்லாமல் எத்தனை பாராமுகமாய் இருக்கிறேன்’, என்று மூக்குறிஞ்சினார்கள்.\n“சத்தியமா, நான் அப்படிக் கிடையாது பாட்டி. என் மனசுலேயும் அம்பு இருக்கு. எனக்கும் வெறுப்பு இருக்கு.”\n அதுதான் எப்படா என் மேல எறியலாம்னு சமயம் பாத்துக்கிட்டிருக்கே. மனசுல ‘அம்பை’த் தூக்கிவச்சுக்கிட்டு திரிஞ்சிக்கிட்டிருக்கே உங்கிட்டே ‘வெறுப்பை’த் தவிர வேற என்ன இருக்கு உங்கிட்டே ‘வெறுப்பை’த் தவிர வேற என்ன இருக்கு\nஅவசர கால புத்தம்புது மொழி வகுப்பு ஒன்று நான் நடத்தினாலென்ன ’வின்ஸ்லோ’ தமிழ் அகராதியில் அல்லது ‘ராட்லரி’ல், அல்லது ‘சிதம்பரம் செட்டியார் அகராதியில் ஒரு சொல்லுக்குத் தரப்பட்டுள்ள பல்வேறு பொருள்கள் பரிச்சயப்படுத்தப்படுவதும், அதோடு நில்லாமல், ஒரு சொல்லை அதன் பல பொருள்களில் எதுவொன்றிலும் உபயோகிக்கும் உரிமைக்குக் குரல் கொடுக்கும் ஓர் அ���ைப்பையும் உருவாக்கலாம். மனிதர்களுக்கு இடையேயான தொடர்புறவாடல் பாழாகிவிடலாம் என்று யாரேனும் கூறலாம். ‘அது இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறது ’வின்ஸ்லோ’ தமிழ் அகராதியில் அல்லது ‘ராட்லரி’ல், அல்லது ‘சிதம்பரம் செட்டியார் அகராதியில் ஒரு சொல்லுக்குத் தரப்பட்டுள்ள பல்வேறு பொருள்கள் பரிச்சயப்படுத்தப்படுவதும், அதோடு நில்லாமல், ஒரு சொல்லை அதன் பல பொருள்களில் எதுவொன்றிலும் உபயோகிக்கும் உரிமைக்குக் குரல் கொடுக்கும் ஓர் அமைப்பையும் உருவாக்கலாம். மனிதர்களுக்கு இடையேயான தொடர்புறவாடல் பாழாகிவிடலாம் என்று யாரேனும் கூறலாம். ‘அது இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறது’ என்று எதிர்க்கேள்வி கேட்டால் போயிற்று. ‘வாழ் – பாழ்; வாசம் – நாசம்’….. சே, இந்தக் கேடுகெட்ட மனம் ஏன் வார்த்தைப் பொருளின் புத்துயிர்ப்புப் பணியிலும் இத்தகைய ஒலிநயத்தை நாடுகிறது’ என்று எதிர்க்கேள்வி கேட்டால் போயிற்று. ‘வாழ் – பாழ்; வாசம் – நாசம்’….. சே, இந்தக் கேடுகெட்ட மனம் ஏன் வார்த்தைப் பொருளின் புத்துயிர்ப்புப் பணியிலும் இத்தகைய ஒலிநயத்தை நாடுகிறது எல்லாம் பழக்கதோஷம். மனைவி, துணைவிக்கிடையிலேயே துல்லிய வித்தியாசத்தைக் காண முடிந்தவர்களிடம் இனி ‘தோல்வி’ என்ற வார்த்தைக்குப் பொருள் வெற்றி என்பதாகவும், பின்னதன் பொருள் தோல்வி என்பதாகவும் _ ஐயோ, மறுபடியும் antonyms and synonymsக்கு இடையில் தஞ்சம் புகும் என்னைக் கண்டால் எனக்கே ‘பொறுப்பாக’ இருக்கிறது. ஆனால், பொறுப்பு வெறுப்பானால் வெறுப்பு பொறுப்பாகிவிடும் என்று யார் வரையறுத்தார்கள் எல்லாம் பழக்கதோஷம். மனைவி, துணைவிக்கிடையிலேயே துல்லிய வித்தியாசத்தைக் காண முடிந்தவர்களிடம் இனி ‘தோல்வி’ என்ற வார்த்தைக்குப் பொருள் வெற்றி என்பதாகவும், பின்னதன் பொருள் தோல்வி என்பதாகவும் _ ஐயோ, மறுபடியும் antonyms and synonymsக்கு இடையில் தஞ்சம் புகும் என்னைக் கண்டால் எனக்கே ‘பொறுப்பாக’ இருக்கிறது. ஆனால், பொறுப்பு வெறுப்பானால் வெறுப்பு பொறுப்பாகிவிடும் என்று யார் வரையறுத்தார்கள் வரையறுப்பதும் நானே – அதை மறுதலிப்பதும் நானே…. நான் என்றால் நீ. நீ என்றால் நான். ஐயோ, இது சினிமாக் கதாபாத்திரங்களின் அம்புபோல் இருக்கிறது. அட, இப்பொழுதுதான் அது எனக்கு உறைக்கிறது. அம்புக்குறி – மன்மத பாணம் வரையறுப்பதும் நானே – அதை மறுதல��ப்பதும் நானே…. நான் என்றால் நீ. நீ என்றால் நான். ஐயோ, இது சினிமாக் கதாபாத்திரங்களின் அம்புபோல் இருக்கிறது. அட, இப்பொழுதுதான் அது எனக்கு உறைக்கிறது. அம்புக்குறி – மன்மத பாணம் ஆக, அம்பு அன்புதான் குறைந்தபட்சம் இரண்டு கெட்ட வார்த்தைகளையாவது விட்டொழிக்கும் போக்கில்தான் எத்தனையெத்தனை ‘யுரேக்காக்கள்’ கொட்டிக்கிடக்கின்றன அப்புறம், அது யார் கவிதை… அப்புறம், அது யார் கவிதை… ‘உன்னை நான் பொருட்படுத்துவதால்தான் உன் மீது வெறுப்பு கொள்கிறேன்….’ பொருட்படுத்துவதால் என்பது ஒருவித பொறுப்பேற்பு. எனவே, வெறுப்பு பொறுப்புதான்\nஇதேவேகத்தில் போனால் ஒருவேளை நான் புரட்சியாளராகப் பகுக்கப்பட்டு ஒளிந்துவாழவேண்டிவரலாம். அதற்காய் இப்பொழுதே ஒரு கட்டு வெள்ளைத்தாள் வாங்கி பத்திரப்படுத்திக்கொள்கிறேன். அடுத்த வருடம் இதே நேரத்தில் ஒரு புத்தம்புது ’மொழிப்பொருள் அகராதி’ தயாராகிவிடும் அதற்கடுத்த வருடம் போதிய நிதிவசதி கிடைத்தால் ஒரு புத்தம்புது மொழிப்பொருள் பயன்பாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவிவிட முடியும் அதற்கடுத்த வருடம் போதிய நிதிவசதி கிடைத்தால் ஒரு புத்தம்புது மொழிப்பொருள் பயன்பாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவிவிட முடியும் இனியான நல்ல வார்த்தைகளைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமானால் அகராதியை துருவித் துழாவும் சிரமம் ஏற்படக்கூடும். ஆனால், கெட்ட வார்த்தைகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் இனியான நல்ல வார்த்தைகளைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமானால் அகராதியை துருவித் துழாவும் சிரமம் ஏற்படக்கூடும். ஆனால், கெட்ட வார்த்தைகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் இன்றைய நல்ல வார்த்தைகள் என்ற பிரிவில் அவைகளெல்லாமே அடங்கிவிடும்\nஅந்த அகராதி, பல்கலைக்கழகம், அன்னபிறவற்றின் உந்துசக்தியாய் விளங்கும் அறக்கட்டளை ‘அம்பும் வெறுப்பும்’ என்ற பெயரில் இயங்கிவரும்.\nஎனக்கு ’நல்லது’, ’அல்லது’ பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொடுத்ததன் விளைவாய் என் ‘அம்பு’க்கு உரித்தானவர்களுக்கு என்றென்றும் ‘வெறுப்போ’டு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன் நான்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: நற்றிணை – கூற்று வைப்புமுறையும் சிக்கல்களும் (தலைவன் கூற்று பாடல்களை முன்வைத்து )\nவாசிப்பும், யோசிப்பும் 347: நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் இன்னுமொரு கருத்துப்பகிர்வு\nவாசிப்பும், யோசிப்பும் 346: இந்தியத் தொல்லியல் துறை விட்ட தவறும், நம்பிய கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனும்\nமானுட ஈரம் கசியும் தமிழச்சியின் (தமிழச்சி தங்கபாண்டியன்) ' எஞ்சோட்டுப் பெண்'\nவாசிப்பும், யோசிப்பும் 345: மன ஓசை வெளியிட்ட மூன்று நூல்கள் பற்றிய குறிப்பு\nவாசிப்பும், யோசிப்பும் 344 : நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் கடிதங்கள் மூன்று\nஎழுத்தாளர் கே.எஸ்.சுதாகருடனான நேர்காணல்; கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன்.\nராஜபக்சவின் மீள் எழுச்சியும், ஜனநாயகத்துக்கான ஆபத்தும்\nமனக்குறள் -19 -20 -21\nஇலக்கிய அமுதம்: அமரர் சக்தி வை கோவிந்தன் : எழுத்தாளரும், பதிப்பாளரும்\nசிறுகதை: அக்கா + அண்ணை + நான்..\nமரணத்தின் விளிம்பில் நின்று….மாதாவுக்கு மடல் காவியம் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகு��். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப�� பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடு��்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/19578-pattasu.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-08-21T10:16:23Z", "digest": "sha1:H7IZ7IPYULHVIEDODL5PDPFLEQN7CEL7", "length": 8930, "nlines": 94, "source_domain": "www.kamadenu.in", "title": "அதிமுகவுக்கு எதிராக வெடிக்கும் பட்டாசுத் தொழிலாளர் | pattasu", "raw_content": "\nஅதிமுகவுக்கு எதிராக வெடிக்கும் பட்டாசுத் தொழிலாளர்\nபட்டாசுத் தொழிலாளர் பிரச் சினையில் தமிழக அரசின் தலையீடு குறிப்பிடும்படியாக இல்லாததால் பட்டாசுத் தொழிலாளர்களின் ஆதரவு அதிமுகவுக்கு சரியத் தொடங்கியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தில் அதிமுக கோட்டையாக விளங்கி வரும் சிவகாசி, சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் தற் போது அதன் செல்வாக்கை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. சிவகாசி தொகுதியில் 1,17,253 ஆண் வாக்காளர்களும், 1,23,401 பெண் வாக்காளர்களும், இதரர் 22 பேர் உட்பட மொத்தம் 2,40,676 வாக்காளர்கள் உள் ளனர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக மாவட்டச் செயலரும் தற்போதைய பால்வளத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்தி ரபாலாஜி 76,734 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜா சொக்கர் 61,986 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 14,748. இருப்பினும், இந்த முறை அதிமுக கோட்டையாக விளங்கும் சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் முக்கியப் பிரச்சினையாகப் பட்டாசு ஆலை கதவடைப்புப் போராட்டம் விஸ் வரூபம் எடுத்துள்ளது. பட்டாசு ஆலை பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலையீடு இருந்தாலும் இது பட்டாசு தொழிலாளர்களுக்கு முழு திருப்தி அளிக்கவில்லை எனப் பரவலாகக் கூறப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பதும், பட் டாசு ஆலை உரிமையாளர்கள் முதல்வர் உள்ளிட்டோரைச் சந்தித்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படா ததும் அதிமு கவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.\nஅதே நேரம், மாவட்டச் செயலரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது பிரச்சாரத்தில், பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது. பட்டாசுத் தொழிலுக்கு தடை இல்லை என்ற உத்தரவை உச்ச நீதிமன்றத்தில் வாதாடி தமிழக அரசு தான் பெற்றுக் கொடுத்தது. தற்போது அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். எனவே, பட்டாசுத் தொழிலாளர்களின் முழு ஆதரவும் அதிமுகவுக்கு உள்ளது என்று தெரிவித்து வருகிறார். இருப்பினும், மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராகப் பட்டாசுத் தொழிலாளர்களின் மனநிலை பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nஅதிமுகவுக்கு எதிராக வெடிக்கும் பட்டாசுத் தொழிலாளர்\nகட்சியினரை குழப்பும் மதுரை மக்களவை தொகுதி- மதுரை கிழக்கு, மத்தி சட்டப்பேரவை தொகுதி முடிவை மாற்றுமா\nநீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் மாற்றம்- மக்களவைத் தேர்தலில் கை கொடுக்குமா\nஇலவச மருத்துவ முகாம்கள் நடத்தி வெற்றிக்கு வித்திடும் இந்திய ஜனநாயக கட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/india/04/206045", "date_download": "2019-08-21T10:26:39Z", "digest": "sha1:GDEWAKTFM32RWHPM6SG5JGH77PC2UDJB", "length": 11800, "nlines": 130, "source_domain": "www.manithan.com", "title": "இந்தியாவில் ரோஜா வியாபாரிகளுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்! - Manithan", "raw_content": "\nஒருவார்த்தை கூட ப��சாத கமல் மதுமிதாவின் தற்கொலை காட்சிகள் வெளிவராதது ஏன்\nஅமெரிக்க நாட்டவரிற்கு யாழ்ப்பாணத்தில் நேர்ந்த கதி\nபெற்ற மகளுடன் என் கணவருக்கு உறவு.. கர்ப்பமாக்கினார் மனைவியின் புகார் குறித்து வெளியான உண்மை நிலவரம்\nமார்பக அறுவை சிகிச்சையை வீட்டில் மறைத்த பெண்... கணவரின் கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலதிபர்: மகள்களுடன் சாலை விபத்தில் பலியான துயரம்\nநல்லூர் ஆலயத்தில் பக்தரிற்கு நேர்ந்த கதி\nஇலங்கை புதிய இராணுவத் தளபதியால் கடும் சீற்றத்தில் கனேடிய அரசாங்கம்\nபெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\nலொஸியாவிடம் எல்லை மீறும் சேரன், வீடியோவில் சிக்கிய ஆதாரத்தை வைத்து கொந்தளிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிற்கு நடந்தது இது தான்.. முதல்முறையாக விளக்கமளித்த அபிராமி..\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nஇந்தியாவில் ரோஜா வியாபாரிகளுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்\nகாதலர் தினத்தை முன்னிட்டு நேபாளத்தில் இருந்து பலவிதமான ரோஜாக்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nகாதலர் தினத்துக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், ரோஜா பூக்கள் விற்பனை படுஜோராக உள்ளது.\nஇந்நிலையில், நேபாள தலைநகர் காதமண்டில் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரோஜாக்கள் கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.\nஇந்த ஆண்டு சுமார் 200,000 ரோஜாக்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 1.5 லட்சம் ரோஜாக்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nஇதேபோல் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கும் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் 30 வகையான ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய��யப்படுகின்றன.\nஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டுமே அதிகளவில் ரோஜா மலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.\nஅதே போல், பல வண்ணங்களிலான பிளாஸ்டிக் ரோஜாக்களும் பூஞ்செண்டுகளும் காதலர்களை கவர்ந்துள்ளன. அதன் விற்பனையும் கலைகட்டி உள்ளது.\nபிக்பாஸ் Wild Card Entry-ல் நுழையும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nபயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதிருகோணமலையில் தாபரிப்பு பணம் செலுத்தாத நபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு\nசர்வதேச உதவிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய அதிகாரியின் நியமனம்\nவட்டக்கச்சி பகுதியில் திடீரென குவிக்கப்பட்ட பெருமளவு படையினர்\nவிசேட அதிரடிப்படை அதிகாரி போல் போலியாக நடித்தவர் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.surabooks.com/higner-secondary-2nd-year-supplementary-exam-sepoct-2017/", "date_download": "2019-08-21T09:22:16Z", "digest": "sha1:WHEQTIAALVFC5LM474G6BOTIV4JWNE3W", "length": 4305, "nlines": 108, "source_domain": "blog.surabooks.com", "title": "higner secondary 2nd year supplementary exam sep/oct 2017 | SURA Books blog", "raw_content": "\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN TAMIL ALSO IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை .\nபிளஸ்-1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் உள்பட 23 பாடங்களுக்கும், 13 தொழிற்பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nNext story G.O (1D) No.500 DT: August 22, 2017 – வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் – 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் – ஆணை\nஎஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் ��ார்டு வெளியீடு.\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட் May 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/26745/", "date_download": "2019-08-21T09:11:59Z", "digest": "sha1:AJ273PO32O7RWQ6OH7KZSJPUZKCRWVGX", "length": 9386, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மியன்மாரில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு – GTN", "raw_content": "\nமியன்மாரில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு\nமியன்மாரில் சில பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தி ஏழு பௌத்த பிக்குகளுக்கு எதிராக மியன்மார் காவல்துறையினர் பிடிவிராந்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.\nபௌத்த கடும்போக்குவாதிகள் ரொஹினியா முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மியன்மாரில் சுமார் ஒரு மில்லியன் ரொஹினியா முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இரண்டு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மியன்மார் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nTagsஉத்தரவு சிறைத்தண்டனை பிடிவிராந்து பௌத்த பிக்குகள் மியன்மார் ரொஹினியா முஸ்லிம்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோராட்டக்காரர்களால் பப்புவா நாடாளுமன்றத்துக்கு தீ\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் விவகாரம் – உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய முகப்புத்தக – டுவிட்டர் கணக்குகள் முடக்கம்:\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉகண்டாவில் பெட்ரோல் டாங்கர் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஓடர் செய்த உணவு வர தாமதமானதால் விடுதி ஊழியர் சுட்டுக்கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – 182 பேர் காயம்\nவடகொரியா மற்றுமொரு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச ���திர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_175.html", "date_download": "2019-08-21T10:02:01Z", "digest": "sha1:ZKM2ZL4LJPATATNW6OEVSQ3JXGB6PTYQ", "length": 4875, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனைக்குச் சென்று சங்கரத்ன தேரரை புகழ்ந்த விக்னேஸ்வரன்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகல்முனைக்குச் சென்று சங்கரத்ன தேரரை புகழ்ந்த விக்னேஸ்வரன்\nதமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்து தமிழ் மக்களுடைய மனதை வென்றவர் நீங்கள் என புகழாரம் சூட்டினார் முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன்.\nசெவ்வாய்க்கிழமை(23) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்த வேளை மேற்கண்டவாறு கூறினார்.\nஇச்சந்திப்பு கல்முனையில் அமைந்துள்ள சுபத்திரா ராமய விகாரை வளாகத்தில் இடம்பெற்றதுடன் சுமார் 1 மணி நேரம் இடம்பெற்றது.\nஇதன் போது கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் சிங்கள மகா வித்தியாலய நிலைமை தற்போது மோசமாக இருப்பதாக கூறியதுடன் கிழக்கில் விதவை பெண்களின் வாழ்வாதாரம் ���ளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை கல்முனை உப பிரதேச செயலக பிரச்சினைகள் உள்ளிட்டவைகளை ஆழமான விளக்கத்துடன் முன்வைத்தார்.\nஇதனை செவிமடுத்த முன்னாள் முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் மதிப்பிற்குரிய சங்கரத்ன தேரர் நன்றாகத் தமிழ் பேசக் கூடியவர் என்ற வகையில் இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஆழமாக புரிந்து கொண்டுள்ளதை வரவேற்பதாகவும் சிங்கள மகா வித்தியாலம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அங்கு சகல விதமான இன மத மொழிசார் பிள்ளைகள் அப்பாடசாலையில் கல்வி கற்கின்ற படியினால் உரிய தரப்பினரிடம் தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.\nமேலும் அப்பகுதி மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் சகல வளங்களுடன் அப்பிரதேசங்களை அபிவிருத்தி அடைய முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan2-14.html", "date_download": "2019-08-21T09:38:28Z", "digest": "sha1:EVNA4H57Q4SQJWAXCAYIG5HLTP2II6IA", "length": 44914, "nlines": 131, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - இரண்டாம் பாகம் : சுழற்காற்று - அத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் : சுழற்காற்று\n14. இரண்டு பூரண சந்திரர்கள்\nஅன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத் தலைநகருக்கு வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு வருகிறார் என்றால் அந்த நகர மாந்தர்களின் எக்களிப்புக்குக் கேட்பானேன் சோழ நாட்டில் இளவரசி குந்தவையின் அழகு, அறிவு, தயாளம் முதலிய குணங்களைப் பற்றித் தெரியாதவர்கள் இல்லை. தினம் ஒரு தடவையாவது ஏதேனும் ஒரு வியாஜம் பற்றி அவருடைய பெயரைக் குறிப்பிட்டுப் பேசாதவர்களும் இல்லை. இந்த வருஷம் நவராத்திரி வைபவத்துக்கு இளவரசி தஞ்சை அரண்மனையில் வந்து இருப்பார் என்ற வதந்தி முன்னமே பரவி மக்களி���் ஆவலை வளர்த்திருந்தது. எனவே, இன்றைக்கு வருகிறார் என்று தெரிந்ததும் தஞ்சைக் கோட்டை வாசலில் ஒரு ஜன சமுத்திரமே காத்துக்கொண்டிருந்தது. பூரண சந்திரனுடைய உதயத்தை எதிர்பார்த்து ஆஹ்லாத ஆரவாரம் செய்யும் ஜலசமுத்திரத்தைப் போல் இந்த ஜனசமுத்திரமும் ஆர்வம் மிகுந்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தது.\nகடைசியில், பூரணசந்திரனும் உதயமாயிற்று. ஏன் இரண்டு நிலாமதியங்கள் ஒரே சமயத்தில் உதயமாயின. தஞ்சைக் கோட்டை வாசலண்டை குந்தவை தேவி தன் பரிவாரத்துடன் வந்து சேர்ந்தபோது, கோட்டைக் கதவுகள் தடால் என்று திறந்தன. உள்ளேயிருந்து தேவியை வரவேற்று அழைத்துப் போவதற்காக அரண்மனைப் பரிவாரங்கள் வெளிவந்தன. அந்தப் பரிவாரங்களின் முன்னிலையில் இரு பழுவேட்டரையர்களும் இருந்தார்கள். அது மட்டுமல்ல; அவர்களுக்குப் பின்னால், முத்துப்பதித்த தந்தப் பல்லக்கு ஒன்றும் வந்தது. அதன் பட்டுத் திரைகள் விலகியதும் உள்ளே பழுவூர் இளைய ராணி நந்தினிதேவியின் சுந்தர மதிவதனம் தெரிந்தது.\nகுந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள்.\nசோழ நாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத்பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்ட���களைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ \"இவள் அழகின் அரசி\" என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது.\nஇப்படியெல்லாம் அந்த இரு வனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும் தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சௌந்தரியவதிகள் என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே எளிதில் உணர்ந்தார்கள். நந்தினியின் பேரில் அதுவரையில் நகர மாந்தர்களுக்கு ஓரளவு அதிருப்தியும் அசூயையும் இருந்து வந்தன. குந்தவைப் பிராட்டியை ஒவ்வொருவரும் தங்கள் குல தெய்வமெனப் பக்தியுடன் பாராட்டினார்கள். ஆனால், இப்போது பழுவூர் இளைய ராணி கோட்டை வாசலுக்கு வந்து இளைய பிராட்டியை வரவேற்றது மக்களுக்கு மிகுந்த குதூகலத்தை விளைவித்தது.\nமக்கள் இவ்விதம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கையில் நந்தினிக்கும், குந்தவைக்கும் நடந்த சம்பாஷணை, மின்னலை மின்னல் வெட்டும் தோரணையில் அமைந்தது.\n எங்களை அடியோடு மறந்துவிட்டீர்களோ, என்று நினைத்தோம். இளைய பிராட்டியின் கருணை எல்லையற்றது என்பதை இன்று அறிந்தோம்\" என்றாள் நந்தினி.\n தூரத்திலிருந்தால் மறந்து விட்டதாக அர்த்தமா நீங்கள் பழையாறைக்கு வராதபடியால் என்னை மறந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாமா நீங்கள் பழையாறைக்கு வராதபடியால் என்னை மறந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாமா\n\"தேன் மலரை நோக்கி வண்டுகள் தாமே வரும்; அழைப்பு வேண்டியதில்லை. அழகிய பழையாறைக்கு யாரும் வருவார்கள். இந்த அவலட்சணமான தஞ்சைக் கோட்டைக்குத் தாங்கள் வந்தது தங்கள் கருணையின் பெருமையல்லவா\n\"அது என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள் தஞ்சை புரியை அவலட்சண நகரமென்று சொல்லலாமா தஞ்சை புரியை அவலட்சண நகரமென்று சொல்லலாமா இங்கே சௌந்தரியத்தையே சிறைப்படுத்தி வைத்திருக்கும்போது இங்கே சௌந்தரியத்தையே சிறைப்படுத்தி வைத்திருக்கும்போது.\" என்றாள் இளைய பிராட்டி.\n\"நானும் அப்படித்தான் கேள்வியுற்றேன், சக்கரவர்த்தியை இங்கே சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று. இனிமேல் கவலையில்லை; அவரை விடுவித்துச் செல்லத் தாங்கள் வந்து விட்டீர்கள் அல்லவா\" என்று நந்தினி கூறிய போது அவளுடைய கண்களில் மின்வெட்டுத் தோன்றி மறைந்தது.\n சுந்தரசோழ சக்ரவர்த்தியைச் சிறை வைக்க இந்திராதி தேவர்களாலும் முடியாது. சிறிய மனிதர்களால் எப்படி முடியும் நான் அதைப்பற்றிச் சொல்லவில்லை. சௌந்தர்ய தேவதையான நந்தினி தேவியைப் பற்றிச் சொன்னேன்...\"\n அவர் காது பட இதைச் சொல்லுங்கள். என்னைச் சிறையில் வைத்திருப்பது போலத்தான் பழுவூர் அரசர் வைத்திருக்கிறார். தாங்கள் கொஞ்சம் சிபாரிசு செய்து...\"\n\"என் சிபாரிசு என்னத்துக்கு ஆகும் தங்களை வைத்திருப்பது சாதாரணச் சிறையல்லவே தங்களை வைத்திருப்பது சாதாரணச் சிறையல்லவே காதல் என்னும் சிறையல்லவா\n அதிலும் கிழவருடைய காதல் சிறையாயிருந்துவிட்டால் விமோசனமே இல்லை ஏதோ பாதாளச் சிறை என்கிறார்களே ஏதோ பாதாளச் சிறை என்கிறார்களே அதில் அடைக்கப்பட்டவர்களாவது வெளிவரக்கூடும்\n அதிலும் நாமாகப் போட்டுக்கொண்ட விலங்காயிருந்தால், நாமாகத் தேடிச் சென்ற சிறையாயிருந்தால் விடுதலை கஷ்டமானதுதான்... சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி வழியில் வந்தவர்கள் விடுதலை தேடவும் மாட்டார்கள்... சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி வழியில் வந்தவர்கள் விடுதலை தேடவும் மாட்டார்கள்... அதோ, அங்கே என்ன அவ்வளவு கூச்சல்... அதோ, அங்கே என்ன அவ்வளவு கூச்சல்\" என்றாள் குந்தவைப் பிராட்டி.\nஉண்மையாகவே, கோட்டை வாசலுக்குச் சற்றுத்தூரத்தில் திரளாக நின்று கொண்டிருந்த பெண்களின் நடுவிலிருந்து அந்தப் பெருங்கூச்சல் எழுந்து கொண்டிருந்தது. குந்தவையும், நந்தினியும் அவ்விடத்தை நெருங்கிப் போனார்கள். பெண்கள் பலர் ஏக காலத்தில் கூச்சலிட்டபடியால் முதலில் இன்னதென்று புரியவில்லை. பிறகு கொஞ்சம் விளங்கியது. இளைய பிராட்டியை அடிக்கடி அரண்மனைக்கு வந்து பார்க்க அவர்கள் விரும்புவதாகவும், ஆகையால் நவராத்திரி ஒன்பது நாளும் கோட்டைக்குள் பிரவேசிப்பதில் உள்ள கட்டுக் காவல்களை நீக்கிவிட வேண்டும் என்றும் அவர்கள் கோருவதாகத் தெரிந்தது.\n தங்கள் கணவரிடமாவது, மைத்துனரிடமாவது சொல்லி, இவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லுங்கள். கேவலம் இந்த ஸ்திரீகளைக் கண்டு பயப்படுவானேன் இவர்களால் சோழ சாம்ராஜ்யத்துக்கு என்ன ஆபத்து வந்து விடும் இவர்களால் சோழ சாம்ராஜ்யத்துக்கு என்ன ஆபத்து வந்து விடும் பழுவூர் சகோதரர்களின் ஆணை நாலா திசைய���லும், கடற்கரை வரையில் நீண்டு பரந்திருக்கிறது அல்லவா பழுவூர் சகோதரர்களின் ஆணை நாலா திசையிலும், கடற்கரை வரையில் நீண்டு பரந்திருக்கிறது அல்லவா\n\"அது என்ன, கடற்கரையோடு நிறுத்திவிட்டீர்கள் கடல் கடந்து அப்பாலும் அவர்களுடைய ஆணையும் அதிகாரமும் போகின்றன. இதற்கு அடையாளம் சீக்கிரம் கிடைக்கும் கடல் கடந்து அப்பாலும் அவர்களுடைய ஆணையும் அதிகாரமும் போகின்றன. இதற்கு அடையாளம் சீக்கிரம் கிடைக்கும்\" என்று சொல்லி நந்தினி செய்த புன்னகை குந்தவையின் இருதயத்தைப் பிளந்தது. 'இந்தப் பாதகி வார்த்தையின் உட்கருத்து யாதாயிருக்கலாம்\" என்று சொல்லி நந்தினி செய்த புன்னகை குந்தவையின் இருதயத்தைப் பிளந்தது. 'இந்தப் பாதகி வார்த்தையின் உட்கருத்து யாதாயிருக்கலாம்\nஇதற்குள் நந்தினி பெரிய பழுவேட்டரையரைச் சமிக்ஞையால் அருகில் அழைத்து அப்பெண்களின் கோரிக்கையையும், இளையபிராட்டியின் விருப்பத்தையும் தெரிவித்தாள்.\n\"இளைய பிராட்டியின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை ஏது\nபின்னர், ஜனத்திரளின் கோலாகல ஆரவாரத்தினிடையே அவர்கள் கோட்டைக்குள் பிரவேசித்தார்கள்.\nஅன்று முதல் சில தினங்கள் தஞ்சை நகரும், சுற்றுப்புறங்களும் அளவில்லாக் குதூகல ஆரவாரத்தில் திளைத்துக் கொண்டிருந்தன. குந்தவை தேவி தஞ்சைக்கு வந்த சமயத்தில் நவராத்திரி உற்சவம் சேர்ந்து கொண்டது. பழுவேட்டரையரும் தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். தங்கு தடையில்லாமல் அந்தப் பத்து நாட்களிலும் ஜனங்கள் கோட்டைக்குள் புகவும் வெளிவரவும் அனுமதித்தார். கோட்டை வாசற் கதவுகள் சதா காலமும் அகலத் திறந்திருந்தன. கோட்டைக்குள்ளே அரண்மனைகளிலும், வெளியில் ஊர்ப் புறங்களிலும் பல கோலாகல நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அவற்றைக் கண்டுகளிக்கப் பெருந்திரளாக மக்கள் குழுமிக் கொண்டிருந்தார்கள். அக்கூட்டங்களின் நடுவே அடிக்கடி இரண்டு பூரணசந்திரர்கள் சேர்ந்தாற்போல் உதயமாகிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டு ஜனசமுத்திரம் பொங்கிப் பூரித்து ஆரவாரித்தது. ஆனால் வெளியில் இவ்வாறு ஒரே உற்சவ உற்சாகக் குதூகலமாயிருந்தபோது, அந்த இரண்டு பூரண சந்திரர்களுடைய இதயப் பிரதேசங்களிலும் எரிமலைகள் பொங்கி அக்கினிக் குழம்பைக் கக்கிக் கொண்டிருந்தன. பழுவூர் இளையராணிக்கும், பழையாறை இளையபிராட்டிக்கும் ஓயாமல் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. சொல்லம்புகளைக் கொண்டும் விழிகளாகிற வேல்களைக் கொண்டும், அவ்விரு அழகிகளும் துவந்த யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் இரு பக்கமும் கூருள்ள வாள்கள் ஒன்றோடொன்று உராய்ந்தபோது தீப்பொறிகள் பறந்தன. தீட்டிச் சாணை பிடித்த ஈட்டிகள் ஒன்றையொன்று தாக்கி ஜுவாலை வீசின. இருண்டவான வெளியில் இரண்டு மின்னல்கள் ஒன்றையொன்று வெட்ட, இரண்டும் சேர்ந்து துடி துடித்தன. கொடிய அழகு வாய்ந்த இரண்டு பெண் புலிகள் ஒன்றையொன்று கட்டித் தழுவிக் கால் நகங்களினால் பிறாண்டி இரத்தம் கசியச் செய்தன. பயங்கரச் சௌந்தரியம் பொருந்திய இரண்டு நாகசர்ப்பங்கள் படம் எடுத்து ஆடி அவற்றின் கூரிய மெல்லிய சிவந்த நாக்குகளை நீட்டி ஒன்றையொன்று விழுங்கி விடப்பார்த்தன.\nஇந்த அதிசயமான போராட்டத்தில் அவர்கள் உற்சாக வெறியும் அடைந்தார்கள்; வேதனைப்பட்டு உள்ளம் புழுங்கியும் துடித்தார்கள்.\nநகர மாந்தர்களின் உற்சாகத்திலும் கலந்து கொள்ளாமல், இந்த இரு சந்திரமதிகளின் போராட்டத்தையும் புரிந்து கொள்ளாமல், ஒரே ஒரு ஆத்மா தவித்துக் கொண்டிருந்தது. கொடும்பாளூர் இளவரசி வானதிக்கு இப்போதெல்லாம் இளைய பிராட்டியுடன் பேசுவதற்கே அவகாசம் கிடைக்கவில்லை. அக்காளுடன் கூடக் கூடப் போனாளே தவிர வெளியில் நடப்பது ஒன்றிலும் அவள் மனம் ஈடுபடவில்லை. தனக்குள்ளே ஒரு தனிமை உலகைச் சிருஷ்டித்துக் கொண்டு அதிலேயே சஞ்சரித்து வந்தாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.desam.org.uk/2009/05/blog-post_15.html", "date_download": "2019-08-21T10:12:46Z", "digest": "sha1:VB3YW63YXIABRZCHMMJP2UA7MMG3KBPW", "length": 7178, "nlines": 55, "source_domain": "www.desam.org.uk", "title": "வன்னி மக்களின் இறுதி வேண்டுகோள் !!! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » வன்னி மக்களின் இறுதி வேண்டுகோள் \nவன்னி மக்களின் இறுதி வேண்டுகோள் \n தெருத் தெருவாக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் :\nஇறுதிப் போர் என்று வன்னியில் சிறீலங்காப் படையினர் கொலை வெறித் தாக்குதல்களை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிமுதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என அனைத்துலகத் தொடர்பகத்தின் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தாக்குதல்கள் மத்தியிருந்தவாறே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇடம்பெயர்ந்த வாழும் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்காப் படையினர் வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்களையும், ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nமக்கள் பாதுகாப்பு வலயம் நாலாபுறமும் எரிந்த வண்ணம் உள்ளது. ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளன��். இன்னும் பலர் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.\nமருத்துவமனைகள் அனைத்தும் செயலிழந்து காணப்படுகின்றன. காயமடைந்த மக்கள் தெருத்தெருவாக இருந்து இரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் எதுவுமே செய்ய முடியாது பெரும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\n165,000 மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால் புலம்பெயர் நாடுகளில் அனைவரும் வீதியில் இறங்கிப் போராடுங்கள். போராடினால் மட்டுமே இந்த மக்களைக் காப்பாற்ற முடியும்.\n165,000 மக்களில் வாழும் இப்பகுதியில் கொல்லப்படும் மக்களின் பிரேதங்களின் எண்ணத் தொடங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.\nஇதுவே எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கின்றோம்.....\nதனது முழுப்பலத்தையும் பாவித்து இன்று வன்னிமக்களை அழித்தொழிக்கும் கடைசிப்போரில் இறங்கிவிட்டான் எதிரி. எனவே, தாமதம் வேண்டாம். வீதிக்கு இறங்குங்கள். எஞ்சியிருக்கும் மக்களைப் பாதுகாக்க இதுவே எமக்குள்ள கடைசிச் சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tettnpsc.com/2012/02/2011-2.html", "date_download": "2019-08-21T09:54:27Z", "digest": "sha1:XMYP7AHFEBS7EYUBHJW3HPMKJHA74E65", "length": 7040, "nlines": 192, "source_domain": "www.tettnpsc.com", "title": "2011 முக்கிய நிகழ்வுகள்-2", "raw_content": "\nHomeசமீபகால நிகழ்வுகள் 20112011 முக்கிய நிகழ்வுகள்-2\n2011 டிசம்பர் முக்கிய நிகழ்வுகள்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எத்தனை அடியாக உயர்த்த தமிழக அரசு கோருகிறது\nதமிழக அரசின் தலைமைச் செயலாளர் (2012) யார்\nமுல்லைப் பெரியாறு அணையில் நேரில் ஆய்வு நடத்த, சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழுவின் தலைவர் யார்\nகிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய உலக சாதனையை படைத்தவர் யார்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எத்தனை அடியாகக் குறைக்க கேரள அரசுக்கு கோருகிறது\n9-வது தெற்காசிய கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது\nவிடுதலைப்புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல என்று தீர்ப்பளித்தது\nசமீபத்தில் (அக்டோபர் 6 2011) காலமான ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் யார்\nமத்திய மனிதவளத் துறை மந்திரி யார்\n2011ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு யாருக்கு வழங்கப்பட்டது\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nமுகலாயப் பேரரசு மிக முக்கிய வினா விடை 1. 1526-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kn1st.com/archives/1998", "date_download": "2019-08-21T09:34:46Z", "digest": "sha1:JQGGYD2S57EENKJJR4NCGN7GBYSGLWCT", "length": 11711, "nlines": 139, "source_domain": "kn1st.com", "title": "இனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (02) - KN1ST NETWORK", "raw_content": "\nஅன்னல் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் இறுதி போட்டி\nசர்க்கரை நோயை ஒழிக்கும் இயற்கை மருந்து\nஇறுதிப் போட்டியில் நடந்தது தவறா இல்லையா\nஇந்திய அணியை வெற்றி பெறும் அணிக்கே உலகக்கிண்ணம்\nISA பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (02)\nமர்ஹூம் ஜஹ்பர் அவர்கள் பெரிய கிண்ணியாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த வாப்புராசா – ராபியத்துல் அதபியா உம்மா தம்பதிகளின் ஏக புதல்வராக 1955.12.31 இல் பிறந்தார்.\nகிண்ணியா மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் அங்கு 1983இல் வர்த்தகமானி பட்டம் பெற்றார். பட்டம் பெற்றவுடன் இவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. கெக்குனுகொல்ல முஸ்லிம் வித்தியாலயம், வெள்ளைமணல் அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம், கந்தளாய் அல் தாரிக் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்பித்துள்ளார்.\nமன்னார் மாவட்டம் பெரியமடுவைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் உளிதா பேகத்தை தனது வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். பஹ்மிதா பேகம் என்றொரு மகள் இவர்களுக்குண்டு.\nமன்னாரை தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்ட இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மன்னாரில் இடம்பெயர்ந்த்திருந்த மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியோடு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஇவ்வாறு 1990.08.18 இல் பொருட்களை லொறியில் எடுத்துச் செல்லும் வேளையில் வவுனியா – மன்னார் வீதியில் வைத்து இவரும், இவருடன் சென்றவரும் லொறியுடன் கடத்தப்பட்டனர். இன்று வரை இவர் மீளத்திரும்பவில்லை. காணாமலாக்கப்பட்ட இவர் அப்போதே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் நம்புகின்றனர்.\nஅந்த வகையில் இவரது ஜனாஸா கண்டெடுக்கப்படவோ அல்லது உறவினர்களால் நல்லடக்கம் செய்யப்படவோ இல்லை. எனவே, பயங்கரவாதத்தினால் காவு கொள்ளப்பட்ட அப்பாவிகளுள் ஒருவராக இவர் கருதப்படுகின்றார்.\nது���ிப்பும், ஆர்வமும் உள்ள இவர் சமூகசேவை செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார். தனது சமூகம் கஷ்டப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது சமூக மேம்பாட்டுக்காக தன்னாலான பணிகளை முன்னெடுத்துள்ளார். இவ்வாறான சமூகப்பணி செய்த வேளையிலேயே இவர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளார்.\nதனது 35வது வயதில் கடத்தப்பட்ட இவரது கப்றறை வாழ்வும், மறுமை வாழ்வும் சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nதுறையடியில் தேநீர்க்கடை வைத்திருந்த மர்ஹூம் வாப்புராசா அவர்கள் தான் இவரது தந்தை. ஓய்வு பெற்ற ஆசிரியை கைருன்னிஸா, ஆசிரியைகளான இல்முன்னிஸா, றிம்சுன்னிஸா மற்றும் றிஸ்வத்துநிஸா ஆகியோர் இவரது சகோதரிகள்.\n← ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை\nதரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கு பதிலாக தரம் 7 அல்லது 8ல் பரீட்சை →\nஅன்னல் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் இறுதி போட்டி August 16, 2019\nசர்க்கரை நோயை ஒழிக்கும் இயற்கை மருந்து July 29, 2019\nஇறுதிப் போட்டியில் நடந்தது தவறா இல்லையா பேசுகின்றார் அம்பயர் தர்மசேனா July 22, 2019\nஇந்திய அணியை வெற்றி பெறும் அணிக்கே உலகக்கிண்ணம் June 29, 2019\nISA பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் June 16, 2019\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (04) மர்ஹூம் ஜே.அப்துல் வாஹித்\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (03).\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (02)\nஊடக அமைச்சின் புதிய செயலாளர் நாயகம் நியமனம்\nபொன்னாரந்தீவு விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள்\nகுட்டிக்கராச்சி – இடிமன் கரையோர வீதிக்கான தடுப்புச்சுவர்\nமையவாடிகளை வெளிச்சமூட்டும் செயல் திட்டம்\nதகவல் அறிய தகவல் கோரல்\nநமது அன்புகு்றிய உறவுகளின் மரணச் செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ள மரணச் செய்திகளை எமக்கு அனுப்பி வையுங்கள் Mail: Kn1st@yahoo.com WhatsApp: +94755558767 +94756008000 +94777673012 +94756061346\nநீங்கள் காணும் செய்திகளை எமக்கு அனுப்பி வையுங்கள்\nபயங்கரவாதத்தினால் இழந்த உறவுகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/usa/04/203027?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-08-21T10:26:08Z", "digest": "sha1:4QC4MO4LP7VYSFHQSBBVD2EGMIJIYFNI", "length": 8991, "nlines": 74, "source_domain": "www.canadamirror.com", "title": "உணவின்றி தவிக்கும் அமெரிக்க ஊழியர்கள் - Canadamirror", "raw_content": "\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொத�� மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\nபுகைப்பழக்கத்தை கைவிட விரும்பும் நபர்களா நீங்கள்\nசீனாவில் கைதான பிரித்தானிய தூதரக அதிகாரி\nஅமேசான் மழைக்காடுகளில் வரலாற்று காட்டு தீ நிகழ்வு\nரஷ்யாவை உளவுப் பார்க்க தயாராகும் புதிய வகை ட்ரோன் விமானம்\nமனிதர்களை போலவே மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள்\nஹாங்கொங் விவகாரத்தில் கனடாவின் கருத்திற்கு சீனா அதிருப்தி வெளியீடு\nசவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடையும் ஐ.நா.\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஉணவின்றி தவிக்கும் அமெரிக்க ஊழியர்கள்\nஅமெரிக்காவில் நடைமுறையில் உள்ள அரசு நிர்வாக முடக்கத்தால், உணவின்றி தவிக்கும் அமெரிக்கா ஊழியர்களுக்கு அமெரிக்கா வாழ் சீக்கிய மக்கள் உதவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க - மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழிவகை செய்யும் வகையிலும் எல்லை சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.\nஇதற்காக, $500 கோடி நிதி ஒதுக்கக் கோரினார். ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவிசாய்க்கவில்லை.\nஇதனால், ஆண்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாததால், அரசு நிர்வாகம் தற்காலிகமாக முடங்கியுள்ளது.\n4-வது வாரத்தை எட்டும் அரசு முடக்கத்தால், சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை. சம்பளமின்றி அவர்கள் பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்த விவகாரங்க்குக்கு மத்தியில் ஊதியம் இன்றி உணவுக்கு தவித்து வரும் மக்களுக்கு, அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் உணவு அளித்து உதவி ��ருவதாக தகவல்கள் தெரவிக்கின்றன.\nசீக்கியர்களின் வழிபாட்டு தளமான குருதுவாராவில் அரசு ஊழியர்களின் குடும்பத்தார் வந்து உணவு உட்கொண்டு செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என சீக்கிய மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த 11ம் தேதி இலவச உணவளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அங்குள்ள சீக்கியர் மையத்தில் அரசு ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சுடச்சுட சைவ உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=81&cat=3", "date_download": "2019-08-21T10:32:57Z", "digest": "sha1:PKNGSFMDLZZOFRUH7QNYL4I7SZOLOXEW", "length": 6154, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆன்மீகம் தெரியுமா?,anmeegam, Know about your Religon - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > ஆன்மீகம் தெரியுமா\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு\nபிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nவீட்டில் வெள்ளெருக்கு செடி வளர்க்கலாமா\nஅசைவ உணவை சாப்பிட்ட பிறகு ஏன் கோயிலுக்குச் செல்லக் கூடாது தெரியுமா\nஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்\nதாலி கயிறை என்று எப்படி மாற்றலாம் தெரியுமா \nஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்\nஆடி பெயர் எப்படி வந்தது தெரியுமா\nகாக்கைக்கு உணவு வைப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா\nஅத்தி வரதரை இந்த தினங்களில் வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டு\nஅர்ச்சனை செய்பவரின் பெயருடன் நட்சத்திரம், கோத்திரம் இவற்றை ஏன் சொல்கிறார்கள்\nசுமங்கலிகள் எவ்வாறு தாம்பூலம் பெற்று கொள்ள வேண்டும்\nசஷ்டியப்தபூர்த்தி எனப்படும் அறுபதாம் கல்���ாணம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா\nமேஷ ராசிக் குழந்தைகள் எப்படியிருப்பார்கள்\nதிருவிளக்கில் ஏற்றப்பட்ட தீபம் தானாக அனையலாமா\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/entertainment/", "date_download": "2019-08-21T09:16:30Z", "digest": "sha1:DBOSOCGX2PK5X2CB7ZWNBQPYLR5QO5JR", "length": 18201, "nlines": 158, "source_domain": "www.itnnews.lk", "title": "பொழுதுபோக்கு Archives - ITN News", "raw_content": "\nமைதானத்தில் கால்பந்து விளையாடிய கங்காரு\nஅரச புகைப்பட விழா 0\nஅரச புகைப்பட விழா திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் சிறப்பான முறையில் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதிர திலங்க தெரிவித்துள்ளார். சர்வதேச புகைப்பட தினத்திற்கு அமைவாக இந்த விழா இன்று இடம்பெறவுள்ளது. திரைப்படத்துறைக்கு உன்னதமான பணிகளை நிறைவேற்றியோரைப் பாராட்டி கலைஞர்கள் இருவருக்கு வி.யு.ரி.பெரேரா மற்றும் காமினி ஜயசிங்க ஆகியோருக்கு இதன்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன் 0\nநடிகை நயன்தாரா, இயங்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குடும்பத்தினர் அனைவருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார். கோவில் பட்டாச்சாரியர் நயன்தாராவுக்கு அத்திவரதர் படத்தையும், கோவில் பிரசாதமும் வழங்கினார். தற்போது இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி 0\nலண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்திருந்த நிலையில், திருமணத்திற���கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும்\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு 0\nஆங்கில மற்றும் ஹிந்தியில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா, அத்துடன் ஐ.நா. நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பார்வையாளர் பகுதியில் இருந்த ஒரு பாகிஸ்தான் பெண்மணி, அவரை பார்த்து நேரடியாக குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம் 0\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 15-ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஜெயம்ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்து மீள்கிறார். அப்போது டி.வி.யில் ரஜினிகாந்த்\nசுஷ்மிதா சென்னுக்கு விரைவில் திருமணம் 0\nஉலக அழகி பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென். இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிப்பு தவிர சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். இரண்டு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் பிரபல விளம்பர மாடல் ரோமன் ஷாலை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுஷ்மிதாவுக்கு 43\n“800” முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் இணையும் கிரிக்கெட் ஜாம்பவான் 0\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தொடர்பான ஒரு திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது. இதில் முரளியின் பாத்திரத்தை ஏற்று விஜய் சேதுபதி நடிக்கின்றார். திரைப்படத்தின் பெயர் 800 என குறிப்பிடப்பட்டுள்ளது. முரளியின் ரெஸ்ட் விளையாட்டுத் துறையில் பல முக்கிய சம்பவங்களை இந்தத் திரைப்படம் எடுத்தியம்ப உள்ளது. இப்படத்தில் இந்திய கிரிக்கெட்\nஜனாதிபதி சினிமா விருது 0\nஜனாதிபதி சினிமா விருது விழா தாமரைத் தடாக அரங்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இ���ம்பெறவுள்ளது. இறுதியாக இந்த விருது விழா 2015 ஆம் ஆண்டு நடைபெற்றதுடன் இம்முறை மூன்று வருடங்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். களனி பல்கலைக்கழக பேராசிரியர் பெற்றிக் ரத்நாயக்க தலைமையிலான குழு நடுவர்களாக செயற்படவுள்ளனர். இந்த விருதிற்காக\n“800” முத்தையா முரளிதரன் திரைப்படம் 0\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தொடர்பான ஒரு திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது. இதில் முரளியின் பாத்திரத்தை ஏற்று விஜய் சேதுபதி நடிக்கின்றார். திரைப்படத்தின் பெயர் 800 என குறிப்பிடப்பட்டுள்ளது. முரளியின் ரெஸ்ட் விளையாட்டுத் துறையில் பல முக்கிய சம்பவங்களை இந்தத் திரைப்படம் எடுத்தியம்ப உள்ளது. டிசம்பர் மாதம் படப்பிடிப்பு\nமேடையில் நடித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் திடீரென உயிரிழந்த நடிகர் 0\nபிரபல நகைச்சுவை நாடக நடிகர் மஞ்சுநாத் நாயுடு மேடையில் நாடகம் நடித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் திடீரென உயிரிழந்தார். ஆனால் அதை அறியாத ரசிகர்கள் நாடகத்தில் இதுவும் ஒருகாட்சி என்று அவர் துடிதுடித்து விழுந்து உயிரை விட்டதையும் ரசித்துக் கொண்டிருந்தனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த 36 வயதேயான மஞ்சுநாத் நாயுடு, துபாயில் மேடை நாடகத்தில்\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்\n“800” முத்தையா முரளிதரன் திரைப்படம்\nதனக்கென ஒரு தனி பாணியை உரு��ாக்கும் தமன்னா\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nசுஷ்மிதா சென்னுக்கு விரைவில் திருமணம்\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் அடுத்த நடிகை\nதமிழ், தெலுங்கினை தொடர்ந்து ஹிந்தியில் தடம் பதிக்கும் கீர்த்தி\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\nஉலகிற்கு விடை கொடுத்தார் ஜேம்ஸ் பாண்ட் காதலி\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/214512?ref=view-thiraimix", "date_download": "2019-08-21T10:28:51Z", "digest": "sha1:JH4B7GEEI5EPBMYJFZMR4JZDVBVC4FR4", "length": 11772, "nlines": 128, "source_domain": "www.manithan.com", "title": "அதிர வைத்த மாமியார் - மருமகள் சண்டை.... கணவன் செய்த காரியத்தால் என்ன ஆனார்கள் தெரியுமா?.. - Manithan", "raw_content": "\nஒருவார்த்தை கூட பேசாத கமல் மதுமிதாவின் தற்கொலை காட்சிகள் வெளிவராதது ஏன்\nஅமெரிக்க நாட்டவரிற்கு யாழ்ப்பாணத்தில் நேர்ந்த கதி\nபெற்ற மகளுடன் என் கணவருக்கு உறவு.. கர்ப்பமாக்கினார் மனைவியின் புகார் குறித்து வெளியான உண்மை நிலவரம்\nமார்பக அறுவை சிகிச்சையை வீட்டில் மறைத்த பெண்... கணவரின் கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலதிபர்: மகள்களுடன் சாலை விபத்தில் பலியான துயரம்\nநல்லூர் ஆலயத்தில் பக்தரிற்கு நேர்ந்த கதி\nஇலங்கை புதிய இராணுவத் தளபதியால் கடும் சீற்றத்தில் கனேடிய அரசாங்கம்\nபெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\nலொஸியாவிடம் எல்லை மீறும் சேரன், வீடியோவில் சிக்கிய ஆதாரத்தை வைத்து கொந்தளிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிற்கு நடந்தது இது தான்.. முதல்முறையாக விளக்கமளித்த அபிராமி..\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெ��ியேறப்போவது யார்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nஅதிர வைத்த மாமியார் - மருமகள் சண்டை.... கணவன் செய்த காரியத்தால் என்ன ஆனார்கள் தெரியுமா\nஉலகிலேயே ஆண்களுக்கு மிக கடினமாக இருப்பது தாயும், மனைவி சண்டையிட்டு கொள்வதை தடுப்பதுதான். அதற்கு மிக எளிதாக தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.\nவீட்டுக்கு வீடு வாசப்படி என்பதை போல திருமணம் ஆனவுடன் ஆண் என்பவர் தாய், மனைவி ஆகிய இருவருக்கு இடையில் சிக்கி தவிப்பார். இதுதான் பெரும்பாலான வீடுகளில் நடக்கும்.\nஇந்தியா- பாகிஸ்தான், இந்தியா- சீனா சண்டைக்கு தீர்வு காணலாம். ஆனால் இந்த இரு பெண்களை வைத்துக் கொண்டு ஆண்கள் படும்பாடு இருக்கே அப்பப்பா....\nஎதுஎதுக்கெல்லாமோ கோச்சிங் கிளாஸ் இருக்கு ஆனா மாமியார்- மருமகள் சண்டைய தீர்ப்பது குறித்து கற்றுக் கொடுக்க எந்த கிளாஸும் இல்லை. எனினும் ஆண்களுக்கு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த வீடியோ ஒருவர் கத்தியை காட்டியும் முடிவுக்கு வராத மாமியார்- மருமகள் சண்டை, வேறு ஒரு ஆயுதத்தை காட்டியதும் இரு பெண்களும் தலைத்தெறிக்க ஓடியுள்ளனர். அது என்ன ஆயுதம் தெரியுமா.. கரப்பான்பூச்சிங்க... சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்று சும்மாவா சொன்னாங்க.....\nவீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்....\nபிக்பாஸ் Wild Card Entry-ல் நுழையும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nபயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதிருகோணமலையில் தாபரிப்பு பணம் செலுத்தாத நபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு\nசர்வதேச உதவிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய அதிகாரியின் நியமனம்\nவட்டக்கச்சி பகுதியில் திடீரென குவிக்கப்பட்ட பெருமளவு படையினர்\nவிசேட அதிரடிப்படை அதிகாரி போல் போலியாக நடித்தவர் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுக��் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/tamil-nadu/", "date_download": "2019-08-21T09:27:00Z", "digest": "sha1:ZACF3E5DFFPBYJFLQ5QU2WPAWQHC2DC7", "length": 8953, "nlines": 137, "source_domain": "www.sathiyam.tv", "title": "Tamil Nadu Archives - Sathiyam TV", "raw_content": "\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nதிண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nஅமெரிக்காவில் சாதித்த இந்திய சிறுமி\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\n“ஒரே நாடு ஒரே ரேஷன் – தமிழகத்திற்கு விதிவிலக்கா” மத்திய அமைச்சரின் பதில்\nதமிழகத்திற்கு உடனே தண்ணீர் திறந்து விடுங்கள் – ஜெகன் மோகன் ரெட்டி | Jegan...\nகொலை, கொள்ளைக்கும் அரசுக்கும் என்ன தொடர்பு..\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\nகடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது – ஓ.பன்னீர்செல்வம்\nதமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\n3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடியாது – தேர்தல் ஆணையம்\nஎடப்பாடி அரசு கொலைப்பாதக அரசு – வைகோ\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press...\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet...\nஎன்னால ஒரு லட்சம் குடுக்க முடியாதுன்னு இல்ல… ஆனா…..| Aishwarya Rajesh | Mei...\nபடக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கின் ஜோடி | Karthick | Sulthan\n“ஜானுவின்” கர்ஜனை வெளிவர காத்திருக்கும் ட்ரைலர் | Garjanai | Trisha\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/thiruvallur/", "date_download": "2019-08-21T09:52:07Z", "digest": "sha1:P6FVJCF4DOGL3STMRP6KXGIS6NAZO7H3", "length": 9185, "nlines": 137, "source_domain": "www.sathiyam.tv", "title": "Thiruvallur Archives - Sathiyam TV", "raw_content": "\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nசுடுதண்ணீர் கொட்டி உயிரிழந்த இரண்டு குழந்தைகள்\nஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட இளைஞர் நால்வர் கைது | Thiruvallur\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\n“Happy இன்���ு முதல் Happy” – சென்னைக்கு குட் நியுஸ் சொன்ன வானிலை மையம்\nபுகாரை விசாரிக்க சென்ற காவலரே சிறுமிக்கு பாலியல் தொல்லை\nபள்ளி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை – கொடூரன் கைது\nதிருவள்ளூரில் பயங்கரம் – 5 மாதங்களுக்கு பிறகு எலும்புக் கூடாக மீட்கப்பட்ட பள்ளி மாணவி\nதீ பிழம்புடன் பொங்கிவரும் ஆற்று மணல் – பொதுமக்கள் அச்சம்\nஅதிகாரிகளின் துணையோடு பல கோடி மதிப்பிலான மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது – பொதுமக்கள்...\nகனமழை காரணமாக சென்னை. காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press...\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet...\nஎன்னால ஒரு லட்சம் குடுக்க முடியாதுன்னு இல்ல… ஆனா…..| Aishwarya Rajesh | Mei...\nபடக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கின் ஜோடி | Karthick | Sulthan\n“ஜானுவின்” கர்ஜனை வெளிவர காத்திருக்கும் ட்ரைலர் | Garjanai | Trisha\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaathu-kidantha-song-lyrics/", "date_download": "2019-08-21T10:06:23Z", "digest": "sha1:GUSRKWFEYY6MSRG7ZAILJBKVSXQ5ZSO3", "length": 8129, "nlines": 213, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaathu Kidantha Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : நஜீம் அர்ஷத் மற்றும் சின்மய்\nஇசை அமைப்பாளர் : கோபி சுந்தர்\nபெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே\nமஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே\nமாலை வந்த இரவே போ போ\nமாலையுடன் பகலே வா வா\nபெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே\nமஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே\nபெண் : எனை இன்றுத்தள்ளி நானும் ரசித்தேன்\nபுதுவித போதை கண்ணில் ருசித்தேன்\nஅவன் வரும் பாதை பார்த்துக் கிடந்தேன்\nபெண் : எப்போ வருவான் வருவான்\nஆண் : வருவேன் வருவேன்\nஉயிர் முத்தம் ஒரு கோடி\nஆண் : விரைவினில் வருவேன் வருவேன்\nபெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே\nமஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே\nபெண் : சேர்ந்து நினைத்தேன்\nபெண் : குடும்ப உறவின்\nபெண் : ஓ…காத்துக் கிடந்த நாளும் வந்ததே\nமஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே\nமாலை வந்த இரவே போ போ\nமாலையுடன் பகலே வா வா\nபெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே\nமஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே\nபெண் : எனை இன்றுத்தள்ளி நானும் ரசித்தேன்\nபுதுவித போதை கண்ணில் ருசித்தேன்\nஅவன் வரும் பாதை பார்த்துக் கிடந்தேன்\nபெண் : எப்போ வருவான் வருவான்\nஆண் : வருவேன் வருவேன்\nஉயிர் முத்தம் ஒரு கோடி\nஆண் : விரைவினில் வருவேன் வருவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/41118", "date_download": "2019-08-21T09:34:02Z", "digest": "sha1:XTS4UNSFZRER3XY7MRNCOKIIEC7VYLT7", "length": 11091, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹாநாம மற்றும் பி.திஸாநாயக்க ஆகியோருக்கு பிணை | Virakesari.lk", "raw_content": "\nகாட்டிலிருந்து நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி: பூட்டிய வீட்டுக்குளிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கணவன்\nஹங்வெல்லயில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nஹெரோயினுடன் 9 இளைஞர்கள் கைது\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\n2005 தேர்தலில் கோதாபய வாக்களித்த விவகாரம் : சுயாதீனமான விசாரணைக்கு தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வலியுறுத்தல்\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nபடுகொலைகளுக்கு கண்கண்ட சாட்சியாக இருந்தமையே வைத்தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை\nசௌதி தலைமையில் இருபதுக்கு – 20 தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு\nகோத்தாவின் குடியுரிமை குறித்து பதிலளிக்க மறுத்த அமெரிக்க தூதுவர்\nமஹாநாம மற்றும் பி.திஸாநாயக்க ஆகியோருக்கு பிணை\nமஹாநாம மற்றும் பி.திஸாநாயக்க ஆகியோருக்கு பிணை\nஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ. கே. மஹாநாமா மற்றும் அரச மரக்கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 20 இலட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இருவரையும் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி பணிக்குழு பி.திஸாநாயக்க ஐ. கே. மஹாநாமா நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை\nஹங்வெல்லயில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nஹங்வெல்ல பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டப்பட்டுள்ளது.\n2019-08-21 14:59:06 துப்பாக்கி கொள்ளை ஹங்வெல்ல\nஹெரோயின��டன் 9 இளைஞர்கள் கைது\nதம்புள்ளை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-08-21 14:48:01 தம்புள்ளை ஹெரோயின் 9 இளைஞர்கள்\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nமாத்தளை மாவட்டம், செங்கலகடைத் தோட்டம் சுற்றுலாத்துறைக்கு மையமாக விளங்கும் இந்த பிரதேசம் தற்போது தோட்ட அதிகாரியால் கையகப்படுத்தும் சூழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் இந்த கையகப் படுத்தும் முயற்சியால் சுமார் 100 குடும்பத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்படப் போவதாகவும் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n2019-08-21 15:04:37 மாத்தளை மாவட்டம் செங்கலகடைத் தோட்டம் மக்கள் போராட்டம்\n2005 தேர்தலில் கோதாபய வாக்களித்த விவகாரம் : சுயாதீனமான விசாரணைக்கு தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வலியுறுத்தல்\nஇலங்கை பிரஜையாக இல்லாத போது 2005 ஜனாதிபதித் தேர்தலில் கோதாபய ராஜபக்ஷ வாக்காளராக பதிவு செய்யப்பட்டு ஜனாதிபதித் தேர்தலிலும் வாக்களித்தமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி சுயாதீனமான விசாணை வேண்டும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.\n2019-08-21 14:40:17 2005 தேர்தல் கோதாபய வாக்களித்த\nஅரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தல் ஊடாகவே நிரந்தர தீர்வு ; டலஸ்\nமாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது முயற்சிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அது பயனற்றது. நடைமுறையில் எழுந்துள்ள அரசியல் மற்றும் சமூக பிரச்சிகைகளுக்கு பலமான தலைமைத்துவத்தின் ஊடாகவே தீர்வு கிடைக்கும். ஆகையால் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.\n2019-08-21 14:37:53 ஜனாதிபதி மாகாணசபை தேர்தல்\nகாட்டிலிருந்து நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி: பூட்டிய வீட்டுக்குளிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கணவன்\nஹங்வெல்லயில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nஅரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தல் ஊடாகவே நிரந்தர தீர்வு ; டலஸ்\nஉள்ளக விவகாரங்களில் தலையிட சர்வதேசத்திற்கு தார்மீக உரிமை கிடையாது ; சுதந்திர கட்சி\nஇராஜதந்திர எல்லைகளை மீறி இலங்கைக்குள் தலையிடும் அமெரிக்கா - விமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aumonerietamouleindienne.org/?start=32", "date_download": "2019-08-21T09:37:28Z", "digest": "sha1:ISKJBFEI5ZORAQBB2KIHZ4AOWTV5HB6N", "length": 6588, "nlines": 73, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Accueil - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nகலாம்,பில்கேட்ஸ்,ரஜினி பார்க்க விரும்பிய பாலம் கல்யாணசுந்தரம்- YouTube\nகலாம்,பில்கேட்ஸ்,ரஜினி பார்க்க விரும்பிய பாலம் கல்யாணசுந்தரம்- YouTube\n\"திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்றார் பாரதியார். பாலம் ஐயாவை கிளிண்டன், நெல்சன் மண்டேலா போன்ற வெளிநாட்டவரும் ஐரோப்பிய அமெரிக்க பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பாராட்டியுள்ளார்கள். அது தான் நமக்குப் பெருமை.\" - தமிழக முதல்வர் ஜெயலலிதா.\nLire la suite : கலாம்,பில்கேட்ஸ்,ரஜினி பார்க்க விரும்பிய பாலம் கல்யாணசுந்தரம்- YouTube\nமதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக..\nமதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக..\nஇந்தியாவில் மதத்தின் போர்வையில் நடத்தப்படும் வன்முறைகள், நாட்டு நலனுக்கு எவ்வகையிலும் உதவாது - மும்பை உயர்மறைமாவட்ட செய்தி தொடர்பாளர். மதத்தின் பெயரால் தாக்கிக் கொலைபுரியும் வன்முறைப்போக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டவேண்டும் என, அந்நாட்டின் மிகவும் முக்கியமான 49 பேர் இணைந்து கையெழுத்திட்டுள்ள கடிதத்தை வரவேற்றுள்ளனர், இந்திய திருஅவை அதிகாரிகள்.\nLire la suite : மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக..\n28.07.2019 புதுவை தூய ழான் மரி வியானன்னி ஆலயக் கொடி ஏற்று விழா\nபுதுவை கொருக்கமேடு புனித அன்னம்மாள் ஆலயம் - திருப்பலி\nஊழியக்காரர்களின் முகத்திரையைக் கிழிக்கும் வீடியோ\nபுனிதர் அல்போன்சா -இந்திய நாட்டின் முதல் புனிதர்\nதூய அல்போன்சா (ஜூலை 28) - மறை உரை\nதூய அல்போன்சா (ஜூலை 28)\nஅருள்பணி மரிய அந்தோணிராஜ் (அருள்வாக்கு இணையதளம் )\nநிகழ்வு அல்போன்சா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தபோது, அவரை அருகே இருந்து கவனித்துக் கொண்டவர் லூயிசா என்னும் சகோதரி. ஒருநாள் இரவு வேளையில் சபைத்தலைவி உர்சுலா என்பவர் இல்லத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் அல்போன்சாவின் அறையியிலுள்ள விளக்கு மட்டும் அணைக்கப்படாமல் எரிந்துகொண்டிருந்தது, அறையில் அவர் யாரோ ஒருவரோடு பேசுவது போன்று இருந்தது.\nLire la suite : தூய அல்போன்சா (ஜூலை 28) - ���றை உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_11.html", "date_download": "2019-08-21T09:50:14Z", "digest": "sha1:A7OQRV6HEEXC5VK6B6K4AOXDEEIF7DVI", "length": 2271, "nlines": 32, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொழும்பு மேம்பாலங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் ; புலனாய்வுத் தகவல் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகொழும்பு மேம்பாலங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் ; புலனாய்வுத் தகவல்\nகொழும்பு நகருக்கு நுழைவதற்கான பிரதான மேம்பாலங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கூறியிருப்பதாகவும் அதனால் அவற்றின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமெனவும் கூறி பாதுகாப்பு செயலருக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன.\nஆறாம் திகதியோ அல்லது அதனை அண்மித்த ஒரு திகதியிலோ இந்த தாக்குதல் நடக்குமென எதிர்பார்க்கப்படுவதாக புலனாய்வு தகவல்கள் சொல்வதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_185.html", "date_download": "2019-08-21T09:11:43Z", "digest": "sha1:JUSOMQBMDWVPW2OIVW6MJCSH7NJWVVE3", "length": 3112, "nlines": 34, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் : மஹிந்த தேசப்பிரிய - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nடிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் : மஹிந்த தேசப்பிரிய\nடிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.\nமேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பதிலாள் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கப்போவதில்லை.\nஅதனால் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக பதில் வேட்பாளர்களை நியமிக்க முயற்சிக்கவேண்டாம். பிரதான வேட்பாளருக்கு ஒத்ததாக ஆடை அணிந்தும் உருவத்தை மாற்றிக்கொண்டு செயற்படுவதும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இதற்கு நாங்கள் இணங்கமாட்டோம். அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளராக சுயாதீனமாக போட்டியிட களமிறங்கும் யாராவது பதிலாள் வேட்பாளர் போன்று செயற்பட்டால் அவர் பதிலாள் என்று பகிரங்கப்படுத்த ஆணைக்குழுவுக்கு நேரிடும். அவர்கள் எங்களுக்கு எதிராக நீதி���ன்றம் சென்றாலும் பரவாயில்லை என்றும் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15077.html?s=99c0d9b2357a725d6cbb0dd87b3a16e0", "date_download": "2019-08-21T09:41:17Z", "digest": "sha1:W2VRTDUYPL2ELERAB36NCH25HGMMSCFQ", "length": 4676, "nlines": 56, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல் தமிழ் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > காதல் தமிழ்\nபத்தாம் வகுப்பு படிக்கையில் எழுதிய கவிதை\nசஞ்சரித்த காதல்; உள்ள உணர்வின்\n'அ'கரத்தில் கருவாகி அகிலத்தில் விழுந்த\nவண்ணம் தந்தாள் வளர்ச்சி தந்தாள்\nவாழ்ந்தவரை அவளை நினைத்து வாழ்ந்து\nவந்த நிலையில் அவளை வடித்து\nரொம்ப நல்லாருக்குங்க. செய்யுள் வடிவ கவிதை போல... வாழ்த்துக்கள்\nரொம்ப நல்லாருக்குங்க. செய்யுள் வடிவ கவிதை போல... வாழ்த்துக்கள்\nவடிவம் செய்யுள் போல இருந்தாலும் அதிற்குடைய இலக்கணம் எதுவும் இருக்காது நிசி..\nதமிழைப்பாடனும் என்கிற தணியாத ஆசையால் எழுதியது.. வாழ்த்துக்கு நன்றி நிசி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thaitamil.in/author/admin/", "date_download": "2019-08-21T10:09:47Z", "digest": "sha1:GXHMNW7E6U56DH6L4VD5JCCPVOMUWJES", "length": 8542, "nlines": 103, "source_domain": "www.thaitamil.in", "title": "admin – தாய்த்தமிழ்ப் பள்ளிகள்", "raw_content": "\nதாய்த்தமிழ்ப் பள்ளிகள் > Articles by: admin\nதாய்மொழிக் கல்வி அடிப்படை உரிமை – தினமணி கட்டுரை\nதமிழகத்தில் தாய்மொழியில் கல்வி கற்பது குறைத்துக்கொண்டு வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஒருவனது இதயத்தை தொடுவதற்கு அவனது தாய்மொழியில் பேச வேண்டும் என்றும், பொது மொழியில் பேசினால் அவனது எண்ணத்தை மட்டுமே அறிய முடியும் என்றும் நெல்சன் மண்டேலா கூறியுள்ளார். மகாத்மா காந்தியும் தாய்மொழி கல்வியையே வலியுறுத்தினார். இளமையில் மற்ற மொழிகளில் கற்பதனால், குழந்தைகளுக்கு மேலும் படிக்க…\nதேவத்தூர் பள்ளியில் தாளாளர் திரு நாச்சிமுத்து அய்யா அவர்களுடன்\nபத்தாம் ஆண்டு விளையாட்டு விழா\nபொங்கல் விழா 2017 – அறிவுமதி பங்கேற்பு\nஅக்டோபர் 1, 2016 அக்டோபர் 1, 2016 admin\nபுதிய கல்விக் கொள்கையின் நகல் அறிக்கை, தாய்மொழி வழிக் கல்வி குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் மிகச் சரியாகவே இனம் கண்டிருக்கிறது. ஆனால், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி என்று வரம்பு விதிக்கிறது. உயர் கல்வியும் தாய்மொழியில் அல்லது மாநில ��ொழியில் இருந்தாக வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணத்தில், மக்களின் மேலும் படிக்க…\nநம் கல்வி… நம் உரிமை- எப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை- எப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை\nஅக்டோபர் 1, 2016 அக்டோபர் 1, 2016 admin\nஇன்றைய இந்தியக் கல்வியின் முதல் தோல்வி, முதல் துயரம் எது உலகில் எங்கும் இல்லா அளவுக்குக் கொடும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி அமைப்பு; வெவ்வேறு பொருளாதார மட்டத்துக் குழந்தைகளுக்கும் வெவ்வேறு தரமுடைய பலமட்டப் பள்ளிகள். உச்சி குறுகி, அடி பரந்த இந்த சமுதாயப் பிரமிடின் உச்சியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வசதி படைத்தோர் இன்றைய உலகின் மேலும் படிக்க…\nதாய்த்தமிழ் உயர்நிலைப் பள்ளியின் எழில்மிகு தோற்றம்\nசெப்டம்பர் 1, 2016 அக்டோபர் 25, 2016 admin\nபுகைப்படங்கள்தாய்த்தமிழ்ப் பள்ளிLeave a comment\n1 2 … 6 அடுத்து\nதாய்மொழிக் கல்வி அடிப்படை உரிமை – தினமணி கட்டுரை\nதேவத்தூர் பள்ளியில் தாளாளர் திரு நாச்சிமுத்து அய்யா அவர்களுடன்\nபத்தாம் ஆண்டு விளையாட்டு விழா\nதாய்மொழிக் கல்வி அடிப்படை உரிமை – தினமணி கட்டுரை\nதேவத்தூர் பள்ளியில் தாளாளர் திரு நாச்சிமுத்து அய்யா அவர்களுடன்\nபத்தாம் ஆண்டு விளையாட்டு விழா\nதிருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம். மேலும் விபரங்களுக்கு thaitamilkalvipani@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-21T09:43:00Z", "digest": "sha1:5BOH4THR37WM3VUPD6LMEK3ZTNEVTBNI", "length": 5823, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "சா சேயுங்-வொன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலீ சூ ஜின் (m. 1992)\nசா சேயுங்-வொன் (ஆங்கிலம்:Cha Seung-won) (பிறப்பு: ஜூன் 7, 1970) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் சிட்டி ஹால், தி கிரேட்டஸ்ட் லவ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Cha Seung-won\nதென் கொரிய ஆண் திரைப்பட நடிகர்கள்\nதென் கொரிய ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nதென் கொரிய ஆண் பாடகர்கள்\nதென் கொரிய விளம்பர நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 22:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங��களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/business/sbi-tells-its-employees-return-compensation-paid-working-overtime-325165.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T09:07:22Z", "digest": "sha1:NX6DVYGOPZ55I6U4VQ3SFNE4A4GLTYDG", "length": 22084, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓவர்டைம் சம்பள பணத்தை திருப்பிக் கொடுங்க... உத்தரவிட்ட எஸ்பிஐ - ஊழியர்கள் அதிர்ச்சி | SBI tells its employees to return compensation paid for working overtime - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை வேட்டையாடும் கோழைகள்.. பிரியங்கா ஆவேசம்\n6 min ago ப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\n8 min ago இதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\n35 min ago Aranmanai Kili Serial: சென்டிமென்ட்ஸ் ஹீரோயிஸம் ரெண்டுமே ஓவர் டோஸ்\n45 min ago ப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nMovies இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா - மாலத்தீவு கடற்கரையில் பிகினி சோபி சவுத்ரி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nAutomobiles இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவர்டைம் சம்பள பணத்தை திருப்பிக் கொடுங்க... உத்தரவிட்ட எஸ்பிஐ - ஊழியர்கள் அதிர்ச்சி\nடெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது வங்கிகளில் ஓவர்டைம் பார்த்த ஊழியர்களுக்கு சம்பளமாக கொடுத்த\nபணத்தை திரும்ப அளிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கி உத்தரவிட்டுள்ளதால் 70 ஆயிரம் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nநாட்டில் கறுப்புப்பணம், கள்ளநோட்டு ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில் கடந்த 2016, நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கொண்டு வந்தார்.\nரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என திடீர் அறிவிக்கப்பட்டதால், மக்கள் தங்களிடம் செல்லாத ரூபாய்நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து நவம்பர் 11ஆம் தேதி முதல் ஏடிஎம் வாசல்களிலும், வங்கி வாசல்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றினர்.\nபொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானது போல, வங்கி ஊழியர்களும் கடுமையான வேலைப்பளுவிற்கு ஆளானார்கள். விடுமுறை நாளில் கூட பணிக்கு வந்தனர். ஊழியர்கள் உரிய நேரத்துக்கு வீட்டுக்குச் செல்ல முடியாமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். விடுமுறை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டது. நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதிவரை வங்கி நேரம் முடிந்தபின், இரவு 7 மணிக்கு மேலாகவும் ஊழியர்கள் வேலைபார்த்தனர்.\nஇதையடுத்து கூடுதலாக வேலை செய்த நேரத்துக்கு ஊதியம் கேட்டு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி ஊழியர்களின் கூடுதல் வேலைநேரத்தைக் கணக்கிட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வங்கி ஊழியர்களுக்கு சம்பளமாக அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் எஸ்பிஐ வங்கியுடன், பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர், பேங்க் ஆப் பாட்டியாலா ஆகியவை இணைந்தபின், முன்பு பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையின் போது பணியாற்றியதற்கான தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதியன்று பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு வங்கி ஊழியர்கள் கூடுதல் நேரமாகத் தொடர்ந்து 14 மணி நேரம் பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. சில ஊழியர்களின் விடுமுறை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. அதைச் சரிக்கட்டுவதற்காக அவர்களுக்குக் கூடுதல் தொகையும் வழங்கப்பட்டது.\n2017ஆம் ஆண்டில், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகுதான் எஸ்பிஐயின் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய வங்கிகள் இணைக்கப்பட்டன.\nஇந்த சூழ்நிலை��ில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் தனது அனைத்து மண்டல தலைமை அலுவலகங்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், செல்லாத நோட்டு அறிவிப்பின் போது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளைகளில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே கூடுதல் தொகை வழங்கப்பட வேண்டும் எனவும், மற்ற ஊழியர்களுக்குக் கூடுதல் தொகை வழங்குவதற்கு முந்தைய நிர்வாகங்களே பொறுப்பு எனவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் பொறுப்பல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.\nவழங்கப்பட்ட தொகையை திருப்பி தருமாறு எஸ்பிஐ வழங்கி கோரியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா உள்ளிட்ட வங்கிகளில் பணியாற்றியதற்கான தொகையை தற்போது ஸ்டேட் பாங்கிடம் இருந்து பெறுவது சரியான நடைமுறை அல்ல, எனவே அதனை திருப்பி தர வேண்டும் என ஸ்டேட் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅதுமட்டுமல்லாமல், கூடுதல் நேரம் வேலைபார்த்தமைக்காக ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம், எந்த அடிப்படையில், எந்தச் சூழலில் தரப்பட்டது என்பதை அறிய விசாரணை நடத்துங்கள், ஒருவேளைத் தவறான சூழலில் ஊதியம் தரப்பட்டு இருந்தால், அந்தப் பணத்தை திரும்பப் பெறுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சுற்றறிக்கையின்படி, எஸ்பிஐ வங்கியுடன் இணைந்த துணை வங்கிகளைச் சேர்ந்த 70 ஆயிரம் ஊழியர்களிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு, பணம் திரும்ப பெறப்பட உள்ளது.\nஎஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு பல்லாயிரக்கணக்கான ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்பிஐ வங்கி அனுப்பிய சுற்றறிக்கை உண்மையில் நியாயமில்லாதது. இரவு பகலாக விடுமுறை கூட இல்லாமல் பணி செய்ய எங்களுக்கு அந்த பணம் கருணைத் தொகையாகவோ, போனஸாகவோ தரப்படவில்லை என்று கூறியுள்ளனர். எஸ்பிஐயின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவங்கிகள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் - பணத்தை பத்திரப்படுத்துங்க மக்களே\nவங்கிகள் இணைப்பை கண்டித்து ஜனவரியில் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்\nவங்கி ஊழியர்கள் ஸ்டிரைக், கிறிஸ்துமஸ் விடுமுறை - 5 நாட்களுக்கு லீவு #Bank Strike\nவங்கி ஊழியர்கள் 2 நாட்கள் ஸ்டிரைக் - ஏடிஎம் சேவையும் பாதிக்கும் - பணத்தை பத்திரப்படுத்துங்க\nவங்கி அதிகாரிகளை திருமணம் செய்ய ஃபட்வா... கொல்கத்தாவில் கொதிந்தெழுந்த யூனியன்கள்\nரூ. 500, 1000 விவகாரம்.. பழைய நோட்டுகளை மாற்றி மோசடி.. 4 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்- வீடியோ\nசுவிஸ் வங்கி கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு: வங்கி ஊழியர் சங்கம் பாய்ச்சல்\nரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம்\nகருப்புப் பணம் கையாடல்... ரூ. 25 லட்சம் கொள்ளை... சென்னை வங்கி ஊழியர்கள் 5 பேர் கைது- வீடியோ\nரூபாய் தட்டுப்பாட்டால் இப்படியும் ஒரு அவலம்.. மூக்கில் துணி கட்டியபடி பணியாற்றும் வங்கி ஊழியர்கள்\nபுனேவில் பணியில் இருந்த வங்கி ஊழியர் மயங்கி விழுந்து பலி\nநாடு தழுவிய ஸ்டிரைக்... வெறிச்சோடிய புதுவை... அரசு பேருந்துகள் ஓடாததால் மக்கள் அவதி- வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbank employees sbi note ban demonetisation வங்கி ஊழியர்கள் எஸ்பிஐ பணமதிப்பு நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/ed-moves-court-obtain-non-bailable-warrant-against-lalit-modi-232003.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T09:24:17Z", "digest": "sha1:OX5SBGXVTFY543PGJYJSTMHEEAXPA3VY", "length": 14948, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "லலித் மோடியை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம்.. பிடிவாரண்ட் கேட்டு கோர்ட்டில் மனு | ED moves court to obtain a non-bailable warrant against Lalit Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n7 min ago பள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\n9 min ago 10 வருடங்களுக்கு முன் அமித் ஷா செய்த சபதம்.. இப்போதும் தொடர்கிறது.. ப.சியை துரத்தும் மூவர் படை\n23 min ago ப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\n25 min ago இதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலலித் மோடியை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம்.. பிடிவாரண்ட் கேட்டு கோர்ட்டில் மனு\nமும்பை: ஐபிஎல் மோசடி மன்னன் லலித் மோடியை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் தருமாறு, அமலாக்கத்துறை சார்பில், மும்பையிலுள்ள நிதி மோசடி சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி ரூ.470 கோடி அளவுக்கு நிதி மோசடியில் ஈடுபட்டார் என்று 2010ம் ஆண்டு, பிசிசிஐ சார்பில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில், லலித் மோடியை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் அளிக்க அமலாக்கத்துறை தனது மனுவில் கேட்டுள்ளது.\nஏற்கனவே பலமுறை, மோடிக்கு, அமலாக்கத்துறை, நினைவூட்டல் கடிதங்களை எழுதி, விசாரணைக்கு ஆஜராக கேட்டுக்கொண்டும், அவர் வெளிநாட்டிலேயே தொடர்ந்து வசித்துவருகிறார். தனக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதால், இந்தியாவுக்கு வர முடியாது என்று லலித் மோடி கூறிவருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமல்லையா.. லலித் மோடி.. நீரவ் மோடி.. எப்படி நாட்டை விட்டு சென்றார்கள்.. அதிர வைக்கும் உண்மை\nமும்பை கோர்ட் அனுமதி- விறுவிறுப்படையும் லலித் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகள்\nமால்டா தீவில் பதுங்கிய லலித் மோடி... விரைவில் 'தூக்குகிறது' இண்டர்போல்\nசென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக லலித் மோடி சதி.. வைகோ பகிரங்கப் புகார்\n'உங்க அம்மா கிட்ட கேளுங்க'.. 'அறிவே இல்லை' .. லோக்சபா விவாதத்தில் உதிர்ந்த முத்துகள்\nஎங்க.. எனக்கு எதிராக \"ரெட் கார்னர்\" நோட்டீஸ் விட்டு பாருங்க... சி.பி.ஐ.க்கு லலித் மோடி சவால்\nலலித் மோடி விவகாரத்தில் எந்த தப்பும் செய்யவே இல்லை.. மகள் பணமும் வாங்கலையே..: சுஷ்ம�� திட்டவட்டம்\n'ப்ளூ கார்னர் நோட்டீஸ் குற்றவாளி' லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ராஜினாமா செய்க: காங். வலியுறுத்தல்\nலலித் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்: சி.பி.ஐ.க்கு அமலாக்கப் பிரிவு கடிதம்\n திருவனந்தபுரத்தில் ஸ்மிருதி இரானிக்கு கருப்புக் கொடி\nலலித் மோடி விவகாரம்.. நாடகக் கலையில் கைதேர்ந்தவரப்பா சுஷ்மா...: சோனியா 'பொளேர்' தாக்கு\nலலித் மோடி விவகாரம்...யார் சொல்வது உண்மை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅன்று அமித்ஷா கைது... இன்று ப சிதம்பரத்திற்கும் அதே மிரட்டல்.. திகிலடிக்கும் ஒரு பிளாஷ்பேக்\nவிரட்டும் சிபிஐ.. 24 மணி நேரத்தில் 4 முறை ப.சிதம்பரம் வீட்டுக்கு விசிட்.. இவ்வளவு அவசரம் ஏன்\nஎன்ன சட்டத்துல.. 2மணி நேரத்துல ஆஜராகனும்னு சொல்றீங்க.. ப சிதம்பரம் வழக்கறிஞர் சிபிஐக்கு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/miss-world-2014-aishwarya-rai-felicitated-being-the-most-successful-miss-world-so-far-216986.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T09:31:16Z", "digest": "sha1:TEC35OWRGTUBPATDXMOH6SODS5D2BC53", "length": 16017, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக அழகி என்னவோ ரோலன் ஸ்டார்ஸ்தான்.. ஆனால் வெற்றிகரமானஅழகி 'ஐஸ்' தானாம்! | Miss World 2014: Aishwarya Rai felicitated for being the most successful Miss World so far - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\njust now கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\n14 min ago பள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\n16 min ago 10 வருடங்களுக்கு முன் அமித் ஷா செய்த சபதம்.. இப்போதும் தொடர்கிறது.. ப.சியை துரத்தும் மூவர் படை\n30 min ago ப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக அழகி என்னவோ ரோலன் ஸ்டார்ஸ்தான்.. ஆனால் வெற்றிகரமானஅழகி ஐஸ் தானாம்\nலண்டன்: 121 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்ற உலக அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ரோலேன் ஸ்டார்ஸ் உலக அழகி மகுடத்தை தட்டிச் சென்றார்.\nஉலக அழகி போட்டி லண்டனில் நடந்தது. இதில் பங்கேற்க 121 நாடுகளில் இருந்து அழகிகள் சென்றிருந்தனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்றிரவு அழகி போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது. இதில் 22 வயதான தென் ஆப்பிரிக்காவின் ரோலேன் ஸ்டார்ஸ் உலக அழகியாக அறிவிக்கப்பட்டார். இவர் தென் ஆப்பிரிக்க அழகியாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவராகும்.\nபட்டத்தை வென்ற ஸ்டார்ஸ் \"தென் ஆப்பிரிக்காவே இது உங்களுக்குத்தான்\" என்று தனது நாட்டினரை பார்த்து கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியின்போது 1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவின் ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உலக அழகிகளிலேயே தொடர்ந்து மதிப்பு மிக்க ஒருவராக விளங்குபவர் ஐஸ்வர்யாராய்தான் என்பதால் அவருக்கு, 'நோக்கத்துடன் கூடிய அழகு' என்ற தலைப்பில் ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு பட்டம் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். தாய் விருந்தாவும் உடனிருந்தார். ஐஸ்வர்யா ராய் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தததுடன், இதன் காரணமாக பல்வேறு சர்வதேச நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். விளம்பர படங்களிலும் பிசியாக உள்ளார். இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோவின் வனசா பொன்ஸ் டி லியோன்\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற தமிழ்ப்பெண்.. மும்பை விழாவில் மகுடம் சூடினார்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த மனுஷி சில்லர்... 17 ஆண்டுக்குப் பின் மிஸ் வேல்ட் பட்டம் வென்ற நாயகி\nஐ லவ் யூ விராட் கோஹ்லி.. வெளிப்படையாக பேசிய உல��� அழகி மனுஷி சில்லார்\nஉலக அழகி, டீன் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவிற்கு... மிஸ் யுனிவர்ஸ் தென்னாப்பிரிக்காவிற்கு பின்னணி காரணம்\nஉலக அழகி சில்லர் குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார் சசிதரூர்\nசசி தரூரின் \"சில்லறை\" கமென்ட்... ப்ரீயா விடு மாமு என ஈசியாக எடுத்துக் கொண்ட மனுஷி\nஇந்தியாவின் பெருமை மனுஷி சில்லார்... உலக அழகியை பாராட்டிய ராகுல் காந்தி\nமனுஷி சில்லாரை உலக அழகியாக்கிய விஷயம் எது தெரியுமா- வைரலாகும் வீடியோ #MissWorld2017\nஉலக அழகியோட ஜாதி என்ன... கோலிவுட்ல குத்தாட்டம் போடுவாங்களா... கூகுளை திணறடித்த நெட்டிசன்ஸ்\nஅடுத்த ஐஸ்வர்யாராய் வந்துட்டாங்க... உலக அழகி பட்டம் வாங்கிய மனுஷி சில்லருக்கு இவ்வளவு திறமையா\n\"மிஸ் வேர்ல்ட்\" மனுஷி சில்லார்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அழகிக்குப் பட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிரட்டும் சிபிஐ.. 24 மணி நேரத்தில் 4 முறை ப.சிதம்பரம் வீட்டுக்கு விசிட்.. இவ்வளவு அவசரம் ஏன்\nப.சிதம்பரத்தை வெட்கமில்லாமல் வேட்டையாடும் கோழைகள்.. பிரியங்கா காந்தி ஆவேசம்\nஎன்ன சட்டத்துல.. 2மணி நேரத்துல ஆஜராகனும்னு சொல்றீங்க.. ப சிதம்பரம் வழக்கறிஞர் சிபிஐக்கு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/105329", "date_download": "2019-08-21T09:39:29Z", "digest": "sha1:LDN7GW62UKV2ANN2ZLPQFPZW64ITBBS2", "length": 63010, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18", "raw_content": "\n« ஈழ இலக்கியச் சூழலில் இருந்து ஒரு கேள்வி\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18\nபகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 1\nவிஜயை தேரின் முகப்புச்சாளரத்தின் சிறு திரையை மெல்ல விலக்கி அப்பால் ஏவுபீடத்தில் அமர்ந்திருந்த தேரோட்டியிடம் “அணுகிவிட்டோமா” என்றாள். அவன் “முதல் காவல்நிலை தெரிகிறது, அரசி” என்றான். “நன்று” என்றபின் அவள் திரையை மூடிவிட்டு இருக்கையில் சாய்ந்தாள். அவளருகே தாழ்ந்த பீடத்தில் அமர்ந்திருந்த முதிய சேடியான அபயை “பெருஞ்சாலை வந்துவிட்டதே காட்டுகிறது, நகர் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்றாள். வெறுமனே அவளை நோக்கிவிட்டு விஜயை விழிதிருப்பிக்கொண்டாள்.\nஅவள் பேச விரும்புகிறாளா இல்லையா என்பதை கணிப்பதற்காக அபயை அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் அவளே புரிந்துகொண��டு “சிபிநாட்டு அரசி இப்போது அங்குதான் இருக்கிறார்கள் என்று அறிந்தேன்” என்றாள். “ஆம்” என்று விஜயை தலையசைத்தாள். “போர் குவியம் கொண்டிருக்கிறது. சிம்மக்குரல் கேட்ட மான்கூட்டமென ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு சிதறிச் சுழல்கிறார்கள்” என்று சேடி சொன்னாள். “சிம்மத்தை நோக்கியே ஓடுபவர்களும் உண்டு” என்று மேலும் அழுத்தினாள்.\nவிஜயை திரும்பி அவள் விழிகளை பார்த்தாள். இருமுறை சொல்லுக்கு ஆயம்கூட்டி அதைத் தவிர்த்து பின் எடுத்த சொல்லை தவிர்க்கமுடியாமல் “போரைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொருவரும் தங்கள் இயல்பில் முயல்கிறார்கள். ஏதேனும் ஒரு குரலுக்கு தெய்வங்கள் உளம் அளித்தால்கூட நன்றுதானே” என்றாள். அபயை நகைத்து “தெய்வங்களிடம் உள்ள தீய வழக்கம் என்னவென்றால் அவை மனிதரின் சொற்களையோ எண்ணங்களையோ நம்புவதில்லை, ஆழங்களை மட்டுமே கருத்தில் கொள்கின்றன” என்றாள்.\nவிஜயை அவளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தாள். முப்பதாண்டுகளுக்கும் மேலாக அவளுடன் இருந்துகொண்டிருக்கும் சேடி அவள். அவள் சிறுமியாக இருக்கையில் எப்போதும் அபயையுடன் இருக்கவே விரும்பினாள். அரண்மனைச்சேடியரின் சிரிப்பும் பேச்சும் உடலசைவுகளும்கூட ஒன்றுபோலவே இருக்கையில் அவள் மட்டும் எங்கும் எப்போதும் தனித்து தெரிந்தாள். இளமையில் அவள் விழிகளில் நஞ்சு கலந்த நகைப்பு எப்போதும் இருந்தது. அன்று அது ஒவ்வொரு கணத்தையும் பொருள்கொள்ளச் செய்வதாக, வெடித்து நகைக்கச் செய்வதாக இருந்தமையால் அவள் தனக்கு அணுக்கமாக ஆனாள்.\nஅகவை நீளும்தோறும் அபயையில் இருந்த பிற கூறுகள் அனைத்தும் மறைந்து அந்த நச்சு நகைப்பே அவளென்றாகி திரண்டது. முகத்தில், விழிகளில், சிரிப்பில் எங்கு அந்நகைப்பிருக்கிறதென்றே தெரியாமல் அதுவே அவள் உருவென எப்போதும் முன் நின்றது. எப்போது அவளை தன் உள்ளம் விலக்கத் தொடங்கியது என்று விஜயை எண்ணிப் பார்த்தாள். அவைநடுவே திரௌபதி சிறுமை செய்யப்பட்ட அன்று, அச்செய்தியை அவளிடம் சொன்ன அபயை கோணலாக வளைந்த கீழுதடும் விழிகளில் எள்ளலின் ஒளியுமாக “நன்று, இனி பாரதவர்ஷத்தில் பெண்டிர் அனைவரும் எண்ணிக்கொதிக்க பிற உரு ஒன்று கிடைத்தது. தன்னை எண்ணிக்கொதிக்கையில் சார்ந்தோரை வெறுத்தும் தப்பித்துக்கொள்ளலாம்” என்றாள். அக்கணத்தில் தான் விஜயை அவளை முற்றாக வெறுத்தா��். வாளை உருவி அவள் சங்கை அறுத்து பெருகும் குருதியைக் காணவேண்டுமென்று பொங்கி எழுந்த ஆழம் ஒன்றை வென்று அத்தருணத்தை கடந்தாள்.\nபிறகு அவள் சொல்லும் அத்தனை சொற்களிலும் அந்த நஞ்சையே உணர்ந்தாள். ஆனால் அவளை தவிர்க்க இயலவில்லை. அவளை ஒழித்து கானாடலுக்கோ ஆலயம் தொழவோ சென்று சில நாட்களை கழித்ததுண்டு. அந்நாட்கள் முற்றிலும் வெறுமைகொண்டு எண்ணுவதற்கும் மகிழ்வதற்கும் ஏதுமின்றி கடந்து சென்றன. அவ்வெறுமை தாளாமல் மீண்டும் அவளிடமே திரும்பி வந்தாள். வெறுப்பையும் கசப்பையும்போல நாட்களை நிறைக்கும் பேருணர்வுகள் பிறிதில்லை என்று உணர்ந்தாள். அவ்விருள் பின்புலத்தில் மின்னுகையிலேயே உவகை பொருள்கொள்கிறது. இனிமைகள் அணுக்கமாகின்றன.\nபின்னர் அவளின்றி தானில்லையென்று தெளிந்தாள். அவளை விலக்கும் முயற்சியை கைவிட்டாள். ஒவ்வொரு எண்ணம் தனக்குள் எழுகையிலும் இதை அபயை எப்படி சொல்லென ஆக்குவாள் என்று உள்ளிருந்து ஒரு கணிப்பு ஓடுவதை உணர்ந்தபோது தன் விழைவுகளால் அவளை அத்தனை ஆண்டுகளில் மெல்ல வனைந்தவள் தானே என்றுணர்ந்தாள். கல்லைச் சூழ்ந்து வேர்பரப்பி கவ்வி கல்லை அசைவிலாது நிறுத்தும் அருகத்து நச்சுமரமென அவள் தன்னை ஆட்கொண்டிருக்கிறாள்.\nபெரிய தந்தை சல்யர் இந்திரப்பிரஸ்தத்திற்குத் துணையாக படையுடன் கிளம்பிச்சென்று வழியிலேயே அஸ்தினபுரியுடன் சேர்ந்துகொண்ட செய்தியை அவளிடம் வந்து சொன்ன உளவுச்சேடி காத்யை “அஸ்தினபுரியுடன் படைக்கூட்டு அமைவதற்கு நம் அரசர் கைச்சாத்திட்டிருக்கிறார். நான்கு நாட்களுக்கு முன் அஸ்தினபுரியில் அச்செய்தி அவையறிவிப்பாகவும் பின்னர் நகர்மன்றுகளில் அரசறிவிப்பாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, அரசி” என்றாள். “நன்று” என்று சொல்லி அருகே நின்ற அபயையிடம் “உளவுச்சேடிக்கு பரிசில் அளித்து அனுப்புக” என ஆணையிட்டுவிட்டு கைகளை மார்பில் கட்டியபடி பீடத்தில் உளம் செயலிழந்து அமர்ந்திருந்தாள். பரிசில் பெற்று அவள் செல்வதை வெறித்து நோக்கிக்கொண்டு நெருநேரம் இருந்தாள்.\n“ஒருவழியாக அவர் நிலைகொண்டார்” என்றாள் அபயை. “என்ன” என்றாள் விஜயை. “எளிய மனிதர்களுக்கு நிலை என்பதே வாழ்வின் பெரிய அறைகூவல். எதிலாவது மீளவியலாதபடி சிக்கிக்கொண்டுதான் அவர்களால் நிலைபேறை அடையமுடியும்.” விஜயை “விந்தையான நடத்தை” என���றாள். அபயை “இதை முன்னரே உணர்ந்திருக்காவிடில் நீங்கள் பெரிய தந்தையை அறிந்ததில்லை என்றே பொருள்” என்றாள். “இதை நீ உணர்ந்திருந்தாயா” என்றாள் விஜயை. “எளிய மனிதர்களுக்கு நிலை என்பதே வாழ்வின் பெரிய அறைகூவல். எதிலாவது மீளவியலாதபடி சிக்கிக்கொண்டுதான் அவர்களால் நிலைபேறை அடையமுடியும்.” விஜயை “விந்தையான நடத்தை” என்றாள். அபயை “இதை முன்னரே உணர்ந்திருக்காவிடில் நீங்கள் பெரிய தந்தையை அறிந்ததில்லை என்றே பொருள்” என்றாள். “இதை நீ உணர்ந்திருந்தாயா” என்று விஜயை சீற்றத்துடன் கேட்டாள். “தன் மருகனுக்கெதிராக, மகள்கொடையளித்த அரசுக்கெதிராக படைகொண்டெழுபவர் தந்தையென்றா இதுநாள்வரை கருதியிருந்தாய்” என்று விஜயை சீற்றத்துடன் கேட்டாள். “தன் மருகனுக்கெதிராக, மகள்கொடையளித்த அரசுக்கெதிராக படைகொண்டெழுபவர் தந்தையென்றா இதுநாள்வரை கருதியிருந்தாய்\nஅபயை “இல்லை. ஆனால் அரசியல்களம் மாறிக்கொண்டே இருக்கிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு மத்ரநாடு பால்ஹிகக் கூட்டமைப்பின் சிறுபகுதியாக நின்றிருந்தபோது இந்திரப்பிரஸ்தத்தின் மணவுறவு அதை மேலெடுத்தது. பாண்டவர் உறவைக் காட்டியே மத்ரம் வளர்ந்தது. சகலபுரி செல்வத்தை அடைந்தது. கோட்டையும் படைக்கலத்திரளும் கூலிப்படைகளும் அமைந்தன. ஆனால் இந்திரப்பிரஸ்தம் வீழ்ந்து அஸ்தினபுரிக்கு அடிப்பட்ட பின்னரும் பதினான்காண்டுகள் மத்ரம் தனித்து நிற்கமுடிந்தது” என்றாள் அபயை.\n“அரசி, பதினான்காண்டுகள் அஸ்தினபுரியை அஞ்சி அஞ்சித்தான் இங்கே வாழ்ந்திருந்தோம். அஞ்சுபவர்களைப்பற்றி அல்லும்பகலும் எண்ணுவது மானுடர் இயல்பு. எண்ணுந்தோறும் வளர்வதே எதுவும். அஞ்சும் எதிரியைப்போல மானுடர் உள்ளூர வழிபடும் பேருருவம் பிறிதொன்றில்லை. துரியோதனர் தேடிவந்திருக்கிறார் என்ற செய்தியாலேயே மூத்த அரசர் உவகைகொண்டு திளைத்திருப்பார். அவரை நேரில் கண்டதுமே அவர் அகம் ஓடிச்சென்று அடிபணிந்திருக்கும். அதை தன் வெற்றி என்றே கொண்டாடியுமிருக்கும். இனி அச்சமில்லை என்ற செய்திக்கு அப்பால் நாம் அடையும் விடுதலை பிறிதில்லை.”\nஅவளை வெறித்து நோக்கிக்கொண்டு விஜயை அமர்ந்திருந்தாள். எண்ணங்களேதும் ஓடவில்லை. “இப்பதினைந்து ஆண்டுகளில் பால்ஹிகக் கூட்டமைப்பு சோமதத்தரின் மைந்தர்களால் வலுவுறக் கூட்டப்பட்டது. பால்ஹ���கபுரியின் பெருங்கோட்டை இம்மலைநாடுகள் அனைத்துக்கும் அச்சமூட்டும் மையமென்றாகியது. பால்ஹிக அரசர் சலன் தலைமையில் நம்மை மலைவெள்ளச் சரிவெனச் சூழ்ந்துகொள்ளும் பெரும்படை உள்ளது. ஆயினும் நம்மை அவர்கள் இன்றுவரை தொடவில்லை. அந்தத் தன்னம்பிக்கையும் துணிச்சலும் நம் மூதரசரில் இருந்தாகவேண்டும்” என்றாள் அபயை.\n“நம்மை நசுக்குவது இளைய பால்ஹிகருக்கு மிக எளிய செயல். அவர் அதை செய்யவில்லை” என்றாள் விஜயை. அடுத்த சொற்றொடரைச் சொல்ல அவள் உதடுகள் அசையவில்லை. “அவர் உங்கள் மீதான காதலால் சகலபுரியை விட்டுவிட்டார் என்கிறீர்களா” என்றாள் அபயை. “ஏன் இருக்கக்கூடாது” என்றாள் அபயை. “ஏன் இருக்கக்கூடாது” என்று விஜயை சீற்றத்துடன் கேட்டாள். “இருக்கலாம்… வேறு எண்ணங்களாலும் இருக்கலாம்” என்றாள் அபயை. “அதற்கு ஏன் நகைக்கிறாய்” என்று விஜயை சீற்றத்துடன் கேட்டாள். “இருக்கலாம்… வேறு எண்ணங்களாலும் இருக்கலாம்” என்றாள் அபயை. “அதற்கு ஏன் நகைக்கிறாய் உன் நச்சுநகைப்பு என்னை சீற்றம்கொள்ளச் செய்கிறது” என்றாள் விஜயை. “இளவரசி, நஞ்சில்லாத நகைப்பென ஏதுமில்லை” என்றாள் அபயை.\n“நம் மூத்த அரசர் மாறா முடிவுகள் கொண்டவரல்ல. அந்தந்தத் தருணங்களுக்கு எதிர்வினையாற்றி முன் செல்பவர். அத்துடன்…” என்றாள் அபயை. விஜயை தலை தூக்கி “அத்துடன்” என்றாள். மெல்லிய புன்னகையுடன் அபயை “அங்க நாட்டரசருக்கெதிராக படைகொண்டு நிற்கவேண்டும் என்று அவருள்ளம் எப்படி முடிவெடுக்கும்” என்றாள். மெல்லிய புன்னகையுடன் அபயை “அங்க நாட்டரசருக்கெதிராக படைகொண்டு நிற்கவேண்டும் என்று அவருள்ளம் எப்படி முடிவெடுக்கும்” என்றாள். அவள் விழிகளை கூர்ந்து நோக்கி “என்ன சொல்கிறாய்” என்றாள். அவள் விழிகளை கூர்ந்து நோக்கி “என்ன சொல்கிறாய்” என்றாள் விஜயை. “பல்லாயிரம் தயக்கங்களால் ஆனது ஒவ்வொரு முடிவும். அதை மட்டுமே சொன்னேன்” என்றாள் அபயை. விஜயை கைவீசி “உளறாதே” என்று சொன்னாள். தலைதிருப்பி அப்பேச்சை அப்படியே தள்ளி அப்பால் ஒதுக்கினாள்.\nபின்னர் “தந்தை இதை ஏற்பாரென்று எண்ணுகிறாயா” என்றாள். “ஏன்” என்று அபயை கேட்டாள். “இத்தனை நாள் பாண்டவர்களின் நட்பு நாடென்றே மத்ரம் தன்னை எண்ணியுள்ளது. இங்கு பிறந்து வளர்ந்த அனைவருமே ஐவரின் கதைகளைக் கேட்டு உளம் விரிந்தவர்கள். ஒருநாளில் ஒரு ��ெய்தியில் அவர்கள் மாறக்கூடுமா என்ன” என்றாள். அபயை புன்னகைத்து “தாங்கள் மக்களையும் அறிந்திருக்கவில்லை, அரசி” என்றாள். “எப்படி இதை நம் மக்கள் ஏற்பார்கள்” என்றாள். அபயை புன்னகைத்து “தாங்கள் மக்களையும் அறிந்திருக்கவில்லை, அரசி” என்றாள். “எப்படி இதை நம் மக்கள் ஏற்பார்கள் களத்தில் எதிர்நின்று பாண்டவர் ஐவரையும் கொல்லும் வஞ்சினத்தை அரசர் உரைப்பதை இவர்களின் உள்ளம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் களத்தில் எதிர்நின்று பாண்டவர் ஐவரையும் கொல்லும் வஞ்சினத்தை அரசர் உரைப்பதை இவர்களின் உள்ளம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்” என்று விஜயை கேட்டாள். அபயை “உள்ளத்திற்கு தேவையென்ன” என்று விஜயை கேட்டாள். அபயை “உள்ளத்திற்கு தேவையென்ன சொற்கள்தானே இப்புவியில் எல்லையின்றிச் சிக்குபவை, எப்போதும் பஞ்சமில்லாதவை சொற்களே” என்றாள்.\n“நான் தந்தையிடம் சென்று பேசவிருக்கிறேன். இது தீய முடிவு. இக்குலம் முற்றழிவதற்கு வழிவகுக்கும். தந்தை எடுத்த முடிவென்பதால் மைந்தர்கள் இதை ஒப்பவேண்டியதில்லை. தந்தையை சொல்கொண்டு பின்னிழுக்கும் பொறுப்பும் அரசரென அதை செய்யும் கடமையும் மூத்தவருக்குள்ளது” என்றாள். அபயை “இப்போது தாங்கள் அவைபுகுந்து இச்சொற்களை சொன்னால் அது எந்நிலையில் நின்று உரைக்கப்படுவதாக அவர்களால் கொள்ளப்படும், அரசி” என்றாள். “நான் இந்நாட்டு மகள்” என்றாள். ஆனால் “தாங்கள் சூடியிருக்கும் மணிமுடி இந்திரப்பிரஸ்தத்திற்குரியது. சகதேவரின் ஆழியை விரலில் அணிந்திருக்கிறீர்கள். மாற்றுநாட்டு அரசி வந்து அவைநின்று பேசுவதற்கு நிகராகவே உங்கள் சொற்கள் பொருள்கொள்ளப்படும்” என்றாள் அபயை.\n“நீங்கள் இம்மண்ணைச் சார்ந்தவர் என்பதனால் அவையில் கடுமையாக மறுத்துரைக்கப்படமாட்டீர்கள். வெற்று முறைமைச்சொற்கள் உங்களுக்கு முன் விரிக்கப்படும். இயல்பாக அவற்றினூடாக வழுக்கி நகர்ந்து மறு எல்லை சேர்ந்து திரும்பி வருவீர்கள். அனைத்தும் பிசிறின்றி நடந்ததென்று உள்ளம் சொல்கையில் ஆழத்தில் பிறிதொன்று நீலம் பாரித்து அடிபட்டு கன்றி வலிகொண்டு துடித்துக்கொண்டிருக்கும்” என்றாள். விஜயை அவள் விழிகளையே நோக்கியபின் “என்ன செய்யச் சொல்கிறாய்” என்றாள். “பொறுத்திருங்கள். இச்செய்தி நமக்கு வந்திருப்பதனால் இதற்கு முன்னரே அரசரை வந்தடைந்திருக்கும். இளவரசர்கள் ருக்மாங்கதரும் ருக்மரதரும் இதற்குள் இறுதி முடிவை எடுத்துவிட்டிருப்பார்கள். இங்கே அவர்களே சொற்கோன்மை கொண்டவர்கள், உங்கள் தந்தையும் உடன்பிறந்தாருமல்ல” என்றாள் அபயை.\n“அவையில் இது பேசப்பட்டதென்றால் ஓரிரு நாழிகைக்குள்ளேயே அரண்மனை எங்கும் இதுவே பேச்சென்றாகும். நோக்குக, சற்று நேரத்திலேயே இங்குள்ள மக்களின் உள்ளங்கள் திசைமாறத் தொடங்கும். அதை அவர்கள் உடல்களே காட்டும். ஏவலரையும் மக்களையும் மட்டும் கூர்ந்து நோக்குங்கள். ஆவதென்ன என்று அவர்களே உங்களுக்கு காட்டுவார்கள்” என்றாள். “நான் மூத்தவர் ருக்மாங்கதரிடம் பேசலாமென்று எண்ணினேன்” என்றாள் விஜயை. “முதலில் நம் வாயிற்காவலனிடம் பேசமுடியுமா என்று பார்ப்போம்” என்றாள் அபயை.\nவிஜயை “உன் நஞ்சு எப்போதும் எனக்கு ஒவ்வாமையையே அளிக்கிறது” என்றாள். “அது உண்மை என்பதனால்கூட” என்றாள் அபயை. சினத்துடன் எழுந்து மேலாடையை எடுத்து சுற்றிக்கொண்டு விஜயை தன் அறைக்குள் சென்றாள். ஓசையுடன் கதவை மூடி மஞ்சத்தில் குப்புற விழுந்து இரு தலையணைகளால் முகத்தை அழுத்திக்கொண்டாள். சீராக முறையாக உளச்சொல் கோக்க வேண்டுமென்று எண்ணினாலும் சிதறிச் சிதறி பரந்துகொண்டிருந்தது அகம். ‘எவ்வாறு அது இயலும் எவ்வாறு’ என்றே உளம் மையச்சொல் கொண்டிருந்தது. பின்னர் சலித்து மல்லாந்து படுத்தபோது இனி என்ன செய்வதென்று வினா எழுந்தது.\nஇந்திரப்பிரஸ்தத்தில் அரசமுறைமைகளின்றி அரசியர் இருப்பது தகாதென்பதனால் அவர்கள் அனைவரும் பிறந்த இல்லத்திற்கே செல்லும்படி குந்திதான் ஆணையிட்டிருந்தாள். மைந்தனைப் பிரிந்து மத்ரநாட்டுக்கு அவள் வந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆயின. ஆண்டுக்கு ஒருமுறை மைந்தர்கள் வந்து அவளை பார்த்துச் சென்றார்கள். பதின்மூன்று ஆண்டுகள் ஒரு முழுவாழ்வை வாழ்ந்து முடிக்கப் போதுமானவை. நிமித்தநூலின்படி ஒரு வியாழவட்டம் ஒரு முழுப் பிறப்பிறப்புக்கு நிகர். நினைவுகள் நதியொழுக்கில் நுரையுடன் ஒதுங்கிச்சுருளும் குப்பைப்படலமென்றாகி உள்ளத்தில் எங்கோ ஒதுங்க அவள் பிறிதொருத்தியென எழுந்தாள்.\nஇந்திரப்பிரஸ்தத்திலிருந்து அகம்படியும் துணைப்படையும் இன்றி மத்ரம் நோக்கி கிளம்பியபோது சிறுமையுணர்வும் சோர்வும் இருந்ததென்றாலும் உள்ளத்தின் ஆழத்தில் மெல்லிய இனிமையொன்ற���ம் உணரக் கிடைத்தது. என் இளமைக்குத் திரும்புகிறேன் என்று அதை சொல்லென ஆக்கிக்கொண்டாள். விட்டுவந்த அனைத்தும் அங்கு அங்கிருக்கின்றன. முதிரா அகவை அறியாமையின் ஆயிரம் உவகைகள் மத்ரம் அவளை கண்ணீருடன் எதிர்கொண்டது. சகலபுரியின் தெருக்களில் மக்கள் கூடி கண்ணீருடன், உளவிசையுடன் அவளுக்கு வாழ்த்து கூவினர். அவர்களின் கண்ணீரை தான் பெற்று பெருக்கி முகம்பொத்தி பீடத்தில் அமர்ந்திருந்தாள்.\nஅரண்மனைக்குள் நுழைந்து அன்னையை அணுகி கால்தொட்டு சென்னிசூடியபோது அழுதபடி அவள் மடியில் விழுந்துவிட்டாள். அவள் தலையை தன் உடலுடன் அணைத்து குழலை வருடியபடி அன்னை “பொறுமை கொள், மகளே அனைத்திற்கும் தெய்வங்கள் நல்ல நோக்கம் ஒன்றை கரந்திருக்கும் என்று எண்ணிக்கொள். அரசியரின் வாழ்வு நூறு மடங்கு பெரிது. செல்வங்களும், துய்ப்புகளும், உவகைகளும், புகழும் போலவே தனிமையும், துயர்களும், சிறுமைகளும் நூறு மடங்கு. எனவே ஆற்றலும், துணிவும், கூடவே அகன்று நிற்கும் தெளிவும் நூறு மடங்கு தேவை” என்றாள்.\nசேடியர் கைபற்றித் தூக்க தளர்ந்த காலடிகளுடன் நடந்துசென்று மஞ்சத்தில் விழுந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள். அன்று துயின்று மறுநாள் காலை எழுந்தபோது மீண்டும் சிறுமகளாக மாறிவிட்டிருப்பதுபோல் உணர்ந்தாள். அரண்மனையெங்கும் உலவி ஒவ்வொரு தூணையும் சுவரையும் தொட்டு மீட்டெடுத்தாள். அடுமனை முகப்பிலிருந்த தூணின் மேலிருந்த சிறுவெடிப்புக்குள் அவள் ஒருமுறை கரந்து வைத்திருந்த சிறுசோழியை கண்டெடுத்தபோது சிரித்தபடி துள்ளிக்குதித்து அன்னையை அணுகி “அன்னையே, இது என்ன தெரிகிறதா” என்றாள். அன்னை குனிந்து நோக்கி “இது தென்கடல் சோழி. இங்கு வந்த விறலி ஒருத்தியால் உனக்கு பரிசளிக்கப்பட்டது. எங்கு வைத்திருந்தாய்” என்றாள். அன்னை குனிந்து நோக்கி “இது தென்கடல் சோழி. இங்கு வந்த விறலி ஒருத்தியால் உனக்கு பரிசளிக்கப்பட்டது. எங்கு வைத்திருந்தாய்” என்றாள். “அடுமனை முகப்புத்தூணின் ஒரு சிறுபொந்தில். இத்தனை ஆண்டுகள் அங்கேயே இருந்திருக்கிறது” என்றாள். “ஆம், ஒன்றிரண்டு அவ்வாறு எஞ்சிவிடும்” என்று அன்னை சிரித்தபடி சொல்லி அவள் தலையை வருடினாள்.\nஅன்று பகல் முழுக்க சோழியை அரண்மனையின் சேடியரிடமும் தோழியரிடமும் காட்டிக்கொண்டு அலைந்தாள். அன்றிரவு அதை தன் கை���ளுள் வைத்து நெஞ்சோடணைத்துக்கொண்டு துயின்றாள். ஒவ்வொரு நாளுமென மீண்டு வந்தாள். மைந்தரை, கணவரை, புகுந்த நகரை, அங்கிருந்த பெற்றிகளை முற்றிலுமாக மறந்தாள். மீண்டுமொரு இளமை. இம்முறை அது மிக அரிதென்றும் எளிதில் மறைவதென்றும் உணர்ந்திருந்தமையால் இருமடங்கு வெறியுடன் அள்ளி அணிந்துகொண்டாள். ஒவ்வொரு மலரையும் சூடினாள். ஒவ்வொரு இனிமையையும் எண்ணி எண்ணிப் பெருக்கி அருந்தினாள். ஒவ்வொரு நாளும் நிறைவின்மையுடன் துயின்று எதிர்பார்ப்புடன் மறுநாள் விழித்தெழுந்தாள்.\nமத்ரத்தை அவள் அதுபோல முன்பு விரும்பியதே இல்லை. தொட்டுத் தொட்டு விரித்து அதை நூறு மடங்கு பெருக்கிக்கொண்டாள். அதன் கோட்டைகள், மாளிகைகள், பறவைகள், சுனைகள் அனைத்தும் ஒன்றுஆயிரமென பெருகி அவளைச் சூழ்ந்தன. முன்பு அச்சிறுமலைநகரை அவள் சிறையென எண்ணியிருந்தாள். அதன் கோட்டை இறுக்கிக் கட்டிய இரும்புக் கச்சை என மூச்சுத்திணறச் செய்தது. சற்றே சினமெழுந்தாலும் கையில் சிக்கும் பொருட்களைக்கொண்டு அவ்வரண்மனையின் மரச்சுவர்களை அறையும் வழக்கம் கொண்டிருந்தாள். அவையே தன்னை காவல்காக்கும் பூதங்களென்பதுபோல.\nபாண்டவர்கள் உபப்பிலாவ்யத்திற்கு திரும்பிவிட்டார்கள் என்று செய்தி வந்தபோது அவள் அடைந்தது ஏமாற்றத்தைத்தான். அவையில் அச்செய்தியை பாண்டவர்களின் தூதன் உரைத்தபோது சல்யரும் தந்தையும் மூத்தவர்களும் எழுந்து மகிழ்வொலி எழுப்பினர். அவையமர்ந்திருந்த குடித்தலைவர்கள் அனைவரும் தங்கள் கோல்களைத் தூக்கி “பாண்டவர்கள் வெல்க இந்திரப்பிரஸ்தம் வெல்க” என்று வாழ்த்துரைத்தனர். அவைமுறைப்படி எழுந்து கைகூப்பி புன்னகையுடன் நின்றபோது அவ்வொலிகளை உள்ளிருந்து உந்தி வெளியே தள்ளும் பிறிதொன்றை தன்னில் உணர்ந்தாள்.\nசல்யர் “இது நற்செய்தி… இந்திரப்பிரஸ்தம் இல்லாமலிருந்தும்கூட நாம் பால்ஹிகக் கூட்டமைப்புக்கு அடிபணியவில்லை. இனி பாண்டவர்களின் அவையில் நம் இடம் அவர்களின் உதவியைக் கோருபவர்கள் என்றல்ல, அவர்களுக்கு உதவும் நட்புநாடு என்று” என்றார். தியுதிமானர் “ஆனால் நாம் அவர்களின்றி நிற்கமுடியாது. அவர்கள் மீண்டுவருவார்கள் என்ற அச்சமே நம்மை காத்தது” என்றார். ருக்மாங்கதன் “நம்மை நாமே குறைத்துக்காண வேண்டியதில்லை, இளைய தந்தையே. இங்கே நாம் எத்தகைய படைவல்லமை கொண்டிருக்கிறோம் என்பது சோமதத்தனின் மைந்தர்களுக்குத் தெரியும்” என்றான்.\nருக்மரதன் “போர் நிகழ்ந்தால் அது பால்ஹிகர்களை ஆற்றலிழக்கச்செய்யும். கின்னரர்களும் உசிநாரர்களும் இறங்கி மலைநாட்டில் பரவுவார்கள். அந்த அச்சமே அவர்களை விலக்கியது” என்றான். சல்யர் “அதற்கும் அப்பால் ஒன்றுண்டு, நம் விற்கள்” என்றார். ருக்மாங்கதன் “ஆம் தந்தையே, நான் அதையே சொன்னேன்” என்றான். த்யுதிமானர் “நான் குறைத்துச் சொல்லவில்லை…” என்றார். அவையிலிருந்த குடிமூத்தார் ஒருவர் “சல்யரை அறியாதோர் மலைநாட்டில் இல்லை” என்றார். “ஆம் ஆம்” என்று அவை கூச்சலிட்டது. ருக்மாங்கதன் “மீண்டுவரும் பாண்டவர்கள் தங்கள் நகரை வெல்லவும் நம் மூத்தஅரசரின் படைவல்லமையும் வில்லாற்றலும் தேவையாகும். அளிப்போம், மறுவினையாக நம்மை அவைமுதன்மையாக அமர்த்தக் கோருவோம்” என்றான். மீண்டும் “ஆம் ஆம்” என்று அவை கூச்சலிட்டது.\nதன்னை இரண்டெனப் பகுத்து ஒன்றை இந்திரப்பிரஸ்தத்திற்கு அனுப்பிவிட்டு அங்கேயே தங்கிவிட முடியுமா என்று எழுந்த எண்ணத்தை என்ன இது என்று வியந்துநோக்கி விலக்கினாள் விஜயை. “அபிமன்யூவுக்கு மணமகளென்று ஒருத்தியை கொண்டுவந்திருக்கிறார்கள். விராட குலத்தவள். அத்திருமணம் இன்னும் சில நாட்களில் அங்கு நிகழும். இங்கிருந்து அரசக் குழுவொன்று அங்கு செல்லவேண்டியுள்ளது” என்று அன்னை சொன்னாள். “நீ இந்திரப்பிரஸ்தத்து மருகி. அன்னையரசியர் அனைவரும் அங்கிருப்பதே முறை. ஆனால் நாம் இங்கிருந்து கிளம்பி அங்கே செல்ல இனி பொழுதில்லை. எண்ணி நாளெடுத்து முடிவு சூழ்ந்திருக்கிறார்கள்.”\nசல்யர் அவையில் “பொறுப்போம். அது ஒரு சிற்றூர். அங்கு முறையாக அரசியர் தங்கும் மாளிகைகள் உள்ளனவா என்று அறியவேண்டும். பிற அரசியர் அங்கு செல்கிறார்களா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். அதன் பின்னர் பிறர் வியக்கும் சீர்வரிசைகளுடன் மத்ரநாட்டு அரசியை அனுப்புவோம்” என்றார். “ஆம், அதுவே முறை” என்று அவை ஏற்பொலி எழுப்பியது. சிபிநாட்டரசி தேவிகை செல்லவில்லை என்று செய்தி வந்தபோது அவளுடைய பயணமும் தவிர்க்கப்பட்டது. அவளுக்குள் சிறுமியொருத்தி கைவிரித்து துள்ளிக் குதித்தாள். சிறுபாவாடை உடையென விரிய சுழன்று சுழன்று படிகளில் ஏறி ஓடினாள்.\nஇன்னும் சிலநாள். அந்நாட்கள் மேலும் விரியக்கூடும��. இங்கிருக்கும் வரை எனக்கு முதுமையும் இறப்பும் இல்லை. அகத்தறைக்குத் திரும்புகையில் அபயை அவள் கைகளைப் பற்றி “நன்று, இன்னும் சில நாட்கள்” என்றாள். அவள் கண்களை நோக்கி “இங்கிருந்து விரைந்து சென்று அவரைப் பார்க்கவே நான் விழைகிறேன்” என்றாள் விஜயை. “ஆம், அவ்விழைவும் தேவைதான்” என்று சொன்ன அபயை “ஆனால் இவையனைத்தும் உடனே முடியுமென்றில்லை. இந்திரப்பிரஸ்தம் கௌரவரால் திருப்பியளிக்கப்படும்போதே தாங்கள் இங்கிருந்து கிளம்புவீர்கள்” என்றாள்.\n” என்றாள் விஜயை. “ஆம், மாதங்களும் ஆண்டுகளும் யுகங்களும்கூட எண்ணிநோக்கினால் நாட்கள்தானே” என்றாள் அபயை. சினத்துடன் அவளை நோக்கிவிட்டு அகத்தறைக்குள் சென்றபோது உண்மையிலேயே அந்த அரசியல் பூசல் பலமாதம் நீடிக்குமென்றும் அதுவரை மத்ர நாட்டிலேயே வாழலாம் என்றும் அவள் விழைந்தாள்.\nமறுநாள் அபயையிடம் “அங்கு என்னடி நடக்கிறது மெய்யாகவே சொற்படி நகரை திருப்பியளிக்க அவர்கள் மறுக்கிறார்களா மெய்யாகவே சொற்படி நகரை திருப்பியளிக்க அவர்கள் மறுக்கிறார்களா” என்றாள். “ஒன்று கணித்துக்கொள்ளுங்கள், அரசி. ஒருபோதும் அஸ்தினபுரியின் அரசர் தன் மண்ணில் ஒரு துளியையேனும் பிறருக்கு அளிக்கமாட்டார். தம்பியருக்கோ தந்தையருக்கோ கூட” என்றாள் அபயை. “அப்படியென்றால் என்ன ஆகும்” என்றாள். “ஒன்று கணித்துக்கொள்ளுங்கள், அரசி. ஒருபோதும் அஸ்தினபுரியின் அரசர் தன் மண்ணில் ஒரு துளியையேனும் பிறருக்கு அளிக்கமாட்டார். தம்பியருக்கோ தந்தையருக்கோ கூட” என்றாள் அபயை. “அப்படியென்றால் என்ன ஆகும்” என்று அவள் கேட்டாள். அபயை “அனைத்தும் இனிதே. அது நமது ஆடலே அல்ல. இங்கிருந்து நோக்கி காத்திருப்போம்” என்றாள் . “ஆம்” என்று விஜயை சொன்னாள்.\nஅக்கணமே அவ்வெண்ணங்கள் அனைத்தையும் உள்ளத்தின் ஓரத்தில் ஒதுக்கி ஒவ்வொரு அடியாக வைத்து பின்னகர்ந்து மத்ரத்தில் எதுவும் அறியாது திளைத்த இளமகளென தன்னை ஆக்கிக்கொண்டாள். இசை கேட்டாள். சூது விளையாடினாள். தோழியருடன் சென்று நீர்விளையாடிக் களித்தாள். சோலையாடலும் நிலவூணும் நூல்பயில்தலுமென நாட்கள் சென்றன. போர் முதிர்ந்துவிட்டதென்று ஒருநாள் அறிந்தபோது அது அதிர்ச்சியளிக்கும் புதிய செய்தியாக இருந்தது. “போரா” என்று அபயையிடம் கேட்டாள். “ஆம், உருள் பெருந்தேரை ஆயிரம் வடம் பற்ற��� இழுத்துகொண்டு வந்து இல்லத்து முன் நிறுத்துகிறார்கள் ஷத்ரியர்கள். அதன் பீடத்தில் கடலென குருதி கிடைத்தாலும் விடாய் அடங்காத காலதேவி அமர்ந்திருக்கிறாள்” என்றாள் அபயை.\n“நீ கற்ற காவியங்களெல்லாம் உன் வஞ்சத்தால் திரிந்து புளித்து சொற்களாக வெளிவருகின்றன” என்றாள் விஜயை. “காவியங்களின் இயல்பு அது, அரசி. அவை ஒவ்வொரு உள்ளத்திலும் ஒவ்வொரு கணமும் திரிபடைந்துகொண்டே இருக்கின்றன. சற்றேனும் சொல்திரிபோ பொருட்திரிபோ இன்றி கவிதை வரி ஒன்றை திரும்பச்சொல்பவர் அதை அடைந்ததே இல்லை என்று பொருள்” என்று அபயை சொன்னாள்.\nசல்யர் கிளம்பிச்சென்ற அன்று அவருக்கு குருதிப் பொட்டிட்டு கோட்டை முகப்பு வரை சென்று வழியனுப்பி திரும்புகையில் விஜயை “இப்போரில் எவர் வெல்வார்கள்” என்றாள். அபயை “வெல்வது அவளே, காலதேவி” என்றாள். “வாயை மூடு” என்று அவள் உரக்க சீறினாள். “இனி இச்சொல்லை என்னிடம் உரைக்காதே.” அபயை சிரித்து “ஆம், இனி நாம் போர் பற்றி பேசவே வேண்டியதில்லை” என்றாள். பின்னர் சிலநாட்களில் மீண்டும் அவள் அனைத்தையும் மறந்தாள். போரை, அஸ்தினபுரியை, இந்திரப்பிரஸ்தத்தை, கணவரை, மைந்தரை. சல்யர் அஸ்தினபுரியுடன் சேர்ந்துகொண்ட செய்தி வரும்வரை.\nமுதல் காவல் கோட்டத்தில் தேர் நின்றது. தேர்ப்பாகன் “மத்ரநாட்டு அரசி விஜயை” என்று அறிவித்து முத்திரையை காட்டினான். காவலன் அதை வாங்கி நோக்குவதும் பிறிதொரு காவலனிடம் காட்டுவதும் ஓசைகளாகவே தெரிந்தது. திரைக்கு அப்பால் வாயிலில் வந்துநின்ற காவலர் தலைவன் “மத்ரநாட்டு அரசியை வணங்குகிறேன். இந்நகர் தங்கள் வருகையின் பொருட்டு மகிழ்கிறது” என்றான். “நன்று, நலம் சூழ்க” என்றாள் விஜயை. தேர் கடந்துசென்றது. அவள் மெல்ல சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு கற்பனையிலிருந்த அந்தச் சிறுநகரின் கோட்டை அணுகுவதை பார்த்துக்கொண்டிருந்தாள்.\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–20\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67\n‘வெண்முரசு’ – ���ூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49\nTags: அபயை, சல்யர், த்யுதிமானர், மத்ரம், ருக்மரதன், ருக்மாங்கதன், விஜயை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-7\nஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000018601.html", "date_download": "2019-08-21T09:32:20Z", "digest": "sha1:E75NVMBRQTLAPOTAWWCSDL5WCYZSGU6X", "length": 5553, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வங்கியும் நீங்களும்", "raw_content": "Home :: பொது :: வங்கியும் நீங்களும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதகவல் சுரங்கம்-பகுதி-6(பெண்களின் சொத்துரிமை) கிடை செயற்கை கோள் எப்படி இயங்குகிறது\nகாக்கியின் கதிர்வீச்சு புத்தரின் புனித வரலாறு அநுராகம் சிறுவர் நீதிக்கதைகள் - 10\nஈசாப் நீதிக்கதைகள் அத்தியாயம் 19: மர்யம் இலங்கை நாட்டுப்புற பாடல்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_312.html", "date_download": "2019-08-21T10:47:30Z", "digest": "sha1:PDAY3FNOBQ3XTKPXLCHATYK5Q6QAR4NQ", "length": 9034, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "தூத்துக்குடி படுகொலைக்கு நல்லூரில் கண்டனம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தூத்துக்குடி படுகொலைக்கு நல்லூரில் கண்டனம்\nதூத்துக்குடி படுகொலைக்கு நல்லூரில் கண்டனம்\nடாம்போ May 25, 2018 இலங்கை\nதமிழகத்தின் தூத்துக்குடியில் அரங்கேற்ற தமிழர் படுகொலையை கண்டித்து வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூரில் கண்டன கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.\nதமிழகம் தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தே நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\n“மோடி ��ரசே தமிழகத்திலா உன் சூட்டுப் பயிற்சி, சுடாதே சுடாதே தமிழர்களைச் சுடாதே, அடிக்காதே அடிக்காதே தமிழர்களை அடிக்காதே, சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா, இந்திய அரசே ஆலை அவசியமானதோ - தமிழனின் உயிர் அவசியமானதோ, இந்திய அரசே ஆலை அவசியமானதோ - தமிழனின் உயிர் அவசியமானதோ, தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா, தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா ஏன கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழகப் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். இதனைக் கண்டித்தே யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் கிளிநொச்சியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தததுடன் நாளை சனிக்கிழமையும் அடையாள போராட்டங்கள் நடைபெறவுள்ளது.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்\nவிஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹ...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா வலைப்பதிவுகள் அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா டென்மார்க் விஞ்ஞானம் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190520155911", "date_download": "2019-08-21T10:38:25Z", "digest": "sha1:7M47EN3IW5T5YPNECGGHF3RKFSXCF5MT", "length": 6840, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "நேராக வந்து...சுவற்றில் மோதி...தூக்கி வீசப்பட்ட வாலிபர்... கேரள போலீஸார் வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ...!", "raw_content": "\nநேராக வந்து...சுவற்றில் மோதி...தூக்கி வீசப்பட்ட வாலிபர்... கேரள போலீஸார் வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ... Description: நேராக வந்து...சுவற்றில் மோதி...தூக்கி வீசப்பட்ட வாலிபர்... கேரள போலீஸார் வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ... Description: நேராக வந்து...சுவற்றில் மோதி...தூக்கி வீசப்பட்ட வாலிபர்... கேரள போலீஸார் வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ...\nநேராக வந்து...சுவற்றில் மோதி...தூக்கி வீசப்பட்ட வாலிபர்... கேரள போலீஸார் வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ...\nசொடுக்கி 20-05-2019 இந்தியா 984\nஇந்தியாவில் சாலை விபத்துக்களுக்கு மட்டும் தான் பஞ்சம் இல்லை. அதிலும் பெரும்பாலான விபத்துகள் கவனமின்மையால் தான் நடக்கிறது. ஒரு நொடி அஜாக்கிரதை கூட உயிரிழப்புக்கே வழிவகுத்து விடுகிறது.\nஇதையெல்லாம் கட்டுப்படுத்தத்தான் காவல்துறை அனைவரையும் ஹெல்மெட் அணியச் சொல்லி அவ்வப்போது விழிப்புணர்வு ஊட்டுகிறது. ஆனால் பலரும் ஹெல்மெட் வைப்பதில் அஜாக்கிரதையாக இருப்பதும், அப்படியே ஹெல்மெட் இருந்தாலும் அதைத் தலையில் மாட்டாமல் வண்டியில் சும்மா வைத்துவிட்டு ஓட்டுவதும் தொடர்கிறது. இவர்கள் போலீஸாரைப் பார்த்தால் உடனே எடுத்து தலையில் மாட்டிக் கொள்கின்றனர்.\nகேரளத்தில் அண்மையில் ஒரு பெரும் விபத்தை ஹெல்மெட் தடுத்து ஒருவரின் உயிரையே காப்பாற்றி இருக்கிறது. ஹெல்மெட் அணிந்த வாலிபர் ஒருவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதில் நேரே வேகமாக வந்து ஒரு சுவற்றில் போதுகிறார். இதில் தூக்கி வீசப்பட்டவர், ஒரு சுழற்று சுழட்டி கீழே விழுகிறார். ஹெல்மெட் போட்டு இருந்ததால் அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.\nபார்த்தாலே பதட்டத்தை உருவாக்கும் இந்த வீடீயோவை வெளியிட்டு ஹெல்மெட்டின் அவசியத்தையும் ட்விட்டரில் போட்டுள்ளது கேரள காவல்துறை. வீடீயோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஎந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம் மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்\nமாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா\nவெளிநாட்டில் பெர்த்டே கொண்டாடிய ராஜலட்சுமி... சின்னமச்சான் பாடகிக்கு குவியும் வாழ்த்துகள்..\nதல அஜித் மீடியாக்களை சந்திக்காமல் இருப்பது ஏன் நீயா நானா கோபிநாத் சொன்ன ரகசியம்..\nநம்மூர் பழங்களை பற்றி நீங்கள் அறியாதவைகள்\nசபரிமலை ஐயப்பனை தரிசித்த திருநங்கைகள்\nகுழந்தைதனம் மாறாத தோனி...ரசிகரை ஓடவிட்டு விளையாட்டு... இணையத்தில் வைரலாகும் வீடீயோ...\nஇந்த உணவுகளை மறந்தும் கூட தொட்டுறாதீங்க... உயிரே பறிபோகும் அபாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/dr-k-sivaraman", "date_download": "2019-08-21T10:34:25Z", "digest": "sha1:XOWMDOG7P23RTOOENQXSIKWP5IWEGCJP", "length": 4000, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "dr. k. sivaraman", "raw_content": "\nபெண்களுக்கு Zumba உடற்பயிற்சி நல்லதா\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 3\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது... மிக விரைவில்...\nபுற்றுநோயைக் குணமாக்குமா சித்த மருத்துவம் - சித்த மருத்துவ மாநாட்டில் புதிய தகவல்கள்\nநரம்புகள் வலுப்பெற உதவும் உணவுகள்\n``உணவு என விற்பனை செய்யப்படுபவை பெரும்பாலும் விஷங்களே’’ - மருத்துவர் கு.சிவராமன்\nவாதம், பித்தம், கபம்... மந்திரக் கூட்டணி\nஅலர்ஜி... விரட்ட அருமையான வழிகள்\nஆண்களின் கவனத்துக்கு-நலம் நல்லது 7 #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://enularalkal.blogspot.com/2009/11/blog-post_23.html", "date_download": "2019-08-21T10:25:14Z", "digest": "sha1:DBTDPAVTRGCCEWU4U6ME76TOYBIBAUYU", "length": 40163, "nlines": 332, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: சாகித்திய விருது - மேமன்கவி, லோஷன்", "raw_content": "\nசாகித்திய வி��ுது - மேமன்கவி, லோஷன்\nமேல்மாகாண சாகித்திய விழா கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் நாளை(24.11.209) மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இவ்விழாவில் பல ஊடகவியலாளர்கள், கலை, இலக்கியவாதிகள் மற்றும் சமூக சேவகர்கள் விருது பெறுகின்றார்கள்.\nஅந்த வகையில் வலையுலகில் அறியப்பட்ட கவிஞரும் எழுத்தாளருமான மேமன்கவியும் ஒலி/ஒளிபரப்பாளரான பா.வாமலோஷனனும் விருது பெறுகின்றார்கள்.\nமேமன்கவி (அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.\nஒலிபரப்பாளன் என்பது எனது தொழில்.. வலைப்பதிவன் என்பது எனது முழுநேரப் பொழுதுபோக்கு எனக் கூறிக்கொள்ளும் வாமலோஷனன்(ஜீன் 5 ) என்ற ஏஆர்வி லோஷன் பிரபலமான அறிவிப்பாளர் மட்டுமல்ல பிரபலமான வலைப்பதிவரும் ஆவார். அறிவிப்புத் துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.\nஇவர்கள் இருவருடன் விருது பெறும் ஏனைய கலை, இலக்கிய ஊடகவியலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nகுறிச்சொற்கள் பதிவர் வட்டம், வாழ்த்துகள், விருதுகள்\nலோஷன் அண்ணாவிற்கும் மேமன்கவி ஐயாவிற்கும் வாழ்த்துக்கள்...\nதொடர்ந்து உங்கள் இருவரின் பணிகளும் தொடரட்டும்....\nசெய்தி இப்போது தான் கிடைத்ததா அல்லது இறுதியில் வெளியிடவேண்டும் என்று நினைத்தீர்களா\nயோ வொய்ஸ் (யோகா) சொல்வது:\nவிருது பெறும் எம்மவர்களான லோஷனுக்கும், மேமன் கவிக்கும் வாழ்த்துக்கள்.\nவிருது பெறும் ஏனையோருக்கும் எனது வாழ்த்துக்கள்\nசிறந்த தமிழ் அறிஞர்களுமான இருவரையும்\nவிருதுபெறும் மேமன்கவி அவர்களுக்கும், லோஷன் அவர்களுக்கும் வாழ்த்துகள்\nவிருதுபெறும் மேமன்கவி அவர்களுக்கும், லோஷன் அண்ணாவிற்கும் வாழ்த்துகள்.\nநேற்று இந்தத் தகவலைத் தெரிவிக்காத வந்தி அண்ணாவை மென்மையாகக் கண்டிக்கிறேன்.\nஎழுத்துத்துறையில் சிறப்பானதொரு இடத்தில் இருக்கும் மேமன் கவி அவர்களுக்கும், வானொலி ஒலிபரப்புத் துறையில் தனித்துவமாக விளங்கும் லோஷனுக்கும் வாழ்த்துக்கள்.\nபொருத்தமான தேர்வுகளைச் செய்த விழாக்குழுவுக்கும் நன்றி\nஎனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். மேமன் கவி ஐயா அவர்களின் கவிதைகள் மொழிபெயர்புச் செய்யப்பட்டு பாடநூல்களில் இடம் பெற்றுள்ளமை குற��ப்பிடத்தக்கது\nலோஷன் அண்ணாவிற்கும் மேமன்கவி ஐயாவிற்கும் வாழ்த்துக்கள்.\nஇரு அன்பானவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். :)\nவிருது பெறும் எங்கள் லோசன் அண்ணாவிற்கு வாழத்துக்கள்...\nமேமன்கவி அவர்களுக்கும், லோஷன் அண்ணாவிற்கும் வாழ்த்துகள்.தொடரட்டும் அவர்தம் பணி\nவிருது பெறுகின்ற லோஷன் அண்ணாவுக்கும், மேமன்கவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பல விருதுகள் பெறவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.\nவிருது பெறும் மேமன்கவி, லோஷன் இருவருக்கும் வாழ்த்துக்கள்\nவிருது பெறும் மேமன் கவி அவர்களுக்கும் லோஷன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.\nவிருது பெறும் மேமன் கவி அவர்களுக்கும் என்து சக பதிவாளர்\nவிருது பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள் .\nமேமன் கவிஅவர்களுக்கும் லோஷனுக்கும் வாழ்த்துக்கள்.\nவிருது பெரும் லோஷன் அண்ணா, மேமன் கவி ஐயா, அம்புறோஸ் பீட்டர் ஐயா மற்றும் ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்.\nவாழ்த்தினை பதிவாக இட்ட உங்களுக்கும் நன்றிகள்\nதகுதியானவர்களுக்கு விருதுகிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தகுதி இல்லாதவர்களுக்கும் கிடைப்பது வருத்தமாக உள்ளது. விருதைப்பற்றி தரக்குறைவாக பத்திரிகையில் எழுதியவருக்கும் விருது கிடைத்துள்ளது.\nவாழ்த்துக்கள் வாமலோஷனன் (எ) ARV Loshan (எ) லோஷன் அண்ணா... you deserve it.\nஅதுசரி வந்தியர்... எங்க ஆளைக் கனநாளாக் காணேல்லை\nவாழ்த்துக்கள் வாமலோஷனன் (எ) ARV Loshan (எ) லோஷன் அண்ணா... you deserve it.\nஅதுசரி வந்தியர்... எங்க ஆளைக் கனநாளாக் காணேல்லை//\nஇந்தக் கேள்வியை கேட்க முடியுமா அவர் இப்போ காதல் இலவரசனல்லவா அவர் இப்போ காதல் இலவரசனல்லவா இளவரசியோடு................ (இடைவெளியை உங்களுக்கு பிடித்த சொல்லைப் போட்டு நிரப்புங்கள்)\nநன்றி நண்பா.. (இந்தப் படம் தானா கிடைத்தது கைதியாகக் காட்டப்பட்ட படம் இது.. ;))\nஉங்களுக்கும் வாழ்த்திய ஏனைய நண்பர்களுக்கும் நன்றிகள்..\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு - இணையத்தில் தொடராய் தொடர முடியாமல் போனதை முழு நாவலாய் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். தொடர் வந்த போது பெரும் ஆதரவு அளித்து, எப்போது நாவலாய் வரும்\nஆறுமுகனின் கௌரவப் பிச்சை – திகாவின் கொலை அச்சுற���த்தல் - இவர்கள் தலைவர்களா துரோகிகளா - சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அண்மையில் தொழிற்சங்க சந்தாப் பணத்தை 83 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதனை அந்தக் ...\nவேலூரில் வென்றது திமுக - இந்திய நாடாளுமன்றத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றபோது பணப்பட்டுவாடா புகாரில் இடை நிறுத்தப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழ...\nசோ வென வீசும் சோழகக் காற்று - சோ வென வீசும் சோழகக் காற்று அம்மன் கோயில் கொடியேறியதும் அறைந்து வீசும் சோழகம் திருவாய் மலர்ந்தது அல்வாய்ப் பெண்மணி கிணற்றில் நீரும் வற்றும் மேலதிக தகவல...\nStructures of Tamil Eelam : A Handbook 📖 நேற்றிருந்தோம் அந்த நாட்டிலே - ஈழப் போராட்டமானது அதன் தொடக்க காலத்திலேயே தமிழருக்கான சுய நிர்ணய உரிமைக்கான முன்னெடுப்பு மட்டுமன்றி, தன்னிறைவானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள் - ஆமாய்யா.... அந்த ஆள் செத்து இன்னும் ரெண்டு மாசம் வந்தா ஒரு வருஷம் ஆவப்போவது... அவர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள். சன்னுக்கு ஏது சண்டேன்னு சொல்றது ப...\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும் - கலைஞர் இல்லாத முதல் பொதுத்தேர்தலை இந்தியா சந்தித்திருக்கிறது. அவர் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் சரித்திர வெற்றியை எட்டியிருக்கிறது. இந...\n 2 - கிழிந்த கோமணம் *அயோத்தி அடைந்தேன் * *ஒரு ஆரவாரம் இல்லை* *மெய்தான் ஆரவாரம் * *மருந்துக்கும் இல்லை* *வயோதிபர் வாழ்த்தும், * *இளையோர் இ...\nகவிதைகள் தினம் - March 01 - விருட்சத்தின் உச்சத்தை தொட்டுவிட்டு ஓடிவந்து வேர் நுனியை முத்தமிட்டு ஒட்சிசன் வாயுக்களோடு கலந்து பறந்து புவியீர்ப்பை எதிர்க்கும் சிறகுகளின் சூத்திரம் அற...\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… - எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந��து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (���) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக���கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nபுதிய வேலை கிடைத்த பதிவர்கள்.\nஹாட் அண்ட் சவர் சூப் 25-11-2009\nசாகித்திய விருது - மேமன்கவி, லோஷன்\nஅ முதல் ஃ வரை\nஹாட் அண்ட் சவர் சூப் 11-11-09\nலெனின், சுஜாதா, கமல், ஐஸ்வர்யா ராய்\nகர்னாடக சங்கீதத்தில் புறக்கணிக்கப்படும் தமிழிசை\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவ��� (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவர் வட்டம் (3) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilakkiyam.com/avaiyar", "date_download": "2019-08-21T10:07:22Z", "digest": "sha1:JTLAWXOR5RIBLCZLZC76MR2VZLXQZDRY", "length": 3556, "nlines": 34, "source_domain": "ilakkiyam.com", "title": "ஒளவையார் நூல்கள்", "raw_content": "\nஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.\nஅவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு ���ூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்;\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://twit.neechalkaran.com/2014/02/20-2014.html", "date_download": "2019-08-21T10:05:24Z", "digest": "sha1:W4E5OO3QUV2EG2JQXE2EPRNSPMUNDIHW", "length": 10212, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "20-பிப்ரவரி-2014 கீச்சுகள்", "raw_content": "\nஉண்மையில் இது வைகோவின் வெற்றி, ஒரு போதும் அவர் இந்த மூன்று பேரையும் வைத்து அரசியல் செய்யவில்லை ;-)\nஉங்கொப்பன கொன்னவன சும்மா விடுவியானு கேக்கறானுக # எங்கப்பன் ஏண்டா அடுத்தவன் குடிய கெடுக்க ஆளனுப்பப்போறான் ;-))\nகாங்கிரஸ் வெளி நடப்பு. # சரிதான் நல்ல காரியம் நடக்கறப்ப நாம எதுக்கு நரி மாதிரினு அதுகளே கெளம்பிருச்சுக போல\nஇந்திய மீடியாவின் கொட்டையை நசுக்கிய ஒரு சாம்பில்\n7 பேரையும் விடுதலை செய்தார் ஜெயலலிதா.#கலைஞர் ரியாக்சன்-- மாலா எரிச்ச தாங்கலடீ.... ஃபேனை பண்ணன்டாம் நம்பர்ல வை.\nஒரு மாநில முதல்வராக என்னால் என்ன புடுங்க முடியும்னு போன பீரியடு முழுக்க ஊள உட்ட தலீவருக்கு இந்தம்மா லெசன் எடுக்குது\n3 நாள்ல ஒழுங்கா அனுமதி கொடு இல்லனா நான் ரிலீஸ் பண்றத பண்றேன் உன்னால முடிஞ்சத புடிங்கிக்கோ #என்னா தைரியம் பிரதமர் பதவிக்கு தகுதியான ஆளுதான்\nஉடனடியாக விடுதலை செய்யச்சொல்லி கலைஞர் வலியுறுத்தி இருந்தார்-கலைஞர் செய்திகள் #அதானே பார்த்தேன்.மழை பெஞ்சிருக்கே. தவளை இன்னும் கத்தலையேன்னு\nஆனா மனசார வாழ்த்தணும்னா வைகோ நெடுமாறன தான். இந்த மேட்டர்ல மாத்தியே பேசாத ஆட்கள்...\nமுதலும் கடைசியுமாக இந்த முறை அதிமுகவுக்கு வாக்களிக்கப்போறேன்... #ஏழுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை\nநாட்டுல எது நடந்தாலும் கழுவி ஊத்துறது என்னமோ கலைஞரைத்தான்.போனவாரம் நஸ்ரியாவுக்கு கல்யாணம் ஆனதுக்குகூட அவரைத்தான் திட்டுனாய்ங்க.\nதேர்தல் நேரத்துல, எதிர்கட்சிகளையே தன்னிடம் நன்றி தெரிவிக்கவும், புகழவும் செய்தாங்களே அம்மா, அதான், தட் ஹெலிகாப்டர் ஷாட் மொமன்ட்\nமுருகன்,சாந்தன்,பேரறிவாளன் விடுதலைக்கு நம்முடைய இத்தனை கொண்டாட்டங்களுக்கும் காரணம்-இத்தனை நாள் குற்ற உணர்ச்சி நமக்கு நீங்குவதுதான்\nஅகத்தைப் புதுப்பிப்பதால் தான் புத்தகம் எ���்ற பெயர் வந்திருக்கக்கூடும்\nகணவர்களின் தொப்பை, மனைவிகளின் சமையலுக்கு கிடைத்த கோப்பை\n இத்தாலி வீரர்களை மட்டும் தூக்குல போடமாட்டோம் உறுதிமொழி கொடுத்திட்டு வழக்கு நடத்துறாங்களே அது உங்க கண்ணுலபடலையா வென்டருகளா\nராகுல்காந்தி உட்பட சில கூமுட்டைகள் ராசீவ் பிரதமர்னு கிளப்பி விடுறானுங்க. செத்தபோது ராசீவ் பிரதமரல்ல. ஒரு மக்களவைத் தொகுதி வேட்பாளர்\nசில மயக்கங்களின் பிடியில் இருக்கும்போது, அவமானங்கள் ஒரு பொருட்டாய் தெரிவதில்லை.\nசொந்த உழைப்புல வந்தவனுக்கும் தன் சொந்தத்தோட உழைப்புல வந்தவனுக்கும் வித்தியாசம் இருக்கு #Thala Da http://t.co/Puj6Zz195P\nஏதோ இன்று அம்மையாரே முன்னின்று அவர்களை விடுதலை செய்ததாய் பிதற்றுகிறார். 1989 கழக ஆட்சியிலேயே.. #அய்யா அப்போ ராஜீவ் உயிரோடதான் இருந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/world/20108-viyatnam-meet-failure.html", "date_download": "2019-08-21T09:27:09Z", "digest": "sha1:YT4YK6NHMRLYRM6ZR4JOYAWZJNFFSLAT", "length": 8196, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை தோல்வி!", "raw_content": "\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nஅமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை தோல்வி\nவியட்நாம் (28 பிப் 2019): வியட்நாமில் அமெரிக்க அதிபருக்கும் வடகொரிய அதிபருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.\nஅணு ஆயுதங்களை கைவிடுவது குறித்து இரு நாடுகளுக்கிடையே வியட்நாமில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n« வெறிச்சோடி கிடக்கும் பாகிஸ்தான் வான்வெளி காஷ்மீர் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பவரே நோபல் பரிசுக்கு தகுதியானவர்: இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பவரே நோபல் பரிசுக்கு தகுதியானவர்: இம்ரான் கான்\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nடெக்ஸாஸை தொடர்ந்து அமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு தாக்குதல் - 10 பேர் பலி\nஷாப்பிங் மாலில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி\nஇந்தி���னாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி…\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய ம…\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவை…\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தே…\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/oppo-k3-india-launch-set-for-today-news-2072184", "date_download": "2019-08-21T09:37:43Z", "digest": "sha1:LBOVV2IP3APK7FRSULAPNVF7L5XIX3WX", "length": 12229, "nlines": 175, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Oppo K3 India Launch Today Expected Price Specifications 6pm । இன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!", "raw_content": "\nஇன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது.\nஇன்று மாலை 6 மணிக்கு ஒப்போ K3, ரிலீஸ் செய்யப்படும்\nK3-யில் 3,765mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கிறது\n16 மெகா பிக்சல் பாப் அப் செல்ஃபி கேமராவும் உள்ளது\nஒப்போ K3 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் வெளியிடப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் K3 வெளியிடப்படும். பர்பிள் மற்றும் கருப்பு கிரேடியன்ட் நிறங்களில் ஒப்போ K3 ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த மே மாதம் K3, சீனாவில் வெளியானது. டூயல் ரியர் கேமரா, பாப் அப் செல்ஃபி, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் உள்ளிட்ட வசதிகளை K3 பெற்றிருக்கும். ஒப்போ A9 எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், K3 வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.\nK3-யின் விலை குறித்து இன்று 6 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில்தான் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும். இந்த போன் அமேசான் ஆன்லைன் தளம் மற்றும் ஒப்போ ஆன்லைன் தளத்தில் கிடைக்கும். போன் வாங்க விருப்பும் உள்ளவர்கள் ஒப்போ தளத்தில் விண்ணப்பிக்கலாம்.\nஒப்போ K3 விலை (எதிர்பார்க்கப்படும் விலை):\nசீனாவில் இந்த ஸ்மார்ட்போன் 3 வகைகளில் அறிமுகமானது. 6GB ரேம் + 64GB சேமிப்பு வசதி, 6GB ரேம் + 128GB சேமிப்பு வசதி மற்றும் 8GB ரேம் + 256GB சேமிப்பு வசதி என்ற அளவுகளை கொண்ட இந்த மூன்று வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,899 யுவான்கள் (19,100 ரூபாய்) மற்றும் 2,299 யுவான்கள் (23.,100 ரூபாய்) என்ற விலைகளில் விற்பனையாகின. எனவே சீன விலைக்கு ஏற்பவே இங்கும் K3 விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.\nஇரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.5-இன்ச் அளவிலான FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் என்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரின்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது. பின்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் கேமரா என இரண்டு கேமராக்களை பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியையும் கொண்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது \"Mi A3\"\nஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்\n'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்\n10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறி��ுகமானது Realme 5, Realme 5 Pro\nஇன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nபிற மொழிக்கு: English বাংলা\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\n3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது \"Mi A3\"\nஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்\nஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk\n'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்\n10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro\nநிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO\nநாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது\nபுகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்\n'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1990", "date_download": "2019-08-21T09:15:10Z", "digest": "sha1:PFB4SBEHHOL4YGZ2KBBIQXOPADSWZPAA", "length": 6747, "nlines": 150, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1990 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1990 (MCMXC) திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nபெப்ரவரி 7 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தனியதிகாரத்தைக் கைவிட ஒத்துக் கொண்டது.\nபெப்ரவரி 11 - நெல்சன் மண்டேலா Victor Verster சிறையிலிருந்து விடுதலையானார்.\nமார்ச் 18- 1932க்குப் பின் கிழக்கு ஜெர்மனியில் தேர்தல்.\nஏப்ரல் 8 - நேபாளம் நாட்டில் மன்னர் ஆட்சி முடிவடையும் விதமாக 30 ஆண்டுகள் அரசியல் கட்சிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டது.\nஜூலை 8 - மேற்கு ஜெர்மனி ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பை கால்பந்து போட்டியை ��ென்றது\nஆகஸ்டு 2 - ஈராக் படைகள் குவைத்தினுள் நுழைந்தன. வளைகுடாப் போர் ஆரம்பம்.\nஇட்சிங்கி யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு\nஜூன் 22 - Ilya Frank, நோபல் பரிசு பெற்ற ரசியர் (பி. 1908)\n1990இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/thodargal/poet-magudeswaran-writes-soller-uzhavu-part-39", "date_download": "2019-08-21T10:28:23Z", "digest": "sha1:AREM6SD5H4O5Z2ASMCJFLE5UKDQNLEIZ", "length": 18616, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "புதிதாய் ஒரு சொல்லை ஆக்குவது எப்படி ? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி39 | poet magudeswaran writes soller uzhavu part 39 | nakkheeran", "raw_content": "\nபுதிதாய் ஒரு சொல்லை ஆக்குவது எப்படி கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி39\nதமிழில் புதிதாக ஒரு சொல்லை ஆக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் விடை நம்மவர்க்குத் தெரிவதில்லை. ஆங்கிலம் போன்ற பலதுறைப் பயன்பாடுள்ள மொழியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான புதுச்சொற்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியில் அத்தகைய புதுச்சொற்களின் ஆக்கம் தொடர்ந்து நிகழும்.\nஅவ்வாறு ஆங்கிலத்தில் தோன்றும் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொல்லை நாம் ஆக்குவதே இல்லை. தொடர்ந்து ஆங்கில இறக்குமதிச் சொற்களாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தமிழில் ஓர் ஆங்கிலப் பெயர்ச்சொல்லோ வினைச்சொல்லோ கலப்பது எளிதில் களையத்தக்கது. ஆனால் தமிழில் தொடர்ந்து கலக்கும் புதிய பிறமொழிக் கலைச்சொற்கள் மாற்றீடே செய்யப்படாமல் நிலைத்துவிடுகின்றன.\n‘கம்’ என்கின்ற ஆங்கில வினைச்சொல்லை ‘வா’ என்று தமிழாக்கிவிடலாம். அச்சொல் ஆங்கில மொழியின் வினைச்சொல். அதற்கேற்ற தமிழ்ச்சொல்லும் நம் மொழியில் இருக்கும். இவ்வகையான சொற்களை ஒன்றுக்கு நேராக இன்னொன்றை வைத்து ஈடுகட்டிவிடலாம். ஆனால், ‘கம்ப்யூட்டர்’ என்று புதிதாய் நுழையும் கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை ஆக்கி அளிப்பதற்கு நமக்குத் தெளிந்த தமிழறிவு வேண்டும். க��் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு வா என்ற நேரடியான பொருளுடைய தமிழ்ச்சொல்லைக் காட்ட முடியும். கம்ப்யூட்டர் என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லாகக் “கணினி” என்று ஆக்கிப் பயன்படுத்துவதற்கு நமக்குத் தமிழ்ச்சொல்லாக்க முறைகள் தெரிந்திருக்க வேண்டும். இவ்விடத்தில்தான் தமிழில் ஒரு புதுச்சொல் எவ்வாறெல்லாம் உருவாகும் என்னும் கல்வியின் தேவைப்பாடு எழுகிறது. புதுச்சொற்களை ஆக்கி அளிக்கும் தமிழறிஞர்கள் பின்பற்றுகின்ற நடைமுறைகளை நாமும் தெரிந்துகொண்டால் நாமே புதிய புதிய சொற்களை ஆக்கித் தரலாம். நமக்கு வேண்டிய இடங்களில் பயன்படுத்தலாம்.\nபுதுச்சொற்களை ஆக்கும் வழிவகைகள் தெரியாததால்தான் எழுதப் படிக்கத் தெரிந்த ஒருவர் தயங்காமல் ஆங்கிலச் சொற்களைக் கையாள்கிறார். பிழையில்லாமல் நல்ல தமிழில் எழுதக்கூடிய மொழியறிவு உள்ள ஒருவரால் புதிதாய் ஒரு சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தும் துணிச்சல் இருப்பதில்லை. முன்னே தோன்றிய வழக்கமான சொற்களுக்குளேயே ஒருவர் தம் மொழி வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார். தமிழில் ஆங்கிலம் உள்ளிட்ட பற்பல பிறமொழிச் சொற்கள் கலந்தமைக்கு இந்தத் தேக்கநிலைதான் காரணம்.\nதமிழ்மொழியின் தலையாய மறைபொருள் ஒன்றினை ஊரறிய உரக்கக் கூறியிருக்கிறேன். தமிழில் புதிதாய் ஒரு வினைச்சொல்லைத் தோற்றுவிக்க முடியாது. தமிழில் புதிதாய் நூற்றுக்கணக்கான பெயர்ச்சொற்களைத் தோற்றுவிக்க முடியும். அவ்வாறு நூற்றுக்கணக்கான பெயர்ச்சொற்களை உருவாக்க வல்ல ஒரு மொழிக்குள்தான் பிறமொழிகளிலிருந்து பெற்ற இரவல் சொற்களை வெட்கமில்லாமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.\nகம் என்பதற்கு வா என்னும் வினைச்சொல் இருப்பதாய்ச் சொன்னேனே, அவ்வினைச்சொல்லைத் தவிர வேறு புதிதாய் ஒரு வினைச்சொல்லை ஆக்க இயலாது. ஆனால், வருவதைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் பற்பலவற்றை நாம் ஆக்கிக்கொள்ள முடியும். வருகை, வருதல், வரல், வரவு என்பன வருகின்ற வினையைக் குறித்துத் தோன்றிய பெயர்ச்சொற்கள். இவற்றை இலக்கணத்தில் தொழிற்பெயர்கள் என்பார்கள்.\nபெயர்ச்சொற்கள் ஆறு வகைப்படும். பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்பவை அவை. உயிருள்ள, உயிரில்லாத ஒரு பொருளுக்கு வழங்கப்படுவது பொருட்பெயர் (கல், குருவி). காலம் குறி���்து வழங்கப்படுபவை காலப்பெயர்கள் (நாள், தை). ஒரு பொருளின் உறுப்பாய் அமைவனவற்றின் பெயர்கள் சினைப்பெயர்கள் (தலை, வேர்). ஒன்றின் பண்பினைக் குறிப்பவை குணப்பெயர்கள் (கருமை, செம்மை). ஒரு வினையால் நிகழ்கின்ற செயல் அல்லது செயல்விளைவினைக் குறிப்பவை தொழிற்பெயர்கள் (நிகழ்வு, அழுத்தம்). மேற்சொன்ன ஆறு வகைமைகளில் முதல் ஐந்து வகைமைகளிலும் புதிதாய் ஒரு சொல்லை ஆக்குதல் கடினம். ஆனால், ஆறாவது வகைமையான தொழிற்பெயர்களைப் புதிது புதிதாக ஆக்கிக்கொண்டே செல்லலாம்.\nஒரு தொழிற்பெயர் எவ்வாறு தோன்றுகிறது அதனைப் புதிதாய்த் தோற்றுவிக்கும் வழிகள் யாவை அதனைப் புதிதாய்த் தோற்றுவிக்கும் வழிகள் யாவை நாமே புதிதாய் ஒரு தொழிற்பெயர்ச் சொல்லைத் தோற்றுவிக்க இயலுமா நாமே புதிதாய் ஒரு தொழிற்பெயர்ச் சொல்லைத் தோற்றுவிக்க இயலுமா ஒரு தொழிற்பெயர் என்ன பொருளைக் குறிக்கு ஒரு தொழிற்பெயர் என்ன பொருளைக் குறிக்கு இக்கேள்விகளுக்கான விடையையும் கல்வியையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.\nதுப்பில்லாதவன் என்றால் என்ன தெரியுமா - சொல்லேர் உழவு பகுதி 38\n தொழிற்பெயர் விகுதியில் இருக்கிறது விடை - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 40\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநேசமணிக்கு அடுத்து டிரெண்டாகும் மூன்றெழுத்து வசனம்\nஆயிரம் முறை சொல்வேன் சமஸ்கிருதம் இறந்து போன மொழி- வைகோ ஆவேசம்\nமூத்த மொழி தமிழ் என்பதில் மாற்று கருத்துக்கே இடமில்லை... கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்\nபிரபல தமிழ் நடிகை பாஜகவில் இணைகிறார்\nஹிட்லரின் விடுதலையும் அரசியல் தந்திரமும் - ஹிட்லர் சர்வாதிகாரியானது எப்படி - ஹிட்லர் சர்வாதிகாரியானது எப்படி\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\n- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 21.\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\n‘உங்களுக்கு பிடித்தவர்களுக்கு கோவில் கட்டுங்கள்’- கொந்தளித்த பிக்பாஸ் சாக்ஷி\n6 ஆஸ்கர் வாங்கிய படத்தின் ரீமேக்கில் விஜய் சேதுபதி...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nமுதல்வராக பதவி ஏற்றவுடன் கட்சி பதவியை இழந்த எடியூரப்பா\nசிறுவர்களை வன்புணர்வு செய்த கத்தோலிக்க கார்டினலுக்கு 6 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/amithsha-shocked-tamilnadu-bjp-politics", "date_download": "2019-08-21T10:22:04Z", "digest": "sha1:DZHRSF5E3Y6QB3ALUM3MSUXPISE35UVF", "length": 10085, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழக பாஜக நிர்வாகிகள் கூறிய காரணத்தால் அமித்ஷா அதிர்ச்சி! | amithsha shocked for tamilnadu bjp politics | nakkheeran", "raw_content": "\nதமிழக பாஜக நிர்வாகிகள் கூறிய காரணத்தால் அமித்ஷா அதிர்ச்சி\nஇந்தியா முழுவதும் பா.ஜ.க. வாரிச் சுருட்டி ஜெயித்திருந்தாலும், தமிழகம் காலை வாரிவிட்டது உங்களுக்குத் தெரியும். தோல்விக்கான காரணம் என்னன்னு தமிழக பா.ஜ.க.விடம் விளக்கம் கேட்டது டெல்லி தலைமை. எடப்பாடியும் அமைச்சர்களும் ஒத்துழைக்கவில்லை. ஓ.பி.எஸ்.சும் நம்பிக்கையா நடந்துக்கலை. அதிலும் தனது மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் தான் ஓ.பி.எஸ். கவனம் செலுத்துனாரு. அ.தி.மு.க. தொண்டர்களும் நமக்கு ஓட்டுப் போடவில்லைன்னு கமலாலயம் விளக்கம் சொல்லியது.\nதமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிட்ட 5 தொகுதிகளில் பூத்வாரியாக கிடைத்த ஓட்டு விபரங்களையும் கேட்டி ருந்தார். பி.ஜே.பி. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததோடு, ஓட்டு லீடிங்கும் கன்னா பின்னான்னு எகிறியிருப்பதைப் பார்த்து ரொம்பவே அதிருப்தி அடைஞ்சிருக்கார் அமித்ஷா.இதனால் வெகு விரைவில் தமிழக பாஜகவில் மாற்றங்கள் வரும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுதல்வராக பதவி ஏற்றவுடன் கட்சி பதவியை இழந்த எடியூரப்பா\nபிஜேபிக்கு எதிராக களமிறங்கிய திமுக... ஆதரவாக 14 கட்சிகள்... அதிர்ச்சியில் பாஜக\nப.சிதம்பரத்தை பழிக்கு பழி வாங்குகிறாரா அமித்ஷா\nநாட்டில் நடக்க கூடாத ஒன்று நடக்கிறது...மன்மோகன் சிங் பேச்சு\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nமுதல்வராக பதவி ஏற்றவுடன் கட்சி பதவியை இழந்த எடியூரப்பா\nபிஜேபிக்கு எதிராக களமிறங்கிய திமுக... ஆதரவாக 14 கட்சிகள்... அதிர்ச்சியில் பாஜக\nசசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\n‘உங்களுக்கு பிடித்தவர்களுக்கு கோவில் கட்டுங்கள்’- கொந்தளித்த பிக்பாஸ் சாக்ஷி\n6 ஆஸ்கர் வாங்கிய படத்தின் ரீமேக்கில் விஜய் சேதுபதி...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nமுதல்வராக பதவி ஏற்றவுடன் கட்சி பதவியை இழந்த எடியூரப்பா\nசிறுவர்களை வன்புணர்வு செய்த கத்தோலிக்க கார்டினலுக்கு 6 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/cartoon", "date_download": "2019-08-21T09:07:33Z", "digest": "sha1:O2FI3IGPQ3S6PHZ5JNVWZ6FKIQBV3ZKS", "length": 5721, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "Cartoon: Get Cartoons from leading tamil magazine", "raw_content": "\n`உன் டேட்டா உன் உரிமை' என்கிறது ஐரோப்பா... ஹலோ டிஜிட்டல் இந்தியா\nபோதைக்காக மருந்துகளைக் கொள்ளையடிக்கும் இளைஞர்கள்\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\n``குழந்தைகள்னா அம்மாவுக்கு அவ்ளோ பிடிக்கும்\" - குழந்தை கடத்தியதாகக் கொல்லப்பட்ட ருக்மணியின் மகன் #VikatanExclusive\n\"ஒருமுறை எழுத நாற்பதாயிரம் ரூபாய், ஐ.ஐ.டி.க்கு 12 லட்சம்\" - வணிகமயமாகும் நுழைவுத்தேர்வுகள்\n''தமிழ் ஆசிரியர்களை அனுப்பி உதவுங்கள்'' - தமிழுக்காக ஏங்கும் மியான்மர் தமிழர்கள்\nபழனிச்சாமியும், பன்னீர்செல்வமும்.. ’பாவப்பட்ட’ நீட் தேர்வு மாணவர்களும்\nதேனீக்கள் மீதான ரசாயனப் போர்... முடித்து வைக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் புதுமுயற்சி\n'காவிரியைவிட மெரினா தடை உங்களுக்கு முக்கியமா ஓ.பி.எஸ் அவர்களே\nமம்தாவின் அழைப்புக்கு பச்சைக்கொடி காட்டும் திமுக - நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு என்ன\n\"போராட்டத்தைக் கைவிடத் தயார்.. ஆனால்....' அமை��்சருக்கு இறுதி கோரிக்கை வைக்கும் ஆசிரியர்கள்\nசென்னையில் திரண்ட தலித் அமைப்பினர் - தலைவர்கள் பேசியது என்ன\n'' வேடிக்கை பார்க்கும் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/15926--2", "date_download": "2019-08-21T10:21:08Z", "digest": "sha1:NBSD6LO24I6J4YIRQTT5VFK2675S6VRI", "length": 43028, "nlines": 314, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 February 2012 - நீங்கள் கேட்டவை |", "raw_content": "\nஏக்கருக்கு18 ஆயிரம் ரூபாய் மிச்சம்... செலவு குறைகிறது... மகசூல் கூடுகிறது....\nஇங்கே... லாபத்தோடு, சந்தோஷமும் அறுவடையாகிறது...\nசவுக்கு மூங்கில் பதிமுகம் மலைவேம்பு\n'தானே'துயர் துடைக்க...நீளட்டும் நம் கரங்கள் \nநெல்லியில இருக்கு... நூறு நுட்பம் \nஅரை ஏக்கர்... 27 மூட்டை...\nபாரம்பரியம் மாறாத பனை கிராமங்கள்\nநேரடி கொள்(ளை)முதல் நிலைய கலாட்டா...\nவிவசாயிகளை அழிக்க வரும் 'பிரை' \nநீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள் இலவசம்\nநீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலை\nநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா\nநீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானா\nநீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா\nநீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க்கு விற்கிறதா\nநீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா\nநீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமா\nநீங்கள் கேட்டவை: “சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் கிடைக்குமா\nநீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா\nநீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன\nநீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமா\nநீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டா\nநீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: வளமிழந்த நிலத்தை ஜீரோ பட்ஜெட் முறையில் வளமாக்க முடியுமா\nநீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும்\nநீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்\nநீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா\nநீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் க���ப்பீடு உண்டா\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி\nநீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்\nநீங்கள் கேட்டவை: ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி\nநீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்\nநீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்\nநீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்\n1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா\nநீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுக் கன்றுகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை\nநீங்கள் கேட்டவை: இயற்கை விவசாயத்துக்கு மண் பரிசோதனை அவசியமா\nநீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்\nநீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா\nநீங்கள் கேட்டவை : ஜவ்வாது கொடுக்கும் புனுகுப் பூனை\nநீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..\nநீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..\nநீங்கள் கேட்டவை: தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: ‘‘முருங்கையில் கம்பளிப் புழு... தீர்வு என்ன\nநீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்ன\nநீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படி\nநீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்\nநீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...\nநீங்கள் கேட்டவை: ஏழைகளின் நெய் இலுப்பை..\nநீங்கள் கேட்டவை: ஃபிரெஞ்சு பீன்ஸ் சமவெளியில் வளருமா\nநீங்கள் கேட்டவை: ‘‘சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய இயந்திரம்\nநீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..\nநீங்கள் கேட்டவை: அதிக பால் தரும் ‘அசோலா’ மாடுகள்..\nநீங்கள் கேட்டவை: ஏற்றுமதிக்கு யார் உதவி செய்வார்கள்..\nநீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கரு��ி எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது\nநீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: ‘பருத்தி எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும்..\nநீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...\nநீங்கள் கேட்டவை: அயிரை மீன் விலை கிலோ, ஆயிரம் ரூபாய்\nநீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா\nநீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா\nநீங்கள் கேட்டவை : வனராஜா கோழிக்குஞ்சுகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் பெறுவது எப்படி\nநீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா\nநீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா\nநீங்கள் கேட்டவை: ‘‘சின்ன வெங்காயத்தை சேமிப்பது எப்படி\nநீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா\nநீங்கள் கேட்டவை: “ஹைட்ரோஃபோனிக்ஸ் பசுந்தீவனம் லாபம் கொடுக்குமா\nநீங்கள் கேட்டவை: எண்ணெய்க்கு ஏற்ற நிலக்கடலை ரகம் எது\nநீங்கள் கேட்டவை : ‘தோட்டக்கலைப் பயிர்களுக்கு எவ்வளவு மானியம்\nநீங்கள் கேட்டவை : துளசியை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய முடியுமா\nநீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா\nநீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்....\nநீங்கள் கேட்டவை : லட்சங்களில் சிறகடிக்கும் செம்மரம்...\nநீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள்\nநீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா\nநீங்கள் கேட்டவை : வாத்து வளர்ப்பு லாபம் தருமா..\nநீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா\nநீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது\nநீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா\nநீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000 உண்மையா\nநீங்கள் கேட்டவை : காடைக்கன்னி சிறுதானியத்தின் சிறப்புத் தன்மை என்ன\nநீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது \nநீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன\nநீங்கள் கேட்டவை : ஆப்பிரிக்காவில் நிலம் வாங்கி,விவசாயம் செய்யமுடியுமா \nநீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது\nநீங்கள் கேட��டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...\nநீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா\nநீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா\nநீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'\nசுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா\nநீங்கள் கேட்டவை : 'இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வது எப்படி\nநீங்கள் கேட்டவை - ஈரப்பத விதை நெல்... எளிதாகக் கண்டறிவது எப்படி\nநீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..\nநீங்கள் கேட்டவை : மானாவாரியில் தீவனப் பயிர்களை சாகுபடி செய்ய முடியுமா \nநீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா\nநீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் \nநீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி\nநீங்கள் கேட்டவை : இ.எம். கலவையைத் தயாரிப்பது எப்படி\nநீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி\nநீங்கள் கேட்டவை : பண்ணைக் குட்டை அமைக்க 100% மானியம்..\nநீங்கள் கேட்டவை : சீஸ் தயாரிப்பு... லாபம் கொடுக்குமா \nநீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி\nநீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா \nநீங்கள் கேட்டவை - ஆப்பிள் மரம் தமிழ்நாட்டில் வளருமா\nநீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா \nநீங்கள் கேட்டவை - புறா பாண்டி\nநீங்கள் கேட்டவை - ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா\nநீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா \nநீங்கள் கேட்டவை - சூரிய மின்வேலி அமைக்க, அரசு அனுமதி வேண்டுமா \nகுப்பைக்குப் போகும் கோழிக் குடலில்... குணபஷலம் தயாரிக்கலாம்\n''கேரளா மாநிலத்தில் முயல் வளர்ப்பு லாபகரமானத் தொழிலாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அதை தமிழ்நாட்டில் லாபகரமாக செய்ய முடியாதா\nகேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் முயல் பண்ணை நடத்தி வருபவரும், முயல் வளர்ப்பில் முனைவர் பட்டம் பெற்றவருமான டாக்டர். மிக்தாத் பதில் சொல்கிறார்.\n''கேரள மாநிலத்தில் முயல் வளர்ப்புக்கேற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால், அங்கு அதிகளவில் முயல் பண்ணைகள் உள்ளன. தவிர, அங்கு இறைச்சித் தேவைக்காகவும் முயல் வளர்க்கப்படுகிறது. அதோடு, முயல் பண்ணை வைத்திருப்பவர்களே இறைச்சியையும் விற்பனை செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் முயல் இறைச்சி அவ்வளவாக பிரபலமாகவில்லை. வீட்டில் அழகுக்குகாக முயல் வளர்ப்பதைத்தான் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். தேவை குறைவாக இருப்பதால், தமிழ்நாட்டில் பண்ணைக்கான வாய்ப்புகளும் குறைவாகத்தான் இருக்கிறது. கேரளாவில் உயிர் எடைக்கு கிலோ 140 ரூபாய் என கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இதுபோல விற்பனை செய்ய வாய்ப்பு இருக்கும்பட்சத்தில், தமிழகத்திலும் முயல் வளர்ப்பில் இறங்கலாம்.\nவெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ள பகுதிகள்தான் முயல் வளர்ப்புக்கு ஏற்றவை. குட்டி முயல்களுக்கு அரிசிக் கஞ்சி கொடுத்தால், கொழுகொழுவென வளரும். ஆனால், வளர்ந்த முயல்களுக்கு அதைக் கொடுக்கும்போது சினை பிடிப்பதில் பிரச்னைகள் வரும். அதனால், குதிரைமசால், தவிடு... போன்றவற்றைத் தீவனமாகக் கொடுக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களைக் கவனித்தால் லாபகரமாக முயல் பண்ணையை நடத்த முடியும். பண்ணை தொடங்க விரும்புபவர்கள் எங்கள் பண்ணைக்கு வந்து பார்வையிடலாம். தொழில்நுட்பங்களைச் சொல்லித்தரவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.''\n''எங்கள் குடியிருப்புப் பகுதியில் தினமும் ஆயிரம் லிட்டர் அளவுக்கு கழிவுநீர் வெளியேறுகிறது. அது, சுற்றுவட்டாரத்திலேயே தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது. இக்கழிவுநீரை எளிய வழியில் சுத்திகரிக்க வாய்ப்பிருக்கிறதா... அந்த நீரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்\n'இயற்கை வேளாண்மை நிபுணர்' டாக்டர். சுல்தான் அகமது இஸ்மாயில் பதில் சொல்கிறார்.\n''நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும்கூட கழிவுநீர் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக கொசு உற்பத்தி, நோய் உற்பத்தி என்று தங்களுடைய சுகாதாரத்துக்கு தாங்களே கேடு விளைவித்துக் கொண்டுள்ளனர் பலரும்\nவீட்டில், குளியலறை, கழிவறை, சமையலறை... ஆகியவற்றில் இருந்து வெளிவரும் நீரைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டங்களை வளர்க்கலாம். ஆனால், தற்காலத்தில் சோப்பு, பாத்திரம் துலக்கும் பவுடர் என்று எல்லாவற்றிலும் ரசாயனத் தாக்கம் அதிகம் இருப்பதால், கழிவுநீரை அப்படியே செடி, கொடிகளுக்குப் பாய்ச்சுவது நல்லதல்ல. அதை எளிய முறையில் சுத்திகரித்து, செடிகளுக்குப் பாய்ச்சலாம்.\nமூன்று கன அடி அளவுள்ள ஒ���ு சிமென்ட் தொட்டியை எடுத்துக்கொண்டு, அதன் அடியில் தண்ணீர் வெளியேறுமாறு துளை அமைக்க வேண்டும். பிறகு, தொட்டியில் பாதி அளவுக்கு மணல், கருங்கல் ஜல்லி போன்றவற்றை நிரப்பி, அதில் சேப்பங்கிழங்கு, கல்வாழை போன்றவற்றை நடவு செய்ய வேண்டும். தொட்டியின் ஜல்லியில் உருவாகும் பாசியில் இருக்கும் நுண்ணுயிரிகள், கழிவுநீரில் கலந்துள்ள ரசாயனங்களை உணவாக எடுத்துக் கொள்ளும். அதனால் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு விடும். சுத்திகரிக்கப்பட்ட நீரை, அடிப்பகுதிக்கு கொண்டு செல்லும் வேலையை கல்வாழை செய்யும். அதன் பிறகு, கீழேயுள்ள துளைகள் வழியாக தண்ணீர் வெளியேறிவிடும்.\nஆயிரம் லிட்டர் அளவு கழிவுநீரைச் சுத்திகரிக்க இந்தக் கொள்ளவு கொண்ட தொட்டி போதுமானது. தொட்டியில் கழிவுநீரை விட்டதும், சிறிது நேரத்திலேயே சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளிவரத் தொடங்கும். இந்த நீரில் செடி, கொடிகள் நன்றாக வளரும்.''\n''குப்பையில் வீசப்படும் குடல் உள்ளிட்ட பிராய்லர் கோழி இறைச்சிக் கழிவுகளை வேறு எதற்காவது உபயோகப்படுத்த முடியுமா\nதஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி கோ. சித்தர் பதில் சொல்கிறார்.\n''பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இறைச்சிக் கழிவுகளை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள். வேளாண்மையைப் பற்றி பேசும் 'விருக்ஷ ஆயுர்வேதம்’ என்னும் நூலில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. இறைச்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் கரைசலை 'குணபஜலம்’ என்கிறார்கள். 'குணபம்' என்றால், இறந்த உடல் என்று அர்த்தம். ஆட்டு எலும்பு, கோழி எலும்பு, மீன் எலும்பு... என்று உண்ண முடியாத கழிவு பாகங்களை குணபஜலம் தயாரிக்கப் பயன்படுத்தலாம். அதைத் தயாரிப்பது பற்றிப் பார்ப்போம்.\nஇறைச்சிக் கழிவுகள்-5 கிலோ, மாட்டுச்சாணம்-5 கிலோ, மாட்டுச்சிறுநீர்-5 லிட்டர், எந்த இறைச்சியைப் பயன்படுத்துகிறோமோ அதன் குடலில் உள்ள உதப்பை-3 கிலோ (இந்த உதப்பையில்தான் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் உள்ளன), கருப்பு எள்-கால் கிலோ, கருப்பு உளுந்து-கால் கிலோ, தேன்-100 மில்லி, நாட்டுச்சர்க்கரை-அரை கிலோ, பசும்பால்-ஒரு லிட்டர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகழிவுகள், சாணம், சிறுநீர், உதப்பை, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை பிளாஸ்டிக் வாளியில் கலந்து ��ைக்க வேண்டும். எள், உளுந்து ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து ஒரு நாள் வைத்திருந்து மேற்படி கலவையில் போட்டு கலக்கி விட்டு, வாளியின் வாய்ப்பகுதியை மூடி நிழலில் வைக்க வேண்டும். தினம் ஒரு முறை இதைக் கலக்கிவிட வேண்டும். 15-ம் நாள், தேன் மற்றும் பாலை இக்கலவையுடன் சேர்த்துத் தொடர்ந்து கலக்கி வர வேண்டும். அடுத்த 15 நாட்களில் குணபஜலம் தயாராகி விடும். துளிகூட துர்நாற்றம் இருக்காது.\nஇந்த குணபஜலத்தை பூச்சிவிரட்டி, வளர்ச்சி ஊக்கி என்று பயன்படுத்தலாம். பத்து லிட்டர் நீரில் 100 மில்லி குணபஜலத்தைக் கலந்து பயிர்களின் மீது தெளிக்கலாம். ஏக்கருக்கு 3 லிட்டர் என்கிற கணக்கில் பாசன நீரில் கலந்து தரை வழி ஊட்டமாகவும் பயன்படுத்தலாம். இப்படிச் செய்யும்போது, மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பெருகி, மண் வளமாகி விடும். எலித்தொல்லை உள்ள இடங்களில், இறந்த எலிகளைப் பயன்படுத்தி குணபஜலம் தயாரித்துப் பயன்படுத்தினால், எலிகள் வராது. இவை அனைத்தும் என்னுடைய அனுபவத்தில் நான் கண்ட உண்மைகள்.''\n''கம்பு, சோளம்... போன்ற சிறுதானியங்களை எங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்ய விரும்புகிறோம். இவை எங்கு அதிகமாகக் கிடைக்கும்\nவி. வீரகுமார், டர்பன், தென்ஆப்பிரிக்கா.\nஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டி.டி.எஸ் (Deccan Development Society)தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பி. சதீஸ் பதில் சொல்கிறார்.\n''இந்தியா முழுவதுமே, சிறுதானியங்கள் முன்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டன. அரிசி, பருத்தி... என்று சாகுபடி முறை மாறியதாலும், நவீன விவசாய முறையாலும் சத்தான சிறுதானியங்கள் மறைந்து போய் விட்டன. அவற்றை மீட்டெடுக்கும் வேலையைத்தான் கடந்த 25 ஆண்டுகளாக நாங்கள் ஆந்திராவில் செய்து வருகிறோம்.\nமேடக் மாவட்டத்தில் சுமார் 50 கிராமங்களில், கம்பு, சோளம், வரகு, கேழ்வரகு... என சிறுதானியங்கள் மட்டுமே பிரதானமாகப் பயிரிடப்படுகின்றன. இவற்றை விற்பனை செய்ய கடைகளையும், உணவு விடுதியினையும் நாங்கள் நடத்தி வருகிறோம். நீங்கள், இங்கு சிறுதானியங்களை மொத்தமாக வாங்க முடியும். தற்போது, இந்திய அளவில் இந்தப் பணியை விரிவுப்படுத்த 'மில்லட் நெட்வெர்க் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளோம். இந்த அமைப்பு, சிறுதானியங்கள் சாகுபடி செய்பவர்களை ஒருங்கிணைக்கவும், சிறுதானிய சாகுபடியை விரிவுப்படுத்தும் வேலைகளையும் செய்து வருகிறது.''\n''ஸ்பைருலீனா பாசி வளர்க்க எங்கு பயிற்சி கிடைக்கும்\n''காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மையத்தில் ஸ்பைருலீனா பாசி வளர்க்க இலவசப் பயிற்சி கொடுக்கிறார்கள்.\nதொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம்,\nகாட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203. தொலைபேசி: 044-27452371.\nவிவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை\n'நீங்கள் கேட்டவை' பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space)- உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/3273-2018-10-01-08-39-22?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-08-21T10:20:01Z", "digest": "sha1:NFQK2KTSL52AH33QONXVFGIAX3SP5X3M", "length": 3258, "nlines": 21, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "மூவேளை செபம் என்றால் என்ன ? - - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nமூவேளை செபம் என்றால் என்ன \nமூவேளை செபம் என்றால் என்ன \nமூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து\nஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும்\nகாலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும்.\nஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும்\nமூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது.\nஇந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை\nஅருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,\nபுனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்\nதிருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர்,\nதிருத்தந்தை, அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார்.\nஅதைத் தொடர்ந்து திருப்பயணி களை வாழ்த்துவார்.\nகிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,\nமூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது.\nஇச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது.\nஇச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/04/25/108627.html", "date_download": "2019-08-21T10:52:06Z", "digest": "sha1:HYMHS25DKHKESYSJWYADKXB77IRHOMQ7", "length": 20650, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "வங்கக்கடலில் புயல் உருவாகிறது: தமிழகத்தில் நாளை முதல் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன் - 2 - செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்\nவங்கக்கடலில் புயல் உருவாகிறது: தமிழகத்தில் நாளை முதல் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019 தமிழகம்\nசென்னை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nவருகிற 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே சில பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி ,குமரி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றால அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கி உள்ளது.\nஇந்த நிலையில் வங்கக்கடலில் தற்போது புயல் சின்னம் உருவாக உள்ளதாகவும் இதனால் நாளை சனிக்கிழமை முதல் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-\nஇலங்கைக்கு அப்பால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.பின்னர் அது புயலாக மாறும் இந்த புயலுக்கு ஃபானி என்று ப��யர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மழை சில நாட்கள் நீடிக்கும். குறிப்பாக செவ்வாய், புதன் நாட்களில் அதி தீவிர மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார், இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.\nஇதற்கிடையே கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1- ம் தேதிகளில் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இந்த இரு நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் ரெட் அலர்ட் என்பது, கனமழைக்கான எச்சரிக்கை மட்டும்தான். அதுவும் மாறுபாட்டிற்கு உட்பட்டது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஇயற்கை பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்களுக்கு ரூ.4,432 கோடி - மத்திய அரசு ஒப்புதல்\nதங்கம் இருப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்\n75-வது பிறந்த தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nகண்ணை இமை காப்பது போல ஏரிகளை காக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nநெல்லை மாவட்ட அணைகளிலிருந்து இன்று முதல் தண்ணீர் முதல்வர் உத்தரவு\n15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபாக். ராணுவத் தளபதி பதவி காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nகேப்டனாக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் டோனி சாதனையை சமன்செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை\nஉலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு சுஷில் குமார் தகுதி பெற்றார்\nஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதி தொடர் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை: ரஷ்யா\nமாஸ்கோ : அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை நாடுகளுக்கிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுத்திருப்பதாக ரஷ்ய ...\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nநியூயார்க் : கர்ப்பமானதே தெரியாமல் டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி ...\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபெய்ஜிங் : ஐஸ் கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ...\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை 7 வருடமாக குறைப்பு\nபுது டெல்லி : மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரி ...\nராஜீவ் காந்தி பிறந்த தினம் - டுவிட்டரில் ராகுல் உருக்கம்\nபுது டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் ...\nவீடியோ : நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவீடியோ : பொய் சாட்சியம் அளிக்குமாறு மிரட்டினால்\nவீடியோ : மன்னார்குடியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீ��ியோ : திருவாரூரில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : பால் விலை உயர்வு குறித்து மு.க.ஸ்டாலினுக்கே தெரியும் -அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\n1தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\n2கர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n3புவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன...\n4ஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/ananth-kumar-gets-lead-lse-201097.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-08-21T09:16:24Z", "digest": "sha1:V3ZO6KXVQUXQCFS5XGMGYGDZYWOPDSTD", "length": 13139, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "'ஆதார்\" நீலகேனிக்கு பின்னடைவு | Ananth kumar gets lead - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n1 min ago 10 வருடங்களுக்கு முன் அமித் ஷா செய்த சபதம்.. இப்போதும் தொடர்கிறது.. ப.சியை துரத்தும் மூவர் படை\n15 min ago ப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\n17 min ago இதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\n44 min ago Aranmanai Kili Serial: சென்டிமென்ட்ஸ் ஹீரோயிஸம் ரெண்டுமே ஓவர் டோஸ்\nMovies கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nAutomobiles இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூர்: ஆதார் ஆணைய முன்னாள் தலைவ���ும், காங்கிரஸ் கட்சியின் தெற்கு பெங்களூர் வேட்பாளருமான நந்தன் நீலகேனி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் முன்னணி தலைவர் அனந்தகுமாரை விட பின்தங்கியுள்ளார்.\nஇவ்விருவரின் போட்டியால் தெற்கு பெங்களூர் விஐபி தொகுதியாக பார்க்கப்பட்டது. இருவருக்கும் நடுவே சரியான போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் சுற்றில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் மஜத வேட்பாளர் ரூத் மனோரமா உள்ளார். முதல் சுற்றில் பின்னடைவை சந்தித்தை பார்த்த நந்தன் நீலகேனி வாக்கு எண்ணிக்கை மையத்தைவிட்டு வெளியேறி சென்றுவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவங்கி கடனுக்கு இனி லோ லோன்னு அலைய வேண்டாம்...\nஆதாருக்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம்... நந்தன் நிலகேணி குற்றச்சாட்டு\nவாழ்க்கை ஒரு வட்டம்பா... சொல்கிறார் நந்தன் நிலகேனி\nஇன்போசிஸ் நிறுவனத்தின் நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நந்தன் நிலகேனி நியமனம்\nமீண்டும் இன்போசிஸ் திரும்புகிறார் நந்தன் நிலகேனி வெறும் தகவலுக்கே பங்கு சந்தை விர்ர்\nகாங்கிரசுக்கு கல்தா கொடுக்கப்போகிறாரா இன்போசிஸ் நிலேகனி\nஅரசு பஸ்ஸில் பயணித்து வாக்கு சேகரித்த நந்தன் நிலகேனி\nகர்நாடகத்திலேயே அதிகம் தேடப்பட்ட பிரபலம்.. நந்தன் நிலகேனி\nநந்தன் நிலகேனி, மனைவிக்கு மொத்தம் ரூ. 7700 கோடி சொத்து இருக்காம்\nஆதார் அட்டை ஆணைய தலைவர் நந்தன் நிலகேனி ராஜினாமா\nகாங்கிரஸில் முறைப்படி இணைந்தார் 'ஆதார் அட்டை' நந்தன் நிலகேனி\nநடிகை ரம்யாவுக்கு மீண்டும் சீட்.. பெங்களூர் தெற்கில் நந்தன் நிலகேனி போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசாரி மிஸ்டர் சிபல்.. எதுவும் செய்ய முடியாது ப.சிதம்பரம் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி ரமணா மறுப்பு\nப.சிதம்பரத்தை வெட்கமில்லாமல் வேட்டையாடும் கோழைகள்.. பிரியங்கா காந்தி ஆவேசம்\nBreaking News Live: ப. சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/205968?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-08-21T10:27:44Z", "digest": "sha1:JGRX2NOPP6TGUDNOSU5P65CQ4IW6OLXC", "length": 8794, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "விபத்தில் மாயமான விமானியை தேடுவதற்கு 27000 பவுண்டு வழங்கிய கால்பந்து வீரர்! - Canadamirror", "raw_content": "\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\nபுகைப்பழக்கத்தை கைவிட விரும்பும் நபர்களா நீங்கள்\nசீனாவில் கைதான பிரித்தானிய தூதரக அதிகாரி\nஅமேசான் மழைக்காடுகளில் வரலாற்று காட்டு தீ நிகழ்வு\nரஷ்யாவை உளவுப் பார்க்க தயாராகும் புதிய வகை ட்ரோன் விமானம்\nமனிதர்களை போலவே மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள்\nஹாங்கொங் விவகாரத்தில் கனடாவின் கருத்திற்கு சீனா அதிருப்தி வெளியீடு\nசவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடையும் ஐ.நா.\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nவிபத்தில் மாயமான விமானியை தேடுவதற்கு 27000 பவுண்டு வழங்கிய கால்பந்து வீரர்\nஅர்ஜென்டினா சேர்ந்த கால்பந்து வீரர் விமான விபத்தில் உயிரிழத்து உடல் மீட்கப்பட்ட நிலையில், விமானியைத் தேடும் பணிகளுக்காக கால்பந்து வீரர் ஒருவர் 27000 பவுண்டு அளித்துள்ளார்.\nஅர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்தவர். இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது.\nஇதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ கடந்த ஜனவரி 19 அன்று கார்டிப் நகரில் கையெழுத்திட்டார். பின்னர் பிரான்ஸ் திரும்பிய எமிலியானோ சலா, சென்ற விமானம், ஜனவரி 21 மாலை விபத்துக்குள்ளானது.\nஇதனையடுத்து பொலிஸார் தீவிர தேடுதல் பணியில் எமிலியானோ சலாவின் உடல் கடந்த 7ம் தேதி கடலுக்கடியில் கண்டறியப்பட்டது. இருப்பினும், விமானி டேவிட் இபோட்சன் குறித்து எந்த தகவலும் இன்றும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில்,விமானியை தேடும் பணிக்காக அவரது குடும்பத்தினர் நிதி திரட்��ி வருகின்றனர். இதற்காக, சுமார் 3 லட்சம் பவுண்டுகள் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் போன விமானியை தேடும் பணிகளுக்காக பிரெஞ்சு கால்பந்து வீரர் கைலன் மப்பே 27000 பவுண்டு (இந்திய ரூபாய் மதிப்பில் 24,87,547) நிதியுதவி வழங்கியுள்ளார்.\nஇங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேரி லிங்கர் 1000 பவுண்டு வழங்கி உள்ளார். மேலும், நேற்று மாலை வரை 7000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டுகள் வரை நிதி வந்துள்ளது.\n16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/who-are-18-mlas", "date_download": "2019-08-21T10:24:57Z", "digest": "sha1:SUBE4N22EUKN6ZKS4UEGEZEMYR73SSGZ", "length": 9963, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் யார்? யார்? | Who are 18 MLAs? | nakkheeran", "raw_content": "\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் யார்\nதமிழக சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விவரம்:-\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு\nதொண்டர்கள் யானை பலத்துடன் உள்ளனர். அடுத்த தேர்தலில் வென்று காட்டுவோம்- டி.டி.வி. தினகரன்\n வெற்றிவேல் வாங்கிய வாக்குகளால் அதிர்ச்சியடைந்த தினகரன்\nதினகரன் கட்சியில் இணைந்த பிரபல நடிகை\n“நீலகிரி மாவட்டம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது” தமிழ்த்தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nபுதிய மாவட்டம் அறிவிப்பு - மக்களுக்கு எம்.எல்.ஏ. விடுத்த வேண்டுகோள்\nஆடல், பாடலை ரத்து செய்து நீர்நிலைகளை சீரமைக்கும் கிராம மக்களுக்கு 532 மாணவர்கள் கையெழுத்து போட்டு அனுப்பிய பாராட்டு சான்று\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\n‘உங்களுக்கு பிடித்தவர்களுக்கு கோவில் கட்டுங்கள்’- கொந்தளித்த பிக்பாஸ் சாக்ஷி\n6 ஆஸ்கர் வாங்கிய படத்தின் ர��மேக்கில் விஜய் சேதுபதி...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nமுதல்வராக பதவி ஏற்றவுடன் கட்சி பதவியை இழந்த எடியூரப்பா\nசிறுவர்களை வன்புணர்வு செய்த கத்தோலிக்க கார்டினலுக்கு 6 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/55830-encounter-underway-between-militants-security-forces-in-j-k-s-pulwama.html", "date_download": "2019-08-21T10:22:20Z", "digest": "sha1:6TYXKCDEIYVKWU24IFSPFJYTCGOFY2KC", "length": 10955, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர் புல்வாமா பகுதியில் துப்பாக்கிச்சண்டை..! எல்லையில் பதற்றம்..! | Encounter underway between militants, security forces in J&K's Pulwama", "raw_content": "\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசிதம்பரம் மனு மீது இன்று விசாரணை இல்லை: மீண்டும் நீதிபதி மறுப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\nகாஷ்மீர் புல்வாமா பகுதியில் துப்பாக்கிச்சண்டை..\nகாஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நமது இந்திய ராணுவத்தினரும் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.\nஇந்த சூழ்நிலையில், இன்று காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ரத்னிபோரா பகுதியில், தீவிரவாதிகள் நுழைந்ததாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில், இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் உள்நுழைந்து இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய பாதுகாப்புப்படையினரும், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.\nகடந்த பிப்ரவரி 10ம் தேதி அன்று குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ-தொய்பா மற்றும��� ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதில் தாக்குதல் நடத்தவே தீவிரவாதிகள் உள்நுழைந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடி20 தரவரிசை: புதிய உச்சத்தில் குல்தீப் யாதவ், ரோஹித்\nஎன்ன இது... கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு வந்துள்ள சோதனை\nமெட்ரோ ரயில்: ஒரே நாளில் 2 லட்சம் பேர் பயணம்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் துப்பாக்கிச்சண்டை\nகாஷ்மீர் விவகாரம்: அமித்ஷா ஆலோசனை\nகாஷ்மீர் விவகாரம்: எழுத்தாளர் தஸ்லிமா நஸ்-ரீன் சீனாவுக்கு கேள்வி\nஜம்மு-காஷ்மீர்: ராஜோரியில் பள்ளிகள் திறப்பு\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமித��� மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-08-21T10:08:04Z", "digest": "sha1:3RM5YVQGUC3WGEAIUSTNCU36YNZFQYYX", "length": 12214, "nlines": 107, "source_domain": "www.pannaiyar.com", "title": "எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்.? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஎங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்.\nஎங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்.\n”மாடியில் மட்டுமல்ல, வீட்டில் எந்தெந்தப் பகுதிகளில் சூரிய ஒளி கிடைக்கிறதோ… அங்கெல்லாம் காய்கறிச் செடிகளை வளர்க்க முடியும். வீட்டுத் தோட்டத்தை இரண்டு முறைகளில் அமைக்கலாம். நிழல் வலை (Shade Net) குடில் அமைத்து தோட்டம் போடுவது ஒரு முறை. வழக்கமான முறையில் திறந்த வெளியில் அமைப்பது மற்றொரு முறை. நிழல் வலைக்குள் செடிகளை வளர்க்கும்போது… தண்ணீர் எளிதில் ஆவியாவதில்லை. அதோடு, பூச்சிகளும் தாக்க முடியாது.\nபொதுவாக, திறந்த வெளியில் வளர்ப்பதைத்தான் பலரும் விரும்புகிறார்கள். சாதாரண ‘பாலிதீன்’ பைகளில் செடிகள் வளர்க்கும்போது நாளடைவில் அவை வெப்பத்தால் இளகி, வளைந்து நீர்க்கசிவை ஏற்படுத்தும். ஆனால், ‘யூவி பாலிதீன்’ என்ற பிரத்யேக பைகள், மூன்றாண்டுகள் வரை தாக்குப் பிடிக்கக் கூடியவை என்பதால், அவற்றைப் பயன்படுத்தலாம். கோயம்புத்தூர், சேலம்… போன்ற பகுதிகளில் இந்தப் பைகள் கிடைக்கின்றன. நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்களில் இந்தப் பைகளும் தேவையான விதைகளும் விற்கப்படுகின்றன.\nவெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து காய்கறிகளையும் வீட்டுத் தோட்டத்திலேயே சாகுபடி செய்ய முடியும். இதற்கு அதிகளவில் இடமும் தேவையில்லை. 200 சதுரடி பரப்பளவுள்ள இடம் இருந்தாலே போதுமானது. வீட்டுத் தோட்டம் அமைக்க, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடனும் கிடைக்கிறது. சொந்தமாக வீடு மற்றும் அதையட்டிய இடம், மொட்டை மாடி இருக்கவேண்டும் என்பது, இதற்கு முக்கியமான விதிமுறையாகும்\nவீட்டுத் தோட்டத்தில், மறந்தும்கூட ரசாயன உர���்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால்… வீட்டுத் தோட்டம் என்பதன் அடிநாதமே அடிபட்டு போய்விடும். பூச்சிவிரட்டி, பயிர் வளர்ச்சி ஊக்கிகள் என்று அனைத்தையுமே இயற்கையான முறையில் நீங்களே தயாரிக்கலாம். அல்லது, தரமான கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம். சொட்டுநீர் அமைப்பதை விடுத்து, நாமே தினமும்\nதண்ணீர் விடும்போது… நமக்கும் செடிகளுக்குமான உறவு பலப்படும். கூடவே மனதுக்கு உற்சாகம், நிம்மதி கிடைப்பதோடு உடற்பயிற்சியாகவும் அமைந்து உடலுக்கு வலு சேர்க்கும். இவையெல்லாம் ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபணமான உண்மைகள்\nஎன்னென்ன காய்கறி என்ன பார்த்து வாங்க வேண்டும்\nநீம் அஸ்திரா மற்றும் சுக்கு அஸ்திரா எப்படி தயாரிப்பது\nஉடல் பருமனைக் குறைக்க சில வழிகள்\nஇயற்கை முறையலில் தயாரிக்கக் கூடிய கரைசலில் உள்ள சத்துக்களின் விவரம்\nகருச்சிதைவை தவிர்க்கும் உணவு முறைகள்…..\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/money-money-money/", "date_download": "2019-08-21T09:28:57Z", "digest": "sha1:RAUSPWVHPIUANONVKXHRJRKZFASLJHNS", "length": 7977, "nlines": 122, "source_domain": "www.pannaiyar.com", "title": "Money ...money ,..... Money | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nவயத்தை நிரப்ப சைக்கிள் ல போறான்\nவயத்தைக் குறைக்க சைக்கிள் ல ோறான்\nநல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் :\nபொது அறிவு தகவல் அறிவோம்\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள்…\nகணித, வானியல் அறிஞர் ஆரியபட்டா\nகழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை ப���ச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/wonder-water-magic-trick/", "date_download": "2019-08-21T09:45:30Z", "digest": "sha1:3TUUGEO7A6EUYFJOQVNVEM63B3L3XKZ5", "length": 7213, "nlines": 118, "source_domain": "www.sathiyam.tv", "title": "wonder water magic trick Archives - Sathiyam TV", "raw_content": "\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nதொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press…\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet…\nபாலாற்றில் கோட்டைவிட்ட தமிழகம் – நடந்தது என்ன..\nவிழிப்புணர்வு ஓவியம்…சுத்தமாகும் கல்லூரி சுவர்\nNoon Headlines | நண்பகல் தலைப்புச்செய்திகள் | 21 Aug 2019\nமதுமிதா மீது போலீசில் புகார்..\n அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..\nகதை சொல்ற விதம் வேற மாதிரி இருக்கு | Akshara Haasan | Press...\nகல்யாணத்துல Age gap இருந்த என்ன நடக்கும் | Sunaina | Press Meet...\nஎன்னால ஒரு லட்சம் குடுக்க முடியாதுன்னு இல்ல… ஆனா…..| Aishwarya Rajesh | Mei...\nபடக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கின் ஜோடி | Karthick | Sulthan\n“ஜானுவின்” கர்ஜனை வெளிவர காத்திருக்கும் ட்ரைலர் | Garjanai | Trisha\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190108133412", "date_download": "2019-08-21T10:38:03Z", "digest": "sha1:AJYHDSC5IFZCRZ3OJHAQ3ZZ645LUXIFU", "length": 7093, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "ஒரு மகனை இழந்து 6 பேருக்கு தாயான நெல்லை பெண்... மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு.!", "raw_content": "\nஒரு மகனை இழந்து 6 பேருக்கு தாயான நெல்லை பெண்... மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு. Description: ஒரு மகனை இழந்து 6 பேருக்கு தாயான நெல்லை பெண்... மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு. Description: ஒரு மகனை இழந்து 6 பேருக்கு தாயான நெல்லை பெண்... மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு.\nஒரு மகனை இழந்து 6 பேருக்கு தாயான நெல்லை பெண்... மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு.\nசொடுக்கி 08-01-2019 பதிவுகள் 546\nசாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மூளை சாவு அடைந்தார் மகன். அவரது உடல் உறுப்புகளை ஆறு பேருக்கு தானமாக வழங்கி ஆறு உயிர்களுக்கு தாய் ஆகி உள்ளார் நெல்லைப் பெண். அவரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரே நேரில் சென்று பாராட்டித் திரும்பியுள்ளார்.\nதிருநெல்வேலி மாவட்டம் வி.கே புரத்தை சேர்ந்த பழனிக்குமார்(39) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். டானா என்னும் பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த அவர் பாளையாங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிட்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிட்சை பழனின்றி பழனிக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து அவரது தாயாரிடம் பாளை அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஉடனே அவர் முற்போக்கு சிந்தனையுடன் தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். இதனைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த பழனிகுமாரின் இருதயம், இரண்டு சிறுநீரகங்கள்,கல்லீரல், கண், தோல் ஆகியவை எடுக்கப்பட்டது. இதை இனி தேவையுள்ள 6 பேருக்கு பயன்படுத்தி 6 பேரின் வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். இதை வழங்கிய நெல்லை பெண்ணை பலரும் பாராட்டினர். கூடவே அவரது துக்கத்திலும் பங்கு கொண்டனர்\nநெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர், பழனிக்குமாரின் தாயை நேரில் போய் பாராட்டியதோடு, அவருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையையும் வழங்கியுள்ளா��்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஎந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம் மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்\nமாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா\nபில் கட்டாத கவர்மெண்ட்... பீஸ் போன வாடிக்கையாளர்கள்\nநீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி... அதன் பின் என்ன கூறினார் தெரியுமா\nஇதை ஒரு ஸ்பூன் குடுங்க போதும்... சளிப்பிரச்னை, வறட்டு இருமல் பறந்துடும்...\nஅடடே விரல்களை அழுத்தினால் இவ்வளவு நன்மைகளா நோய்களை தீர்க்கும் ஆச்சர்யம்.. ட்ரை பண்ணிப் பாருங்க...\nகாலையில் எந்த மாதிரி உணவுகளை சாப்பிடுவது... சாப்பிடவேண்டிய உணவுகள் இதுதான்... உங்களை ஆக்டிவாக்கும் மந்திரம்\nதீப்பற்றிய விமானம்...பயணிகள் உயிரைக்காத்து உயிர்விட்ட பணியாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/controversy/151257-deteriorating-court-order-of-ooty-trash", "date_download": "2019-08-21T10:27:36Z", "digest": "sha1:XAZZDIARU2YJNSPWOLNYFA5MFTFDSAJM", "length": 6347, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 26 May 2019 - குப்பை மலையாகும் நீலமலை! - நீர்த்துப்போகும் நீதிமன்ற உத்தரவு... | deteriorating court order of ooty trash - Junior Vikatan", "raw_content": "\nஇந்தத் தேர்தலில் உங்கள் நினைவில் நிற்பது எது\nமிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி\n” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு\n“அஷ்டலிங்க பூஜை செய்யும் உரிமை எங்களுக்கே” - சிவனடியார் Vs சிவாச்சாரியார்\nகாசு... பணம்... துட்டு... மணல் - குற்றவாளிகளைக் காக்கும் காக்கிகள்...\nகோடிகளை குவித்த ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ கொள்ளையன் - பொறிவைத்து பிடித்த ரயில்வே போலீஸ்\nஜார்கண்டில் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை - பின்னணியில் ‘பதல்காடி’ பயங்கரவாதம்\n - பேரறிவாளன் கேள்விக்கு கிடைத்த பதில்\n - செயற்கை வறட்சியால் கலங்கும் தமிழக விவசாயிகள்\n - உற்றுநோக்கும் மூன்றாவது கண்\n - நீர்த்துப்போகும் நீதிமன்ற உத்தரவு...\nவலுக்கும் அமெரிக்கா - ஈரான் பிரச்னை - பெட்ரோலுக்கு அல்லாடப்போகும் இந்தியா\nதனி நபருக்காக சி.ஐ.டி.யூ போராட்டம் - அதிருப்தியில் என்.எல்.சி தொழிலாளர்கள்\nகருத்துக் கணிப்புகளா... கருத்துத் திணிப்புகளா - குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர்கள்\n - நீர்த்துப்போகும் நீதிமன்ற உத்தரவு...\n - நீர்த்துப்போகும் நீதிமன்ற உத்தரவு...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315865.44/wet/CC-MAIN-20190821085942-20190821111942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]